diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0569.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0569.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0569.json.gz.jsonl" @@ -0,0 +1,309 @@ +{"url": "http://globalrecordings.net/ta/langcode/bvx", "date_download": "2018-05-23T06:18:29Z", "digest": "sha1:WEWJW3FKK46VCO24T3YOACPHUMOPUOS3", "length": 3617, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "Dibole [bvx]", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Dibole\nISO மொழி குறியீடு: bvx\nஇந்த மொழி குறியீட்டில் உள்ளடங்கிய பேசப்படும் மொழிகளும் கிளை மொழிகளும் GRN அடையாளம் கண்டுள்ளது.\nGRN மொழியின் எண்: 7480\nDibole க்கான மாற்றுப் பெயர்கள்\nGRN மொழியின் எண்: 7481\nDibole: Central Dibole க்கான மாற்றுப் பெயர்கள்\nDibole: Central Dibole எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 7482\nDibole: Northern Dibole க்கான மாற்றுப் பெயர்கள்\nDibole: Northern Dibole எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 7483\nDibole: Southern Dibole க்கான மாற்றுப் பெயர்கள்\nDibole: Southern Dibole எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Dibole\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2016/12/blog-post_29.html", "date_download": "2018-05-23T05:16:27Z", "digest": "sha1:WB4LLTKPQTWFFRS2NTJB55N5EDMDJCDV", "length": 21670, "nlines": 66, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "முத்தாயின் ஞானப்பிள்ளை", "raw_content": "\nஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசர் சுவாமிகளும் சம காலத்தில் வாழ்ந்து, சமயத்தொண்டும் சமுதாயத் தொண்டும் புரிந்தனர். சமுதாயத் தைச்சிந்திக்காத வழிபாடு சரியில்லை. பஞ்சம் ஒன்று வந்தது. திருவீழிமிழலையிலே பரமன் படிக்காசு அருள, மடத்தில் அடியார் என வந்தோர் அனைவருக்கும் உயிர் காக்க அமுதோ, கஞ்சியோ தந்தனர். திருமறைக்காடாம் வேதாரண்யத்தில் திருநெறிய தமிழ்பாடி மணிக்கதவம் திறக்கவைத்தார் ஞானக் குழந்தை. மீண்டும் திருக்காப்பிடப் பாடினார் அப்பர்.\nஅந்த சமயம் பாண்டி நாடும், மன்னனும் சமண ஆதிக்கத்தில் இருந்தனர். பாண்டிமாதேவியாம் மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் தவிர, அங்கயற்கண்ணி ஆலவாயப்பனை வழிபட ஆளில்லை. ச்மதச் சண்டையல்ல; பண்பாட்டு மாற்றம் நடந்தது. விளக்கே இறைவன் என்றது நம் சமயம். விளக்கு வைத்தால் பூச்சி சாகும் என இருட்டும் முன் உணவுண்டது பிறசமயம். மணமிக்க மலர், சந்தனம் இறைவனுக்கே என்றது நம் சமயம்; மணம் சிற்றின்ப வேட்கையைத் தூண்டும்; கூடாது என்றது பிற சமயம். ஆகவே மதுரை, மல்லிகையின், மரிக்கொழுந்தின் மணமில்லாது, சந்தனம் மணக்காது, பண் கேட்காது, ஒளியில்லாது இருந்தது.\nஞானப்பால் குடித்த குழந்தை வந்தால் சைவம் ஓங்கும் என மங்கையர்க்கரசியும், குலச்சிறையாரும் தூதுவரை அனுப்பி அழைக்க... அப்பரோ, ‘நாளும்\n’எனக் கவலைப்பட்டார். ஆ��ுடைப்பிள்ளை, ‘ஆலவாய் அரண் துணை நிற்க, நாளும் கோளும் அடியானா வந்து நலியாய்’எனப் பாடியது கோளறு பதிகம். முன்பு ஒருமுறை அஷ்டகிரகச் சேர்க்கை என எட்டு கிரகங்கள் சந்தித்தன. உலகமே பயந்தது. காஞ்சி மகாபெரியவர்,\n‘கோளறு பதிகம்பாடுக. கிரகங்களின் பாதிப்பு இருக்காது’ என்று அருளினார். நாங்களெல்லாம் பாடினோம்.\n‘வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்\nமிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்\nஉளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வா புதன்வியாழம் வெள்ளி\nசனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஎல்லா நாளும் அடியார்க்கு நலமே பயக்கும் என்று பாடி மதுரை வந்தார்.\nதிருநீற்றின் மகிமை மதுரையில் சிவனடியார்களுடன், சம்பந்தப் பெருமான் திருமடத்தில் தங்கினார். அரசனின் அனுமதி பெற்றுச் சமணர் அம்மடத்தில் தீ மூட்டினர். ஞானக்குழந்தை, ‘பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே’ எனப் பாட, வெப்பு நோயாகப் பாண்டியன் வயிற்றில் அத்தீ பாய்ந்தது. அருள் வடிவாகப் ‘பையவே’ (மெதுவாக) என்றார். இல்லையேல் பாண்டியன் ஒரு பிடிசாம்பலாகியிருப்பானே’ எனப் பாட, வெப்பு நோயாகப் பாண்டியன் வயிற்றில் அத்தீ பாய்ந்தது. அருள் வடிவாகப் ‘பையவே’ (மெதுவாக) என்றார். இல்லையேல் பாண்டியன் ஒரு பிடிசாம்பலாகியிருப்பானே பாண்டிமாதேவி மங்கலநாண் என்னாகும் குலச்சிறையார் மன்னன் மீது வைத்த அன்பு அதைத் தாங்குமா பாண்டியன் மீண்டும் சைவத்துக்கு வர\nவேண்டுமே. ஆதலால், மெதுவாகப் பற்று என்றார். சமணர் மந்திரித்துப் பயனில்லை. சம்பந்தர் திருநீறு பூசிவிட்டுத் திருநீற்றுப் பதிகம் பாட, வெப்பு நோய் மறைந்தது.\n‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திர மாவது நீறு சமயத்திலுள்ளது நீறு\nசெந்துவர் வாயுமை பங்கன் திருஆல\nஇதைப் பாடுங்கள். நீறு பூசுங்கள். நோய் ஓடிப் போகும். சிவன் திருநீறு செய்த அற்புதம் இது. ஆகவே, சைவத்துக்கு மாறுங்கள் என அரசியும் அமைச்சரும் வேண்டினர்.\nசமணர் உடன்படவில்லை. வாதம் நடத்துவோம்\" என்றனர். அனல்வாதம், புனல்வாதம் நடத்திப் போட்டி போடுவோம். வென்றவர் பக்கம் சேரலாம்\" என்றனர். நெருப்பில் அவரவர் கருத்தை ஏட்டில் எழுதிப் போடுவோம். எரியாது நிற்கும் ஏடு வெற்றிக்கு அடையாளம். இது அனல்வாதம். ஆற்று நீரில் நம் க���ுத்தமைந்த ஓலையை (ஏட்டை) எறிவோம். எதிர்த்து வந்து கரை ஏறும் ஏடு வென்றவர் ஏடு என்போம். இது புனல்வாதம்\" என்றனர். நெருப்பு வளர்த்தனர். ஞானசம்பந்தர் கயிறு சார்த்தி எடுக்க, திருநள்ளாற்றுப்பதிகம் வந்தது. ‘போகமார்த்த பூண்முலை அம்மை’யின் புகழும், அருளும், ஏட்டை அவளைப் போலப் பச்சையாகவே இருக்கவைத்தது. எரியவில்லை. மரகதவல்லி என்றால் பச்சைப் பசுங்கொடி என்பது பொருள் அல்லவா வைகை ஆற்றில் ஏடுகள் விடப்பட்டன.\n‘வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்’என்ற பதிக ஏடு கரை ஏறித்திருவேடகம் (திரு+ஏடு+அகம்) படித்துறையில் வர, மன்னன் பணிந்து, வியந்து அந்த ஏட்டைத் தலைமேல் ஏற்றிக் கொண்டான். வெப்பு நோய் மிகுதியால் உடல் வளைந்து கூன் பாண்டியனாக இருந்த அரசன், நின்றசீர் நெடுமாறன் ஆனான். மன்னனும் மக்களும் சைவத்தை மேற்கொண்டனர். அமைதிப் புரட்சி இது\nஅங்கம் பூம்பாவை ஆன அதிசயம்\nபுண்ணியக்கன்றான சம்பந்தருக்குப் பதினாறு வயது. திருமயிலைக்கு வருகிறார். அங்கு சிவநேசச் செட்டியார், ஞானப்பிள்ளையின் முன் ஒரு சிறு மண் குடத்தை வைக்கிறார் சம்பந்தர், என்ன இது\" என வினவ, உமக்காகவே, உம்மை மணம் முடிக்கவே நான் பெற்று வளர்த்த என் மகள் பூம்பாவை. பூ நாகம் தீண்டி உயிர் விட்டாள். அவளது எலும்பும் சாம்பலும் இக்குடத்தில் உள்ளன\" என அழுதார் செட்டியார். கருணை பெருக்கெடுக்க திருமயிலைப் பதிகம்பாடுகிறார் ஞானக்குழந்தை. ‘மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை’ என்ற பதிகம் அது\n‘அடியார்க்கு அட்டியிட்டல் காணாமல் போனாயே பூம்பாவாய்\nதைப்பூசம் காணாமல் போய்விட்டாயே பூம்பாவை\nஎன இரங்கிப் பாட, வெந்த சாம்பலிலிருந்த குடத் திலிருந்து அழகிய பன்னிரண்டு வயதுப் பருவ மங்கையாக மங்கலப் பூம்பாவை எழுந்து வந்து வணங்கினாள்.\nஎன் மகள் உங்களுக்காக, உங்களால் உயிர் பெற்று வந்து விட்டாள். மணந்து கொள்க\" என சிவ நேசர் சொல்ல, என்னால் உயிர் தரப் பெற்றவள் என் மகள் முறையாகிறாள். மணப்பது சரியில்லை\" என்ற ஞானக் குழந்தையின் பக்குவத்தைச் சேக்கிழார் வியந்து பாடுகிறார்.\n பல ஊழிகளாக உலகை, உயிர்களைப் படைக்கும் படைப்புக் கடவுள். எத்தனையோ அழகிகளை, அழகான உயிர்களைப் படைத்தவன். ஒருமுறை மிக அழகான பொருள்களில் திலம் (எள்) அளவு எடுத்து உத்தம மங்கை ஒருத்தியைப் படைத் தானாம். அவள் திலோத்தமை. தன்னால் உண்டாக்கப் பட்டவள் தன் மகள் என்பதையும் மறந்து, மறைக்கிழவன் அவள் மீது சற்று ஆசை கொண்டானாம். வயதான பிரம்மா சபலப்பட்டான். சபல வயதான பதினாறுடைய ஞானப்பிள்ளை அழகான பூம்பாவையை என் மகள் என்றாரே இது அல்லவா சிறப்பு அவளை அழகியாகப் பார்க்கவில்லை. கண்ணுதல் கடவுளின் கருணை வெள்ளமாகப் பார்த்தாராம்.\nபெற்ற தாய் பகவதி உலகுக்கு நன்மகனைத் தந்தார். ஆதிபராசக்தியான தாய் ஞானப்பாலால் அருள் சேர்த்தார். பெறாததாய் மங்கையர்க்கரசியாரோ அவரால் பாண்டி நாட்டை மீண்டும் சிவலோகமாக்கினார்.\n‘எந்தைபிரான் சம்பந்தர் அடியார்க்கும் அடியேன்’\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சம�� சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/2316", "date_download": "2018-05-23T05:11:38Z", "digest": "sha1:BRGYVN2SHSA4LWOMEZLQCJRADXMPKM5L", "length": 7413, "nlines": 116, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | லண்டனுக்கு பயணமானார் மைத்திரி.", "raw_content": "\nபிரித்தானியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று )11) முற்பகல் லண்டன் பயணமானார்.\nபிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அவர்களின் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்குபற்றும் ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு நாளை (12) லண்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள அதேநேரம், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாளைய தினம் அம்மாநாட்டில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஜனவரி மாதம் மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூ���் அவர்கள் விடுத்த அழைப்பையேற்றே ஜனாதிபதி அவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார்.\nஇந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் \nவடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் வெளிநடப்புச் செய்தமைக்கான காரணம்\nஉலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்\nவிமர்சனங்களையும் குற்றச்சாட்டையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் ஜனாதிபதி\nஇராணுவ நினைவுச்சின்னங்களை அகற்ற யாருக்கும் இடமளிக்க மாட்டேன் - ஜனாதிபதி\nசிங்கப்பூரின் வீதி ஓரக் கடைகளில் எளிமையாக மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-17-45-17/sports-entertainment/6342-2017-12-28-06-02-12.html", "date_download": "2018-05-23T05:25:02Z", "digest": "sha1:NT5JKOWPJSYAO6XZLG3N3VE5F6VPYDBN", "length": 5412, "nlines": 73, "source_domain": "kinniya.net", "title": "இலங்கை அணி அடுத்த வாரம் நியுசிலாந்து பயணம்", "raw_content": "புதன்கிழமை, மே 23, 2018\nஇலங்கை அணி அடுத்த வாரம் நியுசிலாந்து பயணம்\nவியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017 11:29\n19 வயதிற்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி முதலாம் திகதி நியுசிலாந்து பயணம்.\n19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் தமது அணி கூடுதல் திறமை காட்டத் தயாராக உள்ளதென இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணியின் தலைவர தெ��ிவித்தார்.\nஅணியின் பயிற்றுவிப்பாளர் ரோய் டயஸ் கருத்து தெரிவிக்கையில் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடருக்காக இலங்கையின் கனிஷ்ட அணி எதிர்வரும் திங்கட்கிழமை நியுசிலாந்துக்கு செல்லவுள்ளது. அங்குள்ள ஆடுகள நிலைமைகளில் கனிஷ்ட வீரர்களுக்கு பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkalanjiyam.in/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/LeannaBarge12", "date_download": "2018-05-23T05:04:55Z", "digest": "sha1:66H2D3DDZOP3RHOPBHXYZX5PO2JGSL4E", "length": 3940, "nlines": 40, "source_domain": "www.tamilkalanjiyam.in", "title": "LeannaBarge12 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம்", "raw_content": "\nLeannaBarge12 க்காக (உரையாடல் | தடைப் பதிகை | பதிவேற்றங்கள் | பதிகைகள்)\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம் தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய பரிசீலனைகளுக்குட்பட்ட திருத்தங்களை மட்டும் காண்பி பக்க உருவாக்க திருத்தங்களை மட்டும் காட்டு\nஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர்\nஇந்த நிபந்தனையுடன் ஒத்துப்போகும் வகையில் மாற்றங்களெதுவும் காணப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-tiago-ev-tigor-ev-showcased-at-auto-expo-specifications-features-images-014251.html", "date_download": "2018-05-23T05:25:54Z", "digest": "sha1:T2D3RYI6KK3LSYNE3EWYX4YL6ZHXEYDU", "length": 12189, "nlines": 174, "source_domain": "tamil.drivespark.com", "title": "மின்சார திறன் பெற்ற டியாகோ இவி & டிகோர் இவி கார்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய டாடா..!! - Tamil DriveSpark", "raw_content": "\nமின்சார திறன் பெற்ற டியாகோ இவி & டிகோர் இவி கார்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய டாடா..\nமின்சார திறன் பெற்ற டியாகோ இவி & டிகோர் இவி கார்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய டாடா..\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டிகோர் மற்றும் டியாகோ கார்களின் மின்சார திறன் பெற்ற மாடல்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇங்கிலாந்தில் டாடாவிற்கு சொந்தமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இயங்கி வருகிறது. அங்கு தான் டிகோர் மற்றும் டியாகோ கார்களின் மின்சார திறன் பெற்ற மாடல்கள் உருவாக்கப்பட்டன.\nடியாகோ ஹேட்ச்பேக் மற்றும் டிகோர் சப்-காம்பேக்ட் செடான் மாடல்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மின்சார கார்களை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் முதன்முறையாக காட்சிப்படுத்தியுள்ளது.\nதற்போது டீசல் மற்றும் பெட்ரோல் திறன்களில் விற்பனையில் உள்ள டியாகோ, டிகோர் கார்களை அப்படியே மின்சார திறனுக்கு ஏற்றவாறு டாடா தயாரித்துள்ளது.\nதோற்றத்தில் இந்த கார்கள் எந்தவித மாறுபாடுகளையும் பெறவில்லை. மின்சார திறன் என்பதால், டிகோர் மற்றும் டியகோ என்ற பெயருக்கு அருகில் இ.வி என்ற பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.\nஉள்கட்டமைப்பில் கியருக்கு பதிலாக இவற்றில் ஒரு கினாப் இடம்பெற்றுள்ளது. இதுதான் எஞ்சின் மற்றும் மின்சார திறன் பெற்ற டிகோர், டியாகோ கார்களுக்கு இடையிலிருக்கும் வித்தியாசம்.\nஇந்த கார்களில் எலெக்ட்ரிக்கா இ.வி என்ற நிறுவனம் தயாரித்துள்ள மின்சார திறன் அளிக்கும் சிஸ்டத்தை டாடா பொருத்தியுள்ளது.\n3 ஃபேஸ் ஏசி மோட்டாரான இது 40 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இருந்தாலும் இதற்கான சார்ஜிங், டிரைவிங் திறன் பற்றி டாடா எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.\nடாடாவின் சனந்த் ஆலையில் தான் டிகோர் இ.வி மற்றும் டியாகோ இ.வி கார்கள் தயாரிக்கப்படவுள்ளன. முன்னதாக அரசின் எரிபொருள் மேலாண்மை நிறுவனம் தான் இந்த கார்களை பயன்படுத்த ஆர்டர் எடுத்துள்ளது.\nஅதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் சுமார் 350 எண்ணிக்கையில் டிகோர், ��ியாகோ கார்களை அந்நிறுவனத்திற்கு டாடா வழங்கியுள்ளது.\nமின்சார திறன் கொண்ட டிகோர், டியாகோ கார்களை டாடா இந்தாண்டு இறுதியில் விற்பனைக்கு வெளியிடும் என எதிர்பார்கக்ப்படுகிறது.\nஅவ்வாறு வரும் போது இந்த இரண்டு கார்களுக்கும் ரூ. 10 லட்சம் வரை டாடா மோட்டார்ஸ் விலை நிர்ணயம் செய்யும் என ஆட்டோ துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅனைவருக்கும் ஏற்ற வகையில் கார் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக உள்ளது டாடா. தற்போது விற்பனையில் கலக்கி வரும் டிகோர், டியாகோ கார்களை டாடா மின்சார திறனுக்கு மாற்றியுள்ளது பாராட்டத்தக்கது தான்.\nஅதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் மாடலாக உள்ள டிகோர் மற்றும் டியாகோ கார்கள் மின்சார தேர்விலும் தயாரிக்கப்படுவது மின்சார வாகன விற்பனையை மேலும் வலிமைப்படுத்தும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமின் கம்பத்தில் மோதிய டாடா நெக்ஸான்... இந்த முறையும் அடடே, மூன்று ஆச்சர்ய குறி\nஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்\nகார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/mobile-virus-rate-increased-in-this-year-006985.html", "date_download": "2018-05-23T04:53:41Z", "digest": "sha1:FGHUC2Z5PSLKP6J3KTXVZIAXUKCBG5WD", "length": 12413, "nlines": 127, "source_domain": "tamil.gizbot.com", "title": "mobile virus rate increased in this year - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» மொபைலில் அதிகரிக்கும் வைரஸ் பிரச்சனை...\nமொபைலில் அதிகரிக்கும் வைரஸ் பிரச்சனை...\nதற்போது மொபைல் போன் பாதுகாப்பு பிரிவில் இயங்கும் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம், நடப்பு 2014 ஆம் ஆண்டில், மொபைல் போன்களில் வைரஸ்கள் அதிக அளவில் பரவத் தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஆண்ட்டி வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி, அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை உலக அளவில் விற்பனை செய்து வரும் நிறுவனங்களில், மெக் அபி மற்றும் நார்டன் நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் ட்ரெண்ட�� மைக்ரோ இயங்குகிறது.\nஇந்நிறுவனம் அண்மையில் விடுத்த அறிக்கையில், ஸ்மார்ட் போன்கள், குறிப்பாக ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் தற்போது இந்த விஷயத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு இணையாக இயங்கு கின்றன.\nஎனவே இவற்றில் பரவும் வகையில் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளை உருவாக்குவது ஹேக்கர்களுக்கு மிக எளிதாக உள்ளது. சென்ற ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாத காலத்தில் மட்டும், மால்வேர் புரோகிராம்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகியுள்ளது என ட்ரெண்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது.\nஏற்கனவே 30,000 என்ற எண்ணிக்கையில் இருந்த இவை, இக் காலத்தில் 1,75,000 என்றளவில் உயர்ந்தன. இவை மிகவும் ஆபத்தானவையாகவும் உலவி வருகின்றன.\nதனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புதல், தொடர்ந்து எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்களைக் காட்டுதல், ஸ்பேம் எனக் கண்டறிந்து விலக்க முடியாத வகையில், குப்பை தகவல்களைத் தருதல் என இவற்றின் செயல்பாடுகள் உள்ளன.\nமொபைல் வழி பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளை மேற் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, 2014 ஆம் ஆண்டில், இவற்றில் இடை புகுந்து நிதி மாற்றம் குறித்த தகவல்களைத் திருடி, பயனாளர்களுக்கு நிதி இழப்பு வரை மேற்கொள்ளும் வைரஸ்கள் நிறைய வெளியாகலாம் எனவும் ட்ரெண்ட் மைக்ரோ எச்சரித்துள்ளது.\n2013 ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 3,50,000 வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் இருந்தன. 2014ல் இவை மூன்று மடங்காகப் பெருகும் எனவும் அறியப் பட்டுள்ளது. எப்படி விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் களில் இடம் பிடித்ததோ, அதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டம், மொபைல் போன் களில் இடம் பிடிக்கும்.\nஎனவே, மால்வேர் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், இவற்றை தங்கள் இலக்காகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மேலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வடிவமைப்பின் குறியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதுவும் இதில் அவர்களுக்குச் சாதகமான அடித்தளத்தைக் கொடுக்கிறது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அப்ளிகேஷன்களை இந்த வகையில் ஸ்கேன் செய்திட புதிய வழிகளை Bouncer என்ற முறையில் கூகுள் கொண்டு வந்தது. தற்போது அதிகம் புழங்கும் அண்மைக் காலத்திய சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் பதிப்பில் இது வழங்கப்பட்டது.\nபுதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்கையில் காட்டப்படும் எச்சரிக்கை செய்தி பெட்டியினையும், அதில் உள்ள தகவல்களையும் தெளிவாகக் காட்டும் வகையில் கூகுள் தந்து வருகிறது. அனுமதி கேட்கும் வழிகள் எந்த மறைமுக செய்தியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதனால், அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்பவர், ஒருமுறைக்கு பல முறை சிந்தித்த பிறகே, அதனை இன்ஸ்டால் செய்திடுவார்.\nஆனால், வைரஸ் மற்றும் மால்வேர் வடிவமைப்பவர்கள் இதற்கெல்லாம் தயங்குபவர்களாக இருக்கப் போவதில்லை. எனவே, நாம் தான் அதிகக் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ கேட்டுக்கொண்டுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஅதிரடி ஆரம்பம்: நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ.\nபணிந்தது ஏர்டெல்; ரூ.2/-க்கு 1ஜிபி; 82 நாட்கள் செல்லுபடி; அடேய் ஏர்டெல் ஆடிய ஆட்டம் என்ன.\nகூகுள் அசிஸ்டென்ட்-ல் குரல்களை மாற்றுவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/moto-e-launched-india-in-6999-rs-007574.html", "date_download": "2018-05-23T05:08:12Z", "digest": "sha1:JEXHVUUSLQU4L5ACVY3BRTL44KNKNIJK", "length": 7100, "nlines": 122, "source_domain": "tamil.gizbot.com", "title": "moto e launched india in 6999 rs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» குறைந்த விலையில் வெளியானது மோட்டோ இ...\nகுறைந்த விலையில் வெளியானது மோட்டோ இ...\nஇன்றைக்கு இந்திய மொபைல் சந்தையை மெல்ல மெல்ல தன் வசப்படுத்தி வருகிறது மோட்டோரோலா நிறுவனம்.\nசிறிது நாட்களுக்கு முன்னர் மோட்டோ ஜி(Moto G) மொபைலை வெளியிட்டு விற்பனையை அள்ளி குவித்தனர் மோட்டோரோலா நிறுவனம்.\nஅதைத் தொடர்ந்து தற்போது மோட்டோ இ(Moto E) என்கிற மொபைலை ரூ.6,999 க்கு வெளியிட்டு மொத்த மொபைல் உலகின் பார்வையையும் தன்பக்கம் திருப்பியுள்ளது மோட்டோரோலா.\nஇதோ அந்த மொபைலின் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாமாங்க 4.3 இன்ச் டிஸ்பிளே உடன் கிடைக்கும் இந்த மொபைலில் கொரில்லா கிளாஸூடன் ���மக்கு கிடைக்கின்றதுங்க.\n4GB க்கு இன்பில்ட் மெமரியுடன் கிடைக்கும் இந்த மொபைலில் 32GBக்கு மெமரி கார்டு போடும் ஆப்ஷனும் இருக்குங்க.\nஅடுத்து இதன் கேமரா திறனை பொருத்தவரை 5MP கேமரா இதில் உள்ளது 1GB க்கு ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உடன் நமக்கு இது ப்ளிப்கார்டில்(Flipkart) கிடைக்குதுங்க.\nஇந்த மொபைல் மோட்டோ ஜி யை போலவே தாங்க ப்ளிப்கார்டில் மட்டும் தாங்க கிடைக்கும் வேறு எங்கும் இந்த மொபைல் நமக்கு கிடைக்காதுங்க....எது எப்படியோ ப்ளிப்கார்ட் காட்டில் நல்ல மழை தான்.\nஇதோ அந்த மொபைலின் வீடியோ...\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவேற லெவல்: 4000ஜிபி மெமரியுடன் களமிறங்கும் லெனோவா இசெட்5.\nமே 22 அன்று முதல் ப்ளிப்கார்ட்டில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் ஹானர் 7ஏ.\n8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சியோமி கொடுக்கும் சர்ப்ரைஸ்; என்னது அது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-05-23T04:57:44Z", "digest": "sha1:HX7N5EXC6A6EIXDPHQ6BFYZKUQWCI3EK", "length": 21758, "nlines": 191, "source_domain": "www.pannaiyar.com", "title": "ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது? - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது\nபாலிசியை விநியோகம் செய்த கிளையை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமுகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.\nஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nகால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.\nநடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவண��்களை இணைத்து தர வேண்டும்\nபள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.\nஉயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.\nமேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.\nகால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.\nநடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.\nகிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை\nபுதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.\nகால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.\nநடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.\nகட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).\nகால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.\nநடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.\nபான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.\nஅரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.\nகால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.\nநடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.\n தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.\nகால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.\nநடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.\nபத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.\n ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.\nகால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nநடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.\nசம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.\nநடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.\nநகல் பட்டா கோரும் விண்ணப்பம்.\nகால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.\nநடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.\nகால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.\nநடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.\nநிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nதொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.\nகால வரையறை: 15 வேலை நாட்கள்.\nநடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaicity.info/razer-phone-announced-with-huge-bezels-no-headphone-jack-and-dubious-gamer-cred-the-verge/", "date_download": "2018-05-23T05:20:56Z", "digest": "sha1:IVB674B5T2YPO762XRB7HHTGRI22EO4Q", "length": 5900, "nlines": 151, "source_domain": "chennaicity.info", "title": "Razer Phone announced with huge bezels, no headphone jack, and dubious gamer cred – The Verge | Chennai City Info - 8122-044-044", "raw_content": "\nகுமாரசாமி மீண்டும் முதல்வராக 11 ஆண்டுகளாக தலைமுடி வளர்த்த ஆதரவாளர்: காசிக்கு சென்று மொட்டை போட முடிவு\n3 சாலை விபத்தில் 3 பேர் பலி\nநானோ த���ழில்நுட்ப ஆய்வு மேம்பாடு\nசாதிக்க வயது அவசியமில்லை 12 வயதில் 1000 அரங்கேற்றம்\nதங்கவயல் தொகுதியில் பாஜ தோல்வி குறித்து ஆலோசனை\nஆளுநர் பதவி வழங்கினால் ஏற்க தயார்: மேலவை தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி விருப்பம்\n10 உண்டு உறைவிட பள்ளி துவக்க திட்டம்\nகடலோர மாவட்ட மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்: குமாரசாமி கோரிக்கை\nகுமாரசாமி மீண்டும் முதல்வராக 11 ஆண்டுகளாக தலைமுடி வளர்த்த ஆதரவாளர்: காசிக்கு சென்று மொட்டை போட முடிவு\n, பெங்களூரு: மைசூரு மாவட்டம்...\n3 சாலை விபத்தில் 3 பேர் பலி\nநானோ தொழில்நுட்ப ஆய்வு மேம்பாடு\nசாதிக்க வயது அவசியமில்லை 12 வயதில் 1000 அரங்கேற்றம்\nதங்கவயல் தொகுதியில் பாஜ தோல்வி குறித்து ஆலோசனை\nகுமாரசாமி பதவியேற்பு : அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nகுமாரசாமி பதவியேற்பு விவகாரம் : அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nமணல் கடத்தலுக்கு, 'குண்டாஸ்' : சேலம் கலெக்டர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2017/03/blog-post_9.html", "date_download": "2018-05-23T05:17:29Z", "digest": "sha1:HMVJR77VV7PRHJANYQOMLOEFKKUCMZD7", "length": 18723, "nlines": 56, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "முத்தொழில் புரியும் முகுந்தன்!", "raw_content": "\nநாகை மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சௌரிராஜப் பெருமாள் திருக்கோயில். பஞ்சகிருஷ்ண கே்ஷத்ரங்களுள் ஒன்றான இது, 108 ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்களில்\nசோழ நாட்டுத் திருப்பதிகளில் இருபத்தி இரண்டாவதாகத் திகழ்கிறது. ஸப்த புண்ணிய கே்ஷத்ரமான இது, பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் போன்றவர்களால் பாசுரங்கள் பெற்ற திருத்தலம். கண்ணன் மகிழ்ந்து உறைந்த இடமாதலால், ‘திருக்கண்ணபுரம்’ எனப் பெயர் பெற்றது.\nமூலவர் ஸ்ரீநீலமேகப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற திருக்கோலத்தில் பிரயோகச் சக்கரம் ஏந்தி, கிழக்கு திருமுக மண்டலத்தோடு காட்சியளிக்கிறார். உத்ஸவர் சௌரிராஜப் பெருமாள் சிரசில் சௌரி(முடி)யுடன் காட்சியளிக்கிறார். பெருமாளின் அமாவாசை திருவுலாவின்போது மட்டுமே திருமுடி தரிசனத்தைக் காண இயலும். விபீஷணனுக்காக அமாவாசைதோறும் சௌரி பெருமாள் திருக்கைத்தல\nசேவையில் தன் நடையழகைக் காட்டுகிறார்.\nஉத்ஸவ பெருமாள் கன்ய காதானம் வாங்ககையேந்திய கோலத்தில் சேவை ஸாதிக்கிறார். ஸ்ரீ��ந் நாராயணனின் எல்லா அக்ஷரங்களிலும் இந்த\nகே்ஷத்ரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால் இது ‘ஸ்ரீ மதஷ்டா க்ஷர மஹாமந்த்ர ஸித்தி கே்ஷத் ரம்’ என்ற பெயர் பெற்றது. திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப் பட்ட ஸ்தலம். திருமங்கையாழ் வாரைப் பாடத் தூண்டிய திருத்தலம் இது. இவருக்குக் கோயிலுக்கு வெளியே தனி சன்னிதி உண்டு. திருவரங்கம், ‘மேலை வீடு’ என்றும் இத்தலம், ‘கீழை வீடு’ என்று உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது.\nஉபரி சிரவஸு என்னும் மன்னன் தேவாசுர யுத்தத்தில் தேவர்களை வெற்றி பெறச் செய்தான். திரும்பி வருகையில், இந்த கே்ஷத்ரத்தில் அவன் முனிவர்களை துன்புறுத்தியதால் பெருமாள் மன்னனை எதிர்த்து நின்றார். ‘தாம் எதிர்த்து நிற்பது அந்தப் பெருமாளையே’ என்று உணர்ந்த மன்னன், பெருமாளின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். பெருமாள் அவனை மன்னித்து சேவை சாதித்தார்.\nமன்னனின் பெண் பத்மினி நாச்சியாரை பெருமாள் கடிமணம் புரிந்தார். வீகடாக்ஷன் என்னும் அசுரனை பெருமாள் வதம் செய்த இடம். இக்கோயிலின் ஆறு மதில்களை உடைத்த மன்னனை, எவ்வளவு சொல்லியும் கேளாமல் ஒன்றும் செய்யாமையால் கோபம் கொண்ட பக்தர் அரையர், தன் கையிலிருந்த தாளத்தால் பெருமாள் முகத்தில் அடித்தார். அதனால் பெருமாள் முகத்தில் ஏற்பட்ட தழும்பை இன்றும் சேவிக்கலாம்.\nபலா என்றால் மாமிசம். உத்பலா என்றால் மாமிச உடலில் ஆசை துறந்த ஞானியர். அந்த ஞானிகளுக்கு மோக்ஷம் கொடுக்கவே பெருமாள் எழுந்தருளியுள்ள விமானம் ஆகையால், இக்கோயில் விமானத்துக்கு, ‘உத்பலாவதக விமானம்’ என்று பெயர்.\nமுனையதரையன் என்ற பக்தர் ஸமர்ப்பித்த பொங்கல் இப்பெருமாளுக்கு மிகவும் உகந்தது. தினமும் இரவு அர்த்தஜாமத்தில் பெருமாள் முனையதரையன் பொங்கல் அமுது செய்விக்கிறார். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் ‘சௌரி’ எனும் திருநாமம் தன் பக்தர்களுக்காக சௌரிக் கொண்டை சாத்தி\nசேவை ஸாதிக்கும் இப்பெருமானையே என்பார் ஸ்ரீ பராசரபட்டர்.\nஇத்தலத்துப் பெருமாள், ‘சரண்ய முகந்தத்வம்’ எனும் குணத்தால் நமக்குச் சேவை சாதிக்கிறார். சரண்யன் என்றால் மோக்ஷத்துக்கு வழியாக, எல்லோராலும் பற்றத்தகுந்தவன். ‘மு’ என்றால் மோக்ஷம். ‘கு’ என்றால் பூமி. ‘த்’ என்றால் கொடுக்கிறான் என்று பொருள். மோக்ஷ பூமியைக் கொடுப்பவர் முகுந��தன். ஆக, சரண்ய முகுந்தன் என்றால் தன்னிடம் சரணாகதி பண்ணியவர்களுக்கு மோக்ஷ பூமியை கொடுப்பவன் என்று பொருள். இதையே நம்மாழ்வார்,\n‘சரணமாகும், தனதாள் அடைந்தார்க் கெல்லாம்\nமரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்\nஇத்திருத்தலம் கிருஷ்ணாரண்யம், தண்டகாரண்யம் என்றும் வழங்கப்படுகிறது. முக்தித் திருத்தலமான இது, மிகவும் புராதனமானது. 64 சதுர் யுகங்களைக் கண்டது. சப்த பிராகாரங்களைக் கொண்டது. பெருமாள் இந்த ஆலயத்தில் மும்மூர்த்திகளாகக் காட்சியளிக்கிறார். வைகாசி பிரம்மோத்ஸவம் ஏழாம் நாளில், ஸ்திதி காத்தருளும் நிலையில் மஹாவிஷ்ணுவாக வும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரை புஷ்பத்தின் மத்தியில் சிருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும், அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் அதாவது, முக்கால் மணி நேரம் ஸம்ஹாரம் செய்யும் சிவனாகவும் காட்சியளிக்கிறார்.\n108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெரும் சிறப்பாகக் கருதப்படுகிறது. மூலவரின் அருகில் கருடனும் காட்சியளிக்கிறார். திருக்கண்ண புரமே பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதால் தனியாக இக்கோயிலில் சொர்க்கவாசல் இல்லை. ஸ்ரீமணவாள மாமுனிகள் ஓராண்டு காலம் இத்தலத்தில் எழுந்தருளியிருந்து மங்களாசாசனம் செய்தருளினார். திருக்கண்ணபுரம் கண்ணனை வணங்கி வாழ்வில் அனைத்துப் பேறுகளையும் பெறுவோம்.\nஅமைவிடம்: நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் போகும் வழியில் திருப்புகலூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் திருமலைராயனாறுக்கும், வெட்டாறுக்கும் இடையே உள்ளது. பேருந்து வசதி உள்ளது.\nதரிசன நேரம்: காலை 7 மணி முதல் 12 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அ���்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக��கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvidam.blogspot.com/2010/06/blog-post_27.html", "date_download": "2018-05-23T05:20:09Z", "digest": "sha1:JZIEXGZQBKGP7TNS2EAE7YEXSCMMTQA7", "length": 17756, "nlines": 54, "source_domain": "thiruvidam.blogspot.com", "title": "திருவிடம்: ஆங்கிலவழிக் கல்வி மோகம்", "raw_content": "\nஞாயிறு, 27 ஜூன், 2010\nஆங்கல வழி அடிப்படைக் கல்விதான் வேலைவாய்ப்பிற்கும் எதிர்காலத்திற்கும் பயன் தருவதாகவும் தமிழ்வழிக் கல்வியினால் பயன் ஏதுமில்லை என்றும் கூறி தம்முடைய மொழியைப் புறக்கணிக்கும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. காடுகளில் வாழும் உயிரினங்களில் கூட்டமாக வாழும் உயிரினங்களான ஆடு மாடு மான் போன்றவற்றின் எண்ணிக்கை எப்பொழுதும் அதிகமே. தனித்து இயங்கக்கூடிய சிங்கம் புலி போன்றவற்றின் எண்ணிக்கை குறைவுதான். எனவே எண்ணிக்கையைப் பற்றி கவலை தேவையில்லை. எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொண்டிருப்பது செம்மறி ஆடுகளுக்குத் தான் தேவை. இந்த செம்மறி ஆடுகளின் மனப்பான்மை எப்படி இருக்கும் இவர்கள் எப்பொழுதும் குறை கூறிக் கொண்டிருப்பவர்கள்.\nஇரு மறுபட்ட மனப்பான்மை கொண்ட மனிதர்களை எடுத்துக் கொள்வோம். ஒருவர் தொழிலதிபர், மற்றொருவர் கூலித் தொழிலாளி. ஆயிரம் ரூபாய் இருவருக்கும் கிடைத்தால் என்ன செய்வார்கள். தொழிலதிபர் அப்பணத்தை முதலீடு செய்வார். கூலித் தொழிலாளியோ அப்பணத்தை அன்றாட செலவிற்காக பயனபடுத்துவார். தொழிலதிபரால் அப்பணத்தை பெருக்க வைக்க வழிமுறைகள் தெரியும். எனவே துணிந்து முதலீடு செய்வார். ஆனால் கூலித் தொழிலாளிக்கோ வேலை செய்வதுதான் தெரியுமே அன்றி முதலீடு பற்றி ஒன்றுமே தெரியாது. தொழிலதிபர் என்பவர் ஒரே ஒரு விடயத்தைப் பற்றி மட்டுமே தெரிந்து கொண்டவரல்ல. தொழில் தொடபுடைய அனைத்து துறைகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அல்லது வல்லுனர்களின் தொடர்பு வைத்திருக்க வேண்டும். பண்முகத்திறன் கொண்டவராக இருப்பார்.\nகூலித் தொழிலாளிக்கு பண்முகத்தின் இருப்பதில்லை. இருந்தாலும் துணிச்சலில்லை எனவே அவர் ஏதேனும் ஒன்றை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை. இதற்குக் காரணம் அவர்களின் மனப்பான்மை. இந்தக் கூலித் தொழிலாளியின் மனநிலையே ஆங்கில மோகத்திற்கு அகப்பட்டுக் கொண்டவர்களின் மன நிலையும்.\nகுழந்தைப்பர���வத்தில் ஆங்கிலம் கற்காவிடில் பின் எப்போதும் கற்ற இயலாது என்ற எண்ணமும், ஆங்கிலம் என்றால் அது அறிவு என்ற எண்ணமும் இவர்களை இபபடி அகப்பட வைத்துள்ளது.\n என்ற விழிப்புணர்வு இல்லை இவர்களுக்கு, ஒரு மொழியை எப்பொழுது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். குழந்தைப்பருவத்தில் அறிவு வளர்ச்சி, மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். இதற்கு தாய்மொழியே உறுதுணையாக இருக்கும் என்பது அறிவியல் உண்மை. இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்ற இந்தியர் இரவீந்தர நாத் தாகூர். இவர் தன்னுடைய 40 வயதிற்கு மேல் தான் ஆங்கிலம் கற்றார். அதன் பின்பு ஆங்கிலத்தில் இலக்கியம் படைத்தார். அவர் நான் குழந்தைப் பருவத்திலேயே ஆங்கிலம் கற்கவில்லை என்று சாக்குப் போக்கு கூறிக் கொண்டிருக்கவில்லை.\nஇந்த செம்மறி ஆடுகளின் கூற்றுப்படியே வைத்து ஆய்வோம். இட்லரைப் போல ஒரு செருமனி நாட்டை சார்ந்த ஒருவர் உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்தையும் கைப்பற்றினால் அவர் ஆங்கிலத்தையா இணைப்பு மொழியாக வைத்துக் கொள்வார். தன்னுடைய செருமனிய மொழியை எல்லா நாடுகளுக்கும் பரப்புவார், திணிப்பார். அந்த சூழ்நிலையில் இந்த செம்மறி ஆடுகள் அந்த வயதிற்கு மேல் செருமனிய மொழியை கற்பார்களா அல்லது குழந்தைப்பருவத்திலிருந்து தான் ஒரு மொழியை கற்ற முடியும் என்று அடுத்த பிறவிக்கு ஆயத்தமாகிவிடுவார்களா\nஇந்தி தெரியாததால் எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று புலம்பின் கொண்டிருக்கிற மனிதரின் மனப்பான்மையை ஆய்வு செய்து பாருங்கள். இவர்களின் கூற்று எப்படி உள்ளது தெரியுமா தனக்கு கணிணி தெரியவில்லை அதனால் மருத்துவத்தில் என்னால் சாதிக்க இயலவில்லை என்பதாக உள்ளது. இந்தி தெரியாததால் வேலை கிடைக்கவில்லை என்றால் உடனடியாக இந்தியை கற்றிருக்க வேண்டுமே அன்றி புலம்பிக் கொண்டிருக்கக்கூடாது. அல்லது தனக்கு தகுதியான வேலையை தேட வேண்டும். எனக்கு எம் மொழியான தமிழ் மீது மிகுந்த பற்று உள்ளது. இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கக்கூடியவன். எம் பள்ளியில் இந்தியை கற்பிப்பதை எதிப்பவன். ஆனால் இந்தியை வளர்க்க இந்தி பிரச்சார சபை முலமாக தனி ஆர்வலராக சேர்ந்து இந்தியை கற்றேன். ஆனால் இன்று வரை இந்தி மொழியினால் எனக்கு எந்த பயனும் இல்லை. ஆங்கிலத்தையோ, இந்தியையோ கற்கக் கூடாது யாரும் கூறவில்லை (அரசியல���வாதிகளை தவிர) எம் அடையாளங்களான மொழி, நாகரிகம் மற்றும் பண்பாட்டை ஒழித்து அவர்களின் மொழி நாகரிகம் மற்றும் பண்பாட்டை வளர்க்க முற்படும் போது அதை எதிர்க்க வேண்டியது மக்களின் பொறுப்பு. அடிமை எண்ணம் கொண்ட மனிதனே யார் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொண்டு அப்படியே செய்வர்கள். ஆனால் சாதிக்க துணிந்தவர்கள் மற்றவர்கள் கூறுவதை கேட்டுக் கொள்வார்களே அன்றி அப்படியே ஏற்றுக் கொள்ள மாட்டர்கள். தனக்கு தக்கவாறு அதை மாற்றிக் கொள்வார்கள். அல்லது தனக்கு ஒத்து வராது என ஒதுக்கிவிடுவார்கள்.\nஎங்கள் இல்லத்திற்கு அருகில் ஒருவர் காவல்துறை துணை ஆய்வாளராக (S.I) வேண்டும் என உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் தகுதியுடன் இருந்தார். ஆனால் எழுத்துத் தேர்வில் தமிழில் எழுத வேண்டியிருந்ததால் அவரால் எழுத முடியவில்லை. தனக்கு தமிழில் எழுதப்படிக்க தெரியாததால் தன்னுடைய இலட்சியம் நிறைவேறவில்லையே என்று கவலைப்படவில்லை, புலம்பிக் கொண்டிருக்கவில்லை வேறு பணிக்கு சென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nஇலட்சிய வேட்கை உடையவர்களுக்கு எதுவும் தடையில்லை. எல்லாத் தடைகளும் வாய்ப்புகளே. ஆனால் புலம்பல் கூட்டமோ காற்றின் மீதும், மழையின் மீதும் வெய்யிலின் மீதும் காரணம் காட்டிக் கொண்டிருப்பார்கள்.\nநடுவன் அரசில் இந்தி தெரியாததால் வேலைவாய்ப்பு இல்லை என்பது ஒரு சாக்குப் போக்கு. இது தமிழகத்தைப் புறக்கணிக்க ஒரு சாக்குப்போக்குத் தானே அன்றி உண்மையில்லை. இந்தி தெரிந்திருந்தாலும் வேறு ஒரு காரணம் கூறி புறக்கணிக்கத் தான் போகிறார்கள். இந்த புறக்கணிப்பை எதிர்த்தது, நமது உரிமைக்காகப் போராட வேண்டுமேயன்றி புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது.\nநான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்திற்கு அந்நிறுவனத்தின் வாடிக்கையாளாராக கொரிய நாட்டு நிறுவனத்திலிருந்து அலுவலர்கள் வந்திருந்தனர். அவர்களின் மடிக்கணிணியில் ஆங்கிலம் இல்லை. ஆங்கிலம் இல்லாமலேயே மடிக் கணிணியை பயன்படுத்துகின்றனர். மேலும் அவர்கள் மொழிபெயர்ப்பாளரை அமர்த்திக் கொண்டார்கள். அவர்களுடைய தொழிலுக்கு மொழி ஒரு தடையல்ல. மொழி தெரியாமலேயே பல்வேறு நாடுகளில் தொழில் தொடர்பு வைத்திருக்கிறார்கள். தமிழைத் தவிர வேறு மொழியே தெரியாதவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பணிபுரிகின்றனர்.\nஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நாடு மற்றொரு நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. காலனி ஆதிக்கத்தின் காரணமாக அந்த நாட்டில் தங்களுடைய அடையாளங்களை ஏற்படுத்திவிடுகின்றனர். அடிமைகள் அதுவே வாழ்க்கை உலகம் என்று சுருங்கி விடுகின்றனர். விடுதலை மனப்பான்மை கொண்டவர்கள் அதை எதிர்த்து தன்னுடைய அடையாளங்களை நிலை நிறுத்துகின்றனர்.\nஎனவே ஒரு மனிதனின் வாழ்க்கையை மொழியோடு தொடர்பு படுத்துவது முற்றிலும் தவறானது. அவரின் வாழ்க்கையை நிர்ணயிப்பது அவருடைய மனப்பான்மையே அன்றி மொழியல்ல.\nஇடுகையிட்டது மாணிக்கம் கந்தசாமி நேரம் முற்பகல் 5:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜோதிஜி திருப்பூர் 16 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:22\nநான் தேடிக் கொண்டிருந்த விடயங்கள் இது. நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: rocksunderwater. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t6243-topic", "date_download": "2018-05-23T05:29:53Z", "digest": "sha1:QR67UC6DX43B4XRLL3TMXYJ534OXSACA", "length": 27616, "nlines": 156, "source_domain": "www.tamilthottam.in", "title": "உங்களின் சிறு குழந்தை அதிக துறுதுறுப்புடனும் கவனக்குறைவுடனும் உள்ளதா?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஉங்களின் சிறு குழந்தை அதிக துறுதுறுப்புடனும் கவனக்குறைவுடனும் உள்ளதா\nதமிழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: மருத்துவக் கட்டுரைகள்\nஉங்களின் சிறு குழந்தை அதிக துறுதுறுப்புடனும் கவனக்குறைவுடனும் உள்ளதா\nகுழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டு துறுதுறுவென இருப்பது நன்று. அது அவர்களின் உடல் நலத்தையும் அறிவு வளர்ச்சியையும் நமக்கு உணர்த்துவதாக அமையும். ஆனால் சில குழந்தைகள் மிக அதிக துறுதுறுப்புடனும், மிகுந்த கவனக்குறைவுடனும் காணப்படுவர். இது ஒரு உளவியல் நோயாகும்.\n· பள்ளியில் கொடுக்கப்படும் படிப்பு தொடர்பான வேலைகளை அதிக பிழையுடன் செய்தல்.\n· ஒரு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அதை பா���ியில் விட்டு விட்டு அடுத்த விளையாட்டில் ஈடுபடுதல்\n· பெற்றோர்களும் பிறரும் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்காமல் தன் போக்கில் விளையாடுதல்.\n· அறிவுரைகளை பின்பற்றாமல் இருத்தல்.\n· எந்த வேலைகளையும் முடிக்காமல் அறைகுறையாக விட்டுவிடுதல்.\n· தன் பொருட்களை அடிக்கடி தொலைத்துவிடுதல்.\n· அன்றாட வேலைகளை கூட மறந்துவிடுதல்.\n· சுலபமாக கவணத்தை சிதற விடுதல்.\n· எப்போதும் ஓடிக் கொண்டும் எதன் மீதாவது ஏறிக்கொண்டும் இருத்தல்.\n· பள்ளிக்குப் போகும் குழந்தையாக இருந்தால் தன் இடத்தில் அமறாமல் ஓடிக் கொண்டு இருத்தல்.\n· ஏதாவது கேள்வி கேட்கும் போது கேள்வியை முடிக்கும் முன்பே பதில் கூறுதல்.\n· வரிசையில் காத்திருக்காமல் அங்குமிங்கும் ஓடுதல், பொறுமையிழந்து காணப்படுதல்.\nஇது போன்ற அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் இந்நோய்க்கு கவணக்குறைவும்-மீச்செயலும் கலந்த நோய் (Attention-Deficit-Hyperactive Disorder -ADHD) என்று பெயர். பொதுவாக இந்நோய் 7 வயதிற்கு முன்பாகவே தொடங்கிவிடும். பள்ளி செல்லும் குழந்தைகளில் ஐந்து சதவீதம் பேருக்கு காணப்படும் இந்நோய் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடமே அதிகம் காணப்படுகிறது.\nஇக்குழந்தைகள் அதிக கவணக் குறைவுடன் காணப்படுவர். தன் மனம்போன போக்கில் விளையாடிக்கொண்டும். ஏதேனும் காரியங்களை செய்து கொண்டும் இருப்பர். எப்போதும் அளவுக்கதிகமான வேகத்துடன் அதிகமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பர். பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். சூழ்நிலையில் உள்ள தூண்டுதல்களால் மிக எளிதாக கவணச்சிதைவுக்கு உட்படுவர். இக்குழந்தைகளுக்கு செய்யும் செயல்களோடு ஒன்றிப்போகும் ஆற்றல் இராது. எச்செயலையும் தொடங்கி முடிக்குமளவுக்கு தனித்திறமை இல்லாத இக்குழந்தைகள் சமூகத்திறமையும், கல்வி கற்கும் திறமையும் குன்றியவர்களாக இருப்பர். பிற குழந்தைகள் விளையாடும் போது இவர்கள் குறுக்கீடு செய்வதால் மற்ற குழந்தைகளால் இவர்கள் புறக்கணிக்கப்படுவர்.\nஇக்குழந்தைகளின் நடத்தையை சரிபடுத்த மிகுந்த பொறுமையும் மதிநுட்பகும் அவசியம். மூளையின் செயற்குறைபாட்டினாலும் உடலியல் காரணங்களாலும் இந்நோய் ஏற்பட்டாலும் கூட தொடர்ந்து மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்த முயற்சிப்பது நல்லதல்ல. அதற்கு மாறாக அவர்களின் நடத்த���களை மாற்றுவது நல்லது. இக்குழந்தைகள் அமைதியான, நாம் விரும்பும் நடத்தையை வெளிப்படுத்தும்போது அவைகளை ஊக்குவிக்க வேண்டும். விரும்பத்தகாத நடத்தைகளை கண்டும் காணாதது போல் அலட்சியப்படுத்த வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது நல்ல நடத்தைகளை அதிகப்படுத்த உதவும்.\nஇக்குழந்தைகளை பெற்றோர்கள் தானாக விளையாடிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து விட்டுவிடாமல் அடிக்கடி அவர்களின் செயல்களில் குறுக்கிட்டு அவர்களை கவணிக்க வேண்டும். அவர்களின் நடத்தையை சரிசெய்ய வேண்டும். இக்குழந்தைகள் பிற குழந்தைகளோடு விளையாடும்போது பெற்றோர் அருகில் இருந்து மற்றவர்களைப் போல விளையாட நெறிப்படுத்த வேண்டும்.\nபிறரோடு பேசுவது, பழகுவது போன்ற சமூகத்திறன்களை இக்குழந்தைகளுக்கு தொடர்ந்து கற்பித்து வர வேண்டும். மேலும் அவர்களை தான் நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றி வாய்விட்டு கூறச் செய்ய வேண்டும். உதாரணமாக “நான் வேகமாக ஓடி கீழே விழுந்து விடுகிறேன்”, இனி மெதுவாக ஓட வேண்டும், அம்மா அழைத்தால் திரும்பிப் பார்ப்பதில்லை, இனி திரும்பிப் பார்க்க வேண்டும். என தனக்குத் தானே பேசி தன் நடத்தையை மேம்படுத்த இக்குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.\nமற்ற குழந்தைகளின் பெற்றோர்களை விட கவணக்குறைவும் மீச்செயலும் கலந்த நோய் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் அதிக மன அழுத்தம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இன்னும் சில குடும்பத்தில் தாங்கள் செய்யும் எல்லாவற்றிற்க்கும் இக்குழந்தைகளே காரணம் எனக்கூறி இவர்களை பலிகடாவாக்கும் பெற்றோர்களும் உண்டு. எனவே பெற்றோர்கள் உளவியல் ஆலோசனை பெறுவது கட்டாயம். அத்தகைய ஆலோசனை குழந்தையின் நோயை விரைவில் குணமாக்க உதவும்.\nநோய் மிகத் தீவிரமாக உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து கல்வியும் கற்பிக்க சிறப்பு பள்ளிகள் உள்ளன. உளவியல் முறைப்படி நடத்தப்படும் இப்பள்ளிகளிலும் சேர்த்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். ஆனால் அந்த அளவுக்கு நோய் தீவிரமானதாக இருக்க வேண்டும். சேர்க்கப்படும் சிறப்புப் பள்ளிகள் தரமானவையாகவும் இருக்க வேண்டும்.\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: உங்களின் சிறு குழந்தை அதிக துறுதுறுப்புடனும் கவனக்குறைவுடனும் உள்ளதா\nமிகவும் சிறப்பாதொரு விளக்கம் இது யாவரும் கட்டாயம் அறிந்திருக்கவேண்டியது\nதம���ழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: மருத்துவக் கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/vidya-balan-backs-anushka-033767.html", "date_download": "2018-05-23T05:15:47Z", "digest": "sha1:Q3CCA3KV3MXSOESKSVCO2H3W3HMCXDWF", "length": 11672, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாவம், இந்தப் புள்ளை என்னங்க செய்யும்.. அனுஷ்காவுக்கு வக்காலத்து வாங்கும் வித்யா பாலன்! | Vidya balan backs Anushka - Tamil Filmibeat", "raw_content": "\n» பாவம், இந்தப் புள்ளை என்னங்க செய்யும்.. அனுஷ்காவுக்கு வக்காலத்து வாங்கும் வித்யா பாலன்\nபாவம், இந்தப் புள்ளை என்னங்க செய்யும்.. அனுஷ்காவுக்கு வக்காலத்து வாங்கும் வித்யா பாலன்\nசென்னை: உலகக்கோப்பை போட்டியில் விராத் கோஹ்லியின் ஆட்டத்துக்கு அனுஷ்கா ஷர்மா மீது ரசிகர்கள் பழி சுமத்துவது நியாயமில்லை என நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.\nஉலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் கோஹ்லி ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதற்குக் காரணம், கோலியின் காதலியான நடிகை அனுஷ்கா ஷர்மா, போட்டியை நேரில் காண வந்ததேக் காரணம் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.\nஆனால், இந்திய அணியின் தோல்விக்கு அனுஷ்கா எப்படிக் காரணமாக முடியும் என பாலிவுட் பிரபலங்கள் பலர் அனுஷ்காவுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார் நடிகை வித்யாபாலன்.\nஅப்போது அனுஷ்கா விவகாரம் குறித்து அவர் கூறியதாவது:-\nவிளையாட்டில் ஒரு வீரர் ஒரு நாள் சதம் அடிக்கலாம்; ஒரு நாள் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகலாம்.\nஅவரது விளையாட்டையும் ஒரு நபர் உடன் வருவதையும் தொடர்புபடுத்துவது அபத்தமானது. கோலியின் விளையாட்டுக்கு அனுஷ்கா ஷர்மா மீது பழி சுமத்துவது நியாயமில்லை.\nபெண்கள் என்றாலே அவர்களின் உடலமைப்பு மீதுதான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. நான் குண்டாகியிருக்கிறேனா இல்லையா என்றெல்லாம் ஊடகத்தில் பேசப்படுகிறது.\nஆனால், பெண்கள் பல இந்த தடைகளை எல்லாம் தாண்டி புதிய பொறுப்புகளை எடுத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்' என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபடமாகிறது ஸ்ரீதேவியின் வாழ்க்கை: மயிலாக யார் நடிக்கிறார் தெரியுமா\nகாசு இல்லாமல் தினமும் பிரெட் ஊறுகாய் சாப்பிட்ட லேடி சூப்பர் ஸ்டார்\nவித்யா பாலனை பார்த்து எப்படி 'அந்த' வார்த்தையை சொல்லலாம்: சர்ச்சையில் சிக்கிய கமல்\nபட வாய்ப்புக்காக நான் அப்படி செய்ய மாட்டேன்: வித்யா பாலன்\nலிப் டூ லிப் கொடுத்தபோது எல்லாம் நடிகையிடம் 'அந்த' கேள்வியையே கேட்ட வாரிசு நடிகர்\nபெண்களுக்கு லிப் டூ லிப் கொடுத்து பெட்ரூம் சீனில் நடிக்க ரெடி: நடிகை அதிரடி\nபிரபல நடிகையின் கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்த காமுகன்\nஇந்த போட்டோவில் இருப்பது எந்த பிரபலம் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்\nநடிகையை சப்புன்னு அறைஞ்சுட்டு முத்தம் கொடுத்து சமாதானம் செய்த...\nஹலோ சொல்லிட்டு அப்புறம் சாமி கும்பிடுங்க: கோவிலில் நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்\nவெற்றி மமதை தலைக்கேறி ஓவராக ஆடுகிறாரா பிரபல காமெடி நடிகர்\nநான் ஒன்னும் புள்ள பெத்துக்கிற மெஷின் இல்லை: நடிகை கோபம்\nஐஸ்வர்யா ராய் ஏன் கணவர் அபிஷேக்கை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யவில்லை\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozthagavalkalangiyam.blogspot.com/2013/10/blog-post_7729.html", "date_download": "2018-05-23T05:32:40Z", "digest": "sha1:QRSMT3D6LQNZT6JJU5TFAYBDOI42TOLJ", "length": 8793, "nlines": 181, "source_domain": "atozthagavalkalangiyam.blogspot.com", "title": "மூட்டுக்கு கீழ வலி | தகவல் களஞ்சியம்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி (1)\n'என்னோட பேரன் இவன்... என்னமோ கை காலெல்லாம் நடுங்குதுங்குறான்... படிச்சதெல்லாம் மறந்து போகுதுங்குறான்... விளையாடிட்டு வந்தா மூட்டுக்கு கீழ வலிக்குதுங்குறான்... என்னென்னே தெரியல.... நல்லாத்தாம்ல இருந்தான்... திடீர்னு இப்பிடிச் சொல்றான்... சீரகம் - 5 கிராம் சோம்பு - 5 கிராம் ஏலம் - 2 மணத்தக்காளி விதை - 5 கிராம் கீழாநெல்லி - 5 கிராம் வெள்ளை கரிசலாங்கண்ணி - 5 கிராம் ஆரைக்கீரை - 5 கிராம் கொத்தமல்லி - 5 கிராம் கறிவேப்பிலை - 5 கிராம் இஞ்சி - 1 துண்டு பூண்டு - 2 பல் சின்ன வெங்காயம் - 4 மிளகு - 4 இது எல்லாத்தையும் எடுத்து 2 கொவள தண்ணி விட்டு 1 கொவள தண்ணியா வத்தற வரைக்கும் நல்லா கொதிக்க வச்சி சூப் மாதிரி சாப்பிடச் சொல்லு. இப்பிடி வாரத்துல மூணு நாளைக்கி க��லைல இல்லாட்டி சாயங்காலம் ஒரு வேள மட்டும் குடிச்சிட்டு வந்தா சீக்கிரம் குணமாயிடுவான்...'\nநோய் எதிர்ப்பு சக்தி பெற...\nதே‌ள், பா‌ம்பு‌க் கடி‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்\nவெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்\nபொடுகு நீங்க என்ன செய்யலாம்\nவாய் நாற்றம் நீங்க.... - 2\nசக்கர நோய் பாதிப்பால வர்ற கை கால் பாதிப்பு சரியாக...\nஇரத்த விருத்திற்கு கைகொடுக்கும் உலர்ந்த திராட்சை\nபெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க.....\nநலமும் அழகும் சில குறிப்புகள்\nக‌ணி‌னி‌யி‌ல் ப‌ணிபு‌ரிபவ‌ர்களு‌க்கு -- கணிணிக்குற...\nஉடலில் பூனை முடிகள் உதிரும்\nசி‌ன்ன ‌சி‌ன்ன அழகு‌ கு‌றி‌ப்புக‌ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennuley.blogspot.com/2009/12/11.html", "date_download": "2018-05-23T05:32:54Z", "digest": "sha1:2GNCLBOSIQ7FVLTMEFAJ46X3HG2RLXCD", "length": 30673, "nlines": 283, "source_domain": "ennuley.blogspot.com", "title": "என்னுள்ளே: தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 11", "raw_content": "\nஎன் சிறிய அறிவுக்கு எட்டியவை..\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 11\nபடங்களை முழுவதும் காண படத்தினை க்ளிக் செய்து காணவும்\nஅடுத்து சப்டைட்டில் எவ்வாறு சேர்ப்பது என்று காண்போம்\nகீழே உள்ள படத்தினை கவனியுங்கள்\nமேலே உள்ள படத்தில் ஒரு மூவிக்குரிய பகுதி காட்டப்பட்டுள்ளது இதைபற்றி ஏற்கனவே படித்துள்ளோம்.\nஇரண்டாவது பகுதி - ஆடியோவிற்கு\nசப்டைட்டில்க்கு அதாவது ஏபிசி என்று குறிப்பிட்டிருக்கும் பகுதி , ஒரு மூவிக்கு 99 சப்டைட்டில் வரை இணைக்கலாம். ஏபிசி என்பதற்கு அருக்கில் இருக்கும் பட்டன் மொழிக்குறிய பட்டன் ஆடியோவிலே இதைபற்றி நிறைய சொல்லிவிட்டேன் அதே பயன்பாடுதான் இங்கேயும் அதாவது சப்டைட்டிலின் மொழியை அறிய பயன்படுகிறது இதற்கு ரிமோட்டில் உள்ள பட்டன் உதவும். நீல வண்ணத்தில் கட்டமிடப்பட்டிருக்கும் en என்பதற்கு அருகில் உள்ள கட்டத்தில் டபுள் க்ளிக் செய்தால் சப்டைட்டில் உருவாக்கும் திரை தோன்றும் கீழே வரும் படத்தினை பாருங்கள்.\nமேலே படத்தில் இருப்பது சப்டைட்டில் உருவாக்கும் திரை இதிலே சிகப்பு வண்ணத்திலே கட்டமிட்டு எண் இட்டுள்ளேன் அவற்றை காண்போம்.\nஒவ்வொரு எண்ணிற்கு உரிய விளக்கங்கள்\n1.ஸ்டார்ட் - ஸ்டாப் எனும் இடத்தில் டைம்கோட் காட்டப்படும் உங்களுடைய வீடியோவின் வாய் அசைவினை கவனித்து அந்த இடங்களின் ஆரம்ப மற்றும் முடிவு நேரத்தை குறித்து இங்கு கொடுக்க வேண்டும்.\nஉதாரணமாக : ஒரு வசனம் வருகிறது.\n“நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்”\nஇதற்குறிய ஆங்கில (அல்லது உங்களுக்கு எந்த மொழி வேண்டுமோ அந்த மொழிபெயர்ப்பு) மொழிபெயர்ப்பை செய்துகொண்டு இந்த வசனம் எந்த இடத்தில் ஆரம்பம் ஆகிறது என்று பார்க்க டைம்லைன்(வீடியோவிற்குரிய பகுதி) கொண்டு சரிபார்க்கம் அதை குறித்துக்கொண்டு இங்கே பேச ஆரம்பிக்கும் நேரம் அந்த வசனம் முடிய வேண்டிய நேரம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.\nfade in , fade out - 0 விலே வைத்துவிடுங்கள் அதாவத் ஒரு சப்டைட்டில் வசனம் முடிந்த அடுத்த வசனம் தோன்ற அல்லது முடியும் பொழுது கொஞ்சமாக மங்கி மறையும் நிலை இது அவ்வாறு கொடுத்தால் நன்றாக இருக்காது எனவே 0 விலே இருக்கட்டும்.\n2.போர்ஸ் டூ டிஸ்ப்ளே - சப்டைட்டில் மெனுவிலே அல்லது ரிமோட்டிலே தேர்ந்தெடுக்காமல் ஆட்டோமேட்டிக்காக ஓடும் வண்ணம் செய்ய இந்த பட்டனை க்ளிக் செய்திருக்க வேண்டும். சப்டைட்டிலை வாட்டர் மார்க்காக கூட பயன்படுத்தலாம் அதற்கு இந்த போர்ஸ் டூ டிஸ்ப்ளே உதவும்.\n3.சப் டைட்டிலை நீங்கள் பிட்மேப்(பிஎம்பி) பைலாக மாற்றி வைத்துக்கொண்டும் இங்கே இணைக்கலாம் அதற்குரிய வசதியே இது\n4.டெக்ஸ்ட் - இது நேரடியாக மேஸ்ட்ரோவிலே சப்டைட்டில் தட்டச்சு செய்யும் முறை இந்த பெட்டியினுள் தட்ட வேண்டும் உள்ளீடு செய்யும் பொழுது பக்கத்தில் கறுப்பு வண்ணத்திரை(வீடியோ இணைக்கபட்டிருந்தால் வீடியோ தெரியும் பின்புலத்தில்)யில் நீங்கள் தட்டும் எழுத்துக்கள் தெரியும். safe area தாண்டி செல்லா வண்ணம் வரிகளை மடக்கி தட்டச்சவும்.\nஉதாரணம் படத்திலே உள்ளது அதன் வெளியீடை 7 என்று குறிக்கப்பட்டிருக்கும் இடத்தில் காணலாம்.\n5.இங்கே எழுத்துரு வகை , அளவு , போல்ட், இட்டாலிக் போன்ற வகை உள்ளது அதனை தேர்ந்தெடுத்து உங்களுடைய விருப்ப பாண்ட் , மொழியை அமைக்கலாம். ஆங்கிலத்திற்கு என்னுடைய தேர்வு ஏரியல் அது தான் கண்ணை உருத்தாது.\n6.நாம் உள்ளீடு செய்யும் எழுத்து எந்த பகுதியில் அதாவது ஸ்க்ரீனில் எந்த பாகத்தில் தோன்ற வேண்டும் என்று அமைக்க இந்த பகுதி உதவுகிறது. நம்முடைய தமிழ் மொழிப்படங்களில் பொதுவாக கீழ் பகுதியில் மட்டுமே சப்டைட்டில் காட்டப்படுகிறது. ஒரிஜினல் ஆங்கிலப்படங்களில் பேசும் ஏரியாவிற்கு தகுந்தார் போல சப்டைட்டில் அமைக்கப்படுகிறது.\n7. முன்னரே சொன்னது போல வெளியீடை காட்டும் திரை.\nசப்டைட்டில் பெரிய வசனம் என்றால் ஒரே பக்கத்தில் முடியா பட்சத்தில் அடுத்த பக்கதிற்கு செல்லும் பொழுது முன்னால் ..... இந்த வாறு சேர்த்துக்கொள்ளுதல் நன்றாக இருக்கும். பாடல்களுக்கு இட்டாலிக் முறையும். வசனங்களின் பின் புலத்தில் பாடல்கள் வரும் பொழுது அதாவது இப்பொழுது உள்ள படங்களில் பழைய இளையராஜா பாடல்களை பயன்படுத்துவது போல அவ்வாறு வரும் பொழுது தமிழரியாதவர் இரண்டையும் வேறுபடுத்தி காண பாடல்களுக்கு இட்டாலிக் மற்றும் வரியின் ஆரம்பத்தில் மியுசிக்கல் நோட் சிம்பளையும் சேர்ப்பது நலம்.\nஇது தான் பெரிய வேலை டிவிடியை பொருத்த வரையும் ஒவ்வொரு வசனத்தையும் பொறுமையாக தட்டச்சு செய்ய வேண்டும்.\nஅடுத்த பகுதியில் முடிவடையும் அதன் பிறகு அடுத்த தொடர் ஒளிப்படத்தொகுப்பு பற்றி ...\nநேரம் 3:09:00 PM இடுகையிட்டது மணி\nவகைகள் dvd, editing, டிவிடி, ஸ்ப்ரூஸ் மேஸ்ட்ரோ\nஇது தான் பெரிய வேலை டிவிடியை பொருத்த வரையும் ஒவ்வொரு வசனத்தையும் பொறுமையாக தட்டச்சு செய்ய வேண்டும்.\nரொம்ப அருமையா எழுதிட்டு வர்றீங்க தல. ஆனால்.. டிவிடி-யின் தரத்தைப் பற்றி, அதை தயாரிக்கும் கம்பெனிகளுக்கே அத்தனை ஞானம் இல்லைங்கறதுதான் என் வருத்தம்.\nஸோர்ஸ் இம்ப்ரூவ்மெண்ட் கொஞ்சம் கூட இல்லாம.. விசிடி-யை கூட அப்படியே டிவிடியா மாத்தித் தர்றாங்க.\nஅடுத்தத் தொடருக்கும் என் வாழ்த்துகள் கலக்குங்க\nதமிழிஷில் ஓட்டளித்து பாப்புலர் ஆக்கிய நெஞ்சங்களுக்கு நன்றி.\n//இது தான் பெரிய வேலை டிவிடியை பொருத்த வரையும் ஒவ்வொரு வசனத்தையும் பொறுமையாக தட்டச்சு செய்ய வேண்டும்.\nஅனுபவம்/புலமை இல்லா மொழிபெயர்ப்பு காரணம் பணம் சிங்கப்பூரில் ஒரு பட மொழிபெயர்ப்பிற்கு ஸ்க்ரிப்ட்லாம் கொடுத்தும் கூட 1000 சிங்கப்பூர் டாலருக்கு மேல் வாங்குறாங்க. அவசர கதியில் செய்யும் வேலையும் ஒரு காரணம். என்னைப்பொறுத்த வரையில் ஏரியல் நல்ல பாண்ட் சப்டைட்டிலுக்கு.\n//ரொம்ப அருமையா எழுதிட்டு வர்றீங்க தல. ஆனால்.. டிவிடி-யின் தரத்தைப் பற்றி, அதை தயாரிக்கும் கம்பெனிகளுக்கே அத்தனை ஞானம் இல்லைங்கறதுதான் என் வருத்தம்.\nஸோர்ஸ் இம்ப்ரூவ்மெண்ட் கொஞ்சம் கூட இல்லாம.. விசிடி-யை கூட அப்படியே டிவிடியா மாத்தித் தர்றாங்க.\nஅடுத்தத் தொடருக்கும் என் வாழ்த்துகள் கலக்குங்க\nநன்றி நண்பா. ஏதோ எனக்கு தெரிஞ்சத தமிழில் தருவதற்கான முயற்சி ,காலம் ஒத்துழைத்தால் நன்றாக இருக்கும்.\nசிலர் காப்பி ரைட் வச்சிருக்காங்க சிலர் அவங்களிடம் இருந்து உரிமை பெற்று வெளியிடுறாங்க. லேபில் இருக்கும் நெகட்டிவில் இருந்து லேபிலே டிவிடி தயாரிக்க 1,50,000 ரூபாய் ஆகும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.மேலும் மக்களையும் இந்த விசயத்தில் குறை சொல்லியே ஆகனும் 10-20 ரூபாய்க்கு கிடைக்குது என்பதற்காக தரமற்ற டிவிடிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். தமிழில் நல்ல தரமுடன் வெளியிடும் நிறுவணங்கள் ஐங்கரன் , ஏபி இண்டர் நேஷனல் , மோசர்பேயர் . முதல் இரண்டு நிறுவணங்களின் தரம் துல்லியம் மோசர் பேயர் குறைந்த விலை , ஏபியின் விலை 100-150-200 என்று இருக்கிறது ஐங்கரன் 500-600 ரூபாயாக இருக்கிறது மேலும் ஐங்கரன் இந்தியாவில் வெளியிட உரிமை இல்லை. தமிழில் 80 முதல் 2005 வரை பெரும்பாலான உரிமைகள் ஏபியிடம் இருப்பதாக கேள்வி. பழைய படங்கள் பலரிடம் இருக்கு.\nஉங்களுடைய வாழ்த்திற்கும் உற்சாக்கத்திற்கும் நன்றி நண்பா.\nAP International ஐங்கரனின், இந்தியக் கம்பெனின்னு கேள்விப் பட்டேனே.\nஎன்கிட்ட சில AP டிவிடி இருக்கு. நிறைய ஐங்கரனும். இது ரெண்டும் டீஸண்ட்ன்னு சொல்லலாமே தவிர, இதிலும்... ஸ்க்ராச், கலர், காண்ட்ராஸ்ட், ப்ரைட் எல்லா பிரச்சனையும் இருக்கு.\nநான் டோரண்டில் ஆக்டிவா இருந்தப்ப, ரிப்பிங் வெளியிடும்போது, தனியா avisynth ஸ்கிரிப்ட் எழுதி, சோர்ஸ் க்ளீன் பண்ணி வெளியிடுவோம் (CCE மாதிரி கோடக் யூஸ் பண்ணி).\nஎனக்குப் பிடிக்காத கம்பெனின்னா, மோஸரும், பிரமிடும். கொடுமை. விஜிபி கஜினியை ப்ளூரேவில் கொண்டு வர ட்ரை பண்ணுறாங்களாம். ஒரிஜினலில்.. ஏகப்பட்ட ஸ்க்ராச். இதில் என்ன பண்ணுறாங்கன்னு பார்க்கலாம்.\nதமிழினி- எனக்கு ரொம்ப பிடிச்ச கம்பெனி. அட்லீஸ்ட் எல்லா டிவிடிலயும், DTS, Dolby ரெண்டு ஆடியோவுமாவது கிடைக்கும். ஐங்கரன் எல்லாம் ஸோ-ஸோ-ன்னுதான் சொல்லுவேன்.\nசிவாஜியை, dts-ல ஒன்னும், Dolby -யில் ஒன்னும்னு ரெண்டு டிவிடி கொடுத்தாங்க. அதுக்குப் பதிலா, இண்டர்வெல் வரைக்கும் ஒரு டிவிடி, அப்புறம் இன்னொன்னு கொடுத்திருந்தா.. வீடியோவாவது தேறியிருக்கும் (அன்பே சிவம் படத்துக்கு இப்படி பண்ணியிருந்தாங்க).\nபிரச்சனை.. நம்ம தயாரிப்பாளர்களே.. தங்களோட ஒரிஜினல் சோர்ஸை சரியா வைக்கிறது இல்லை. முதல்வன் படம் இனிமே என்ன நினைச்சாலும், ப்ளூரேவில் வராது. அதோட சோர்ஸ் காலி.\nமக்களும் ஒரு காரணம்தான். இன்னும் லோ ரெசல்யூசன்லயே பார்த்துகிட்டு இருக்காங்க.\nஆமாம் நண்பா , ஐங்கரன் - தமிழினி இருவருமே மாஸ்டரிங் செய்வது பிரசாத் லேப். தமிழினி ஐங்கரனின் போட்டி நிறுவனம் ஆனாலும் அவர்களால் இவர்களுடன் போட்டியிட முடியவில்லை. மேலும் ஐங்கரனின் பெரும்பான்மை பங்குகள் ஈராஸ் வாங்கிவிட்டதாக இரண்டு ஆண்டுகள் முன்பே பேச்சு. ஏபி ஐங்கரனின் இந்திய நிறுவனம் அல்ல அவங்க பிசினிஸ் ரீதியிலான் கூட்டாளிகள் மட்டுமே. தமிழின் அதிகமான டிவிடி உரிமை ஏபியிடம் இருக்கு. சேட்டிலைட் உரிமையும் அவங்க கிட்ட தான் இருந்தது இதைப்பற்றி பேசுனா அரசியல் வரும் விட்டுடுவோம். ஹி...\nஆமாம் பழைய தேவர் பிலிம்ஸ் படங்கள் எதுவுமே இல்லை என்று கேள்வி லேபில் பராமரிப்பு கட்டணம் செலுத்தாதல் காலியாம்.\nசிவாஜி ப்ளூரே வந்ததுனு நினைக்குறேன்.அவங்க வெப்சைட்ல பார்த்ததா ஞாபகம் வெளியானதா என்னனு தெரியல.\nமக்களுக்கு படம் ஓடுனா சரி டெக்னாலஜி பார்ப்பதில்லை.\nசிவாஜி ப்ளூரேவின்... முதல் ஷிப்மெண்டில் நானும் ஒரு கஸ்டமர் வீட்டுக்கு யார் வந்தாலும் அந்த டிஸ்கை போட்டு உட்கார வச்சிடுவேன். :)\nDI சோர்ஸை ரொம்ப சாஃப்ட் ஆக்கிட்டாங்க. கொஞ்சம் கூட ஷார்ப்னஸ் இல்லாம எல்லோரும் மொழு.. மொழுன்னு. :)\nஅதுக்கப்புறம் அவங்க ரிலீஸ் பண்ணின வில்லு, போக்கிரி, குருவி, கடைசியா கந்தசாமி வரைக்கும் எனக்குப் பிடிச்சது பில்லா மட்டும்தான். போக்கிரியில் பாட்டு எல்லாம் 4K-விலும், படத்தை 2K-விலும் எடுத்திருந்தாங்களாமே.\nஅப்புறம்.. ஐங்கரனின் பங்கை எரோஸ் வாங்கினது உண்மைதான் (49%-ன்னு கேள்விப் பட்டேன்).\nஇந்த வருசத்தின் என் முதல் கமெண்ட். ஓவரா மொக்கை போடாம விட்டுடுறேன். :)\nஓஹோ அப்படியா. இதுல மொக்கையிலாம் இல்லை நண்பா. புது வருடத்தில் உங்களுடைய கமெண்டே சிறப்பு.\nஅகமும் புறமுமாய் நீ (1)\nமாலை நேரத்து மயக்கம் (1)\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 12\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 11\nவேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 10\nஒயின் பாட்டில் வைக்க நல்ல இடங்கள்\nவேட்டைக்காரன் - வேட்டையாடுகிறான் நம்மை\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 9\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 8\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 7\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 6\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 5\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி-4\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nகவிதைகள் • Re: ஹைக்கூ பதிவோம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n:: வானம் உன் வசப்படும் ::\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் சுத்த சரீரம்\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nSynapse க்கு (Nov 15th) பிறந்தநாள் வாழ்த்துகள்\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஇன்று முதல் புது வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthythas.blogspot.com/2010/06/chkdsk.html", "date_download": "2018-05-23T05:49:35Z", "digest": "sha1:NV5KG23R6CO4QPA5MJVABI2CTZZEOJS3", "length": 10405, "nlines": 97, "source_domain": "shanthythas.blogspot.com", "title": "தகவல் தொழில்நுட்ப செய்திகள்: ஹாட் டிஸ்கில் பிழைகள் கண்டறிய - Chkdsk", "raw_content": "\nபிறதளங்களில் படித்து பயன்பெற்ற தொழில்நுட்ப செய்திகளுடன் மேலும் சில எனது சுயபதிவுகளையும் பகிர்கின்றேன் இத்தளத்தில்.....\n08. பொது அறிவு. (1)\nமொபைல் டேட்டா அழிந்து போனால்\nஹாட் டிஸ்கில் பிழைகள் கண்டறிய - Chkdsk\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்\nஅடுத்த மைல்கல்லை எட்டியது டுவிட்டர்\n3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்( Operating Syst...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட...\nகவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE\nஹாட் டிஸ்கில் பிழைகள் கண்டறிய - Chkdsk\nபழுதடைந்த பைல்கள் மற்றும் போல்டர்களைப் பரீட்சித்து அவற்றைச் சீரமைப்பதற்கும ஹாட் டிஸ்கில் உள்ள பழுதடைந்த செக்டர்களைக் கண்டறிந்து அவற்றை வேறாக்கி விடுவதற்கான ஒரு யூட்டிலிட்டியே Chkdsk.\nஇந்த செக் டிஸ்க் யூட்டிலிட்டி அன்றைய எம்.எஸ்.டொஸ் காலம் முதல் இன்றைய விஸ்டா வரை விண்டோஸின் எல்லாப் பதிப்புகளிலும் தவறாது இடம்பெற்று விடுகிறது.\nஎம்.எஸ். டொஸ்ஸில் Chkdsk எனப் பெயரிடப்பட்டிருந்த செக் டிஸ்க் யூட்டிலிட்டி விண்டோஸ் 9x மற்றும் விண்டோஸ் மீ பதிப்புகளில் Scandisk எனப் பெயரிடப்பட்டது. பின்னர் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா பதிப்புகளில் மறு படியும் அது Chkdsk என்றே பெயர் மாற்றப்பட்டது.\nசெக்டிஸ்க் யூட்டிலிட்டி ஹாட் டிஸ்கின் பௌதிக கட்டமைப்பைப் பரிசோதித்து அது சிறந்த நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்கிறது. ஹாட் டிஸ்கில் உருவாகும் பழுதடைந்த செக்டர்கள், இழக்கப்படும் க்லஸ்டர்கள், தவறான பைல் இணைப்புகள் மற்றும் போல்டர் கட்டமைப்பில் ஏற்படும் பிழைகள் போன்றவற்றைக் கண்டறிந்து சீரமைத்து விடுகிறது.\nதிடீரென் கணினி இயக்கம் நின்று போதல், கனிணி எந்த வித அசைவுமின்றி உறைந்து போதல், மின்சார இணைப்பில் ஏற்படும் கோளாறுகள், கணினியை முறையாக சட்டவுன் செய்யர்து விடல் என ஹாட் டிஸ்கில் பிரச்சினைகள் தோன்றுவதற்குப் பல காரணிகள் உள்ளன.\nஹாட் டிஸ்கிலுள்ள டேட்டாவைப் படிக்கும் / பதியும் ஹெட்டானது டேட்டா பதியப்படும் தளத்தில் வந்து மோதும் வன்ணம் ஹாட் டிஸ்கில் அதிர்வுகள் ஏற்படுதல் செக்டர்கள் பழுதடையக் காரணமாக அமைந்து விடுகின்றது.\nஹாட் டிஸ்கில் இவ்வாறான பழுதுகள் ஒரு முறை ஏற்பட்டதும் அதன் தொடர்ச்சியான பாவனையில் மேலும் பழுதாகி விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே ஹாட் டிஸ்கை குறிப்பிட்ட கால இடை வெளிகளில் செக் டிஸ்க் யூட்டிலிட்டி மூலம் பரிசோதித்துக் கொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஹாட் டிஸ்கின் செயல் திறன் குறைந்து வருகிறது என்பதையும் செக் டிஸ்க் எதிர்வு கூறிவிடுகிறத்து. ஹாட் டிஸ்க் தொடர்ச்சியான பாவனையில் படிப்படியாக தேய்மானம் அடைந்து செக்டர்கள் பழுதடைந்து விடுகின்றன. செக் டிஸ்க் பழுதடைந்த செக்டர்களைக் கணடறியுமானால் ஹாட் டிஸ்கை மாற்றிக் கொள்ள வேண்டிய காலம் அருகில் வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nசெக் டிஸ்க் யூட்டிலிட்டியை கமாண்ட் லைன் இடை முகப்பிலோ அல்லது கிரபிக்கல் இடை முகப்பிலோ இயக்க முடியும். கிரபிக்கல் இடை முகப்பில் இயக்குவதற்கு மை கம்பியூட்ட்ர் ஐக்கனைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு தோன்றும் ஹாட் டிஸ்க் ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள்.\nஅப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Tools டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Error-checking எனும் பகுதியில் உள்ள Check now பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது ஒரு சிறிய டயலொக் பொக்ஸ் தோன்றும். அதில் Automatically fix file system errors என்பதைத் தெரிவு செய்ய டிஸ்ட் செக்கிங் செய்யற்பாடு ஆரம்பிக்கப்படும்.\nபிறதளங்களில் படித்து பயன்பெற்ற தொழில்நுட்ப செய்திகளுடன் மேலும் சில எனது சுயபதிவுகளையும் பகிர்கின்றேன் இத்தளத்���ில்.....\n©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthythas.blogspot.com/2011/08/blog-post_03.html", "date_download": "2018-05-23T05:46:26Z", "digest": "sha1:NZJI5XUCOCDN7GSEBU7ZGPL6IOWMFSZ7", "length": 7936, "nlines": 89, "source_domain": "shanthythas.blogspot.com", "title": "தகவல் தொழில்நுட்ப செய்திகள்: வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.", "raw_content": "\nபிறதளங்களில் படித்து பயன்பெற்ற தொழில்நுட்ப செய்திகளுடன் மேலும் சில எனது சுயபதிவுகளையும் பகிர்கின்றேன் இத்தளத்தில்.....\n08. பொது அறிவு. (1)\nபுதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 6 பதிப்பை தரவிறக...\nகூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே தடவையில் தரவிறக்...\nவீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவு...\n1913 தொடக்கம் 2010 வரை வெளிவந்த தமிழ் திரைப்படங்கள...\nபேஸ்புக் நண்பர்களின் ஸ்கைப் முகவரியை கண்டறிவதற்கு\nகவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE\nவீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.\nவீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nவீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.\nமென்பொருள் தறவிரக்க முகவரி: http://www.lightworksbeta.com/\nஇத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்�� மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nபிறதளங்களில் படித்து பயன்பெற்ற தொழில்நுட்ப செய்திகளுடன் மேலும் சில எனது சுயபதிவுகளையும் பகிர்கின்றேன் இத்தளத்தில்.....\n©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-05-23T05:03:13Z", "digest": "sha1:WVXQDUTYBU7ELSDRQU7XWMB4AG5CRTCE", "length": 5396, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அடக்குமுறை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nஏமனில் துப்பாக்கி சூடு 45 பேர் பலி\nஏமனில் அதிபருக்கு எதிராக அறவழியில் திரண்ட மக்கள் மீது அடக்குமுறை ஏவபட்டதில் 45 பேர் வரை பலியாகியுள்ளனர் .தலை நகரில் ரிங்ரோடு இருக்கும் பகுதியில் திரண்ட ஆயிரகணக்கான பொதுமகள் மீது ......[Read More…]\nMarch,19,11, —\t—\t45 பேர் வரை, அடக்குமுறை, அதிபருக்கு, அறவழியில், ஆயிரகணக்கான, எதிராக, ஏமனில், ஏவபட்டதில், திரண்ட, திரண்ட மக்கள், பகுதியில், பலியாகியுள்ளனர், பொதுமகள், ரிங்ரோடு\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\n���யர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t67720-topic", "date_download": "2018-05-23T05:26:20Z", "digest": "sha1:NU7ZBHCX45JW7UUMUB3SPLYRHPX5XBKQ", "length": 40163, "nlines": 402, "source_domain": "www.eegarai.net", "title": "இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...", "raw_content": "\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nஇன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nஇன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nஇன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nஇன்றைக்கு மட்டுமல்ல. என்றைக்கும் நம் வாழ்வை வளமாக்கக் கூடிய ஒளவை அருளிய அழியாச் செல்வம்.\nமூன்றாவது அவ்வையார், (அதென்ன 3..ம் ஒளவையார் என கேட்கிறீர்களா அதை முடிவில் சொல்கிறேன் ) ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். மூன்றாம் அவ்வையார் குழந்தைகளோடு வாழ்ந்���வர். குழந்தைகளுக்காக நீதி நூல்களை எழுதியவர். சிறுவயதில் மனப்பாடம் செய்து கொண்டு, வயதான பின்பு பொருளைத் தெளிவாக உணரும் நிலையில் அமைந்தவை இவர் பாடல்கள்.\n. இதில் 91 அடிப்பாக்கள் உள்ளன. அனைத்திற்கும் நமக்கு விளக்கம் தெரியுமா என நம்மையே சோதித்து பார்ப்போமா\nகொன்றை வேந்தன் செல்வன் அடியினை\nஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.\nபாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது\nககர வருக்கம் ( என்றால் சிங்காரவேலன் பட பாடல் போல் க, கா, கி, கீ, கு கூ, கெ, கே,கை.....)\nகற்பு எனப் படுவது சொல் திறம்பாமை\nகற்பு எனப் படுவது சொன்ன சொல் மாறாமை என்பதுதான் இதன் பொருள்.\nஇறுதிவரை உனக்கு நான் எனக்கு நீ ....என வாக்க்களித்துவிட்டுப்\nபின் மாறுதல் கூடாது என்பது பொருள் என்று தான் நான் நினைக்கிறேன்...\nசரி இப்போ ஒளவையார்கள் களுக்கு வருவோம்\n.அவ்வையார் ஒருவரே அல்லர். பல காலங்களில், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சுமார் எட்டு அவ்வைகள் வாழ்ந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.\nஅவ்வை என்றால் அம்மை என்று பொருள். அம்மை என்றதும் ஒரு வகையான நோயின் பெயர் என்று கூட, இக்காலத்தில் உள்ள உங்களைப் போன்ற குழந்தைகளில் சிலர் நினைத்துக் கொள்வார்கள். அம்மை என்றால் அம்மா, அன்னை என்று பொருள். ஆனால் அவ்வை என்ற சொல் கிழவி என்ற பொருளில் தான் இங்கு வழங்குகிறது. அது தவறு.\nதிருமணம் செய்து கொள்ளாமல், பல நூல்களை கற்று, அறிவு முதிர்ச்சிப் பெற்று சமூகப் பணியோ, சமயப்பணியோ ஆற்றிய பெண்களை அக்காலத்தில் அவ்வை என்று அழைத்து இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் சில பகுதிகளில் அவ்வை என்ற தெய்வம் கூட இருக்கிறது. இது ஒரு சிறு தெய்வம்.\nஒளவ்வை என்று எழுதுவதும் தவறு என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும். “ஒள’ என்ற எழுத்தில் தொடங்கி எழுதுவதற்காக ஒரு சொல் வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒளவ்வை என எழுதப்படுகிறது. “அவ்வை’ என்று எழுதுவதே சரி.பல காலகட்டங்களில் இப்படி வாழ்ந்த அவ்வையார்களில் நான்கு அவ்வையார்களைப் பற்றி ஓரளவிற்கு வரலாறுகள் இருக்கின்றன. ஆனால் அவை கூட சிறிய அளவில்தான் இருக்கின்றன. அவர்கள் பின் வருமாறு :\n1. சங்க கால அவ்வை\n2. அங்கவை – சங்கவை அவ்வை\n3. சோழர் கால அவ்வை\n1. சங்ககால அவ்வை 59 பாடல்களைப் பாடி இருக்கிறார். இக்காலம் கி.மு.300 முதல் கி.பி.250 வரையில் உள்ளது. சேரன் மாரி வெண்கோ, பா��்டியன் உக்கிரப் பெருவழுதி, சோழன் பெரு நற்கிள்ளி ஆகிய மூவேந்தர்கள் பற்றியும் அதியமான், எழினி, தொண்டைமான், பாரி ஆகிய குறுநில மன்னர்கள் பற்றியும் இவர் பாடலில் குறிப்புகள் உள்ளன. அதியமானிடம் நெல்லிக்கனி பெற்று உண்டது இவர்தான்.\n“அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி\nஎன்று திருக்குறளை சிறப்பித்து பாடியது இவர்தான். இவர் நெஞ்சுரம் கொண்டவர், மன்னர்களிடமும், மக்களிடமும் பெருமதிப்பும், அறிமுகமும் கொண்டவர் பெண்ணிய சிந்தனை உடையவர் என்று கூறலாம்.\n2. அங்கவை – சங்கவை கால அவ்வை வள்ளல் பாரி என்ற குறுநில மன்னன் போரிலே இறந்த பிறகு அவனுடைய மகள்களான அங்கவை சங்கவை ஆகிய இருவருக்கும் இந்த அவ்வை பாதுகாப்பு அளித்துள்ளார். அந்த இரு பெண்களும் தன் தந்தையின் நாட்டைப் பற்றி ‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்’ என்று பாடி இருக்கிறார்கள். இவர்களின் பெயர்கள் தான் ‘சிவாஜி’ எனும் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் நகைச்சுவையாக இழிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்பெண்கள் அசிங்கமானவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கருப்பு நிறம் அசிங்கமானதும் இல்லை.\n3. சோழர் கால அவ்வை : இவரின் காலம் 12ஆம் நூற்றாண்டு ஆகும். கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களை எழுதியவர் இவர்தான். இந்த அவ்வைகளோடு புராண கருத்துகளும், கதைகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. முருகனுக்கு அறிவுரை கூறியவர்.\nஅற்புதங்கள் செய்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி பல கற்பனைக் கதைகள் உள்ளன. இக்கால அவ்வை எழுதிய ஒரு பாடல் உழவுத் தொழிலைப் போற்றுகிறது.\n4. பிற்கால அவ்வை : பல தனிப்பாடல்களை பாடிய அவ்வை இவர். இவரோடும் புராணக் கதைகள் பிணைக்கப்பட்டுள்ளன.\nஅவ்வையை ஒரு பக்திப் பெண் எனவும், மந்திர மாயங்கள் செய்தவர் எனவும், இந்து கடவுளர்களான சிவன், முருகன் போன்றோரிடம் அருள் பெற்றவர், அவர்களோடு வாழ்ந்தவர் எனவும் பல கற்பனைக் கதைகள் இருக்கின்றன.\nஅவ்வையைப் பற்றி இதைப் போன்ற கருத்துக்களை சொல்லி, திரைப்படங்களும் வந்துள்ளன. இந்த கற்பனைகளை நீங்கள் தள்ளிவிடுங்கள். ஆனால் அவ்வை என்பது அழகிய தமிழ்ச்சொல் என்பதையும், அக்காலத்தில் அறிவுடைய பெண்களை இப்படி அழைத்தனர் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். கல்வி பெற்று ஆண்களுக்கு இணையாக பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் பெண் தான் அவ்வை என்பதை உணர வேண்டும்.\nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\n இப்பொழுது நுனிப்புல் மையமட்டும் தான் முடிந்தது , பிறகு ஒருநாள் என் சந்தேகங்களை கேட்கிறேன் நிறைய சந்தேகம் உள்ளது கொன்றை வேந்தனில் \nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nநம்மில் பெரும்பாலோனோர் அறிந்த ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் அ முதல் அக் வரை தான், ஆனால் அவ்வை அனைத்து தமிழ் எழுத்துகளில் எழுதி இருக்கிறார்.\nகற்பு என்பது ஆண் பெண் இருவருக்கும் உள்ள நிலையை மட்டும் குறிப்பதில்லை. அது ஒருவரின் உறுதியை குறிக்கும் சொல்லாகத் தான் பெரும்பாலும் பயன் படுதப்படுகிறது. கண்ணகி கற்புக்கரசி என்று கூறுவது அவர் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லை (கணவனுடன் சிறந்த வாழ்ந்த பலரை நாம் கற்புக்கரசி என்று போற்றவில்லை). தன் கணவன் மேல் தவறு இல்லை என்று உணர்ந்ததால், பெரிய அரசன் என்று பாராமல் அவனை எதிர்த்து நின்று தன் பக்கத்து நியாத்தை நிரூபணம் செய்தார். அந்த உறுதி தான் அவளை கற்புக்கரசி என்று போற்றச் செய்தது.\nசொன்ன சொல் தவறாத உறுதி தான் கற்பு என்று கொன்றை வேந்தனில் கூறப்படுகிறது.\nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nசொன்ன சொல் தவறாத உறுதி தான் கற்பு என்று கொன்றை வேந்தனில் கூறப்படுகிறது.\nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nஆண்களும் பெண்களும் சமம் என்று பதிவு சுட்டி காட்டுகிறது..\nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nகருத்திட்ட அனைவருக்கும் நன்றி .\nஇன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nகௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.\nகெளவை சொல்லுதல் என்றால் குறைக் கூறுதல் என அர்த்தம்.எவ்வருக்கும் ..எல்லாருக்கும். பிறரிடம் அவர்களின் குறைகளை மட்டுமே ஒருவர் கூறிக்கொண்டிருந்தால் , விரைவில் அவர் அனைவருக்கும் பகையாவார்.\nஒரு வரியில் பெரிய , அரிய கருத்தினை இட்டு எழுதிய ஒளவை பிராட்டியை என்னென்று வியப்பது \nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nநாம் நம்மை போற்றுபவர்களைத் தான் நண்பர்களாக கருதுகிறோம். நம்மில் உள்ள குறைகளை கூறுபவர்களை தவிர்த்து விடுகிறோம்.\nநகுதல் பொருட்டுத் தான் இன்று நட்பு வளர்கிறது, மேற்சென்று இடித்து உரைக்கும் நட்பை பெரும்பாலும் மக்கள் விரும்புவதில்லை.\n\"க\" வரிசையில் முதல் பாடல் தொடங்கி , கடைசியில் வந்து விட்டீர்கள், மற்ற எழுத்துக்களையும் (கா, கி, கீ....) பதிப்பிக்க வேண்டுகிறேன்.\nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nஅய்யம் பெருமாள் .நா wrote: பதிவிற்க்கு நன்றி இப்பொழுது நுனிப்புல் மையமட்டும் தான் முடிந்தது , பிறகு ஒருநாள் என் சந்தேகங்களை கேட்கிறேன் இப்பொழுது நுனிப்புல் மையமட்டும் தான் முடிந்தது , பிறகு ஒருநாள் என் சந்தேகங்களை கேட்கிறேன் நிறைய சந்தேகம் உள்ளது கொன்றை வேந்தனில் \n எப்போது வேண்டும் என்றாலும் சந்தேகங்களை கேட்கலாம்.\nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nநம்மில் பெரும்பாலோனோர் அறிந்த ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் அ முதல் அக் வரை தான், ஆனால் அவ்வை அனைத்து தமிழ் எழுத்துகளில் எழுதி இருக்கிறார்.\nநன்றி ஐயா. பதிவிற்கு நன்றி .\nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nபதிவிற்கு நன்றி கண்ணன் மற்றும் அருண் .\nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\n\"க\" வரிசையில் முதல் பாடல் தொடங்கி , கடைசியில் வந்து விட்டீர்கள், மற்ற எழுத்துக்களையும் (கா, கி, கீ....) பதிப்பிக்க வேண்டுகிறேன்.\nஅனைத்து குறட்பாகளை்யும பதிவிடுவேன் அய்யா . வரிசையாக இட்டால் ஈடுபாடு குறையும் என ரேண்டம் ஆக பதிவிடுகிறேன் .நன்றி அய்யா .\nஇன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்.\nஇன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்.\n67. பையச் சென்றால் வையம் தாங்கும்\nநிதானித்து செயல்பட்டால் உலகம் நம்மை உயர்த்தும். நன்கு சிந்தித்து செயல்பட்டால் அக்காரியத்தின் சிறப்பே தனி.\nஅள்ளித் தெளித்த அவசரக்கோலம் போல் எடுக்கப்படும் அவசர முடிவுகள் பயனின்றிப் போய்விடும்.முன்னர் படித்த சம்பவம் ஒன்று....அண்ணா முதல்வராக இருந்த போது ஒரு முறை அவையில் காங்கிரஸ் உறுப்பினர் கருத்திருமன் என்பவர் முதல்வர் அண்ணாவிடம் கோபமுற்று \"your days are numbered \" எனறார். அதற்கு அண்ணா நிதானமாக \"but our steps are measured \" என மறுமொழிக் கூறினார்....அவரின் நிதானமான அடிகள் தான் கொடிநாட்டுகின்றது அரை நூற்றாண்டுக்குப் பின்னரும். இயன்றவரை நாமும் முயற்சிப்போமே என மறுமொழிக் கூறினார்....அவரின் நிதானமான அடிகள் தான் கொடிநாட்டுகின்றது அரை நூற்றாண்டுக்குப் பின்னரும். இயன்றவரை நாமும் முயற்சிப்போமே \nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\n47. தோழனோடும் ஏழைமை பேசேல்\nஉற்ற தோழனாக இருந்தாலும் அவனிடம் நம் ஏழ்மையை ��ாட்டிக்கொள்ளக் கூடாது. தன் இல்லாமையை நன்பனிடம் காட்டாமல் இருத்தல் மிக உயர்ந்த பண்பு. ஈயென இரத்தல் இழிவானது, என்றால் நன்பனிடம் ஏழ்மையை தெரியப்படுத்துதல் இரத்தலுக்கு சமம் அல்லவா நன்பன் உதவிட முன்வரக்கூடும்.நன்பனும் இல்லாமையில் இருந்து , நட்புக்காக செய்யவேண்டிய கட்டாயம் எழும் நிலை வந்தால் அங்கே இருவரும் துயரப்படும் படி நேரிடும்.\nமிக உயர்ந்த பண்பை விளக்கும் இப் பா.. வை குழந்தைகளுக்கென எழுதிய ஒளவையார் பாராட்டுக்குரியவர்.\nRe: இன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-23T05:21:12Z", "digest": "sha1:GMCE3LPTEF4GZAIE5TGXP2X4NUX7USTX", "length": 7060, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனகோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Balearic Islands\nமனகோர் (Manacor) நடுநிலக்கடலில் அமைந்துள்ள மயோர்க்கா தீவில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும். இது எசுப்பானியாவின் தன்னாட்சி பெற்ற சமூகங்களில் ஒன்றான பலேரிக் தீவுகளின் அங்கமாகும். புகழ்பெற்ற டிராக் குகைகள் இருக்கும் போர்ட்டோ கிறிஸ்டோ, கலாசு போன்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள தெருச்சந்தைகள் மிகவும் புகழ்பெற்றவை. ஒவ்வொரு திங்களன்றும் இங்கு செயற்கை முத்துக்களையும் அறைகலன்களையும் வாங்க சுற்றுலாப் பயணிகள் திரள்கின்றனர்.[1]\n↑ \"Tourism in Manacor\". எசுப்பானிய சுற்றுலா வலைத்தளம். பார்த்த நாள் 9 சூன் 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.in/2014/12/blog-post.html", "date_download": "2018-05-23T05:12:31Z", "digest": "sha1:3YH7EQNH2BHM42XIZ7RFOGNYZ75GDD6R", "length": 193254, "nlines": 1190, "source_domain": "lion-muthucomics.blogspot.in", "title": "Lion-Muthu Comics: முயற்சிக்கு வயதேது ?", "raw_content": "\nவணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழம���யும் ரிலீஸ் ஆகும் புதுத் திரைப்படங்களின் பின்னணியில் இருப்பவர்களுக்கு அந்த முதல் ஒன்றிரண்டு நாட்களின் படபடப்பு எவ்விதமிருக்குமோ நானறியேன் -ஆனால் ஒவ்வொரு மாதத்து முதல் வாரத்திலும் நமது புது இதழ்கள் உங்களை வந்து சேரும் நாட்களில் எனது விரல்களை நான் தீர்க்கமாகவே cross செய்து வைத்திருப்பேன் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அசுரப் பிரயத்தனத்தின் முன்னே நாம் செய்யும் தயாரிப்பு வேலைகள் வெறும் ஜூஜூபி தான் என்றாலும், நம்மளவிற்கு நம் டென்ஷன் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அசுரப் பிரயத்தனத்தின் முன்னே நாம் செய்யும் தயாரிப்பு வேலைகள் வெறும் ஜூஜூபி தான் என்றாலும், நம்மளவிற்கு நம் டென்ஷன் அதிலும் இந்த டிசம்பரில் எனக்கு 'டென்ஷன் மீட்டர்' சற்றே ஜாஸ்தியாகிட காரணங்கள் நிறையவே இருந்தன \nஇந்தாண்டின் இதுவரையிலான அத்தனை வெளியீடுகளின் இறுதிப் பணிகள் நடந்தேறும் வேளைகளிலும், டெஸ்பாட்ச் சமயங்களிலும் எனது இதர வேலைகளை ஓரம்கட்டி வைத்து விட்டு முழு மூச்சாய் காமிக்ஸ் வேலைகளுக்குள் தலைநுழைத்திட ஒருவித luxury கிட்டியிருந்தது ஆனால் கடந்த வாரம் எழுந்ததொரு அவசர வேலையால் சட்டிபெட்டிகளைத் தூக்கிக் கொண்டு செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்கா செல்லவேண்டியதொரு அவசியம் ஆனால் கடந்த வாரம் எழுந்ததொரு அவசர வேலையால் சட்டிபெட்டிகளைத் தூக்கிக் கொண்டு செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்கா செல்லவேண்டியதொரு அவசியம் So நான் இல்லாமலே நம்மவர்கள் தாக்குப் பிடித்தாக வேண்டிய கட்டாயம் இம்முறை So நான் இல்லாமலே நம்மவர்கள் தாக்குப் பிடித்தாக வேண்டிய கட்டாயம் இம்முறை KING SPECIAL & \"வானமே எங்கள் வீதி\" இதழ்களின் அச்சுப் பணிகளை ஒரு வாரத்துக்கு முன்பாகவே முடித்திருந்தோம் என்பதால் மேஜிக் விண்ட் துவக்கப் பக்கங்கள் அச்சாவதை மட்டும் பார்த்து விட்டு நான் கிளம்பி விட்டேன் KING SPECIAL & \"வானமே எங்கள் வீதி\" இதழ்களின் அச்சுப் பணிகளை ஒரு வாரத்துக்கு முன்பாகவே முடித்திருந்தோம் என்பதால் மேஜிக் விண்ட் துவக்கப் பக்கங்கள் அச்சாவதை மட்டும் பார்த்து விட்டு நான் கிளம்பி விட்டேன் சென்னை வந்து சேர்ந்த சற்றைக்கெல்லாம் போன் ஒன்று தொடர்ந்தது - நமது பிரிண்டர் குமார் அச்சு இயந்திரத்திலிருந்து கீழே இறங்கும் சமயம் கால் பிசகி விழுந்து விட்டதாகவும், வலது கால் மூட���டில் ஒரு hairline fracture ஏற்பட்டுள்ளது என்றும் சென்னை வந்து சேர்ந்த சற்றைக்கெல்லாம் போன் ஒன்று தொடர்ந்தது - நமது பிரிண்டர் குமார் அச்சு இயந்திரத்திலிருந்து கீழே இறங்கும் சமயம் கால் பிசகி விழுந்து விட்டதாகவும், வலது கால் மூட்டில் ஒரு hairline fracture ஏற்பட்டுள்ளது என்றும் சமீப மாதங்களில் நமது அச்சுப் பிரிவின் தலைமைப் பொறுப்பை மேற்கொண்டிருக்கும் திறமைசாலி அவர் சமீப மாதங்களில் நமது அச்சுப் பிரிவின் தலைமைப் பொறுப்பை மேற்கொண்டிருக்கும் திறமைசாலி அவர் வலியில் தவித்த மனுஷனை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று மாவுக் கட்டுப் போட்டு விட்டு, வீட்டில் கொண்டு சேர்த்து வர ஏற்பாடுகள் செய்தான பின்னர் தான் மேஜிக் விண்டின் இறுதி 16 பக்கங்கள் அச்சாக பாக்கி நிற்பது நினைவுக்கு வந்தது வலியில் தவித்த மனுஷனை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று மாவுக் கட்டுப் போட்டு விட்டு, வீட்டில் கொண்டு சேர்த்து வர ஏற்பாடுகள் செய்தான பின்னர் தான் மேஜிக் விண்டின் இறுதி 16 பக்கங்கள் அச்சாக பாக்கி நிற்பது நினைவுக்கு வந்தது அவசரமாய் நமது மற்றொரு ப்ரிண்டரைக் கொண்டு வேலைகளை முடித்து பைண்டிங்குக்கு செல்ல முடிந்த போதே புதன் மாலையாகிப் போயிருந்தது அவசரமாய் நமது மற்றொரு ப்ரிண்டரைக் கொண்டு வேலைகளை முடித்து பைண்டிங்குக்கு செல்ல முடிந்த போதே புதன் மாலையாகிப் போயிருந்தது 'வியாழன் காலையில் பிரதிகளை அனுப்பி விடுவோம் 'வியாழன் காலையில் பிரதிகளை அனுப்பி விடுவோம் ' என்று நான் சென்ற பதிவில் கித்தாய்ப்பாய் சொல்லியிருந்ததால் - வழக்கம் போல் பைண்டிங் செய்து தரும் நண்பரின் அலுவலகத்தில் முற்றுகை போட்டு விட்டனர் நம்மாட்கள் ' என்று நான் சென்ற பதிவில் கித்தாய்ப்பாய் சொல்லியிருந்ததால் - வழக்கம் போல் பைண்டிங் செய்து தரும் நண்பரின் அலுவலகத்தில் முற்றுகை போட்டு விட்டனர் நம்மாட்கள் இன்னொரு பக்கம் - 'இம்மாதம் முதல் புக்ஸ் அனைத்துமே அட்டைபெட்டியில் தான் இன்னொரு பக்கம் - 'இம்மாதம் முதல் புக்ஸ் அனைத்துமே அட்டைபெட்டியில் தான் 'என்று பந்தாவாய் அறிவித்திருந்தேன் ; ஆனால் பெட்டி செய்து தருபவர்களோ ஆண்டின் இறுதி மாதத்து rush-ல் நம் வேளைகளில் சுணக்கம் காட்ட, அதிலும் ஒரு தலைநோவு 'என்று பந்தாவாய் அறிவித்திருந்தேன் ; ஆனால் பெட்டி செய்து தருபவர்களோ ஆண்���ின் இறுதி மாதத்து rush-ல் நம் வேளைகளில் சுணக்கம் காட்ட, அதிலும் ஒரு தலைநோவு இங்குள்ளவர்களின் குடலை போனிலேயே உருவிடுவதைத் தாண்டி என்னால் அமெரிக்காவிலிருந்து செய்யக் கூடியது அதிகமிருக்கவில்லை என்பதால் வியாழன் மாலை \"டெஸ்பாட்ச் முடித்து விட்டோம் இங்குள்ளவர்களின் குடலை போனிலேயே உருவிடுவதைத் தாண்டி என்னால் அமெரிக்காவிலிருந்து செய்யக் கூடியது அதிகமிருக்கவில்லை என்பதால் வியாழன் மாலை \"டெஸ்பாட்ச் முடித்து விட்டோம் \" என்று சேதி கிடைக்கும் வரை எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை அங்கே \nதயாரிப்பின் பல்டிகள் ஒருபக்கமிருக்க, இம்மாதத்து 3 கதைகளுக்கும் உங்களின் response எவ்விதமிருக்குமோ என்று என்னால் கணிக்க முடிந்திருக்கவுமில்லை TEX கதையைப் பொறுத்த வரை ஜாஸ்தி சிக்கலில்லை தான் ; மாறுபட்ட கதைக்களமாக இருப்பினும், 'தல' கரை சேர்த்திடுவார் என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை TEX கதையைப் பொறுத்த வரை ஜாஸ்தி சிக்கலில்லை தான் ; மாறுபட்ட கதைக்களமாக இருப்பினும், 'தல' கரை சேர்த்திடுவார் என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை ஆனால் மற்ற இரு இதழ்களிலுமே எனக்கு அவ்வித உறுதி இருக்கவில்லை என்பது தான் நிஜம் ஆனால் மற்ற இரு இதழ்களிலுமே எனக்கு அவ்வித உறுதி இருக்கவில்லை என்பது தான் நிஜம் In fact - - லார்கோவையும் ; ஷெல்டனையும் ரசிக்கும் நமது தற்போதைய ரசனைகளின் மத்தியில் \"உயரே ஒரு ஒற்றைக் கழுகு\" போன்றதொரு சிந்துபாத் பாணிக் கதைக்கு அர்ச்சனை கிட்டுமோ என்ற பயம் எனக்குள் நிறையவே இருந்தது In fact - - லார்கோவையும் ; ஷெல்டனையும் ரசிக்கும் நமது தற்போதைய ரசனைகளின் மத்தியில் \"உயரே ஒரு ஒற்றைக் கழுகு\" போன்றதொரு சிந்துபாத் பாணிக் கதைக்கு அர்ச்சனை கிட்டுமோ என்ற பயம் எனக்குள் நிறையவே இருந்தது செவ்விந்தியர்களை வெறும் கொலு பொம்மைகளாய் கொண்டிராமல் அவர்களது வாழ்க்கை முறைகளைக் கொஞ்சமாய் தரிசிக்க வாய்ப்புத் தரும் இந்தக் கதையில் நீங்கள் 'லாஜிக்' தேடினால் நான் அம்பேல் என்பது நிதர்சனம் செவ்விந்தியர்களை வெறும் கொலு பொம்மைகளாய் கொண்டிராமல் அவர்களது வாழ்க்கை முறைகளைக் கொஞ்சமாய் தரிசிக்க வாய்ப்புத் தரும் இந்தக் கதையில் நீங்கள் 'லாஜிக்' தேடினால் நான் அம்பேல் என்பது நிதர்சனம் ஆனால் கொஞ்ச நேரத்துக்கு லாஜிக் எனும் மூட்டைகளை இறக்கி வைத்து விட்டு அந்��� மாந்த்ரீக உலகில் உலவிடும் அனுபவத்தை நீங்கள் வெகுவாய் ரசித்திருப்பதை உங்களின் initial reactions பறைசாற்றுவதை சந்தோஷத்துடன் கவனித்தேன் ஆனால் கொஞ்ச நேரத்துக்கு லாஜிக் எனும் மூட்டைகளை இறக்கி வைத்து விட்டு அந்த மாந்த்ரீக உலகில் உலவிடும் அனுபவத்தை நீங்கள் வெகுவாய் ரசித்திருப்பதை உங்களின் initial reactions பறைசாற்றுவதை சந்தோஷத்துடன் கவனித்தேன் பத்தே நிமிடங்களில் படித்து முடிக்கக் கூடிய இந்தக் கதையில் மேலோட்டமாய் விட்டலாச்சார்யா சமாச்சாரங்களே மிகுந்து தெரிந்தாலும் - மாறுபட்ட பல மனித உணர்வுகளுக்கும் இடமிருப்பது அப்பட்டம் பத்தே நிமிடங்களில் படித்து முடிக்கக் கூடிய இந்தக் கதையில் மேலோட்டமாய் விட்டலாச்சார்யா சமாச்சாரங்களே மிகுந்து தெரிந்தாலும் - மாறுபட்ட பல மனித உணர்வுகளுக்கும் இடமிருப்பது அப்பட்டம் 'இது தான் களம் ' என்று நமக்கு நாமே ஒரு வரையறை போட்டுக் கொள்ளாது - கழுகின் கம்பீரப் பறக்கும் ஆற்றலைப் போலவே நமது காமிக்ஸ் வாசிப்புக் களங்களை விசாலமாக்கிக் கொள்ள இது போன்ற கதைகள் உதவும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை \n'வானமே எங்கள் வீதி' யைப் பொறுத்த வரை - அழுகாச்சியில்லா ஒரு அழகான கிராபிக் நாவல் என்ற போதிலும், சிறுவர்களை மையமாய்க் கொண்டு நகரும் அந்த வித்தியாசமான கதைக்கும் ; 'தொடரும்' என்ற tagline -க்கும் உங்களின் reactions எங்ஙனம் இருக்குமென்று யூகிக்க எனக்கு முடியவில்லை அதிலும் கிராபிக் நாவல்களைப் பற்றி வெகு சமீபமாய் வந்திருந்த நண்பரின் கடிதமொன்று என்னை நிறையவே சிந்திக்கச் செய்திருந்தது அதிலும் கிராபிக் நாவல்களைப் பற்றி வெகு சமீபமாய் வந்திருந்த நண்பரின் கடிதமொன்று என்னை நிறையவே சிந்திக்கச் செய்திருந்தது சென்னையைச் சார்ந்த இந்நண்பர் நமது தீவிர ரசிகர் ; ஒவ்வொரு மாதமும் தவறாது தன் எண்ணங்களைக் கடிதங்களில் நம்மோடு பரிமாறிக் கொள்பவர் ; சென்னைப் புத்தக விழாக்களின் போதும் ஆஜராபவர் சென்னையைச் சார்ந்த இந்நண்பர் நமது தீவிர ரசிகர் ; ஒவ்வொரு மாதமும் தவறாது தன் எண்ணங்களைக் கடிதங்களில் நம்மோடு பரிமாறிக் கொள்பவர் ; சென்னைப் புத்தக விழாக்களின் போதும் ஆஜராபவர் இது அவரது கடிதத்தின் வரிக்கு வரியிலான நகல் அல்ல ; என் நினைவில் நின்ற சாராம்சம் மாத்திரமே :\n'சமீபமாய் வந்த தேவ ரகசியம் தேடலுக்கல்ல ; இரவே.. இருளே.. கொல்லாதே போன்ற கிராபிக் நாவல்கள் பரவலாய் வரவேற்பு பெற்றிருப்பதை உணர்கிறேன் போன்ற கிராபிக் நாவல்கள் பரவலாய் வரவேற்பு பெற்றிருப்பதை உணர்கிறேன் எல்லாத் தரப்பு வாசகர்களையும் திருப்தி செய்யும் கடமை உங்களுக்கு உள்ளது என்பது எனக்கும் புரிகிறது ; ஆனால் 7-77 வயது வரை அனைவருக்கும் காமிக்ஸ் எனும் போது - சுத்தமாய் புரியாத இது மாதிரியான கதைகளால் என் போன்ற வாசகர்களுக்கு என்ன பிரயோஜனம் இருக்க முடியும் எல்லாத் தரப்பு வாசகர்களையும் திருப்தி செய்யும் கடமை உங்களுக்கு உள்ளது என்பது எனக்கும் புரிகிறது ; ஆனால் 7-77 வயது வரை அனைவருக்கும் காமிக்ஸ் எனும் போது - சுத்தமாய் புரியாத இது மாதிரியான கதைகளால் என் போன்ற வாசகர்களுக்கு என்ன பிரயோஜனம் இருக்க முடியும் இரவே..இருளே..கொல்லாதே கதையைப் படித்து விட்டு எனக்கு தலையும் புரியவில்லை ; வாலும் புரியவில்லை இரவே..இருளே..கொல்லாதே கதையைப் படித்து விட்டு எனக்கு தலையும் புரியவில்லை ; வாலும் புரியவில்லை சரி..நண்பர்களிடம் கேட்டுப் புரிந்து கொள்வோம் என்று போன் அடித்துப் பார்த்தால் அவர்களில் முக்கால்வாசிப் பேருக்கும் கதையைச் சொல்லத் தெரியவில்லை சரி..நண்பர்களிடம் கேட்டுப் புரிந்து கொள்வோம் என்று போன் அடித்துப் பார்த்தால் அவர்களில் முக்கால்வாசிப் பேருக்கும் கதையைச் சொல்லத் தெரியவில்லை 'புரியவில்லை' என்று சொன்னால் அது நன்றாகத் தோன்றாது என்பதால் நிறைய பேர் புரிந்தது மாதிரியே நடிக்கிறார்களோ என்று நினைக்கிறேன் 'புரியவில்லை' என்று சொன்னால் அது நன்றாகத் தோன்றாது என்பதால் நிறைய பேர் புரிந்தது மாதிரியே நடிக்கிறார்களோ என்று நினைக்கிறேன் ஏற்கனவே \"சிப்பாயின் சுவடுகளில்\" கதையின் விளக்கத்தை தேடி நான் நாக்குத் தொங்கிப் போனது நினைவில் உள்ளது ஏற்கனவே \"சிப்பாயின் சுவடுகளில்\" கதையின் விளக்கத்தை தேடி நான் நாக்குத் தொங்கிப் போனது நினைவில் உள்ளது ஆகையால் இது மாதிரிக் கதைகளை வெளியிடும் போதாவது - என் போன்ற வாசகர்களுக்காக கதைச் சுருக்கத்தை வெளியிடுங்களேன் ஆகையால் இது மாதிரிக் கதைகளை வெளியிடும் போதாவது - என் போன்ற வாசகர்களுக்காக கதைச் சுருக்கத்தை வெளியிடுங்களேன் கதைச் சுருக்கத்தைப் போட்டால் படிக்கும் சுவாரஸ்யம் குறைந்து போய் விடுமோ என்று வாசகர்கள் சொல்வார்கள் ��ன்றால் அந்த கதைச் சுருக்கத்தை மட்டும் கடைசிப் பக்கத்தில் தலைகீழாக அச்சிட்டு விடுங்கள் ; தேவைப்படுவோர் மட்டும் படித்துக் கொள்ளட்டும் கதைச் சுருக்கத்தைப் போட்டால் படிக்கும் சுவாரஸ்யம் குறைந்து போய் விடுமோ என்று வாசகர்கள் சொல்வார்கள் என்றால் அந்த கதைச் சுருக்கத்தை மட்டும் கடைசிப் பக்கத்தில் தலைகீழாக அச்சிட்டு விடுங்கள் ; தேவைப்படுவோர் மட்டும் படித்துக் கொள்ளட்டும் \nதெற்கே, வடக்கே என்றெல்லாம் சுற்றி வளைக்காமல் மனதில் தோன்றியதை 'பளிச்' என நண்பர் எடுத்துரைத்த பாணி ரொம்பவே அழகு 'இது எனக்குப் பிடிக்கவில்லை' என்று சொல்வதற்கும் - 'இது எனக்குப் புரியவில்லை ' என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாடு அவரது கடிதத்தில் தெளிவாய்ப் புரிந்தது ' என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாடு அவரது கடிதத்தில் தெளிவாய்ப் புரிந்தது கிராபிக் நாவல்களை விரும்பிடா நண்பர்களில் பெரும்பகுதியினரும் - ' டெக்ஸ் போதும் ; டைகர் போதும் ; லார்கோ போதும் ; எனக்கு எதுக்கு இந்த புது பாணிகள் கிராபிக் நாவல்களை விரும்பிடா நண்பர்களில் பெரும்பகுதியினரும் - ' டெக்ஸ் போதும் ; டைகர் போதும் ; லார்கோ போதும் ; எனக்கு எதுக்கு இந்த புது பாணிகள் ' என்ற ரீதியிலேயே தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்த நிலையில் - ரசனை சார்ந்த விஷயங்களில் பொறுமை அவசியம் ; காலப்போக்கில் இது போன்ற வித்தியாசமான கதைகளையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதே எனது திடமான அபிப்ராயமாய் இருந்து வந்தது ' என்ற ரீதியிலேயே தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்த நிலையில் - ரசனை சார்ந்த விஷயங்களில் பொறுமை அவசியம் ; காலப்போக்கில் இது போன்ற வித்தியாசமான கதைகளையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதே எனது திடமான அபிப்ராயமாய் இருந்து வந்தது ஆனால் முதல்முறையாக - 'ஐயா..கதையே புரியவில்லை ஆனால் முதல்முறையாக - 'ஐயா..கதையே புரியவில்லை ' என்று நண்பரொருவர் கை தூக்கி இருக்கும் போது அதற்கு கவனம் தர வேண்டிய கடமை நமக்குண்டு நிச்சயமாய் ' என்று நண்பரொருவர் கை தூக்கி இருக்கும் போது அதற்கு கவனம் தர வேண்டிய கடமை நமக்குண்டு நிச்சயமாய் அவரே சொல்லியிருக்கும் சுலபத் தீர்வை நடைமுறைக்குக் கொண்டு வர அதிக சிரமம் இராது தான் ; ஆனால் the bigger issue still remains to be addressed அவரே சொல்லியிருக்கும் சுலபத் தீர்வை நடைமுறைக்குக் கொண்டு வர அதிக சிரமம் இராது தான் ; ஆனால் the bigger issue still remains to be addressed அனைவருக்கும் புரியும் சுலபமான வட்டத்துக்குள் வலம் வந்தால் போதும் தானா அனைவருக்கும் புரியும் சுலபமான வட்டத்துக்குள் வலம் வந்தால் போதும் தானா பரிசோதனைகள் ; வாசிப்புக் களங்களை விரிவாக்குதல் என்பதெல்லாம் அனைவருக்கும் ஏற்புடையதாய் கொண்டு செல்ல வழியேதும் உண்டா பரிசோதனைகள் ; வாசிப்புக் களங்களை விரிவாக்குதல் என்பதெல்லாம் அனைவருக்கும் ஏற்புடையதாய் கொண்டு செல்ல வழியேதும் உண்டா சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவோ இவை சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவோ இவை 2015-ஐப் பொறுத்த வரை யாருக்கும் இது போன்ற நெருடல்கள் நேர்ந்திட வாய்ப்பிராது ; தேர்வு செய்யப்பட்டுள்ள கிராபிக் நாவல்கள் ( 3 x BOUNCER + 2 x THORGAL ) மட்டுமன்றி புதுக் கதைகளான \"விடுதலையே உன் விலையென்ன 2015-ஐப் பொறுத்த வரை யாருக்கும் இது போன்ற நெருடல்கள் நேர்ந்திட வாய்ப்பிராது ; தேர்வு செய்யப்பட்டுள்ள கிராபிக் நாவல்கள் ( 3 x BOUNCER + 2 x THORGAL ) மட்டுமன்றி புதுக் கதைகளான \"விடுதலையே உன் விலையென்ன \" ; \"விண்ணில் ஒரு வேங்கை\" ; \"ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா..\" ; \"விண்ணில் ஒரு வேங்கை\" ; \"ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா..\" என சகலமுமே ஆக்ஷன் அதகளங்கள் \" என சகலமுமே ஆக்ஷன் அதகளங்கள் இங்கே மண்டையைப் பிய்த்துக் கொள்ள அவசியங்கள் இராது நிச்சயமாய் \nSo இந்தப் பின்னணியில் இம்மாதம் ஒரு கிராபிக் நாவல் எனும் போது - உங்களின் அபிப்ராயங்கள் எப்போதையும் விட அதிக முக்கியத்துவம் பெற்றவைகளாகத் தோன்றுகின்றன 'ஐயோ..கிராபிக் நாவலா ' என்ற mindset -ல் இல்லாமல் சகஜமாய்ப் படித்துப் பார்த்து விட்டு - உங்கள் மனதில் தோன்றும் முதல் சிந்தனையைப் பகிர்ந்திடுங்களேன் - ப்ளீஸ் 'விமர்சனம் செய்தாக வேண்டும் ' என்ற பார்வைகளை இரண்டாம் பட்சங்களாக்கிக் கொண்டு - உங்களின் initial reactions என்னவோ - அவற்றை பதிவிடுங்களேன் \nஅமெரிக்காப் பயணம் என்றான பின்னே கொஞ்சமாவது அந்தப் புராணம் பாடாவிட்டால் தலை தான் வெடித்து விடுமே இம்முறை எனக்குப் பணி இருந்தது கான்சாஸ் நகரில் இம்முறை எனக்குப் பணி இருந்தது கான்சாஸ் நகரில் டெக்சின் கதைகளிலும் ; டைகரின் சாகசங்களிலும் இது வரை வெறும் பெயர்களாய் இருந்து வந்துள்ள கான்சாஸ் ; டொபெகா ; மிசௌரி போன்றவற்றை நேரில் பார்க்கும் போது - 150 ஆண்டுகளுக்கு முன��பாய் நம் ஆதர்ஷ கௌபாய்கள் உலவிய பூமியல்லவா இது டெக்சின் கதைகளிலும் ; டைகரின் சாகசங்களிலும் இது வரை வெறும் பெயர்களாய் இருந்து வந்துள்ள கான்சாஸ் ; டொபெகா ; மிசௌரி போன்றவற்றை நேரில் பார்க்கும் போது - 150 ஆண்டுகளுக்கு முன்பாய் நம் ஆதர்ஷ கௌபாய்கள் உலவிய பூமியல்லவா இது என்ற சிந்தை மட்டுமே நிலைத்து நின்றது என்ற சிந்தை மட்டுமே நிலைத்து நின்றது எப்போதும் போலவே இம்முறையும் அமெரிக்க காமிக்ஸ் புத்தகக் கடைகளின் கதவுகளைத் தட்டவும் தவறவில்லை எப்போதும் போலவே இம்முறையும் அமெரிக்க காமிக்ஸ் புத்தகக் கடைகளின் கதவுகளைத் தட்டவும் தவறவில்லை குவிந்து கிடக்கும் அந்தக் காமிக்ஸ் புதையல்களுக்கு மத்தியில் நம் நாட்டைச் சார்ந்த Campfire நிறுவனத்தின் படைப்புகள் ஒன்றிரண்டும் தலைகாட்டியது சந்தோஷமாய் இருந்தது ; நம்மவர்களும் உலக அரங்கினில் ஆஜராகும் நாள் புலர்கிறதே என்று குவிந்து கிடக்கும் அந்தக் காமிக்ஸ் புதையல்களுக்கு மத்தியில் நம் நாட்டைச் சார்ந்த Campfire நிறுவனத்தின் படைப்புகள் ஒன்றிரண்டும் தலைகாட்டியது சந்தோஷமாய் இருந்தது ; நம்மவர்களும் உலக அரங்கினில் ஆஜராகும் நாள் புலர்கிறதே என்று மற்றபடிக்கு சூப்பர் ஹீரோக்களின் ராஜ்ஜியம் தங்கு தடையின்றித் தொடர்கிறது அமெரிக்காவில் மற்றபடிக்கு சூப்பர் ஹீரோக்களின் ராஜ்ஜியம் தங்கு தடையின்றித் தொடர்கிறது அமெரிக்காவில் அது மட்டுமன்றி APOCALYPSE எனப்படும் தீமில் ஏகப்பட்ட கதைகள் அது மட்டுமன்றி APOCALYPSE எனப்படும் தீமில் ஏகப்பட்ட கதைகள் ஏனோ தெரியவில்லை - நிறைய காமிக்ஸ் படைப்பாளிகளுக்கு இதனில் பெரியதொரு ஆர்வம் எழுகின்றது ஏனோ தெரியவில்லை - நிறைய காமிக்ஸ் படைப்பாளிகளுக்கு இதனில் பெரியதொரு ஆர்வம் எழுகின்றது ஒரு தூரத்து எதிர்காலத்தில் பூமியே நிர்மூலமாகிப் போய் மிகச் சொற்பமான ஜனத்தொகையே எஞ்சி நிற்கும் ஒரு களத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்படும் கதைகள் இவை ஒரு தூரத்து எதிர்காலத்தில் பூமியே நிர்மூலமாகிப் போய் மிகச் சொற்பமான ஜனத்தொகையே எஞ்சி நிற்கும் ஒரு களத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்படும் கதைகள் இவை அபரிமித வெற்றி பெற்றுள்ளன இவ்வகைத் தொடர்களில் சில அபரிமித வெற்றி பெற்றுள்ளன இவ்வகைத் தொடர்களில் சில இவற்றை நம்மால் ரசிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா guys இவற்றை நம்மால் ரசிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா guys 'ஆமாம்' எனில் - நாம் முயற்சிக்கக் கூடிய தொடர்கள் ஏராளம் உள்ளன \nடிசம்பரின் தொடரும் 2 வெளியீடுகளுக்கான பணிகளில் 'டைலன் டாக்' ரெடி \" நள்ளிரவு நங்கை \" இதழின் அட்டைப்படமும், உட்பக்க டீசரும் இதோ :\nவண்ணத்தில் டைலன் எப்போதும் போல் இம்முறையும் கலக்குகிறார் And எப்போதும் போலவே இதுவும் ஒரு வித்தியாசமான கதை பாணி And எப்போதும் போலவே இதுவும் ஒரு வித்தியாசமான கதை பாணி எந்தவொரு வட்டத்துக்குள்ளும் டைலனின் கதைகளை அடைக்கவே முடியாதென்பதற்கு இதுவும் ஒரு testimony எந்தவொரு வட்டத்துக்குள்ளும் டைலனின் கதைகளை அடைக்கவே முடியாதென்பதற்கு இதுவும் ஒரு testimony இந்தக் கதையை விட, இதன் தயாரிப்புப் பின்னணியின் சுவாரஸ்யம் அதிகம் என்னைப் பொறுத்த வரை இந்தக் கதையை விட, இதன் தயாரிப்புப் பின்னணியின் சுவாரஸ்யம் அதிகம் என்னைப் பொறுத்த வரை Yes - 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' பாணியில் இக்கதையின் தமிழாக்கம் எனது தந்தையினுடையது Yes - 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' பாணியில் இக்கதையின் தமிழாக்கம் எனது தந்தையினுடையது 2005-ல் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டது முதலாகவே முழு ஒய்வு மட்டுமே அவரது அட்டவணையாக இருக்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம் என்பதால் - பொழுது போகா சில தருணங்களில் மாத்திரமே அவர் அலுவலகம் வருவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு மாதத்து நமது இதழ்களையும் ஒரு வரி விடாமல் படிக்கத் தவறுவதில்லை 2005-ல் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டது முதலாகவே முழு ஒய்வு மட்டுமே அவரது அட்டவணையாக இருக்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம் என்பதால் - பொழுது போகா சில தருணங்களில் மாத்திரமே அவர் அலுவலகம் வருவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு மாதத்து நமது இதழ்களையும் ஒரு வரி விடாமல் படிக்கத் தவறுவதில்லை சமீபமாய் ஒரு நாள் - 'நான் ஏதாவது ஒரு கதையை தமிழில் எழுதிப் பார்க்கவா சமீபமாய் ஒரு நாள் - 'நான் ஏதாவது ஒரு கதையை தமிழில் எழுதிப் பார்க்கவா ' என்று கேட்ட போது என்னால் மறுக்க முடியவில்லை ' என்று கேட்ட போது என்னால் மறுக்க முடியவில்லை 1972-ல் நமது முத்து காமிக்ஸ் துவக்கம் கண்ட நாள் முதலாய் சகலத்திலும் ஆர்வம் காட்டி வந்த என் தந்தை எப்போதாவது ஒன்றிரண்டு \"கபிஷ்\" கதைகளைத் தாண்டி வேறு மொழிபெயர்ப்புப் பொறுப்புகளை கையில் எடுத்துக் கொண்டதே கிடையாது 1972-ல் நமது முத்து காமிக்ஸ் துவக்கம் கண்ட நாள் முதலாய் சகலத்திலும் ஆர்வம் காட்டி வந்த என் தந்தை எப்போதாவது ஒன்றிரண்டு \"கபிஷ்\" கதைகளைத் தாண்டி வேறு மொழிபெயர்ப்புப் பொறுப்புகளை கையில் எடுத்துக் கொண்டதே கிடையாது சமீப வருஷங்களில் நான் வண்டி வண்டியாய் எழுதுவதைப் பார்த்தோ என்னவோ ; நமது இதழ்களின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டே செல்வதைப் பார்த்த உற்சாகமோ என்னவோ - இம்முறை பேனாவைக் கையில் எடுக்கும் ஆர்வம் அவருக்குள் உதயமாகியது சமீப வருஷங்களில் நான் வண்டி வண்டியாய் எழுதுவதைப் பார்த்தோ என்னவோ ; நமது இதழ்களின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டே செல்வதைப் பார்த்த உற்சாகமோ என்னவோ - இம்முறை பேனாவைக் கையில் எடுக்கும் ஆர்வம் அவருக்குள் உதயமாகியது So ஒரு சுபயோக சுபதினத்தில் \"நள்ளிரவு நங்கையை\" எழுதத் தொடங்கினார் So ஒரு சுபயோக சுபதினத்தில் \"நள்ளிரவு நங்கையை\" எழுதத் தொடங்கினார் டைலனுக்கான பாணி எவ்விதமிருக்க வேண்டுமென்று மேலோட்டமாய் டியூஷன் எடுத்தது ஒருபக்கமிருக்க, டைப்செட்டிங் பணி செய்பவர்களுக்குப் புரியும் விதமாய் கட்டங்களை நம்பரிடுவது ; பலூன்களுக்கு நம்பரிடுவது எப்படி டைலனுக்கான பாணி எவ்விதமிருக்க வேண்டுமென்று மேலோட்டமாய் டியூஷன் எடுத்தது ஒருபக்கமிருக்க, டைப்செட்டிங் பணி செய்பவர்களுக்குப் புரியும் விதமாய் கட்டங்களை நம்பரிடுவது ; பலூன்களுக்கு நம்பரிடுவது எப்படி என்பது தான் முக்கிய பாடமாய் அமைந்தது என்பது தான் முக்கிய பாடமாய் அமைந்தது அதன் பின்னே ஒரு நாலைந்து நாட்களில் rough copy ஒன்றை எழுதித் தந்திட அதனைப் படித்து விட்டு நான் உதட்டைத் தான் பிதுக்கினேன் அதன் பின்னே ஒரு நாலைந்து நாட்களில் rough copy ஒன்றை எழுதித் தந்திட அதனைப் படித்து விட்டு நான் உதட்டைத் தான் பிதுக்கினேன் காலமெல்லாம் காமிக்ஸ் ரசிப்பதென்பது வேறு - அதன் பின்னணியில் பணியாற்றுவது வேறு என்பதை இத்தனை அனுபவம் கொண்ட என் தந்தைக்கு புரியச் செய்வது ஒரு embarrassing அனுபவமாய் எனக்கு இருப்பினும், துளியும் ஈகோ பார்த்திடாமல் நான் சொன்ன விஷயங்களைக் கேட்டுக் கொண்டு மீண்டுமொருமுறை புதிதாய் தமிழாக்கம் செய்து கொடுத்தார் காலமெல்லாம் காமிக்ஸ் ரசிப்பதென்பது வேறு - அத��் பின்னணியில் பணியாற்றுவது வேறு என்பதை இத்தனை அனுபவம் கொண்ட என் தந்தைக்கு புரியச் செய்வது ஒரு embarrassing அனுபவமாய் எனக்கு இருப்பினும், துளியும் ஈகோ பார்த்திடாமல் நான் சொன்ன விஷயங்களைக் கேட்டுக் கொண்டு மீண்டுமொருமுறை புதிதாய் தமிழாக்கம் செய்து கொடுத்தார் இதிலும் நிறையவே மாற்றங்கள் அவசியப்பட்டதெனினும், முதல் தடவைக்கு இந்த இரண்டாம் முயற்சி தேவலாம் என்று பட்டது இதிலும் நிறையவே மாற்றங்கள் அவசியப்பட்டதெனினும், முதல் தடவைக்கு இந்த இரண்டாம் முயற்சி தேவலாம் என்று பட்டது முழுமையாய் அதைச் செப்பனிட திரும்பவும் அவரை சிரமப்படுத்த வேண்டாமே என்று - அந்த இரண்டாம் பிரதியின் மீதே திருத்தங்களைச் செய்து டைப்செட்டிங்குக்கு அனுப்பி வைத்தேன் முழுமையாய் அதைச் செப்பனிட திரும்பவும் அவரை சிரமப்படுத்த வேண்டாமே என்று - அந்த இரண்டாம் பிரதியின் மீதே திருத்தங்களைச் செய்து டைப்செட்டிங்குக்கு அனுப்பி வைத்தேன் So 42 ஆண்டுகளாய் காமிக்ஸ் உலகில் நிலைகொண்டிருக்கும் ஒரு 74 வயது இளைஞரின் கன்னி முயற்சியை இம்முறை காணவுள்ளீர்கள் So 42 ஆண்டுகளாய் காமிக்ஸ் உலகில் நிலைகொண்டிருக்கும் ஒரு 74 வயது இளைஞரின் கன்னி முயற்சியை இம்முறை காணவுள்ளீர்கள் \nஅப்புறம் நமது சமீபத்திய updates :\n2015-ன் நமது மறுபதிப்புகளின் பொருட்டு 2 அட்டைப் படங்களை - அயல்நாட்டு ஓவியர் தயார் செய்து வருகிறார் அவர் அனுப்பியுள்ள பென்சில் ஸ்கெட்ச் பட்டையைக் கிளப்பும் வண்ணம் உள்ளது அவர் அனுப்பியுள்ள பென்சில் ஸ்கெட்ச் பட்டையைக் கிளப்பும் வண்ணம் உள்ளது வர்ணப் பூச்சும் அதே பாணியில் அமைந்து விட்டால் அட்டகாசம் தான் \nமாடஸ்டியின் ஜனவரி மாத ராப்பரும் சூப்பர் டூப்பராய் அமைந்துள்ளது - சமீப நாட்களில் நம் ஓவியரின் பெஸ்ட் என்று சொல்லும் விதமாய் \nமறுபதிப்புகளுக்கு மறு டைப்செட்டிங் செய்துள்ளோம் ; பழைய தமிழ் எழுத்துகளை மாற்றிடும் பொருட்டு பிழைத்திருத்தங்கள் செய்ய ஆர்வம் உள்ள நண்பர்கள் கரம் தூக்கிடலாமே - இம்முயற்சியில் ஒரு குட்டியான பங்களிப்பை வழங்கிடும் விதமாய் \n2014-ன் final இதழாய் \"நித்தமும் குற்றம்\" தயாராகி வருகிறது - கூர்மண்டையர் டயபாலிக்கின் சாகசத்தோடு அடுத்த வாரம் அவரது அட்டைப்படம் இங்கே ஆஜராகும் \nசந்தாக்களின் புதுபித்தல்கள் நடந்தேறி வருகின்றன ; இது வரையி��் சுமார் 30% நண்பர்கள் புதுப்பித்து விட்டனர் இன்னமும் சற்றே கூடுதல் வேகம் காட்டினால் நலமாயிருக்கும் நண்பர்களே \nஅப்புறம் - கடந்த வாரப் பதிவின் பின்னூட்டங்களின் இடையே நண்பர் ரம்மி - நமது இந்த \"ஞாயிறுதோறும் பதிவு\" பாணி போர் அடிப்பதாய்க் குறிப்பிட்டிருந்தார் Expect the unexpected என்பதெல்லாம் நமது முந்தய trademark ஆக இருந்த நாட்கள் மலையேறி - இன்று ஓராண்டுக்கு அட்வான்சாய் திட்டமிடும் சூழலில் உள்ளோம் Expect the unexpected என்பதெல்லாம் நமது முந்தய trademark ஆக இருந்த நாட்கள் மலையேறி - இன்று ஓராண்டுக்கு அட்வான்சாய் திட்டமிடும் சூழலில் உள்ளோம் LMS -க்கு முன்பாய் துவங்கிய இந்த \"ஞாயிறு பதிவுகள்\" பாணி எனக்கு நிறைய விதங்களில் சுலபமாய் உள்ளது LMS -க்கு முன்பாய் துவங்கிய இந்த \"ஞாயிறு பதிவுகள்\" பாணி எனக்கு நிறைய விதங்களில் சுலபமாய் உள்ளது வாரத்தின் இடைப்பட்டதொரு நாளை தேர்வு செய்தால் இதற்கென அரை நாளை செலவிட வேண்டி வருகின்றது ; இடையே வேறு வேலைகள் எழும் பட்சத்தில் எழுத்தில் ஒரு flow அமைந்திடச் சிரமமாகிப் போகின்றது வாரத்தின் இடைப்பட்டதொரு நாளை தேர்வு செய்தால் இதற்கென அரை நாளை செலவிட வேண்டி வருகின்றது ; இடையே வேறு வேலைகள் எழும் பட்சத்தில் எழுத்தில் ஒரு flow அமைந்திடச் சிரமமாகிப் போகின்றது நேற்று பின்னிரவில் ஊர் திரும்பிய நான் ஞாயிறு காலைத் தூக்கத்தை மட்டும் கொஞ்சமாய் ஒத்திப் போட்டுவிடும் போது சிரமங்களின்றி பதிவிட முடிகின்றது ; தவிரவும் ஞாயிறெனும் போது அன்றைய ஒரு நாளாவது நண்பர்களின் பின்னூட்டங்களோடு நானும் இணைந்திட சாத்தியமாகிறது நேற்று பின்னிரவில் ஊர் திரும்பிய நான் ஞாயிறு காலைத் தூக்கத்தை மட்டும் கொஞ்சமாய் ஒத்திப் போட்டுவிடும் போது சிரமங்களின்றி பதிவிட முடிகின்றது ; தவிரவும் ஞாயிறெனும் போது அன்றைய ஒரு நாளாவது நண்பர்களின் பின்னூட்டங்களோடு நானும் இணைந்திட சாத்தியமாகிறது Much as I would love to login more often - கிட்டத்தட்ட வாரமொரு இதழ் என்ற ஓராண்டு அட்டணையைக் கையில் வைத்துக் கொண்டு சிறிதும் அசட்டையாய் இருக்க இடம் இருப்பதில்லை Much as I would love to login more often - கிட்டத்தட்ட வாரமொரு இதழ் என்ற ஓராண்டு அட்டணையைக் கையில் வைத்துக் கொண்டு சிறிதும் அசட்டையாய் இருக்க இடம் இருப்பதில்லை So உங்கள் கருத்துக்கள் சகலத்தையும் படித்திடுவேன் ; நேரம்கிடைக்கும் போதெல்லாம் ���ள்ளே புகுந்திடுவேன் So உங்கள் கருத்துக்கள் சகலத்தையும் படித்திடுவேன் ; நேரம்கிடைக்கும் போதெல்லாம் உள்ளே புகுந்திடுவேன் Hope for your understanding on this folks \nஇனிய காலை வணக்கம் நண்பர்களே :)\nஅப்ப ஒரு வார தலைமறைவு பாணியை மாற்ற மாட்டீங்க \nதங்கள் தந்தையின் காதலை டைலனில் டிசம்பர் இரண்டாம் பகுதியில் பார்க்க ஆவலோட காத்திருப்பேன்\nஉயரே ஒரு ஒற்றை கழுகு ....\nஅட்டகாசமான கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஜெட் வேக கதை.\nவண்ணங்களும் பிரமாதம்...இந்த கதையை பொருத்த வரையில் லாஜிக் ஒரு தடையே இல்லை...\nஇதுவரை படித்திராத சாகசம்.. வித்திசமானதொரு களத்தில்.\nDylan Dog அட்டைபடம் மிக நன்றாக உள்ளது\nபுத்தங்கள் கோயம்புத்தூர் இன்னும் வந்து சேரலை\nஇன்றைக்கு கிடைக்கும் என்று எதிபார்க்கிறேன்\nஒரு மாறுபட்ட டெக்ஸ் கதை.. இம்முறை வழக்கமான \"கும்\" மற்றும் \"சத்\"களுக்கு பதிலாக ஏகப்பட்ட டுமீல்கள்... காது சவ்வு கிழிந்து விடும் அளவுக்கு. XIII ஏற்கனவே சிதற விட்ட மேக்ஸ்மில்லியன் தங்க புதையலுக்குகாக போராடும் கதை.ஐரிஸ் நாட்டுகாரர்களின் தேசப்பற்றும்,விடுதலை போராட்டமும் பின்னணியில் இருக்க உண்மையில் ஒரு வித்தியாசமான டெக்ஸ் கதை தான்... டெக்ஸ்ன் இளமை () கால ரொமான்சு , ஏகப்பட்ட இச்சுகள் , அயர்லாந்து நாட்டுகாரர்களின் நாட்டு பற்று, தங்க புதையல், அட்டகாசமான போர் வியூகங்கள் (13 பேர் சேர்ந்து 150 பேர் கொண்ட ஒரு படையையே புரட்டி எடுக்கும் அளவுக்கு), ஐரிஸ் போராளிகளின் பின்ணணி , கார்ஸனின் தெறிக்கும் நக்கல்...\nஅநேகமாக ஆசிரியரின் அடுத்த பரிசு போட்டி வல்லவர்கள் வீழ்வதில்லை புத்தகத்தில் எத்தனை முறை \"டுமீல்\" என்று அச்சிடப்பட்டுள்ளது என்பதாக இருக்க கூடும்.\nஇவ்வளவு பெரிய கதையாக இருந்தாலும் சுவாராசியமாகவே செல்கிறது...\nஇறுதியில் வல்லவர்கள் அனைவரும் வீழ்ந்தது தான் உறுத்தலாக உள்ளது.\nகாத்திருக்கிறேன்.இரு எடிட்டர்களின் கூட்டு கைவண்ணத்தை காண.சக்ஸஸ் ஆனால் தொடருமா இந்த கூட்டணி\nabujack ravanan : எழுதுவதில் தோன்றும் ஆர்வம் ஆரம்பத்தில் இருப்பதைப் போலவே எல்லா நேரங்களிலும் தொடர்வதில்லை அந்த initial enthusiasm பின்னாட்களிலும் தொடர்ந்தால் சூப்பர் தான் \n நீங்கள் சொன்ன வாக்குறுதியை (திகிலின் அடுத்த கட்டம் வந்துவிட்டோம்) இவ்வருடம் அழகாக நிறைவேற்றி வைத்து விட்டீர்கள் ஆயாவின் ஆசீர்கள் நம்மளுக்கும் கலர்ல அவ்வ��்போது ஒரு ஒரு கதையாவது போடலாமே....\nJohn Simon C : \"ஆயாக்கள் அடங்குவதில்லை \" \n இனிய இன்ப அதிர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி திக்கு முக்காட வைத்துள்ளார்\n//நீங்கள் சொன்ன வாக்குறுதியை (திகிலின் அடுத்த கட்டம் வந்துவிட்டோம்) இவ்வருடம் அழகாக நிறைவேற்றி வைத்து விட்டீர்கள் ஆயாவின் ஆசீர்கள் நம்மளுக்கும் கலர்ல அவ்வப்போது ஒரு ஒரு கதையாவது போடலாமே....//\nஒரு ஒரு கதையாவது போடலாமே Edit sir\nஒரே ஒரு ஆயா டைஜெஸ்ட் வெளியிடலாம்... நீண்ண்டடடடடடடடட நாள் கோரிக்கை. எடிட்டர் செவிசாய்க்க வேண்டும்\nமேஜிக் விண்ட், டைலான் டாக், தோர்கல் கதைகள் கறுப்புக் கிழவி கதைகளுக்கு இணையாக உள்ளது.\n//ஒரே ஒரு ஆயா டைஜெஸ்ட் வெளியிடலாம்... நீண்ண்டடடடடடடடட நாள் கோரிக்கை. எடிட்டர் செவிசாய்க்க வேண்டும்//\nஹீ ஹீ ஹீ பேராண்டிகளா பேசாம ஒரு கட்சி தொடங்கி நெக்ஸ்ட் தேர்தல்ல நிக்கிலாம்னு பார்க்கிறேன் பலத்த ஆதரவுக்கு நன்றிகள் + ஆசீர்கள் பலத்த ஆதரவுக்கு நன்றிகள் + ஆசீர்கள் ஆசிரியரே கனவில் வந்து கதை சொல்லவா\nஆக வரும் டைலான் கதையில் ஒரு வித்தியாசமான அனுபவம் காத்துள்ளது ... அனேகமாக ஆசிரியருக்கு வரும் காலங்களில் வேலை பளு குறையும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும் என்றே தோன்றுகிறது .\nRummi XIII : //அனேகமாக ஆசிரியருக்கு வரும் காலங்களில் வேலை பளு குறையும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும் என்றே தோன்றுகிறது //\n இன்னொருவரின் எழுத்தக்களை over write செய்வது ஒரிஜினலாய் எழுதுவதை விடவும் சிரமமானது \n இது சௌந்திர பாண்டியரின் விஸ்வரூபம் வாழ்த்துக்கள் மீண்டும் தான் ஒரு சூப்பர் ஸ்டார் ஆப் தி காமிக்ஸ் என்பதை செய்தே காட்டி விட்டார் அவருக்கு ஒரு ராயல் சல்யூட் அவருக்கு ஒரு ராயல் சல்யூட் டமால்\nமாய வளி _மேஜிக் விண்ட் தனது பாணியில் அசத்தியுள்ளார். ஒரே கொடியில் பூத்த மலர்கள் இரண்டு அவற்றில் ஒன்றின் இதயம் அகண்டு, மற்றதன் இதயம் அகன்று அவற்றில் ஒன்றின் இதயம் அகண்டு, மற்றதன் இதயம் அகன்று கழுகையும் அன்பாய் அள்ளி அணைக்கும் மனம் ஒன்று, சொந்தத்தினையும் தின்றுவிடத் துடிக்கும் மனம் ஒன்று, வேறுபட்ட களத்தில் தன் அதிரடியால் மனம் ஈர்க்கிறார் மாய வளி கழுகையும் அன்பாய் அள்ளி அணைக்கும் மனம் ஒன்று, சொந்தத்தினையும் தின்றுவிடத் துடிக்கும் மனம் ஒன்று, வேறுபட்ட களத்தில் தன் அதிரடியால் மனம் ஈர்க்கிறார் மாய வளி இறுதி��ில் தீமையை நன்மையாக மாற்றி தன் பாதைக்குத் திரும்பும் இடம் அட்டகாசம்\nதலை புக்கை படிக்க விடாமல் நண்பர் ஒருவர் அன்புக்கயிறால் கட்டி போட்டுவிட்டு வானமே எங்கள் வீதியென விமானத்தில் ஏறிப் பறந்து விட்டார் சார் இனி டிஸ்கவரி புக் பேலஸ் முற்றுகை தொடர்கிறது இனி டிஸ்கவரி புக் பேலஸ் முற்றுகை தொடர்கிறது படிக்க விட மாட்றாங்க பாஸ்\nதயவுசெய்து கிராஃபிக் நாவல் மாதிரியான experimental முயற்சிகளை நிறுத்தி விட வேண்டாம் .\n//தயவுசெய்து கிராஃபிக் நாவல் மாதிரியான experimental முயற்சிகளை நிறுத்தி விட வேண்டாம் . //\nஇந்த மாதம் வந்த 3 இதழ்களும் அட்டகாசம். ஒவ்வொன்றும் முத்திரை பதித்த கதைகள் என்றால் மிகையாகாது.\nமேஜிக்விண்ட் வாவ். ரியலி சூப்பர். அமானுஸ்யமும், செவ்விந்திய வாழ்க்கை முறையும் கலந்து ஒரு அருமையான இதழாக இருந்தது. 2015ல் இவரின் முக்கியத்துவத்தை குறைத்தது மிகவும் வருத்தத்திற்குரியது.\nவானமே எங்கள் வீதி இதுபோன்ற கதைகளைதான் எதிர்பார்த்து காத்திருந்தேன். 3 பாகம் வெளிவந்தவுடன் அதையும் சேர்த்து வெளியிட்டு இருக்கலாம். இதுபோன்ற தரமான இதழ்களை பிரித்து பிரித்து வெளியிடுவது ஜீரணிக்கமுடியவில்லை.\nடெக்ஸ் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு தரமான டெக்ஸ் கதையை படித்த திருப்தி. டெக்ஸ் ரசிகர் அல்லாதவர்களை திருப்திபடுத்தும் நோக்கில் தாங்கள் இந்த கதையை தேர்வு செய்திருப்பது கண்கூடாக தெரிகிறது.\n(டெக்சை போட்டுத்தள்ளும் அறிய வாய்ப்பை கோட்டைவிட்ட அந்த கும்பலை நினைத்தால்தான் பற்றிக் கொண்டு வருகிறது)\nஅது மட்டும் நடந்திருந்தால்............. நினைத்தாலே இனிக்கும்\n2015 சந்தா, மின்னும் மரணம் இரண்டுக்கும் பணம் செலுத்தவில்லை. இந்த வாரத்திற்குள் நேரில் வந்து செலுத்த உள்ளேன்.\nMugunthan kumar : // 3 பாகம் வெளிவந்தவுடன் அதையும் சேர்த்து வெளியிட்டு இருக்கலாம்.//\nஇந்தக் கதையை நாம் திட்டமிட்ட போது பாகம் 3 பற்றி எவ்விதத் தகவலும் கிடையாது முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தொடரை சற்றே விரிவாக்கம் செய்துள்ளனர் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தொடரை சற்றே விரிவாக்கம் செய்துள்ளனர் பாகம் 3 அடுத்த மே மாதம் வரவுள்ளது ; அது வரை இந்த முதல் 2 பாகங்களையும் நான் hold -ல் போட்டிருந்தால் நண்பர்கள் அதற்கும் வருத்தம் கொண்டிருப்பது நிச்சயம் பாகம் 3 அடுத்த மே மாதம் வரவுள்ளது ; அது வரை இந்த முதல் 2 பாகங்களையும் நான் hold -ல் போட்டிருந்தால் நண்பர்கள் அதற்கும் வருத்தம் கொண்டிருப்பது நிச்சயம் So தவிர்க்க இயலா சூழல் \n//(டெக்சை போட்டுத்தள்ளும் அறிய வாய்ப்பை கோட்டைவிட்ட அந்த கும்பலை நினைத்தால்தான் பற்றிக் கொண்டு வருகிறது) //\nவெல்கம் பேக் ஜி... இவ்வளவு நாளா தனியாக போராட வேண்டியதாயிற்று ...\n//(டெக்சை போட்டுத்தள்ளும் அறிய வாய்ப்பை கோட்டைவிட்ட அந்த கும்பலை நினைத்தால்தான் பற்றிக் கொண்டு வருகிறது) //\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 7 December 2014 at 10:17:00 GMT+5:30\nநமது ஆசிரியர் இன்று முதல் ‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுவாராக\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : ஏன்..நல்லா தானே போயிட்டு இருந்தது \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 7 December 2014 at 10:38:00 GMT+5:30\nஇன்னும் புக் வரல சார்\n//‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுவாராக//\nவணக்கம் சார் . ஒரு நாள் தாமதமாக நேற்று காலை தான் சேலம் ரசிகர்கள் அனைவருக்குமே புத்தகங்கள் கிடைத்தன . அட்டை பெட்டி பேக்கிங் அருமையான ஐடியா சார் . அதை தெரிவித்த நண்பருக்கும் தாமதமாகவேனும் செயல் படுத்திய உங்களுக்கும் நன்றிகள் சார் . கடந்த 3ஆண்டுகளில் ஓரிரு முறை மடங்கி வந்தவை இனி சேதாரம் இன்றி வரும் என்ற செய்தியே சிறு நிம்மதியை தந்து உள்ளது சார் . உங்களின் ஞாயிறு பதிவு ,அன்று முழுதும் பதிலிடல் முறையை தொடர்வதை விசில் அடித்து வரவேற்கிறேன் சார் . ஆனால் இடையில் ஒரு சார்ட் விசிட் கட்டாயம் வேண்டும்வேண்டும் சார் .\nரொம்ப நாட்களுக்குப் பிறகு, ஒரு நிறைவான கதை உயரே ஒரு ஒற்றைக் ....\nசஸ்பென்ஸ்.. த்ரில்லிங்... பாசம்... எனக் கலவையான கதை. நன்றாக இருந்தது.\nமேஜிக் விண்ட்.. ஒரு நல்ல தொடர் (டைலான் டாக்கை விட)...\n/////////// மேஜிக் விண்ட்.. ஒரு நல்ல தொடர் (டைலான் டாக்கை விட)...////////\nRAMG75 : இது வரைக்குமான ஸ்கோர் :\nமேஜிக் விண்ட் : 2/2\nபார்ப்போமே - தொடரும் நாட்களது நிலவரத்தை \n//மேஜிக் விண்ட்.. ஒரு நல்ல தொடர் (டைலான் டாக்கை விட)...//\nடைலானின் அடுத்த வருட கதை நிலைமையை தலை கீழ் ஆக்கக்கஆக்கக்கூடும்\nடியர் விஜயன் சார் உங்க கஷ்டம் தெரியுது.கிராபிக் நாவல் ரசிகர்களுடன், மாயாவி ரசிகர்களையும் அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இர��க்கிறீர்கள்.,கிராபிக் நாவல்கள் காமிக்ஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் பிடிக்காது என்பது கண்கூடு. நீங்கள் அதன் கதைசுருக்கத்தை கொடுத்தாலும்,அது புரியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. மேலும் என்னை போல சோம்பேறிகள் கதை சுருக்கத்தை மட்டும் படித்துவிட்டு கிராபிக் நாவல் படிக்காமல் இருக்கம் அபாயமும் இருக்க வாய்புண்டு:-),சார்,தாரையில்தான் கிராபிக் நாவல் பிடிக்காத லெட்டர் பார்ட்டி இருக்கிறார்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்போதுதான் தெரிகிறது, சென்னையிலும் இருக்காங்கன்னு:-)கிராபிக்நாவலுக்கு கதை சுருக்கம் கொடுப்பது இரண்டு மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம். கதை சுருக்கத்தை படித்துவிட்டு முழுகதையையும் படிக்க ஆர்வம் ஏற்பட்டு படிக்கலாம்.இல்லை, கதைசுருக்கத்திலேயே கதை பிடிக்காமால் புத்தகத்தை படிக்காமலே போகலாம். ஒரு புத்தகம் என்பது ஒவ்வொரு முறை படிக்கும்போதும் மாறுபட்ட அனுபவத்தை தரவல்லது, எனவே கதைசுருக்கம் என்பது தேவையற்றது என்பது என் தாழ்மையான கருத்து.\n///// எனவே கதைசுருக்கம் என்பது தேவையற்றது ////////\nDr.Sundar, Salem : //கதை சுருக்கத்தை மட்டும் படித்துவிட்டு கிராபிக் நாவல் படிக்காமல் இருக்கம் அபாயமும் இருக்க வாய்புண்டு ; கதைசுருக்கத்திலேயே கதை பிடிக்காமால் புத்தகத்தை படிக்காமலே போகலாம் //\n//அது மட்டுமன்றி APOCALYPSE எனப்படும் தீமில் ஏகப்பட்ட கதைகள் \n'ஆமாம்' எனில் - நாம் முயற்சிக்கக் கூடிய தொடர்கள் ஏராளம் உள்ளன \nஇம்மாத இதழ்களில் magic wind சிறிது ஏமாற்றம் வானமே வீதி அடடே Tex Willer வழக்கம்போல ஜெயிசுடார் வானமே எங்கள் வீதி 3ம் பாகம் எப்போது சார் \nமேஜிக்விண்ட் புத்தகத்திலிருந்த அச்சுக் குறைபாடுக்கு காரணம் அறிந்து வருத்தமாக இருக்கின்றது. குமார் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.\nமற்ற இரண்டு புத்தகங்களின் அச்சுத் தரம் அருமை.\nபேக்கிங் நன்றாக இருந்தது. இன்னும் சிறிய பாக்ஸ் உபயோகப்படுத்தலாம். பெட்டியின் உள்ளே புத்தகம் ஆடாமல் இருக்கும்.\nRAMG75 : //இன்னும் சிறிய பாக்ஸ் உபயோகப்படுத்தலாம். பெட்டியின் உள்ளே புத்தகம் ஆடாமல் இருக்கும்.//\nசரியான அளவிலான பெட்டியெனில் pack பண்ணும் போது உள்ளே நுழைப்பது சிரமமாய் உள்ளது அதனால் தான் கொஞ்சம் ஓவர் சைஸ் \nகாத்திருக்கிறேன்.இரு எடிட்டர்களின் கூட்டு கைவண்ணத்தை காண.சக்ஸஸ் ஆனால் தொடருமா இந்த கூட்டணி\n//எப்போதும் போலவே இம்முறையும் அமெரிக்க காமிக்ஸ் புத்தகக் கடைகளின் கதவுகளைத் தட்டவும் தவறவில்லை குவிந்து கிடக்கும் அந்தக் காமிக்ஸ் புதையல்களுக்கு மத்தியில் நம் நாட்டைச் சார்ந்த Campfire நிறுவனத்தின் படைப்புகள் ஒன்றிரண்டும் தலைகாட்டியது சந்தோஷமாய் இருந்தது ;//\n*டைலனின் அட்டைப்படம் அசத்தல் ரகம்\n*சீனியர் எடிட்டரும் களத்தில் குதித்திருப்பது உற்சாகத்தைப் பனமடங்காக்குகிறது. தற்போது மூன்று தலைமுறை எடிட்டர்களும் காமிக்ஸ் பணிகளுக்காகக் களமிறங்கியிருப்பது அட்டகாசம்\n*அச்சுப் பணியாளர் குமார் காலை உடைத்துக்கொண்டது வருத்தமளிக்கிறது. தான் செய்யும் பணியை ரொம்பவே நேசித்திடும் அவர் விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்ப பிரார்த்திக்கிறேன்\n*'கிராபிக் நாவல்' தொடர்பாக தனது கருத்துக்களை அழகாகப் பதிவிட்டுள்ள அந்தச் சென்னை நண்பருக்கு வாழ்த்துகள் நயமாக எடுத்துரைத்திருப்பதோடு, அவர் வழங்கிய 'தலைகீழ் கதைச்சுருக்க' ஐடியாவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று நயமாக எடுத்துரைத்திருப்பதோடு, அவர் வழங்கிய 'தலைகீழ் கதைச்சுருக்க' ஐடியாவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று ( வார்த்தைகளால் வாள் சில வீசும் நண்பர்கள் இப்படிப்பட்ட 'தன்மையான' முறையைக் கடைபிடிக்கலாமே ( வார்த்தைகளால் வாள் சில வீசும் நண்பர்கள் இப்படிப்பட்ட 'தன்மையான' முறையைக் கடைபிடிக்கலாமே\n நீங்கமட்டும் கான்ஸாஸ், மிசெளரி'ன்னு நம்ம கெளபாய் ஹீரோக்கள் சுற்றியலைந்த ஊர்களை தனியா ரசிக்காமல், ஒரு நாள் எங்களையும் கூட்டிப்போய்க் காட்டுங்களேன் இப்பவே உண்டியல்ல காசு சேர்த்த நான் ரெடி இப்பவே உண்டியல்ல காசு சேர்த்த நான் ரெடி நாம போறது இத்தாலிக்குன்னா எனக்கு ஒன்வே டிக்கெட் இருந்தாலே போதும் நாம போறது இத்தாலிக்குன்னா எனக்கு ஒன்வே டிக்கெட் இருந்தாலே போதும்\nஇப்போதைக்கு மெரினா பீச்சில் ஒரு Horse riding செய்யுமளவுக்குத்தான் காசிருக்கு, கடல் கம்பிக்கருவி அவர்களே\nErode VIJAY : //நீங்கமட்டும் கான்ஸாஸ், மிசெளரி'ன்னு நம்ம கெளபாய் ஹீரோக்கள் சுற்றியலைந்த ஊர்களை தனியா ரசிக்காமல், ஒரு நாள் எங்களையும் கூட்டிப்போய்க் காட்டுங்களேன்\nபூனைகளுக்கெல்லாம் எந்த category விசாவோ - தெரியலியே அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு முறை 'மியாவிப்' பார்த்தால் தெரியக் கூடும் \n டைலான அட்டைப்படம் ஈர்க்கும் விதத்தில் இருக்கிறது. மீண்டும் பெரியவர் களத்தில் பேனாவைக் கையிலெடுத்திருப்பது ஆச்சரியமான இன்ப அதிர்ச்சி\n//மறுபதிப்புகளுக்கு மறு டைப்செட்டிங் செய்துள்ளோம் ; பழைய தமிழ் எழுத்துகளை மாற்றிடும் பொருட்டு பிழைத்திருத்தங்கள் செய்ய ஆர்வம் உள்ள நண்பர்கள் கரம் தூக்கிடலாமே - இம்முயற்சியில் ஒரு குட்டியான பங்களிப்பை வழங்கிடும் விதமாய் பிழைத்திருத்தங்கள் செய்ய ஆர்வம் உள்ள நண்பர்கள் கரம் தூக்கிடலாமே - இம்முயற்சியில் ஒரு குட்டியான பங்களிப்பை வழங்கிடும் விதமாய் \nஎடிட்டர் சார் கிராபிக் நாவல் பற்றிய தவறான வாதங்களை சிறந்த தேர்வுகள் மூலம் உங்களால்தான் தகர்க்க முடியும்.\nநமது முதல் கிராபிக் நாவல், வானமே எங்கள் வீதி போன்ற கதைகள் மீது யாரும் இருபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது.\n//1972-ல் நமது முத்து காமிக்ஸ் துவக்கம் கண்ட நாள் முதலாய் சகலத்திலும் ஆர்வம் காட்டி வந்த என் தந்தை எப்போதாவது ஒன்றிரண்டு \"கபிஷ்\" கதைகளைத் தாண்டி வேறு மொழிபெயர்ப்புப் பொறுப்புகளை கையில் எடுத்துக் கொண்டதே கிடையாது //\nநன் ஒரு கபிஷ் ரசிகன், பூந்தளிர் and கபிஷ் my ever green happy moments\n//So 42 ஆண்டுகளாய் காமிக்ஸ் உலகில் நிலைகொண்டிருக்கும் ஒரு 74 வயது இளைஞரின் கன்னி முயற்சியை இம்முறை காணவுள்ளீர்கள் Fingers crossed - for dad \nகாத்திருக்கிறேன்.இரு எடிட்டர்களின் கூட்டு கைவண்ணத்தை காண.சக்ஸஸ் ஆனால் தொடருமா இந்த கூட்டணி\nAPOCALYPSE எனப்படும் தீமில் ஏகப்பட்ட கதைகள் உள்ளன.\nஇதுபோன்ற தீமில் வெளியாகும் Hollywood திரைப்படங்கள் ரசிக்ககூடியவையாகத்தான் உள்ளது. அதனால் அதனை தாராளமாக முயற்சித்து பார்க்கலாம். கிராபிக் நாவலுக்கு கிடைத்த குட்டுகள் இதற்கு கிடைக்காமல் இருக்க அனைவரும் ரசிக்கும்விதமான கதைகளை தேர்வு செய்வது உங்கள் கைகளில்தான் உள்ளது.\nMugunthan Kumar: //இந்தக் கதையை நான் தேர்வு செய்ததன் பிரதானப் பின்னணிக் காரணம் இதுவே \nஒரு ஓய்வான நாளில் இதுவரையிலான கிராபிக் நாவல்களை என் கண்ணோட்டத்தில் அலசுகிறேன்....ஒவ்வொன்றின் தேர்விலும் இருந்த பின்னணிக் காரணங்களோடு அவை பெற்ற வெற்றி-தோல்விகளை அதன் பின்னே வேறொரு பார்வையில் பார்த்திடல் சாத்தியமாகக் கூடும் \nகேப்டன் டைகரின் (பழைய கதைப்) பாணியிலானதொரு டெக்ஸ் கதை 3 அத்தியாயங்கள். வரலாற்றுச் சம்பவங்களுடன் பிணையப்பட்டதாலோ என்ன���ோ, முதலிரண்டு அத்தியாயங்களில் எல்லா கேரக்டர்களுமே வண்டி வண்டியாய் வசனம் பேசுவதாக ஒரு பிரம்மை 3 அத்தியாயங்கள். வரலாற்றுச் சம்பவங்களுடன் பிணையப்பட்டதாலோ என்னவோ, முதலிரண்டு அத்தியாயங்களில் எல்லா கேரக்டர்களுமே வண்டி வண்டியாய் வசனம் பேசுவதாக ஒரு பிரம்மை மூன்றாவது அத்தியாயத்திலும் வசனங்களே, ஆனால் பேசுவதோ துப்பாக்கிகள் மூன்றாவது அத்தியாயத்திலும் வசனங்களே, ஆனால் பேசுவதோ துப்பாக்கிகள் அம்மாடியோவ் முதலிரண்டு பாகங்களின் 'எஸ்டீடி'களால் ஏற்பட்ட லேசான மந்தநிலையை ஈடுகட்டும் வகையில் இறுதி அத்தியாயத்தின் பெரும்பகுதி ஆக்ஸன் அதகளத்தால் நிரம்பி வழிகிறது எங்கு திரும்பினாலும் ஒரே டமால்-டுமீல் மயம்தான்\nசீரியஸானதொரு கதையின் நடுவிலும் இயல்பாக அமைந்திருக்கும் காமெடி வசனங்கள் கிச்சுகிச்சு மூட்டுகின்றன ('ஏய்... நம்மை சிரிப்புப் போலீஸ்னு நினைச்சுட்டானுகளா ('ஏய்... நம்மை சிரிப்புப் போலீஸ்னு நினைச்சுட்டானுகளா\nநண்பர் டெக்ஸ் விஜயராகவன் ஆதங்கப்பட்டிருந்தபடி அத்தியாயங்களுக்கும் தலைப்பு இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது\nவரலாற்றுப் பின்னணியுடன் வந்த 'நில்... கவனி... சுடு'வின் அட்டகாச வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட டெக்ஸ் குழுவினரின் ஆக்ஸன் கலாட்டா'வின் அட்டகாச வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட டெக்ஸ் குழுவினரின் ஆக்ஸன் கலாட்டா 'அட்டையை கிழிச்சுப் போட்டுட்டா எல்லா டெக்ஸ் கதைகளுமே ஒரே மாதிரிதான்' என்று இனிமேல் யாராவது சொன்னா பிறாண்டிப்புடுவேன் பிறாண்டி 'அட்டையை கிழிச்சுப் போட்டுட்டா எல்லா டெக்ஸ் கதைகளுமே ஒரே மாதிரிதான்' என்று இனிமேல் யாராவது சொன்னா பிறாண்டிப்புடுவேன் பிறாண்டி\nErode VIJAY : //அட்டையை கிழிச்சுப் போட்டுட்டா எல்லா டெக்ஸ் கதைகளுமே ஒரே மாதிரிதான்' என்று இனிமேல் யாராவது சொன்னா பிறாண்டிப்புடுவேன் பிறாண்டி\nஇந்தக் கதையை நான் தேர்வு செய்ததன் பிரதானப் பின்னணிக் காரணம் இதுவே \n\\\\\\\\\\\\\\ 'அட்டையை கிழிச்சுப் போட்டுட்டா எல்லா டெக்ஸ் கதைகளுமே ஒரே மாதிரிதான்' என்று இனிமேல் யாராவது சொன்னா பிறாண்டிப்புடுவேன் பிறாண்டி\nஇல்லாத ஊருக்கு இனிக்கிற பூ எல்லாம் சர்க்கரை\nஒரு நல்ல கதை வந்தவுடன் இவ்வளவு ஆர்ப்பாட்டமா\nடைகர் கதைகள்போல் எ��்லா கதைகளும் அபாரமாக இருந்தால், இந்த உலகம் தாங்காதுடா சாமி.\nமிஸ்டர் மியாவ் .... இப்பவும் அட்டையை கிழித்து விட்டால் இது டெக்சின் கடந்த காலமாயிடும் ...:'(\nகதாசிரியர் போனெல்லி மற்றும் ஓவியர் மார்செல்லோ கூட்டணில் வரும் படைப்புக்கள் சோடையாகாது போலிருக்கிறதே... கடந்த முறை வந்த டெக்ஸ்-ன் கா. க. காலமும் இவர்களது கைவண்ணமே\nஉயிரோட்டமான கதைக்களமும், கண்ணுக்கு விருந்து படைக்கும் சித்திரங்களும் இணையும் போது வெற்றி நிச்சயம் தானே...\nஇவர்கள் கூட்டணியில் வெளிவந்த டெக்ஸ்-ன் கதைகள் இன்னும் எத்தனை புதைந்துள்ளதோ..\nகதையை விவரிக்க வார்த்தைகளே இல்லை ; கதை அதகளம் செய்கிறது ; சிவகாசி பட்டாசுக்கு இணையான அதிரடி \nஇந்த பெயரில் மார்லன் பிராண்டோ நடிப்பில் ஒரு படம் வந்ததாய் ஞாபகம். அதில் இடம்பெற்ற ஒரு தீம் மியூசிக்கை நம்ம இசைப்புயல் ஒரு படத்தில் \"சுட்டிருப்பார்\". மற்றபடி திரைப்படங்களில் வெற்றிபெற்ற இந்த ரக கதைகள் நம்ம காமிக்ஸ்களில் எடுபடுமா என்பது \"ஒரு லட்சத்து எழுபத்தி மூணாயிரம் கோடி ரூபாய்\" கேள்வி...\nsaint satan : //திரைப்படங்களில் வெற்றிபெற்ற இந்த ரக கதைகள் நம்ம காமிக்ஸ்களில் எடுபடுமா என்பது \"ஒரு லட்சத்து எழுபத்தி மூணாயிரம் கோடி ரூபாய்\" கேள்வி...\nதிரை -> காமிக்ஸ் -> வெற்றி : எல்லா நேரங்களிலும் நடைமுறை கண்டதில்லை தான் ; ஆனால் முடியாததும் அல்ல தான் \nஅட்டைப் படம் அற்புதமாக இருக்கிறது ; இரு கைகளிலும் உள்ள பத்து விரல்களால் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்ளலாம் போல் அப்படி ஒரு பரவசம் ; அது அழகான அந்த நீல வண்ணங்களாலா அல்லது கதை மீதான என் எண்ணங்களாலா என்பதில் மட்டுமே சிறு குழப்பம் நான் டைலன் டாக் ன் தீவிர ரசிகன் என்பதால், நான் அடையும் இந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை சார் \nநேரமின்மையால் தங்கள் புதிய பதிவின் மீதான என் கருத்துகளை மாலையில் பதிவிடுகிறேன் சார்.. நன்றி \nஅன்பு நண்பர் குமார் அவர்கள் விரைவில் நலம் பெற்று பணிக்கு திரும்ப பிரார்த்திக்கிறேன்.\nபணிச்சுமை காரணமாக இரவு வரை விடுமுறை வேண்டுகிறேன்.\nகடந்த 05.11.2014 அன்று சன்சைனில் 3,000/-, பிரகாஷ் பப்ளிஷர்சில் 900/- TMB கட்டிவிட்டேன். MM சந்தாவில் என் பெயர் இல்லை. எனக்கு SMS வரவில்லை. ப்ளீஸ் ரிப்ளை ஸார். மெயில் அனுப்பியுள்ளேன் (date:01.12.2014).\nஉங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். சார்\nவணக்கம் ஆசிரியர் சார���,கிராபிக் கதைகள்,வாசிக்கவும்,கதையோட்டத்தை பிடிக்க சற்றே நேரம் பிடித்தாலும் அதை தவிர்ப்பது சரியில்லை என்றே நான் நினைக்கிறேன்.சற்றேனும் நமது வாசிப்பு தளங்களை விரிவு செய்தால் சிறப்பானதாக இருக்கும்.கிராபிக் நாவலை பொறுத்தவரை விரும்பியவர்கள் வாங்கி கொள்ளலாம் என்ற வகையில் இருப்பது சரியாக இருக்கும்.\nநீங்கள் குறிப்பிட்டதுபோல் sunday பதிவுகளில் மட்டும் blog il -Post செய்வது போதும்,மற்றபடி நேரம் கிடைக்கும்போது தலையை காட்டுங்கள்.அப்படி செய்வதே சுவாரஸ்யமாக இருக்கும்.\nதமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் காமிக்ஸ் உலகஜாம்பவான்...\nமுத்துகாமிக்ஸ் பதிப்பாளரின் தமிழாக்க முயற்சியை முயற்சிக்கு வயதேது... என \"ஒரு 74 வயது இளைஞரின் கன்னி முயற்சியை இம்முறை காணவுள்ளீர்கள்..\" என சிறிதும் ஈகோ பார்க்காமல் ஆர்வமுடன் வெளிபடுத்திய\nவிதம்,என்னைபொறுத்தவரையில் 'ஈகோவே இல்லாத துள்ளும் ஆர்வத்திற்கு ஒரு அளவுகோள்'...\nஉயர்திரு 'சௌந்திரபாண்டியன்' ஐயா அவர்களுக்கு இங்கு ஒரு வேண்டுகோள் \"லயன் 250 பற்றிய பயணத்தை கொஞ்சமேனும் தெரிந்துகொள்ள 'சிங்கத்தின் சிறு வயதில்...' இருப்பதுபோல முத்துவின் 350 ஐ தெரிந்துகொள்ள 'சிம்மாசனத்தின் சில நினைவுகள்' என அவ்வப்போது ஒரு தொடர் எழுதவேண்டும் என்பது என் விண்ணப்பம்\"\n'திட்டமிட தவறினால்,தவறுசெய்ய திட்டமிடுகிறோம்' என்ற வைரவரிகளுக்கு ஏற்ப ஞாயிறு பதிவை நியாயப்பைடுத்தியதற்கு நன்றிகள் சார்... ப்ளாஷ் நியூசுக்கு ஒரு திடீர் பதிவு டபுள் ஓகே...ஒவ்வொரு பதிவுக்கும் நேரம் தெரியாமல் காத்திருப்பதை தாண்டி நாள்,கிழமை தெரியாமல் காத்திருக்கும் சங்கடத்தை பந்தாடி...எல்லோரும் கால்மேல் கால்போட்டுக்கொண்டு கொண்டாடும்விடுமுறை ஞாயிறுக்கு சொந்தமாக்கிய உங்களுக்கு, பல்வேறு விதமான பொறுப்பில் இருக்கும் பலதரப்பட்ட காமிக்ஸ் பிரியர்கள் சார்பாக ஒரு லாரி நிறைய likes...\nஎடிட்டர் போயிட்டுவந்த kansas cityயின் வித்தியாசமான public library சுவரை பார்க்க...இங்கே'கிளிக்'\nஅச்சுப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தீயா வேல செய்யனும் 'குமார்' ரிடம் ஒரு நேர்காணல் பார்க்க.....\nதற்போது குமாரின் முகத்தில் இருக்கும் வேதனையை நீங்கள் அப்போதே படம் பிடித்திருப்பது ஆச்சர்யம்தான் மாயாவி அவர்களே\nஉண்மையில் லார்கோ புத்தகத்தி���்காக மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இரவு தூங்காமல் உழைத்த\nகையேடு,கதிரேசன் வரமுடியாததால்...அண்ணாச்சியும் ஓய்வில் இருக்கும் சூழ்நிலையில், வேலைமுடித்த உடன்,உடனே கிளம்பி 10 மணிநேர 'குலுக்கல்' பயணத்தின் முடிவில் சேலம் வந்த களைப்பும் தான்...அந்த போட்டோவில் பிரதிபலிக்கிறது நண்பரே...\nநள்ளிரவு நங்கை அட்டை படம் நன்றாக உள்ளது.\nMagic Wind கதை பிடித்துள்ளது. அமானுஷ்ய, ஆர்வத்தை தூண்டும் கதை ஆனாலும் ஏதோ ஒரு வெறுமை, அது என்ன வென்று சொல்ல தெரியவில்லை.\n//'திட்டமிட தவறினால்,தவறுசெய்ய திட்டமிடுகிறோம்' என்ற வைரவரிகளுக்கு ஏற்ப ஞாயிறு பதிவை நியாயப்பைடுத்தியதற்கு நன்றிகள் சார்... ப்ளாஷ் நியூசுக்கு ஒரு திடீர் பதிவு டபுள் ஓகே...ஒவ்வொரு பதிவுக்கும் நேரம் தெரியாமல் காத்திருப்பதை தாண்டி நாள்,கிழமை தெரியாமல் காத்திருக்கும் சங்கடத்தை பந்தாடி...எல்லோரும் கால்மேல் கால்போட்டுக்கொண்டு கொண்டாடும்விடுமுறை ஞாயிறுக்கு சொந்தமாக்கிய உங்களுக்கு, பல்வேறு விதமான பொறுப்பில் இருக்கும் பலதரப்பட்ட காமிக்ஸ் பிரியர்கள் சார்பாக ஒரு லாரி நிறைய likes... ப்ளாஷ் நியூசுக்கு ஒரு திடீர் பதிவு டபுள் ஓகே...ஒவ்வொரு பதிவுக்கும் நேரம் தெரியாமல் காத்திருப்பதை தாண்டி நாள்,கிழமை தெரியாமல் காத்திருக்கும் சங்கடத்தை பந்தாடி...எல்லோரும் கால்மேல் கால்போட்டுக்கொண்டு கொண்டாடும்விடுமுறை ஞாயிறுக்கு சொந்தமாக்கிய உங்களுக்கு, பல்வேறு விதமான பொறுப்பில் இருக்கும் பலதரப்பட்ட காமிக்ஸ் பிரியர்கள் சார்பாக ஒரு லாரி நிறைய likes...\nசார் 2015க்கான மறுபதிப்பு சைத்தான் துறைமுகம் மட்டும்தானா இல்லை வேறு எதுவும் உண்டா .\nவிஜயன் சார், நமது இந்த மாத புத்தகம்கள் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை. கடந்த இரண்டு நாட்களாக கொரியர் அலுவலகம் சென்று விசாரித்த போது அவர்கள் எனக்கு புத்தகம்கள் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். கடந்த 3 மாதம்களாக நமது புத்தகம்கள் எனக்கு 2-3 நாட்கள் தாமதமாகவே கிடைக்கிறது. இரண்டு விசயம்கள் உங்களிடம் எதிர் பார்கிறேன் 1. முடிந்தால் புத்தகம் அனுப்பிய உடன் சந்தாதார்களுக்கு கொரியர் ட்ராக்கிங் எண்ணை SMS செய்யவும். 2. அனைத்து சந்தாதாரர்களுக்கும் ஒரே நாளில் புத்தகம்களை அனுபவும் (தற்போது அனைவருக்கும் ஒரே நாளில்தான் அனுப்புவதாக ஏற்கனவே சொல்லி இருந்தீர்கள்)\nவிஜயன் ���ார், அடுத்த மாதம் வெளி வர உள்ள நமது கருப்பு வெள்ளை நாயகர்களின் மறுபதிப்பு கதைகளில் பெயரை சொன்னால் சந்தோசமாக இருக்கும் ஸ்பைடர் மற்றும் மாயாவி கதைகளின் பெயரை மட்டும் தெரிவித்து இருந்தீர்கள், மீதம் உள்ள இரண்டு கதைகளின் பெயர் சொன்னால் நன்றாக இருக்கும்.\nசார் ஒரு சிறு விண்ணப்பம், 2013ன் இறுதியில், டாலருக்கு எதிரான நமது ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது அதனால் ராயல்டி தொகையின் கூடி விட்டது என்று சொன்னீர்கள். அதனால் ரூ 100 விலையுள்ள புத்தகங்கள் ரூ 120 க்கு விலை உயர்வு காண்பது தவிர்க்க முடியாது என்று சொன்னீர்கள். அதேசமயம் விலை கூடினாலும், பக்கங்கள் எண்ணிக்கை 114 ல் இருந்து 104 ஆக குறைந்தது. இப்போது நமது ரூபாய் மதிப்பு நன்றாக கூடி உள்ளது. அதனால் 2015 ல் விலை குறையும் or பக்கங்கள் எண்ணிக்கை கூடும் என்று எதிர்பார்த்தோம். 104 என்பது 100 ஆக குறைந்தது. அதேசமயம் 2013 தீபாவளி மலர் 466 பக்கம்விலை ரூ 100. இந்த மாதம் டெக்ஸ் கதை 338 பக்கம் விலை அதே 100 ரூபாய். தற்சமயம் நமது காமிக்ஸ் இதழ்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் சூழலில் இந்த ஒரு விஷயம் மட்டும் தான் வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இந்த குறையை நீங்கள் மணது வைத்தால் சரி செய்து விட முடியும்.\nஉங்கள் ஆதங்கம் நியாயமானவைதான்...ஆனால் குறிப்பிட்ட உதாரனங்கள் கொஞ்சம் முரணானவை...\n2013 முடிவிலும் சரி 2014 முடிவிலும் சரி INR vs USD 61/- ரூபாய்க்கு மேல் தான் உள்ளது, வருடத்திற்கு சில முறைமட்டும், அதுவும் குறிபிட்ட ஒரு சில மாதத்தில் மட்டுமே 'காபிரைட்' வாங்கும் பணிநடக்கும் என்பது என் கணிப்பு. மாத மாதம் INR மாறுதலுக்கும், வருடம் முழுதும் தேவையான காபிரைட்டை வாங்கிவைத்து\nகொள்வதற்கும் உள்ள இடைவெளியை கணக்கில்கொள்ளவேண்டும் நண்பரே...\n2013 தீபாவளி மலர் 466 பக்க கதை ஏற்கனவே காபிரைட் வாங்கியவை மறுபதிப்புகள்...(அதாவது அதில் செலவு குறைவு, மேலும் சுமார் 30ரூபாய்கும் INR இருக்கும் காலத்தில் வாங்கியவை) 2014 king ஸ்பெஷல் 338 பக்க கதை இப்போது காபிரைட் வாங்கிய செலவும் சேர்க்கிறது என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும் இல்லையா நண்பரே...\n@ சேலம் சுற்றுவட்டார நண்பர்களுக்கு,\nபுத்தக பார்சல் 'சேலம் பார்சல் ஆபிஸுக்கு' வந்து விட்டது, நாளை காலை தேசன் புக் ஷாப்பில்\nஇன்று கடை விடுமுறை... :(\nஏங்க இப்போது தான் அவர் எனக்கும் போன் போட்டார் . மாலை 6மணிக்கு கடையை திறந்து விடுவார். சேலம் நண்பர்கள் மாலை 6க்கு மேல் தேசன் புத்தக நிலையம் சென்றால் தலை தரிசனம் உண்டு சாமியோவ்.\n (கடைக்கு தயார் செய்த போஸ்டகளுடன் 6 மணிக்கு கிளம்பிவிட்டுறேன் காத்திருந்து கடையில் வாங்கும் கடைசி ஐந்தில் மூன்று புத்தகங்கள்...ஜனவரி முதல் கொரியர் வந்துவிடுமே...ஹி..ஹி.. :)\nதகவலுக்கு நண்றி நண்பரே :)\nSrithar Chockkappa : சின்னதாய் ஒரு திருத்தம் இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் போது லாபம் அடைவது ஏற்றுமதி செய்பவர்களே தவிர அன்னியச் செலாவணிகளில் பட்டுவாடா செய்யும் சூழலில் உள்ள நம் போன்றோர் அல்ல \n2013-ல் ஒரு அமெரிக்க டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 53-50. So ஆயிரம் டாலர் அனுப்ப வேண்டுமெனில் அன்றைய செலவு நமக்கு ரூ.53,500.\nஇன்று ரூபாயின் மதிப்பு ரூ.62. அதே ஆயிரம் டாலருக்கு இன்று ரூ.62,000 தேவையல்லவா \nஇதில் நாம் இலாபம் ஈட்டுவதற்கு வழி எது \n@ SALEM FRIENDS : உங்கள் ஆர்வம் தேசன் புத்தக நிலைய உரிமையாளருக்கும் ஒட்டிக் கொண்டு விட்டது \n\\\\\\\\\\\\\\\\\\ இப்போது நமது ரூபாய் மதிப்பு நன்றாக கூடி உள்ளது. \\\\\\\\\\\\\\\\\nதவறு. இன்று நமது ரூபாய் ஒரு டாலருக்கு 61.45 காசு என்று ரீதியில் உள்ளது.\nநமது நாட்டில் தங்கத்தின் விலை குறைய, குறைய டாலரின் மதிப்பு சிறிது அதிகரிக்கத்தான் செய்யும்.\nசார் ....தங்கள் பணியாளர் விரைவில் குணமடைய எனது வேண்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன் ...\nஇந்த மாதம் ஒரு இதழ் மட்டுமே அதுவும் கிராபிக் நாவல் மட்டுமே எனது கைகளில் கிடைத்துள்ளதால் முதல் நாளே படித்து விட்டேன் .முதலில் சித்திர தரத்திற்கு பாராட்டுகள் .....ஒவ்வொன்றும் புகைப்படம் போல மின்னுகிறது .எனக்கு கதை பிடித்துள்ளது எனினும் தொடரும் என்று விட்டது மிக பெரிய குறை தான் .அயல் நாட்டிலும் இன்னும் வர வில்லை என்றாலுமே .மொத்த பாகமும் முடிந்த வுடன் இதை வெளி இட்டு இருக்கலாம் .அடுத்த குறை நீங்கள் குறிப்பிட்ட நண்பர் கூறிய படி இந்த வகை கிராபிக் நாவல்களை நாம் இப்போது படித்து ரசித்தாலும் (புரிந்தாலும் ..,புரியாவிட்டாலும் ) சிறு வயது நண்பர்கள் .....காமிக்ஸ் அறிமுக வாசக நண்பர் விரும்புவார்கள் என்பது ஒரு 5% மட்டுமே உண்மையாக இருக்க முடியும் .\nஅதே போல என்னதான் இப்பொழுது வரும் கிராபிக் நாவல் புரிந்தாலும் .....கதை பிடித்தாலும் .......ஒரு கமர்சியல் கதை ....துப்பறியும் கதை ...காமடி கதை ...கௌ -பாய் கதை என்று விரும்பி படிக்கும் ஆர்வம் ....படித்தவுடன் வரும் ஒரு இனம் புரியாத சந்தோசம்..... என்பது கிராபிக் நாவலில் இல்லை என்பது 100 % உண்மை .கௌ பாய் உலகில் கூடவே பயணிக்கும் உணர்வும்.......நாமும் குற்றத்தை துப்பறிவது போல பயணிக்கும் உணர்வும்.....அதிரடி ஹீரோக்கள் கூட எதிரிகளை நாமும் பந்தாடும் உணர்வும் .....வாய் விட்டு சிரிக்க வைக்க ஏற்படும் நகை சுவை உணர்வும் .......இந்த \"கிராபிக் நாவல்\" என சிலாகிக்கும் நமக்கு இந்த உணர்வுகளை ஏற்படுத்துகிறதா ....என்பது அவர் ...அவர்களுக்கே வெளிச்சம் ....எனக்கு கண்டிப்பாக இல்லை .....கதை பிடித்து இருந்தாலும் இந்த மாத காமிக்ஸ் படித்தாகி விட்டது ....ஓகே ...என்று தான் மனம் பாடுகிறதே தவிர மேல நான் குறிப்பிட்ட எந்த உணர்வும் இது வரை வந்த \"கிராபிக் நாவல்கள் \"எதுவுமே ஏற்படுத்த வில்லை .......\nஎனவே இனி வரும் காலங்களில் தனி கிராபிக் சந்தா என்பதை குறைத்து தனி கௌ பாய் சந்தா .....அல்லது தனி காமெடி காமிக்ஸ் சந்தா என அறிவித்தால் நூற்றுக்கு 95 சதம் நண்பர்கள் மாபெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை இங்கே பகிரங்க படுத்துகிறேன் சார் ...\nParanitharan K : மெயின் சந்தாவே கௌபாய் + கார்ட்டூன் + ஆக்ஷன் கதைகளுக்குத் தான் எனும் போது அதற்கென தனிச் சந்தாவிற்கு அவசியம் தான் என்ன இருக்கப் போகிறது \nதங்கள் தந்தையாரின் \"மொழி ஆக்கத்தை \" காண ஆவலுடன் காத்திருக்கிறேன் சார் ....\nஅடுத்து உங்கள் மேல் சிறு கோபம் ....\nஇம்மாத டெக்ஸ் அட்டைப்படங்கள் பார்த்த அனைவருக்குமே பின் பக்க அட்டை சூப்பர் என எண்ணம் எழும் போது தங்களுக்கு அது தோன்றாமல் அதை பின் பக்கம் அனுப்பியது .....சுமாரான அட்டையை முன் பக்கம் கொண்டு வந்தது சரியா சார் . \nஎடீ ஸார் எழுத்துப் பாணிக்கு நான் ரசிகன்,உங்கள் முன்னுரை படித்த பின்பே கதை படிக்கும் அளவுக்கு ஓர் ஈர்ப்பு உண்டு.அந்த வரிசையில் இப்போது ஜூனியர் மற்றும் புதிதாக சௌந்திர பாண்டியன் சாரின் எழுத்துக்களையும் படிக்கக் காத்துள்ளேன் :)\n// மறுபதிப்புகளுக்கு மறு டைப்செட்டிங் செய்துள்ளோம் ; பழைய தமிழ் எழுத்துகளை மாற்றிடும் பொருட்டு பிழைத்திருத்தங்கள் செய்ய ஆர்வம் உள்ள நண்பர்கள் கரம் தூக்கிடலாமே - இம்முயற்சியில் ஒரு குட்டியான பங்களிப்பை வழங்கிடும் விதமாய் பிழைத்திருத்தங்கள் செய்ய ஆர்வம் உள்ள நண்பர்கள் கரம் தூக்கிடலாமே - இம்முயற்சியில் ஒரு குட்டியான பங்களிப்பை வழங்கிடும் விதமாய் \nஇதனை சந்தோசமாக செய்ய காத்துஇருக்கிறேன்\n// ஒரு 74 வயது இளைஞரின் கன்னி முயற்சியை இம்முறை காணவுள்ளீர்கள் \nமேஜிக் விண்டி அமைதியான ரசிகர்கள் பல உள்ளனர் என்பதை போகப்போக நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.\nநமது அச்சக பணியாளர் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 7 December 2014 at 14:53:00 GMT+5:30\nசார், வானம் எங்கள் வீதி அருமை வந்த அன்றே படித்து விட்டேன் வந்த அன்றே படித்து விட்டேன் அற்புதமான கதைக்களம் . மூன்றாம் பாகம் எப்போது என ஏங்கும் வண்ணம் முடிவு அருமை அற்புதமான கதைக்களம் . மூன்றாம் பாகம் எப்போது என ஏங்கும் வண்ணம் முடிவு அருமை காத்திருக்கிறேன் சுவாரஸ்யமுடன் அடுத்த பாகத்திர்க்காக \nஉயரே ஒரு கழுகு வ்துவக்கம் சாதாரணமாக ஆரம்பமாக நேரம் செல்ல செல்ல முழுவதும் கதையினூடே கரைந்து விட்டேன் என்றே சொல்ல வேண்டும் .\nசிறு வயதில் தின மலர் சிறுவர் மலரில் உலக அழிவின் பின்னே கதைகளை படித்துள்ளேன் .அருமையாக இருந்தது . அது போன்ற கதைக்கலங்களுக்காக காத்திருக்கிறேன் . ஒரு சிகப்பு கம்பள விரிப்பை வழங்கலாமே அக்கதைகளின் பொருட்டு .\nநள்ளிரவு நங்கை அட்டை படம் நீல வண்ண பின்னணியில் அருமை .வர வர அட்டை படங்களின் ஈர்ப்பு கூடி கொண்டே செல்கிறது.நண்பர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துகள் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 7 December 2014 at 15:04:00 GMT+5:30\nசார், வானம் எங்கள் வீதி அருமை வந்த அன்றே படித்து விட்டேன் வந்த அன்றே படித்து விட்டேன் அற்புதமான கதைக்களம் . மூன்றாம் பாகம் எப்போது என ஏங்கும் வண்ணம் முடிவு அருமை அற்புதமான கதைக்களம் . மூன்றாம் பாகம் எப்போது என ஏங்கும் வண்ணம் முடிவு அருமை காத்திருக்கிறேன் சுவாரஸ்யமுடன் அடுத்த பாகத்திர்க்காக \nஉயரே ஒரு கழுகு வ்துவக்கம் சாதாரணமாக ஆரம்பமாக நேரம் செல்ல செல்ல முழுவதும் கதையினூடே கரைந்து விட்டேன் என்றே சொல்ல வேண்டும் .\nசிறு வயதில் தின மலர் சிறுவர் மலரில் உலக அழிவின் பின்னே கதைகளை படித்துள்ளேன் .அருமையாக இருந்தது . அது போன்ற கதைக்கலங்களுக்காக காத்திருக்கிறேன் . ஒரு சிகப்பு கம்பள விரிப்பை வழங்கலாமே அக்கதைகளின் பொருட்டு .\nநள்ளிரவு நங்கை அட்டை படம் நீல வண்ண பின்னணியில் அருமை .வர வர அட்டை படங்களின் ஈர்ப்பு கூடி கொண்டே செல்கிறது.நண்பர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துகள் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 7 December 2014 at 15:04:00 GMT+5:30\nசார், நிறுவனருக்கு சிங்கத்தின் சிறு வயதில் போல முத்துவின் நினைவுகளை கிளற வாய்ப்புதவி செய்யலாமே......\n//சிறு வயதில் தின மலர் சிறுவர் மலரில் உலக அழிவின் பின்னே கதைகளை படித்துள்ளேன் .அருமையாக இருந்தது . அது போன்ற கதைக்கலங்களுக்காக காத்திருக்கிறேன் //\n// உயரே ஒரு கழுகு வ்துவக்கம் சாதாரணமாக ஆரம்பமாக நேரம் செல்ல செல்ல முழுவதும் கதையினூடே கரைந்து விட்டேன் என்றே சொல்ல வேண்டும் .//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : நவம்பர் மாத இதழ்களுக்கான உங்கள் விமர்சனக் கடிதம் பிரமாதம் அழகான கையெழுத்து \nவல்லவர்கள் வீழ்வதில்லை- நிறைகள்: தல கதையை பொறுத்தவரை வேகம்தான் அவரது ஸ்பெஷல்,அது இக்கதையில் சரியாக பொருந்தியுள்ளது.மேலும்,இக்கதையில் நிறைய கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தந்தது சிறப்பு.தல தனி ஆவர்த்தனம் செய்யாமல் இருக்கிறார்.ஆர்ட் வொர்க் பிரமாதம்.புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் மறுக்கிறது.தலயின் பங்களிப்பு இரண்டாம் அத்தியாயத்தின் மத்தியிலேயே தொடங்குகிறது.மொத்தத்தில் வரலாற்று பின்னணி கொண்ட ஒரு வித்தியாசமான,தலயின் கூட்டு சாகசம் இது.\nகுறைகள்:முன் அட்டையை விட பின் அட்டை சிறப்பாக இருந்தது போல் தோன்றுகிறது.அதை சற்றே கவனித்திருக்கலாம்.\nவானமே எங்கள் வீதி-அட்டை படம் நிறைவாக உள்ளது,கதைக்கான ஆர்ட் வொர்க் பிரமாதம் சார் சான்சே இல்லை.வித்தியாசமான ஒரு கதைக்களம்தான் இது .குறைகள் ஒன்றும் இதில் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.இது போன்ற ஒரு மாறுபட்ட கதைக்களம் நமக்கு அவ்வப்போது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.பின்னணி வர்ண கலவைகள் சிறப்பாக உள்ளது.வரலாற்று கலவையை சரியான அளவில் கொண்டு இது போன்ற படைப்புகளை கொண்டு வந்தால் இப்போதைய குட்டி வாசகர்களுக்கும் நிறைய ஆர்வமும்,அறிவுத் திறனும் மேம்பட வாய்ப்புள்ளது.\nArivarasu : //வரலாற்று கலவையை சரியான அளவில் கொண்டு இது போன்ற படைப்புகளை கொண்டு வந்தால் இப்போதைய குட்டி வாசகர்களுக்கும் நிறைய ஆர்வமும்,அறிவுத் திறனும் மேம்பட வாய்ப்புள்ளது//\n\"நள்ளிரவு நங்கை\" அட்டை படம் சூப்பர். பதிப்பகத்தை சேர்ந்த குமர்ர் விரைவினில் குணமடைய வேண்டுகி���ேன். சர்ர், தங்கள் தந்தை திரு. சௌந்தரபரண்டியன் அவர்களின் மொழிபெயர்ப்பிற்கு என் வரழ்த்துக்கள். \" முத்து \" கரமிக்ஸில் எத்தனையோ முத்தரன முத்துகள் , வெளியிட்டவர் அவரல்லவோ ஆனாலும், இதயசத்திரசகிச்சை செய்யப்பட்டவர் எனும் வகையில் அவருக்கு பூரண ஓய்வு தேவை சர்ர்.( மருத்துவமனையில் உள்ளவன் என்ற ரீதியில்). எனக்கு நீங்கள் அமெரிக்கா சென்றது தெரியரமல் இரவு பதிவுக்கரக கரத்திருந்து விட்டு தூங்க போனேன். ஞாயிறு பதிவிடுவது உங்களுக்கு+எங்களுக்கும் சௌகரியம் என்றே நினைக்கிறேன் .\nAPOCALYPES நல்ல கதைகளை முயற்சி செய்வதில் தவறில்லையே இன்னும் ஒரு மரதம் என்றரலும் மருத்துவமனையை விட்டு செல்ல பிடிக்கும்.\nஉயரே ஒரு ஒற்றைக்கழுகு-நிறைகள்:மொத்த அட்டை,நிறைவான ஆர்ட் வொர்க்,சிறப்பான கதையோட்டம்,காமிக்ஸ் படிப்பதே லாஜிக் இல்லாத குழந்தைத்தனம் என்று சிலர் கூருவதுண்டு.ஆனால்,நெருக்கடியான,கடினமான ஒரு வாழ்வியல் சூழலில் இருந்தாலும் நம்மில் நிறைய பேருக்கு பாண்டஸியை விரும்பும் குணம் ஆழ்மனதில் இயல்பாகவே உள்ளது என்று தோன்றுகிறது.அப்படி உள்ளவர்களுக்கு Magic Wind ஒரு அற்புத விருந்து.\nகுறைகள்:சில பக்கங்களில் படங்கள் சற்றே கலங்கலாக அல்லது 3 D Effectil உள்ளது போல தோன்றுகிறது.\nArivarasu : //கடினமான ஒரு வாழ்வியல் சூழலில் இருந்தாலும் நம்மில் நிறைய பேருக்கு பாண்டஸியை விரும்பும் குணம் ஆழ்மனதில் இயல்பாகவே உள்ளது என்று தோன்றுகிறது.//\nயதார்த்தத்தின் தற்காலிகப் புறக்கணிப்பே கற்பனை வடிவங்கள் எனும் போது - அவ்வப்போது அதனை நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம் தானோ \nபதிப்பக நண்பர் குமார் விரைவில் குணமடைய பிராத்தனை செய்கிறேன்.\n\"வரனமே எங்கள். வீதி\" இப்போது 2 பரகமும் வெளியிட்டதை புண்ணியம் சர்ர். 3 பரகமும் 2015 நடுப்பகுதில்தரன் வெளிவரும் என்னும்போது, அது வரை கரத்திருக்க முடியரது .\nஆசிரியர் சார்,தல யின் The King Special லுக்கு ஏன் வெளியிட்டு எண் தரவில்லை.\nஉயரே ஒரு ஒற்றைக்கழுகு-எண்-240 எனில் No:239 (OR) NO:241 \nசார், பக்கம் 6-ல் மேலே கொஞ்சம் உற்று நோக்குங்களேன்...\nபக்கம் 6-இல் (வெளியீடு நிர்: ) என்று மட்டுமே உள்ளது நண்பரே.\nவிஜயன் சார், கிராபிக் நாவல் நன்றாக உள்ளது, ஆனால் அவற்றில் விறுவிறுப்பு குறைவு; அதனை படித்தவுடன் புரிவது இல்லை, அதற்கு என அதிக நேரம் செலவழித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்; கு��ும்பத்துடன் அதிகநேரம் செலவிடும் இந்த கால கட்டத்தில், இதுபோன்ற கதைகளை படித்து விட்டேன் என்பதை தவிர மனதில் எதுவும் நிற்பது இல்லை. இத வருடம் வந்த கிராபிக் நாவல் பக்கம்கள் அதிகம், விறுவிறுப்பு குறைவு; சித்திரம்கள் ரசிக்கும் படி இருந்தன. முடிந்தால் 100 பக்கம்களுக்குள் முடியும் வண்ணம் விறு விறுப்பான கதைகளை நீங்கள் வெளி இட வேண்டும்.\nவானமே எங்கள் வீதி ……\nமுழுக்கதையாக வெளிவரும் 'கிராஃபிக் நாவல்'களையே சரிவரப் புரிந்துகொள்ள இயலவில்லையென்று நண்பர்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து போர்க்கொடி தூக்குவது போதாதென்று, இப்படி கிராஃபிக் நாவல்களிலும் அந்தரத்தில் தொங்கித் 'தொடரும்' போடும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே எடிட்டர் சார் 'இரவே... இருளே... கொல்லாதே' கதையைக்கூட தனித்தனி பாகங்களாக வெளியிட்டிருந்தால் இந்த அளவுக்கு வரவேற்புப் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே\nநல்ல அச்சுத்தரமும், அற்புதமான ஓவியங்களும், பிரம்மிக்கச் செய்திடும் வண்ணக்கலவைகளும் இருந்திட்டாலும் கூட 'தொடரும்' என்ற சொல் தாங்கி வந்ததாலும், இதன் இறுதிப்பாகம்() வெளியாக இன்னும் முக்கால் வருடங்கள் காத்திருக்க வேண்டுமென்பதாலும் இப்போதைக்கு 'ஙே' என்று முழிப்பதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு\nErode VIJAY : பாகம் 3 என்பது உங்களைப் போலவே எனக்கும் ஆச்சர்யம் தந்த விஷயம் இத்தொடரின் துவக்க ஆல்பத்திற்குக் கிட்டிய வெற்றி அவர்களே கணித்திரா விதம் இருந்திருக்கக் கூடும் என்பதால் இந்த விஸ்தரிப்பு என்பதே என் யூகம் \nAnyways, 30 வருடங்கள் ஜவ்வு மிட்டாயாய் இழுத்த நண்பர் XIII -ஐ ஏற்றுக் கொண்டு விட்டோம் ; இன்னும் ஆறே மாதங்களில் வரப் போகும் பாகம் 3-ஐ நிராகரித்தா விடப் போகிறோம் \nகாத்திருக்கிறேன்.இரு எடிட்டர்களின் கூட்டு கைவண்ணத்தை காண.சக்ஸஸ் ஆனால் தொடருமா இந்த கூட்டணி\nஒவ்வொரு ஞாயிறு மட்டுமே புதிய பதிவுகள் என்பதை மனமார வரவேற்கிறேன். இனி தங்கள் பதிவுகள் அனைத்துமே Sunday Comics என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுமாக.. வருங்காலத்தில் தமிழ் வலையுலம் முழுவதும் தங்களின் பதிவுகளை Sunday Comics என்ற பெயரில் மட்டுமே அறியப்பட வேண்டும் என்பது என் ஆவல் மட்டுமல்ல வேண்டுதலும் கூட \n//தவிரவும் ஞாயிறெனும் போது அன்றைய ஒரு நாளாவது நண்பர்களின் பின்னூட்டங்களோடு நானும் இணைந்திட ���ாத்தியமாகிறது Much as I would love to login more often - So உங்கள் கருத்துக்கள் சகலத்தையும் படித்திடுவேன் ; நேரம்கிடைக்கும் போதெல்லாம் உள்ளே புகுந்திடுவேன்//\nஇந்த வரிகளை தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே நான் கருதுகிறேன் சார். இனி போகப் போக மௌன பார்வையாளர்கள் பலரின் பதிவுகள் இடம் பிடிக்கும் என்பது என் நம்பிக்கை. வாசகர்களுக்கு எவ்வளவோ வேலைகள் ; எத்தனையோ சிரமங்கள் ; பிக்கல் பிடுங்கல்கள் என அனைத்தையும் நம் காமிக்ஸிற்காக ஒதுக்கி வைத்து விட்டு கொஞ்சமே என்றாலும் இங்குப் பதிவிடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். மற்ற நண்பர்களின் வரவேற்பு எப்படியிருந்தாலும் அவர்களுக்கு அது முக்கியமானதாக நிச்சயம் இருக்கப்போவதில்லை. தத்தம் கமெண்டுகள் தன் அபிமான ஆசிரியரின் பார்வைக்குச் செல்கிறது என்ற இந்த உறுதிமொழி நிச்சயம் அவர்களை உற்சாகப்படுத்தும்.\n300+ கமெண்டுகளில் காணாமல் போகக்கூடிய ஒரு விஷயத்திற்காக தம்முடைய விலை மதிக்க முடியாத நேரத்தை செலவிட்டு தம் சிந்தனையை இங்குச் செதுக்குவதில் என்ன பயன் தான் இருக்க முடியும் என்பதே பலரின் உள் மனக் கேள்வியாகக் கூட இருக்கலாம். அதற்கான விடையாகவே இந்த வரிகள் அழகாக உத்திரவாதம் அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை நீங்கள் பதிலளிக்க வேண்டுமென்பதில்லை ; ஒவ்வொரு கோரிக்கையையும் ஏற்க வேண்டும் என்பதில்லை ; ஆனால், இங்கு பதிவிடப்படும் ஒவ்வொரு வாசகரின் கருத்துகளும் தங்களின் பார்வைக்கு தப்பாமல் இருப்பதே போதுமானது. காமிக்ஸ் வலையுலக வாசகர்கள் சார்பாக நன்றிகள் சார் \n//தம் கமெண்டுகள் தன் அபிமான ஆசிரியரின் பார்வைக்குச் செல்கிறது என்ற இந்த உறுதிமொழி நிச்சயம் அவர்களை உற்சாகப்படுத்தும். //\n//நீங்கள் பதிலளிக்க வேண்டுமென்பதில்லை ; ஒவ்வொரு கோரிக்கையையும் ஏற்க வேண்டும் என்பதில்லை ; ஆனால், இங்கு பதிவிடப்படும் ஒவ்வொரு வாசகரின் கருத்துகளும் தங்களின் பார்வைக்கு தப்பாமல் இருப்பதே போதுமானது. //\n[2] டியர் விஜயன் சார்,\nதங்களின் சில பதிவுகளைப் படித்தவுடன் ஒரு ஆத்ம திருப்தி கிடைத்து விடும் ; அதுவே ஒரு வாரம் முழுமைக்கும் போதுமானதாக இருக்கும் தங்களின் சில பதிவுகளைப் படித்தவுடன் உடனே பதிவிடத் தோன்றும் ; ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும் போது மனம் ரொம்பவே கஷ்டப்படும் தங��களின் சில பதிவுகளைப் படித்தவுடன் உடனே பதிவிடத் தோன்றும் ; ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும் போது மனம் ரொம்பவே கஷ்டப்படும் அது போல் எனக்குச் சில மாதங்களாகவே என் எண்ணங்களை இங்கு உடனடியாக பதிவிட முடியாமல் சில பல சிரமங்கள் காரணமாக அமைந்து விடுகிறது. ஒரு பதிவு கடந்தவுடன் அடுத்தப் பதிவில் அதற்கான பின்னூட்டங்கள் நிச்சயம் சுவாரசியம் ஏற்படுத்தப் போவதில்லை என்பதால், எண்ணங்கள் எழுத்துகளாக உருமாற்றம் அடைவதே இல்லை \nஅதில் ஒன்று தான் இந்தப் பதிவும் ; அடுத்தவருட அட்டவணையில் தாங்கள் அறிவித்துள்ள கதைத் தொடர்கள் பற்றிய என் எண்ணங்கள் க்ரீன் மேனரில் தொடங்கிய ஒரு சிறு தொடக்கம், தேவ ரகசியம் தேடலுக்கல்ல ; இரவே.. இருளே.. கொல்லாதே - என்று வலிமைபெற்று இன்று பௌன்சர் ல் முழுமைப் பெறுகிறது. 2+3+2 என்று ஒரே வருடத்தில், ஒரே தொடரின் ஏழு கதைகள் ; Wow.. பாராட்ட வார்த்தைகளே இல்லை சார் க்ரீன் மேனரில் தொடங்கிய ஒரு சிறு தொடக்கம், தேவ ரகசியம் தேடலுக்கல்ல ; இரவே.. இருளே.. கொல்லாதே - என்று வலிமைபெற்று இன்று பௌன்சர் ல் முழுமைப் பெறுகிறது. 2+3+2 என்று ஒரே வருடத்தில், ஒரே தொடரின் ஏழு கதைகள் ; Wow.. பாராட்ட வார்த்தைகளே இல்லை சார் இதற்கான காரணத்தை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தாலும், அதன் பயன் என்னவோ வாசகர்களாகிய எங்களுக்கு அபரிதமாக இருக்கிறது. இது போன்றே ஒவ்வொரு தொடரையும் நீங்கள் அணுக வேண்டும் என்பதே என்னுடைய நெடு நாள் ஆசை ; இந்த பாணி நிச்சயம் உங்களுக்கும், எங்களுக்கும், அனைவருக்கும் சந்தோஷம் தரும் முடிவாக அமைகிறது என்பதால், தங்களுக்கு நன்றிகள் சொல்ல மிகவும் கடமைபட்டுள்ளேன் சார் \n// இது போன்றே ஒவ்வொரு தொடரையும் நீங்கள் அணுக வேண்டும் என்பதே என்னுடைய நெடு நாள் ஆசை ; இந்த பாணி நிச்சயம் உங்களுக்கும், எங்களுக்கும், அனைவருக்கும் சந்தோஷம் தரும் முடிவாக அமைகிறது//\n[3] டியர் விஜயன் சார்,\nஅடுத்த வருடம் 2015, சந்தா தொடர்பான என் எண்ணங்களையும் தாமதமாகவே பதிவிடுவதில் மிகவும் வருத்தம் அடைகிறேன். திரும்பிய திசை எல்லாம் இனி நம் காமிக்ஸ் கடைகளில் கிடைக்கும் என்பதால், சென்ற வருட சந்தா எண்ணிக்கையை விட இந்த வருடம் நிச்சயம் குறைவாகத் இருக்கும் என்பதை நீங்களே கணித்து இருப்பீர்கள். தீவிர காமிக்ஸ் வாசகர்களைத் தவிர மற்றைய வாசகர்களின் சந்தாவை, எண்ணிக்கையில் நாம் முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதே தங்களுக்கு முன் இருக்கும் மிகப் பெரிய சவால். அதையும் மீறி சந்தா எண்ணிக்கை சென்ற வருடத்தை விட உயர்ந்து விட்டால் காமிக்ஸின் பொற்காலம் இந்த வருடமே தன்னுடைய அஸ்திவாரத்தை ஆழமாக போட்டு விடும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம் விற்பனையைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் புதிய உச்சத்தை அடையப் போகிறீர்கள் என்பதிலும் நிச்சயம் சந்தேகமே இல்லை சார் \nஎல்லாமே ஒன்று தான் என்றாலும் A+B+C சந்தா 3950 என்று அறிவித்ததற்குப் பதிலாக, packing and forwarding chargesயும் சேர்த்து 2015ன் சந்தா தொகை 5000/- ; A+B+C (super subscription) என்று மூன்று சந்தா கட்டும் சூப்பர் சந்தாதாரர்களுக்கு மொத்தத் தொகையில் 20 சதவீதம் கழிவு என்று அறிவித்திருக்க வேண்டும் என்பதே என் மிகப்பெரிய ஆதங்கம் சார் அடுத்த வருடமாவது இந்த வழிமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதே என் கோரிக்கை \n//மூன்று சந்தா கட்டும் சூப்பர் சந்தாதாரர்களுக்கு மொத்தத் தொகையில் 20 சதவீதம் கழிவு என்று அறிவித்திருக்க வேண்டும் என்பதே என் மிகப்பெரிய ஆதங்கம் சார் \nதிரு. குமார் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். magic வின்ட் கதை இரசிக்கும்படி உள்ளது. ஒ.கே. Apocalypse கதைகள் ஏற்கனவே ராணி காமிக்ஸ் இல் வெற்றி பெற்ற கதைகள் தாம் . அருமையான கதைக்களன் உள்ள கதைகள் ஏராளம் . கிராபிக் நாவல் இல் வெளியிடலாம் . கிராபிக் நாவல்களை அமைதியான சூழலில் படிக்கும்போது நம்மால் கதைகளின் பிளாட்டில் எளிதாக ஒன்றிவிட முடியும் என்பது என் கருத்து . கிராபிக் நாவல் அவ்வளவாக விரும்பாதவர்கள் இந்த வழியை முயற்சிக்கலாம். let us try one or two issues in Apocalypse genre editor sir..... thank you..\nleom : //கிராபிக் நாவல்களை அமைதியான சூழலில் படிக்கும்போது நம்மால் கதைகளின் பிளாட்டில் எளிதாக ஒன்றிவிட முடியும் என்பது என் கருத்து//\n\"சர்ர் இன்னும் வடை வரல\"\nதிருச்செல்வம் பிரபரனந் : மேகமூட்டமாய் இருப்பதால் உங்கள் புகை சமிஞ்ஞைகள் தெளிவாகக் கிட்டவில்லை...ஓவர்..ஓவர்..\nஅட டா அந்த சிரித்த முகத்துடன் சேலம் விழாவில் அனைவரையும் அன்னாசி அன்னாசி என்று அழைத்து கலக்கிய குமார் தம்பியா காலை உடைத்து கொண்டது . அந்த சிரித்து வரவேற்பை தந்த முகம் இன்னும் என் கண் முன் நிற்கிறது . குமார் விரைவில் குணமாக அனைத்து சேலம் நண்பர்கள் சார்பாக பிரார்த்தனை செய்கிறேன் . முடிந��தால் சென்னையில் சந்திக்கலாம் குமார் .\nசேலம் Tex விஜயராகவன் : கால் தவறிய உடன் சிகிச்சை எடுத்திடாமல் வெறும் சுளுக்காக இருக்குமென்று விட்டு விட்டார் மனுஷன் ; மதியம் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வந்த கொஞ்ச நேரத்துக்குப் பின் வலி அதிகரிக்க, அதன் பின்னே தான் அலுவலகத்தில் சொல்லியிருக்கிறார் \n[4] டியர் விஜயன் சார்,\nகிராபிக் நாவல்களைப் பொறுத்தவரை அனைத்து ரசிகர்களையும் தங்களால் திருப்திப் படுத்தவே முடியாது என்பது தான் நிதர்சனம். டெக்ஸ் வில்லரின் கதை template இப்படித்தான் இருக்கும் ; டைகரின் கதை template இப்படித்தான் இருக்கும் ; லார்கோ வின்ச் ன் கதை template இப்படித்தான் இருக்கும் - என்று கிட்டத்தட்ட அனைவருமே யூகிக்கக் கூடிய ஒன்று தான் என்பதில் யாரும் மாற்றுக் கருத்துத் தெரிவிக்கப் போவதில்லை. அதே நேரம் கிராபிக் நாவல்களைப் பொறுத்தவரை அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று உங்களைத் தவிர வேறு யாராலும் யூகிக்கவே முடியாது என்பதும், வாசகர்களுக்கு மிகப் பெரிய சுவாரசியம் தான் அல்லவா \nஒவ்வொரு கதையும் ஒரு ரகம் ; ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத தனி ரசம் ; கதையைப் படிக்கும் வரை நாம் பெறப்போகும் உணர்வுகள் எவ்விதமானவை என்று தெரியாமல் நம்மை பரிதவிக்க வைக்கும் கிராபிக் நாவல்களும் கூட காமிக்ஸின் ஓர் அங்கம் தானே சார் எனவே எப்பொழுதும் போல் அது தனி ட்ராக்கிலேயே பயணிக்கட்டும், அதாவது, சந்தா A என்று இல்லாமல் சந்தா B யில் வருவது யாருக்குமே சங்கடம் தராத தீர்வாக அமையும் என்பதே என் அபிப்ராயம் \nஅதே நேரம், கதைச் சுருக்கம் தரும் போது, கடைகளில் வாங்கும் காமிக்ஸ் வாசகர்கள், கதைச் சுருக்கத்தை மட்டும் படித்து விட்டு, அதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் வாய்ப்புகள் மட்டுமே அதிகம் என்பதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் \n//அதே நேரம் கிராபிக் நாவல்களைப் பொறுத்தவரை அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று உங்களைத் தவிர வேறு யாராலும் யூகிக்கவே முடியாது என்பதும், வாசகர்களுக்கு மிகப் பெரிய சுவாரசியம் தான்//\nமிஸ்டர் மரமண்டை : நேற்றைய \"இரத்தப் படலம்\" தொடரை இன்று நாம் வெளியிட்டிருக்கும் பட்சத்தில் அவை கூட கிராபிக் நாவலாகத் தான் classify ஆகியிருக்கும் அந்த இடியாப்பத்தையே 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே ரசித்து, ருசித்தவர்கள் நம்மவர்கள் அந்த இடியாப்பத்தையே 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே ரசித்து, ருசித்தவர்கள் நம்மவர்கள் \n[5] டியர் விஜயன் சார்,\nதற்போதைக்கு இறுதியாக ஒரே ஒரு பதிவு. இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு முறை இங்கு பதிவிட்டதாக ஞாபகம். தற்போது தங்கள் உழைப்புக்கு அளவுகோல் எது என்பதை யாராலும் நிர்ணயிக்க முடியாது ; அந்தளவு கடுமையாக உழைக்கிறீர்கள் ; உழைப்பிற்கு உண்டான ஊதியம் தங்களுக்கு கிடைக்கிறதோ, இல்லையோ ஆனால் தங்களின் காமிக்ஸ் அர்ப்பணிப்பு யாராலும் குறை கூற இயலாதவாறு அமைந்துள்ளது என்பதில் யாருக்கும் ஐயமில்லை \nஒவ்வொரு மாதமும் தவறாமல் காமிக்ஸ் வந்தாலே எங்களுக்குப் போதுமானது. இச்சூழலில் நீங்களாகவே ஒரு தேதியை நிர்ணயித்துக் கொண்டு, அதில் ஏற்படும் தடங்கல்களாலும், சிரமங்களாலும் ஏற்படும் மனஉளைச்சல் தங்களுக்கு அவசியம் தானா என்பதே என்னுடைய நெடுநாள் ஆதங்கம் சார்.. உதாரணமாக இந்த மாதத்துக்குரிய காமிக்ஸை 4 ஆம் தேதி அனுப்பி இருக்க இயலா விட்டால் 10 ஆம் தேதி அனுப்பி வையுங்கள் - இதில் எங்களுக்கு என்ன கெடுதல் நேர்ந்து விடப்போகிறது என்பதே என்னுடைய நெடுநாள் ஆதங்கம் சார்.. உதாரணமாக இந்த மாதத்துக்குரிய காமிக்ஸை 4 ஆம் தேதி அனுப்பி இருக்க இயலா விட்டால் 10 ஆம் தேதி அனுப்பி வையுங்கள் - இதில் எங்களுக்கு என்ன கெடுதல் நேர்ந்து விடப்போகிறது அப்படியும் பணி முடியவில்லை என்றால் 15 ஆம் தேதி அனுப்புங்கள் - நாங்கள் சந்தோஷமாகவே காத்திருபோம் :-)\nஎனவே, இனி நீங்கள் இப்படி ஒரு அறிவிப்பை தாராளமாக அறிவிக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து - ''ஒவ்வொரு மாதத்திற்கு உரிய காமிக்ஸ் அனைத்தும், பிரதி மாதம் 15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும் '' அது மாதத்தின் முதல் தேதியாகவும் இருக்கலாம் அல்லது 15 ஆம் தேதிக்குள் ஏதோ ஒரு நாளாகவும் இருக்கலாம். புத்தகங்கள் அனைத்தும் அனுப்பியப் பிறகே அது சம்பந்தமாக இங்குப் பதிவிடப்படும் என்று தாங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்பதே என் தாழ்மையான கோரிக்கை \nநண்பரே, நம்முடைய காமிக்ஸ் வாரம் ஒரு முறை வரும் வாரப் பத்திரிக்கை அல்ல ; மாதம் ஒரு முறை வருவது மட்டுமல்ல, பத்து வருடம் கழிந்தப் பின்பும், அந்தக் காமிக்ஸ் படிக்காத அனைவருக்கும் அது புதிய காமிக்ஸ் scheduled date என்பது தற்போதும் கூட நடைமுறையில் இல்லை ; ���ந்த மாதம் 4 ஆம் தேதி அனுப்பட்ட புத்தகம் அடுத்த மாதம் 8 ஆம் தேதி அனுப்பப்படும். அதற்கு அடுத்த மாதம் 1 ஆம் தேதியே அனுப்பப்படும். இதற்கு முன்பு முந்தைய மாதத்தின் இறுதியில் கூட நமக்குக் கிடைத்தது. எனவே scheduled date என்பது இங்கு அர்த்தமிழந்து போகிறது :-)\nஎன்னுடைய ஆதங்கம் பதிவிலேயே இருக்கிறது நண்பரே \nமிஸ்டர் மரமண்டை : காமிக்ஸிற்குள் தலை நுழைத்துள்ள இந்த 30+ ஆண்டுகளில் கிட்டத்தட்ட எண்பது சதவிகிதத்தை - ஒரு முறையான இலக்கின்றிக் கழித்து விட்டவன் நான் அவையனைத்தையும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்ட நண்பர்கள் வட்டத்துக்கு காலம் கடந்தேனும் நான் செலுத்தும் நன்றியாக இன்றைய இந்த தேதி தவறாமையைப் பார்த்திடுகிறேன் \n30 ஆண்டுகளின் கடனை மூன்றே ஆண்டுகளில் அடைப்பது சாத்தியமாகாதே இயன்றவரை நடை போட்டுத் தான் பார்ப்போமே \nஉங்கள் ஆதங்கம்(no question on that) என்னுடையதும் நண்பரே, but புத்தக கடைகாரரிடம் வினவும் வாடிக்கையாளருக்கு ஒரு தேதி தேவை என்பது opinion friend\n//என்னுடைய கேள்வியெல்லாம் , ஏன் இது போன்ற கார்ப்ரேட் ஜேம்ஸ் பாண்டுக்கெல்லாம் அவருடைய நிறுவனம் அபகரிக்கபடுவது மட்டுமே பிரச்சினையாக இருக்கிறது. ஏன் அவருக்கு வேறு பிரச்னை வருவதில்லை// //ஒர் சாமான்யனின் வாழ்க்கையில் ஏற்படும் தடாலடி மாற்றம்...... ஏன் லார்கோ வாழ்க்கையிலும் ஓர் மாற்றம் வர கூடாது.... ஏன் அவருக்கு வேறு பிரச்னை வருவதில்லை// //ஒர் சாமான்யனின் வாழ்க்கையில் ஏற்படும் தடாலடி மாற்றம்...... ஏன் லார்கோ வாழ்க்கையிலும் ஓர் மாற்றம் வர கூடாது....\nநண்பரே, நேரமின்மையின் சிரமத்தால், சென்ற பதிவில் தாங்கள் பொதுவில் முன்வைத்திருந்த விவாதத்தில் என்னால் பங்கு பெற இயலாமல் போய் விட்டது. இந்தப் பதிவிலும் தாங்கள் அந்தக் கருத்துகளில் உறுதியாக இருக்கும் பட்சத்தில், விவாதத்தில் என் பங்களிப்பையும் வழங்க என் பெயரை நானே முன் மொழிகிறேன் :​-)\nலார்கோ பற்றிய உங்களின் கருத்தை தெளிவாக அற்புதமான முறையில் ஏற்கனவே பதிவிட்டுவிட்டீர்கள்.\nநண்பரே தயவு செய்து அமைதியாக இருந்துவிடுடவும்.\nஇதற்கு மேல் சிலரின் மொக்கைகளை எங்களால் தாங்க முடியாது.\nமூன்று புத்தகத்தையும் படித்து முடித்தாகிவிட்டது.\nமுதலில் எனது ஆதர்ஸ நாயகனான டெக்சின் வல்லவர்கள் வீழ்வதில்லை. டைகர் கதைதான் டெக்ஸ் பெயரில் வந்துவிட்டதா என்ற சந்தேகம். வரலாற்றோடு பின்னி பிணைந்த கதை. சில சமயங்களில் கதையின் நாயகன் டெக்சா ஸானா என்ற சந்தேகம் வேறு. ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே விறுவிறுப்பு. கார்சனின் கடந்த காலத்தை பின்னுக்கு தள்ளிவிட்டது.\nஇரண்டாவது வானமே எங்கள் வீதி ஒரு மனநிறைவை ஏற்படுத்திய கதை இது. 2 சிறுவர்கள், ஒரு சிறுமியின் நட்பை உலகப் போருடன் இணைத்து கதை சென்றவிதம் என்னை வெகுவாக கவர்ந்தது. காதல் கதையை எதிர்பார்த்தவர்களையும் இது திருப்தி செய்திருக்கும் என்று நினைக்கிறேன். கதையின் முடிவு மனதினை கனக்க வைத்து விடக்கூடாதே என்று திக்.... திக்.... மனதுடன் பக்கத்தை புரட்டினால் தொடரும் என்று போட்டு மனதை சங்கடப்படுத்தி விட்டீர்கள். தயவு செய்து அடுத்த வருடம் முடித்துவிடவும்.\nகாமிக்ஸ் தேடலில் கிடைத்த அறிய பொக்கிசம்தான் இந்த மேஜிக்விண்ட். இந்த மாதிரியான புதுமையான களங்கள் எப்பொழுதும் ரசிக்க வைக்ககூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. கிராபிக் நாவல் வரிசையில் பவுன்சர் உடன் மேஜிக் விண்டையும் சேர்த்திருக்கலாம். ஒன்றுடன் இல்லாது சிறிது கூடுதல் எண்ணிக்கையில் வந்திருக்கும்.\nManogar Palanisamy : மேஜிக் விண்டின் கதைகள் அத்தனையும் இதே பாணியில் தொடரப் போவதில்லை சாகசம் # 3 - \"ஆத்மாக்கள் அடங்குவதில்லை\"யின் தொடர்ச்சியாக நகரும் கதை \nதவிர, இவற்றின் வண்ண ஆல்பம்கள் - அமெரிக்க (ஆங்கிலப்) பதிப்பிற்காகத் தயார் செய்யப்படுபவை ; இது வரை 4 ஆல்பங்கள் தான் வண்ணத்தில் வந்துள்ளன So இந்தத் தொடரை நாம் நிதானமாய்க் கையாள்வதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் \n//4 ஆல்பங்கள் தான் வண்ணத்தில் வந்துள்ளன So இந்தத் தொடரை நாம் நிதானமாய்க் கையாள்வதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் So இந்தத் தொடரை நாம் நிதானமாய்க் கையாள்வதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் \nஇப்போது வருகிற காமிக்ஸ்களில் பின்னட்டைகளில் நாலு வரிகளில் ஒரு கதைச்சுருக்கம் வந்து கொண்டுதானே இருக்கிறது... (அதற்கும் கதைக்கும் உள்ள சம்பந்தம் பற்றி யாராவது விளக்க வேண்டும்) அது போலத்தான்\nகி.க.சு.-வும் இருக்கும். என்ன சொல்ல வருகிறேன் என்றால் வாசனை பிரமாதமாக இருப்பதை வைத்து சுவையும் அட்டகாசமாக இருக்கும் என்று சாப்பிடாமலே முடிவு கட்டுவது போன்றது என்பதைத்தான்.\nகி.நா. க்களைப் பொறுத்தவரை நான் ஒரு தெனாலிராமன் பூனை போல் ஆகிவிட்டேன். (வேறு ��ூனைகள் என்னை மன்னிப்பார்களாக...) வா.எ.வீ. மற்றும் பௌன்சர் இரண்டையும் வாங்குவதற்கு பீதி கண்டுள்ளேன். லயன் பேனரில் வரும் எந்த காமிக்ஸ் புத்தகத்தையும் யோசிக்காமல் வாங்கிக் கொண்டு இருந்த என்னை, இப்படி மாற்றிய பெருமை கி.நா. க்களுக்கே.\nஇந்த கிராபிக் நாவல்கள் பற்றி யோசிக்கும் போது, சிறு பிராயத்தில் பள்ளிக்கூட புத்தகத்தில் படித்த - நிர்வாண ராஜாவை, ஐயயே என சொல்ல ஒரு சிறு குழந்தைக்குத்தான் முடிந்தது - ஒரு கதை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nஅப்புறம்... பெரியவர் பற்றிய எடிட்டரின் சில வரிகள்... நான் வெகு காலம் முன்னரே கோரியது போல், அவரது நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்ள வைத்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. முடியாவிட்டால், கோரிகை மறுக்கப்படுவதற்கான காரணத்தையும் கேட்டிருந்தேன். தற்போது காரணம் புரிகிறது. ஆனால் இப்போதைய சூழலில் ஏன் தயக்கம் எடிட்டர் சார்\nS.V. Venkateshh : //ஆனால் இப்போதைய சூழலில் ஏன் தயக்கம் எடிட்டர் சார்\nதந்தையின் எழுத்து முயற்சிகள் பொழுது போகாத் தருணங்களின் ஒரு one-off முயற்சியாய் இருக்குமே தானேயன்றி தொடர்ந்திடப் போவதில்லை கண் பார்வை சார்ந்த பிரச்னைகளை நிறையவே சந்தித்து மீண்டுள்ளவரை எக்காரணம் கொண்டும் மீண்டும் ரிஸ்க் எடுக்க அனுமதிக்க ஆர்வமில்லை \n'எந்தவொரு முன்னறிவிப்புமின்றி நிகழ்காலத்துக்கும்-கடந்தகாலத்தும் மாறிமாறி பயணிப்பதே' கிராஃபிக் நாவல் என்ற அடையாளத்துடன் இதுவரையில் வெளியான எல்லாக் கதைகளுக்குமான ஒரு பொதுவான அம்சமாகக் கருதுகிறேன்\nஎடிட்டர் சார், மேற்கூறிய அம்சம் துளியுமின்றி ஒரு கிராஃபிக் நாவலை உங்களால் எதிர்காலத்தில் தர இயலுமா\nErode VIJAY : இறந்த காலத்தின் களங்களே கௌபாய் கதைகள் \nநிகழ்காலத்தின் கதைகளே லார்கோவும் இத்தியாதியும் \nதனித்தனியாய் அவற்றை ரசிக்க முடியும் போது - கலவையான கி.நா.க்களையும் ரசிப்போமே \nசார் மூன்று கதைகளும் முத்துக்கள் ..அருமை..முதலிடம் வானமே எங்கள் வீதிதான் ..ஏன் \nஎதிர் பார்க்க இயலாத கதையோட்டம் ..அற்புதமான சித்திரங்கள் ..இப்படியும் நடந்திருக்க வாய்ப்பு\nஇருந்திருக்கலாம் என்கின்ற கதை அமைப்பு நன்றி சார் டெக்ஸ் கதை சொல்ல தேவையே இல்லை\nஅடிதடி கும்மாளம் நல்ல கதை கருவுடன் சபாஷ் ..மூன்றாவது மேஜிக் வின்ட் போ வின் காமெடி\nVETTUKILI VEERAIYAN : டெக்சுக்கொரு கார்சன் என்றால்...டைகருக்கொரு ஜிம்மி என்றால்...லார்கோவிற்கொரு சைமன் என்றால் - மேஜிக் விண்டிற்கொரு போ - காமெடி செய்ய \nஆர்டினின் மலையோடு மல்யுத்தம் படித்தேன்.\nடாக்புல் மாட்டிக்கொண்டு கதறும் இடங்கள் அட்டகாச சிரிப்பு வெடிகள். ஆர்டின் கதைவரிசையில் இந்த கதைக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் நிச்சயம் உண்டு.சின்ன கதைதான் என்றாலும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. எடிட்டர் சார் இதுபோன்ற கதைகளை அடிக்கடி வெளியிடுங்கள். சூப்பர்.\nகிட் ஆர்ட்டின் KANNAN : தலைப்பும், அட்டைப்படமும் மட்டுமே எனக்கு ஞாபகத்தில் உள்ளன நேரம் கிடைக்கும் போது திரும்பப் படித்துப் பார்க்க வேண்டும் \nஅருமை கண்ணன் அருமை...கிட ஆர்டின் முதலில் தோன்றிய ஜாம்பஜார்ஜக்கு கதை பிடிக்குமா\n செமையாக உள்ளது உங்கள் லோகோ \n//...கிட ஆர்டின் முதலில் தோன்றிய ஜாம்பஜார்ஜக்கு கதை பிடிக்குமா.//\nபடிச்சதில்லை சார். உங்ககிட்ட இருந்தா கொடுத்து உதவுங்களேன்.\nஅதுமட்டுமல்ல ஆரம்ப கால ஆர்டின் கதைகள் நிறைய படித்ததேயில்லை.(சேமிப்பிலும் இல்லை.)\nஜாம்பஜார்ஜக்கு கதை யாரிடம் இருந்தாலும் தயவு செய்து கொடுத்து உதவுங்கள் ..நானும் படிக்க ஆர்வம்\nநல்ல கதைகள் நன்றிகள் பல வல்லவர்கள் கதை படிக்கும்போது டைகரின் மின்னும் மரணம்\nநினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை ..மேஜிக் வின்ட் இது ஒரு புது மாதிரியான கதை\nஎன்று மனதை தேற்றி கொள்ள வேண்டியது தான் ...வானமே எங்கள் வீதி சிறுவர்கள் சம்பந்த பட்ட\nகதையே அல்ல ..வித்தியாசமான அற்புதமான கதை ..மூன்றாம் பாகம் நான்காம் பாகம் என்றுதொடர நிறைய\nவாய்ப்பு இருக்கிறது டிசம்பர் இன்னும் அதிசயங்கள் நிகழ்த்த காத்திருக்கும் மாதம் நன்றி சார் நன்றி\nBAMBAM BIGELOW : பிடித்திருக்கும் விஷயங்களை பாராட்டுங்கள் சார் ; நன்றிகளுக்கெல்லாம் அவசியமேது \nசீனியர் எடிட்டரின் ஆர்வம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று இதழ்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்வதைக் கண்டு உங்களுக்கு தோள் கொடுக்க எண்ணியிருப்பார் என நினைக்கிறேன் இதழ்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்வதைக் கண்டு உங்களுக்கு தோள் கொடுக்க எண்ணியிருப்பார் என நினைக்கிறேன் மற்றபடி, புத்தகங்கள் இன்னமும் வந்து சேரவில்லை...\nமிஸ்டர்... பில்டிங் கட்டுவீங்கன்னு பார்த்தா, ஒத்தை செங்கல்லை நட்டுவச்சுட்டு நடையைக் கட்டுற��ங்க இப்படியே போனா கொஞ்ச நாளுக்கப்புறம் நண்பர் Tex kit மாதிரியே நீங்களும் நம்பர்தான் போடுவீங்க போலிருக்கு இப்படியே போனா கொஞ்ச நாளுக்கப்புறம் நண்பர் Tex kit மாதிரியே நீங்களும் நம்பர்தான் போடுவீங்க போலிருக்கு (இன்னிக்கு அவர் 107வது) ;)\nதமிழ் கலைஞர் மிஸ்டர் மரமண்டை உங்கள் பதிவின் நோக்கம் எடிட்டர் சிரமப்படகூடாது என்பதே\nஇதை வேறு யார் உணர்ந்தாலும் உங்கள் ரசிகன் நான் உணர்ந்து கொண்டேன் இதை தங்களிடம் அன்போடு\n இன்னொன்றை கேட்க மறந்துட்டேனே... எடிட்டர் சார், 'வல்லவர்கள் வீழ்வதில்லை' யில் கதை நெடுக வரும் பாடல் வரிகளை மொழிபெயர்த்தது நீங்களா கருணையானந்தம் அவர்களா எதுகை மோனையுடன் அழகாக அமைந்திருந்ததே\nஇறுதி அத்தியாயத்தில் சில/பல வரிகள் மொழிமாற்றம் செய்யப்படாமல் ஆங்கிலத்திலேயே இருந்ததும் 'ஏன்' என்ற கேள்வியை எழுப்பியதே\nவிஜய் சார் முழுக்க முழுக்க இங்கிலீஷ் பாடல் கவித ..கவித ..ஒன்று இடம் பெற்றதே\nமொழி பெயர்க்க மறந்து விட்டார்களோ\nமொழிபெயர்க்க முடியாத அளவுக்கு 'எசகுபிசகா' ஏதாவது வார்த்தைகள் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். இல்லேன்னா பாடல்களை மொழிபெயர்த்தவர் திடீர்னு அமெரிக்கா அண்டார்டிகா'னு கிளம்பியிருக்காம்\nவல்லவர்கள் வீழ்வதில்லை...ஒரு மாறுபட்ட அருமையான கதைக்களம். நெடு நாட்களுக்கு பிறகு முழு நிறைவை தந்த டெக்ஸ் கதை . கதையின் கடைசி பக்கத்தை படிக்கும் போது வரும் கண்ணீர் துளியை தவிர்க்க ஏனோ இயலவில்லை ...\nவல்லவர்கள் வீழ்வதில்லை - 4.5/5\nஉயரே ஒரு ஒற்றை கழுகு - 1.5/5\nவானம் எங்கள் வீதி =-4/5\n2017-ன் ஆண்டுச் சந்தா ஆன்லைனில்\nமுதல் பார்வையில் ஏப்ரலின் TOP \nநமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களை ஆன்லைனில் வாங்கிட :\nநண்பர்களே, வணக்கம். புயல் ஓய்ந்தாலும் - சேதாரம் தொடர்கிறதே என்ற சங்கடத்தைத் தவிர்க்க இயலவில்லை மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்த...\nநண்பர்களே, வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை...\nநண்பர்களே, வணக்கம். So far…so good என்பேன் நான் குறிப்பிடுவது ஆண்டின் துவக்க இதழ்களது செயல்பாடுகள் பற்றியே என்பது நிச்சயம் புரிந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/category/custom-writing-services/", "date_download": "2018-05-23T05:09:39Z", "digest": "sha1:K3HKOQELDLSH2KDDBRQODYUAK3CS3CXE", "length": 3826, "nlines": 82, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "Custom Writing Services Archives - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nகாப்புரிமை © 2018 | ஆரோக்கிய உணவுகள் குழுமம்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t47448-topic", "date_download": "2018-05-23T05:07:01Z", "digest": "sha1:46DDQR4M2A65QAP3FVS2IONAYX2DXBQN", "length": 20006, "nlines": 172, "source_domain": "www.tamilthottam.in", "title": "தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பட்டதாரி ! கவிஞர் இரா .இரவி !", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் ��ட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு பட்டதாரி \nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு பட்டதாரி \n[ltr]தினமணி கவிதைமணி தந்த தலைப்பு \nபட்டதாரிகள் பெருகி விட்டார்கள் மகிழ்ச்சி\nபட்டதாரி அரிதாக இருந்த காலம் போனது \nதெருவுக்கு ஒரு பொறியாளர் இருந்தார் அன்று\nஒரு வீட்டில் பல பொறியாளர் உள்ளனர் இன்று \nவேலையில்லா பட்டதாரிகள் வீட்டுக்கு வீடு உள்ளனர்\nவிவசாயம் பார்ப்பதற்கு விருப்பம் இல்லை யாருக்கும் \nபட்டதாரி படித்த படிப்பிற்கு வேலை இல்லை\nபட்டதாரி தேடும் வேலை கிடைப்பதில்லை \nகிடைக்கும் வேலை பார்க்க மனமில்லை\nகிடைக்காத வேலையின் மீது ஏக்கம் உண்டு \nகல்வி பெருகியது என்பது முற்றிலும் உண்மை\nபண்பு பெருகவில்லை என்பது கசப்பான உண்மை \nதிருட்டு வழக்கில் பொறியாளர் கைது செய்தி படித்து\nதிடுக்கிட்டோம் இதற்காகவா பயின்றான் எ���்று \nபடித்தவன் மோசம் செய்தால் ஐயோ என்று போவான்\nபாரதி பாடி வைத்தான் நல்ல பாடல் அன்று \nபடிப்பறிவு இருக்கும் பலருக்கும் இன்று\nபொது அறிவு பற்றாக்குறை இருக்கு \nநீதி ,நேர்மை ,ஒழுக்கம் ,மனிதநேயம்\nநல்ல அறம் எதுவும் அறியவில்லை இன்று \nமது அருந்தி போதையோடு பள்ளி சென்ற மாணவன்\nமேலான ஆசிரியரைக் கொலை செய்த மாணவன் \nவரும் செய்திகள் யாவும் வேதனை தருகின்றன\nகல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் இனி\nகல்வியோடு ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும் \nபட்டதாரிகள் பெருகிப் பயனில்லை இன்று\nபண்பாளர்கள் பெருகிட வழி வகை செய்யுங்கள் \nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ர���யுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோல���| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/srikanth-n.html", "date_download": "2018-05-23T05:28:05Z", "digest": "sha1:NIR2HKXZWNSRQOOG5LIDAVSD3LKHN3JS", "length": 8983, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Srikanth is working out hard - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nலவர் பாயாக நடித்து போரடித்துவிட்டதாம் ஸ்ரீகாந்துக்கு. இதனால் அடுத்து ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க முடிவுசெய்துள்ளார்.\nஅந்தப் படத்தின் பெயர் ஜூட். டும்..டும்..டும்... படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த அழகம் பெருமாள் தான்இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் மணிரத்னத்தின் சிஷ்யர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமணிரத்னத்தைப் போலவே எதையும் மிக சீரியசாக செய்பவர் அழகம் பெருமாள். இதனால் ஆக்ஷன் ஹீரோவாகநடிக்கும் முன் முதலில் ஸ்ரீகாந்தின் உடலை அதற்கேற்ப மாற்றும் வேலையில் இறங்கியுள்ளார் பெருமாள்.\nஉடம்பைஒரு 6 கிலோ ஏற்றச் சொல்லிவிட்டா பெருமாள், அத்தோடு பாடியையும் கச்சிதமாக்கச் சொல்லியிருக்கிறார்.\nஇதை வேத வாக்காக எடுத்துக் கொண்டுள்ள ஸ்ரீகாந்த் வீட்டிலேயே ஒரு ஜிம்மை வைத்து இரவும் பகலுமாகஅதில் வொர்க் அவுட் செய்து வருகிறாராம். உடம்பு நல்லா திமிசு கட்டை மாதிரி மாறிய பிறகு தான் சூட்டிங்காம்.ஸ்ரீகாந்த் செய்து வரும் உடற் பயிற்சிகளை ஒரு பயிற்சியாளரின் துணையோடு கண்காணித்தும் வருகிறார் அழகம்பெருமாள்.இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடி மீரா ஜாஸ்மீனாம்.\nபார்த்திபன் கனவு படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு ஸ்ரீகாந்த் மனதில் புதிய தெம்பு பிறந்திருக்கிறது. இப்போதுஉடம்பிலும் தெம்பை ஏற்றிக் கொண்டிருக்கிறார்.\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதம���பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.98344/", "date_download": "2018-05-23T05:34:59Z", "digest": "sha1:ZIVN5N36SN2VK5FKSVHIGBMX53OFJ2RB", "length": 19128, "nlines": 197, "source_domain": "www.penmai.com", "title": "வீட்டிலேயே அழகாகலாம் ! | Penmai Community Forum", "raw_content": "\nஎல்லாருக்குமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆசை. ஏதேதோ கிரீம்களைப் பயன்படுத்தி வந்த நிலை மாறி, இயற்கை, ஆர்கானிக் அழகுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்பு உணர்வு இப்போது வந்துவிட்டது. ஆனால், தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் உண்மையில் இயற்கையானவைதானா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு, ஒரு பெண் என்னிடம் வந்திருந்தார். “போன வாரம் பார்லரில்* ஹெர்பல் பிளீச்சிங் செய்தேன். க*ண்ணுக்குக் கீழ் சிவப்புத் திட்டுக்கள் (பேட்சஸ்) மாதிரி வந்திருக்கு. மூணு நாளாகியும் சரியாகலை” என்றார். ‘பிளீச்சிங் செய்தபோது, மூலிகை வாசனை இருந்ததா’ என்றதற்கு, ‘லைட்டா அமோனியா நெடி அடித்தது’ என்றார்.\nஇன்று ஹெர்பல் என்ற பெயரைப் பயன்படுத்தி நிறைய காஸ்மெடிக்ஸ் வருகின்றன. ஹெர்பல் என்றாலே, எந்தப் பக்கவிளைவும் இருக்காது என மக்களும் நம்பி வாங்குகின்றனர். ஹெர்பல் என்ற பெயரில் வரும் கிரீம், சோப்பு, ஷாம்புகளில், 70 சதவிகிதம் வரை கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன. ரசாயனம் இல்லாத, இயற்கை முறையில் செய்யப்படும் அழகுப் பராமரிப்புக்களை வீட்டிலேயே செய்துகொள்வது நல்லது.\nஅழுக்கை நீக்காமல் சருமத்தை அழகுபடுத்த முடியாது. எலுமிச்சைச் சாற்றில் தண்ணீர்விட்டு, பஞ்சினால் முகத்தை நன்றாகத் துடையுங்கள். அழுக்கு பெரும்பாலும் நெற்றி, மூக்கு இடுக்குப் பகுதிகளில் அதிகம் படரும். மூலிகையைப் பயன்படுத்த விரும்புபவர்கள், மஞ்சட்டி ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து 200 மி.லி நீரை கொதிக்கவைத்து வடிகட்டுங்கள். இதைக்கொண்டு முகத்தைத் துடைக்கலாம். சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்கள் மஞ்சட்டிக்குப் பதில், நன்னாரி அல்லது வெட்டிவேரில் இதுபோல் தயாரித்து, முகத்தில் தடவி மசாஜ் செய்தால், சருமம் சுத்தமாகும்.\nதோலில் பதிந்திருக்கும் அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்கும்முறை இது. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் பழத் தோல்களை காயவைத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். இந்தப் பழத்தோல்களைத் தனியாகவும் அரைத்துப் பயன்படுத்தலாம். பழத்தோலுடன் சமஅளவு கிச்சலிக் கிழங்குப் பொடி சேர்த்து, ரோஸ் வாட்டர் கலந்து, பேஸ்ட் போல ஆக்க வேண்டும். இதை, முகம் முழுவதும் தடவி, ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். கருவளையம் இருப்பவர்கள், இதை மாதம் ஒரு முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.\nலாக்*ஷாதி தைலம், ஏலாதி தைலம், குங்குமாதி தைலம் என ஆயுர்வேதக் கடைகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கலந்து காய்ச்சப்பட்ட எண்ணெயைக்கொண்டு முகத்துக்கு ஆயில் மசாஜ் செய்யவேண்டும். நல்லெண்ணெயும் நல்ல பலன் தரும். தினமும் 10 நிமிடங்கள் இப்படி மசாஜ் செய்துவந்தால், ஒட்டிய கன்னம் உப்பும். கண்ணைச் சுற்றியுள்ள சுருக்கங்கள் மறையும். இளமையாக இருக்கவைக்கும். நின்றபடி நாமே செய்துகொள்வதைவிட படுத்துக்கொண்டு, இன்னொருவர் மசாஜ் செய்தால் எண்ணெய் சருமத்தினுள் நன்கு ஊடுருவும். வறண்ட சருமத்தை வழுவழுப்பாக்கும். ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பொலிவுகூடும். முகத்தில் கருமை, திட்டுக்கள் நீங்கும்.\nசிவப்பு அல்லது கறுப்புப் புட்டரிசியை ரவை மாதிரி உடைத்து, கஞ்சி போல் காய்ச்சிக்கொள்ள வேண்டும். கேரளாவில் கிடைக்கும் நவரா அரிசியையும் பயன்படுத்தலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் மஞ்சிஸ்டாதி கஷாயத்துடன் பாலைச் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். காய்ச்சிய கஞ்சியை காடாத் துணியில் சிறிய மூட்டைகளாகக் கட்டி, பாலில் தொட்டு முகத்துக்கு மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் செய்தால்போதும். சருமத்தின் இழந்த பொலிவை மீட்டு, நிறுத்தை அதிகரிக்கும். மேலும், சருமத் துளைகள் திறக்கும். வியர்வையை வரவழைக்கும். இதனால், பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் இளகி, வெளியில் வந்துவிடும். கறுப்பு, சிவப்புப் புட்டரிசி வாங்க முடியாதவர்கள், கோதுமையை வேகவைத்து இதே போல் செய்யலாம்.\nஎலுமிச்சைச்சாற்றுடன் இரண்டு மடங்கு தேன் கலந்து, பருத்திப் பஞ்சில் தோய்த்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். அல்லது, ரோஸ் வாட்டரை ஐஸ்கட்டி போல் தயார் செய்து, ஒரு துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த ஒத்தடம் கொடுக்கக் கொடுக்க சருமத் துளைகள் மூடிக்கொள்ளும். ஆயுர்வேதத்தில் தேனை ‘யோகவாகி’ என்பார்கள். எந்த மருந்துடன் தேனை கலக்குகிறோமோ, அந்தப் பொருட்களின் குணத்தை மேம்படுத்தும். எலுமிச்சையுடன் சேரும்போது, இன்னும் சருமத்தைப் பொலிவாக்கும்.\nவைட்டமின், கரோட்டினாய்ட்ஸ் நிறைந்த மாம்பழத்தை இரண்டு துண்டுகள் எடுத்து, பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். பப்பாளி, ஆப்பிள் போன்ற சதைப்பகுதி நிறைந்த எல்லா பழங்களையும் பயன்படுத்தலாம். பிளீச்சிங் செய்தது போல் இருக்க வேண்டும் என்பவர்கள், பாலுக்குப் பதில் தயிர் சேர்த்துப் பயன்படுத்தலாம். முகத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதனால், சருமம் அன்று பூத்த மலர் போல் ப்ரெஷ்ஷாக இருக்கும். சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். இதே போல், ஃப்ரெஷ் பன்னீர் ரோஜா, சாமந்தி இதழ்களுடன் மோர் சேர்த்து அரைத்து ஃப்ளவர் ஃபேஷியல் செய்யலாம்.\nமுல்தானி மட்டியுடன் மஞ்சிஸ்டா கஷாயத்தைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பிரஷ் பயன்படுத்தி, முகத்தில் பேக் போட வேண்டும். பரு, தழும்பு இருந்தால் வெட்டி வேர் கஷாயத்துடன் முல்தானி மட்டி பவுடரை சேர்த்துக்கொள்ளலாம். இமைகளுக்கு மேல் இந்த பேக் போடக் கூடாது. ஏனெனில், கண்ணைச் சுற்றி இருக்கும் தோலை மேலும் இறுக்கமாக்கிவிடும். முட்டையின் மஞ்சள் கரு கொலாஜன் தன்மைகொண்டது. 40 வயதுக்கு மேல் டபுள் சின், சுருக்கங்கள் இருந்தால் முட்டையின் மஞ்சள் கருவைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக் போடலாம்.\nமசாஜ் செய்யும்போது, வட்டமாகவும் கீழிருந்து மேல் நோக்கியும் செய்ய வேண்டும். இதனால், சருமம் தளர்வடையாமல் காக்கலாம்.\nகஞ்சி மிதமான சூட்��ில் இருக்க வேண்டும். நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது. அதனால்தான், சிறிய துணியில் கட்டி செய்யப்படுகிறது.\nஎந்த அழகு விஷயத்தையும், முகத்துக்கு மட்டும் செய்யாமல் கழுத்துக்கும் சேர்த்தே செய்ய வேண்டும். அப்போதுதான், ஒரே மாதிரியாக இருக்கும். இல்லையெனில் முகம் ஒரு நிறத்திலும், கழுத்து ஒரு நிறத்திலும் தெரியும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nN நீங்களே அழகான பேப்பர் தோடு வீட்டிலேயே செ Jewellery 0 Feb 17, 2017\nவீட்டிலேயே ஆன்டிபாக்டீரியல் ஸ்ப்ரே செய&a Health 0 Oct 8, 2016\n-வீட்டிலேயே செர்லாக் பவுடர் செய்வ Newborn and Infants 3 Jun 9, 2016\nவீட்டிலேயே தயாரிக்கலாம் நச்சில்லாத பேப&a Beauty Tips 0 Mar 3, 2016\nநீங்களே அழகான பேப்பர் தோடு வீட்டிலேயே செ\nவீட்டிலேயே ஆன்டிபாக்டீரியல் ஸ்ப்ரே செய&a\n-வீட்டிலேயே செர்லாக் பவுடர் செய்வ\nவீட்டிலேயே தயாரிக்கலாம் நச்சில்லாத பேப&a\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennuley.blogspot.com/2009/09/4.html", "date_download": "2018-05-23T05:28:13Z", "digest": "sha1:NIRIIO2V2YVNCYSIBHYRJM5H35DTREN2", "length": 13590, "nlines": 217, "source_domain": "ennuley.blogspot.com", "title": "என்னுள்ளே: அகமும் புறமுமாய் நீ - பகுதி-4", "raw_content": "\nஎன் சிறிய அறிவுக்கு எட்டியவை..\nஅகமும் புறமுமாய் நீ - பகுதி-4\nஅடுத்த சனிக்கிழமையும் வந்தது. அம்மாவிடம் நானே வழிய போய் சொன்னேன்\n“எங்கோ இடிக்குதே...... இரு உங்கப்பாவை கூட வரச்சொல்லுறேன்” இப்படி அம்மா கிண்டலாக கூற சிரிச்சிக்கிட்டே நகர்ந்தேன்.\n“பெருமாளை மட்டும் சேவிச்சா நல்லது”\nபெருமாள் கோவிலில் வண்டியை நிறுத்தி அர்ச்சனை தட்டும் சீட்டும் வாங்கி உள்ளே வந்தால் உள்ளே அதே வாலு கூட்டத்தின் ஊடே என் அழகி. லட்சம் பட்டாம் பூச்சி நிஜமாவே பறந்தது.\n“ஹோய்....” கோரஸாக அவளைத்தவிர எல்லோரும்\nவாலுகளானாலும் நல்ல வாலுகள் பின்ன இருவரையும் தனித்து விட்டு நகர்ந்துவிட்டாங்களே அப்ப நல்ல வாலுகள் தானே.\nஇருவர் மட்டும் தனித்து இருக்கும் முதல் தருணம் வார்த்தைகளோ வாயைவிட்டு வெளிவரவே போராட்டம் நடத்துகின்றன இருவருக்கும்.\n“நீங்க ஜான் சிஸ்டர்னு எனக்கு தெரியாது” ஏதோ குப்பையை கிளறினேன்\n“ம்ம்...., ரெம்ப முக்கியம்” முனுமுனுத்தாள்\nஇந்த பொண்ணுகளுக்கு காதலில் எப்படி தான் தைரியம் வருதோ .\n“எம்.பி.ஏ பைனல் இயர் போயிக்கிட்டு இருக்கு “ அவள்\n“வெரிகுட் புராஜக்��் எங்க செய்யுறீங்க வேணும்னா நான் ஹெல்ப் செய்யுறேன்” நான்\n“லெக்சர் கூட கொடுப்பீங்க போல” மெதுவாக “கொடுமை டா சாமி” அவள்\n“இல்லை ப்ரண்ட்ஸ்லாம் இருக்காங்க இன்னொரு நாள் பாக்கலாம்”\n“பரவாயில்லை எல்லோருக்கும் பே பண்ணிடுவேன்” காமெடி செய்த நினைப்பில்\n“98*** ***** இது என் நம்பர் நோட் பண்ணிக்க்குங்க, கிளம்புறேன் ஆபீஸ்க்கு லேட் ஆச்சு பை” கிளம்பினேன் பதிலை எதிர்பார்க்காமலே.\nசனிக்கிழமை என்பதால் வேலை இல்லாததால் கொஞ்சம் கவிதை எழுத முயற்சித்து ரெம்ப முறை தோற்றுப்போனேன். சரி இது நமக்கு ஒத்துவராதுனு மனசுக்கு கடிவாளம் போதும் போது. ஒரு மிஸ்ட் கால். நம்பர் புதுசா இருந்தது பொதுவாகவே மிஸ்ட் கால்களுக்கு பதில் அளிப்பதில்லை ஆனால் அன்றைய மனநிலையில் அந்த எண்ணுக்கு போன் செய்தே தீரவேண்டும் என்று தோன்றியது. முழுவதும் ரிங் போய் கட்டானது.\nஅடுத்த சில நொடிகளில் டொய்ங் என்ற சத்தத்துடன் ஒரு மெசேஜ் வந்தது.\nமனம் உற்சாக கூச்சல் போட்டது முதல் வேலையாக சேமித்தேன் எண்ணை.என் சேமிப்பை கரைக்கும் எண் என்றாலும் சேமித்தேன்.\nஅடுத்த சில பரிமாற்றங்களின் முடிவில் இன்று மாலையே ஒரு காபி ஷாப்பில் சந்திப்பதாக ஏற்பாடு. ஏதோ சாதிச்ச உணர்வு. டைமிங் பார்த்து வின்னாம்பும் வேலைசெய்தது\n“இதற்கு பேர் தான் காதலா\nஅடுத்த கவலை மச்சானை எப்படி கழட்டி விடுறது. பொதுவாவே யாரையும் எங்கயும் கழட்டிவிடுறதில்லை ஆனாலும் அவனை கூட கூட்டிப்போக ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி தடுத்தது. நல்ல வேளையாக அவன் இன்னைக்கு மாலை அலுவலக வேலையாக மதுரை செல்வது ஞாபகம் வர ஒரு பிரச்சினை முடிஞ்சது.\n6 மணி காபிஷாப் மீட்டிங்கு 5.30 க்கே வந்துட்டேன் இந்த சின்சியாரிட்டிய அலுவலகத்தில் காட்டிருந்தால் இந்நேரம் டெரிட்டரி மேனஜர் ஆயிருக்கலாம் எனும் போது சிரிப்பு வந்தது. 5.45க்கே அவளும் வெள்ளைச்சுடிதாரில் அம்சமாக அரங்கேறினாள் காப்பி ஷாப்பினுள். கண்ணாலே ஹாய் சொல்லி அருகில் வந்து அமர்ந்தாள். பிரமித்துப்போய் இருந்தேன்....\nநேரம் 3:31:00 PM இடுகையிட்டது மணி\nவகைகள் காதல், காதல் கதை\nஅகமும் புறமுமாய் நீ (1)\nமாலை நேரத்து மயக்கம் (1)\nஅகமும் புறமுமாய் நீ - பகுதி-4\nஅகமும் புறமுமாய் நீ - பகுதி-3\nஅகமும் புறமுமாய் நீ - பகுதி-2\nஅகமும் புறமுமாய் நீ - பகுதி-1\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nகவிதைகள் • Re: ஹைக்கூ ப���ிவோம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n:: வானம் உன் வசப்படும் ::\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் சுத்த சரீரம்\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nSynapse க்கு (Nov 15th) பிறந்தநாள் வாழ்த்துகள்\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஇன்று முதல் புது வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-00-45/6419-2018-03-31-17-39-36.html", "date_download": "2018-05-23T05:15:15Z", "digest": "sha1:K5R4NJNFPE5AD6SVJLG4ISQUGP2HZWAP", "length": 7241, "nlines": 112, "source_domain": "kinniya.net", "title": "உஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும்", "raw_content": "புதன்கிழமை, மே 23, 2018\nஉஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும்\nசனிக்கிழமை, 31 மார்ச் 2018 23:06\nபயனாளர் தரப்படுத்தல்: / 0\nநிலவும் உஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nகாற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளால் வெப்பமான வானிலை அதிகரித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nகடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 1 முதல் 3 செல்சியஸ் வரை அதிகரித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் (30) அநுராதபுரத்தில் அதிக வெப்பம் நிலவியதுடன், 36.2 பாகை செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.\nஎவ்வாறாயினும், நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.in/2014/05/blog-post_22.html", "date_download": "2018-05-23T05:02:46Z", "digest": "sha1:CA24AUYFAEJSXTTQBEX6QJ522DZ25T23", "length": 208103, "nlines": 1326, "source_domain": "lion-muthucomics.blogspot.in", "title": "Lion-Muthu Comics: கோமான்களும்.... கோமாளிகளும் !", "raw_content": "\nவணக்கம். கோமான்களும், கோமாளிகளும் கைகோர்த்து வெளிவரும் வேளை இது நேற்றைய கூரியரில் லார்கோவின் \"வேட்டை நகரம் வெனிஸ்\" + சிக் பில் & கோ.வின் \"ஒரு பைங்கிளிப் படலம்\" அனுப்பி விட்டோம் நேற்றைய கூரியரில் லார்கோவின் \"வேட்டை நகரம் வெனிஸ்\" + சிக் பில் & கோ.வின் \"ஒரு பைங்கிளிப் படலம்\" அனுப்பி விட்டோம் So பெரும்பான்மையான நண்பர்களுக்கு இரு இதழ்களுமே இன்று கிட்டிடும் என்ற எதிர்பார்க்கிறேன் So பெரும்பான்மையான நண்பர்களுக்கு இரு இதழ்களுமே இன்று கிட்டிடும் என்ற எதிர்பார்க்கிறேன் லார்கோவின் கதை வரிசையில் இம்மாத சாகசம் சற்றே மாறுபட்டது என்பதோடு adults only சமாச்சாரங்களும் சற்றே தூக்கலானதொன்று லார்கோவின் கதை வரிசையில் இம்மாத சாகசம் சற்றே மாறுபட்டது என்பதோடு adults only சமாச்சாரங்களும் சற்றே தூக்கலானதொன்று நிறைய இடங்களில் லார்கோவின் தோழியருக்கு ஆடை உபயமும், ஒரு சில இடங்களில் கோடீஸ்வரர் லார்கோவுக்குமே கூட நம் புண்ணியத்தில் உடை தானமும் செய்யப்பட்டுள்ளதை கவனிக்கத் தான் போகிறீர்கள். (ஆடை உபயங்களை இன்னமும் கொஞ்சம் நளினமாய் நமது டிசைனர் செய்திருக்கலாம் என்பது ஒரு தனிக் கதை நிறைய இடங்களில் லார்கோவின் தோழியருக்கு ஆடை உபயமும், ஒரு சில இடங்களில் கோடீஸ்வரர் லார்கோவுக்குமே கூட நம் புண்ணியத்தில் உடை தானமும் செய்யப்பட்டுள்ளதை கவனிக்கத் தான் போகிறீர்கள். (ஆடை உபயங்களை இன்னமும் கொஞ்சம் நளினமாய் நமது டிசைனர் செய்திருக்கலாம் என்பது ஒரு தனிக் கதை ) கதையின் ஓட்டத்துக்கு ; அதன் மாந்தர்களுக்கு கதாசிரியர் நிர்ணயித்திருந்த flow தனை இயன்ற மட்டிலும் பாழ் செய்திடாமல் இருக்க முயற்சித்துள்ளேன் ) கதையின் ஓட்டத்துக்கு ; அதன் மாந்தர்களுக்கு கதாசிரியர் நிர்ணயித்திருந்த flow தனை இயன்ற மட்டிலும் பாழ் செய்திடாமல் இருக்க முயற்சித்துள்ளேன் எனது சென்சார் அளவுகோல்களின் மீதான உங்கள் பார்வைகள் வெவ்வேறு விதங்களில் இருக்கப் போகின்றன என்பது உறுதி ; ஆனால் அனைத்துத் தரப்பினரையும் கொஞ்சமேனும் ம��கம் சுளிக்காதிருக்கச் செய்யும் பொறுப்பு மட்டுமன்றி - படைப்பாளிகளின் இச்சைகளை மதிக்கும் பொறுப்பும் எனக்குள்ளதென்பதை மட்டும் சின்னதாய் அடிக்கோடிடுகிறேன் எனது சென்சார் அளவுகோல்களின் மீதான உங்கள் பார்வைகள் வெவ்வேறு விதங்களில் இருக்கப் போகின்றன என்பது உறுதி ; ஆனால் அனைத்துத் தரப்பினரையும் கொஞ்சமேனும் முகம் சுளிக்காதிருக்கச் செய்யும் பொறுப்பு மட்டுமன்றி - படைப்பாளிகளின் இச்சைகளை மதிக்கும் பொறுப்பும் எனக்குள்ளதென்பதை மட்டும் சின்னதாய் அடிக்கோடிடுகிறேன் \nஅதே போல இம்மாத சிக் பில் கதையினையும் கொஞ்சமே கொஞ்சமாய் சென்சார் செய்யும் அவசியமும் எழுந்தது தான் கொடுமை கதையைப் படிக்கும் போது உங்களுக்கே அந்த இடங்கள் எதுவாக இருந்திருக்குமென்ற சங்கதி புலப்படுவது உறுதி \nஎப்போதும் கொஞ்சம் நீளமான பதிவை நான் எழுதுவதும், அதன் பின்னே உங்கள் பின்னூட்டங்கள் பதிவாவதும் வழக்கம் அல்லவா முதன்முறையாக ஒரு தம்மாத்துண்டு intro உடன் நான் இடத்தைக் காலி பண்ணுகிறேன் ; தொடரும் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதிலாய் இந்தப் பதிவை அவ்வப்போது develop செய்கிறேன் முதன்முறையாக ஒரு தம்மாத்துண்டு intro உடன் நான் இடத்தைக் காலி பண்ணுகிறேன் ; தொடரும் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதிலாய் இந்தப் பதிவை அவ்வப்போது develop செய்கிறேன் \nபுத்தகங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவ்வ்வ்வ்.. இன்றைக்கே கிடைத்தாலும் கூட நான் இன்னும் 10 நாட்கள் கழித்துதான் கண்களால் பார்க்கமுடியும். ஒரு வேலையாய் வெளியூரில் சிக்கியிருக்கிறேன். :-)))))\nநேற்று தான் நினைத்தேன் அடுத்த பதிவின் தலைப்பு \" கோமானும் கோமாளிகளும்\" என்று...\nஅடுத்த பதிவின் தலைப்பு \"சாமானும், சாமானியர்களும்\" என்று நினைத்துவிடாதீர்கள் ;-)\nயாரும் புக் வாங்கினவங்க இருக்கீக சீக்கிரம் ஏதாவது போட்டு ஆரம்பித்து வைங்க \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 May 2014 at 13:04:00 GMT+5:30\nசார் , எங்க வூருக்கு இன்னும் வந்து சேரலையே \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 22 May 2014 at 14:05:00 GMT+5:30\nவழக்கம் போல இந்த மாதத்து வெளியீடுகளையும், வெளியீட்டின் மறுநாளே சுட சுட கைகளில் தவழவிட்ட எடிட்டர் & டீம் மற்றும் st கொரியர் அன்பர்களுக்கு நன்றிகள்.குறித்த இடைவெளிக்கு முன்பே புத்தகங்கள் வெளிவருவது மட்டற்ற மகிழ்ச்சி���ை வெளிக்கொணர்கிறது.\nமூன்று,நான்கு புத்தகங்களை கடந்த சில மாதங்களாக கனமான உரையில் பார்த்து பழகிய எனக்கு இந்த மாதம் இரண்டு புத்தகங்களின் கணம் மட்டுமே கைகளில், மீதி இதயத்தில் எனும்படியான ஒரு நிலை, கவரை பெற்றுக்கொள்ளும் போது இருந்தது.\nஅட்டைப்படங்களின் பிரிண்டிங் தரம் அருமையாக இருக்கின்றன. பார்பதற்கு இரண்டுமே eye-catching.\nஉள்ப்பக்கங்களில் பிரிண்டிங் தரம் அருமையாக உள்ளன.இப்போது நாம் இந்த பிரிண்டிங் விஷ்யத்தில் அடைத்துள்ள consistency நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஓன்று.சம்மந்தப்பட்டவர்களின் dedicated உழைப்பில்லாமல் இது சாத்தியப்படாது. இதற்காக வியர்வை சிந்தும் அனைவருக்கும் மனமகிழ்வுடன் வாழ்த்துக்களை வழங்குவோம் நண்பர்களேலார்கோ ஏகப்பட்ட action உடன் கலக்குகிறார். சிக்பில் & கோ பக்கத்துக்கு பக்கம் சிரிப்பு அதிர்வேட்டை வெடிக்க விடுகிறார்கள்.\nவிளம்பரங்களின் டிசைன் விஷயத்தில் ஏகப்பட்ட அக்கறை செலுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. ஒவ்வொரு விளம்பரமும் கண்களை முழுவதுமாக அதனுள்ளே கவர்ந்து விடுகின்றன. good job சார்.\nஅட்டையின் கணம் குறைந்து விட்டதா அல்லது கணத்தில் அட்டைக்கு அட்டை ஒரு inconstancy உள்ளதாவென ஆசிரியர் உறுதிசெய்துகொள்ள வேண்டும். லார்கோ அட்டை சிக்பில் அட்டையை விட சற்று மெலிந்திருந்தது. சிக்பில்லின் அட்டை இதற்கு முந்தய வெளியீடுகளில் இருந்து சற்று மெலிந்து உள்ளது.\nபதிவு சின்னதா இருக்கேன்னு பார்த்தேன் .. வந்துடீங்க .. என்சாய் கட்டடம் கட்டிபையிங் :-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 May 2014 at 16:15:00 GMT+5:30\nகவலை படாதீர்கள் ராகவன் நாளை புத்தகம் நமக்கும் கிடைத்திடும் \n\"சென்சார் மலர்கள்\" கைக்கு கிடைக்க கொஞ்சம் பொறுமைக் காக்கவும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 May 2014 at 18:51:00 GMT+5:30\nபுதிய வெளியீடுகள் பற்றிய நண்பர் சௌந்தரின் அருமையான பதிவு;: இன்னமும் புத்தகங்கள் கிடைக்காத நண்பர்களுக்காக: http://tamilcomics-soundarss.blogspot.com/2014/05/120-vettai-nagaram-venis-oru-paingkilip.html\nஎனக்கு புத்தகங்கள் கிடைத்துவிட்டது, THANKS TO PROFESSIONAL COURIER\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 May 2014 at 18:51:00 GMT+5:30\nபுத்தகங்கள் கிடைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள் (நரநர\nஒரு பைங்கிளி படலம் lunch hourல் 12பக்கங்கள் படிச்சாச்சு படித்தவரையில் Outright comedy நம்ம கவுண்டர்,செந்தில் பாணியில்\nகிறுக்கல் கிறுக்கன��� (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 22 May 2014 at 16:11:00 GMT+5:30\nபைங்கிளிப் படலம் ஒரு fineசிரி படலம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 May 2014 at 18:53:00 GMT+5:30\nஐயோ உங்க எரியாவுக்கெல்லாம் கெடச்சாச்சு ...\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 22 May 2014 at 19:13:00 GMT+5:30\nவேட்டை நகரம் வெனிஸில் லார்கோவின் தனி ஆவர்த்தனம்\nலார்கோவின் அட்டைப்படம் பளிச் ரகம். ஆனால் சிக் பில்லின் அட்டைப்படம் அவுட் லைன் டிராயிங் வண்ணம் நிரப்பப்பட்டதால் ஒரு வித டல் பினிஷ்,\n.-> சிக் பில் கதையிலேயே சென்சாரா,, காமெடிக் கதையில் புது விதம் காமெடிக் கதையில் புது விதம் நீள(ல) மங்கையைப் பார்க்கும் போதே தெரிகிறது தங்களின் கைவண்ணம் நீள(ல) மங்கையைப் பார்க்கும் போதே தெரிகிறது தங்களின் கைவண்ணம் கதையின் ஊடே வரும் விளம்பரத்தை பார்த்தல் தெரிகிறது ஒரு வரிசையையே காலி செய்திருக்கும் சென்சாரின் மகிமை\n-> லார்கோ கதையில் பலூனில் நீள, நீளமான வசனங்கள் சித்திரத்தை சிதைப்பதானவுள்ளன படிக்க பொறுமை ரொம்ப அவசியம்\n-> டெக்ஸ்க்கு பின்னால ஒரு கார் நிற்பது, இதுவரை நாம் பார்க்காத சங்கதி\n-> கார்சனின் கடந்தக் காலம் வண்ணத்தில்தான் என்பது திண்ணமாக தெரிகிறதே அதற்கு வெள்ளோட்டமாக வண்ணத்தில், அளவில், பிரிண்டிங்-ல் LMS-ல் டெக்ஸ் கதை அமையும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 May 2014 at 09:39:00 GMT+5:30\nநண்பரே டெக்ஸ் பின்னால் அல்ல , டைலன் பின்னால் ....வன் மேற்கும் , தென் கிழக்கும் சந்திக்கும் lms என்பது அர்த்தமாய் இருக்குமோ \nஒவ்வொரு புக்கும் ஸ்ரீலங்காவுக்கு கொண்டுவர்ரதுக்கு பின்னாடி இருக்கும் நண்பர்களோட சிரமங்களும் ஒழைப்பும் ஒங்களுக்கு தெரிஞ்சா, இந்தக் கிண்டல் பேச்சு ஒங்ககிட்டருந்து வராது ப்ரெண்ட்\nkavinth jeev, Jude roshan BLUTCH :வர்ர புக்குல ஒரு புக்க வாங்கிட்டு நீங்க இங்க போடற கமெண்ட்டுகள்ள என்ன நெயாயம் இர்க்க முடியும்................ ஏதோ பப்ளிஷர்ஸ் அனுப்பற புக்ஸ ஒளிச்சுவச்சுகிட்டு தரமாட்டோம்னு அவிங்க அடம்புடிக்கறமாதிரில்ல உங்க நெனப்பு............. ஏதோ பப்ளிஷர்ஸ் அனுப்பற புக்ஸ ஒளிச்சுவச்சுகிட்டு தரமாட்டோம்னு அவிங்க அடம்புடிக்கறமாதிரில்ல உங்க நெனப்பு............. ஒரு புக்கு வாங்கவே நமக்கு நாக்கு தள்ளுதே.............. அவிங்க ஒரு 100 புக்காவது காசு கொடுத்து வாங்கியாராங்களே அதப்பத்தி எப்பவாச்சும் நெனச்சு பாத்ததுண்டா..............\nஜூலை மாத editions Juneலேயே வருவதாலும் August மாதம் LMS திருவிழா வினாலும் July மாதம் காமிக்ஸ் உபவாச காலம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 May 2014 at 18:49:00 GMT+5:30\nடெக்ஸ் கிட் ஜூலை ஜூனிலே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 May 2014 at 11:28:00 GMT+5:30\n எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா \nhttp://www.ubcfumetti.com/tx/387.htmகலக கண்மணிகளே, டெக்ஸ் வில்லரின் 586 பக்க சாகச கதை ஒன்று உள்ளது. இது பற்றி ஆசிரியரிடம் கூறி ஒரே புத்தகமாக வெளிவிட ஆவணம் செய்யுங்கள்-Ramesh Sundaram via facebook\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 May 2014 at 18:50:00 GMT+5:30\nசார் அடுத்த குண்டு புக்குக்கு இதையே பதிவு செய்யவும் \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 22 May 2014 at 19:15:00 GMT+5:30\nபுத்தகங்கள் கிடைத்துவிட்டன... ஒரு பைங்கிளிப் படலம் படித்து முடித்து விட்டேன் :) அட்டகாசம்.. trade mark சிரிப்பு வெடிகள் நிறைந்துள்ளது.. good\nலார்கோ முன்னட்டை - இவ்வாண்டின் one of the best ஆக தேர்வு செய்யப்படுவது உறுதி ஒரு பைங்கிளிப் படலம் அட்டையும் good ஆனால் அட்டை thickness குறைந்துள்ளது போல உள்ளது. அத்துடன் லார்கோ புத்தகத்தை புரட்டி பார்த்ததில் ஒரு சில பக்கங்கள் 1.5Dல் (3D-ல் பாதி :) வந்துள்ளன :(\nகார்சனின் கடந்த காலம் விளம்பரத்தில், நீங்கள் முழு வண்ண மறுபதிப்பு என்று குறிப்பிடவில்லை என்றாலும் அது முழு வண்ணத்தில் தான் வரும் என்று நம்புகிறேன்\nLMS விளம்பரத்தில் இரு புத்தகங்கள் என்று குறிப்பிடவில்லை... வெவ்வேறு அளவுகளில் இரு புத்தகங்கள் என்று முடிவு செய்வதற்கு முன்பே இது design செய்யப்பட்டது என்று நினைக்கிறேன்\nசூப்பர்-6 முதல் புத்தகமும் (Book Fair ஸ்பெஷல்) இரண்டாக, டெக்ஸ் in B&W தனியாகவும், Magic Wind - முழு வண்ணத்தில் தனியாகவும் வருகிறதென்ற விளம்பரம் பார்த்தேன் சூப்பர்\nRanger திருவிழா-வுக்கு ரெடி ஆயாச்சு :)\nஇரண்டும் ஒன்றாகவே விற்கப்படும் என்ற வரி தான் உதைக்கிறது. புத்தகக் கண்காட்சிகளில் எனக்கு டெக்ஸ் மட்டும் போதும் என்று அடம் பிடிக்கப் போகிறவர்களை ஆசிரியர் எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 May 2014 at 22:17:00 GMT+5:30\n//கார்சனின் கடந்த காலம் விளம்பரத்தில், நீங்கள் முழு வண்ண மறுபதிப்பு என்று குறிப்பிடவில்லை என்றாலும் அது முழு வண்ணத்தில் தான் வரும் என்று நம்புகிறேன்//\nநம்பினோர் கை விட படார் \nவேட்டை நகரம் வெனிஸ்-ம் படிச்சாச்சு... கதை as usual சூப்பர்... அனல் பறக்கும் அக்மார்க் லார்கோ அதிரடி\nCensor ரொம்ப அதிகமாகவே போயிடிச்சு :( அதுவும் திருத்தியுள்ளது தெரியும் வண்ணம், அட்டையை தவிர ... சிலையைக்கூட விட்டுவைக்கவில்லை.. :( கொஞ்சம் ஓவராத் தான் போறோமோ :)\nஅப்புறம் இந்த பெயரை, விடிnலி (டி -க்கு அப்புறம் வெறும் துணையெழுத்து மட்டும் எப்படிப்பா தனியாக type செய்வது) எப்படி படிப்பது :)) எப்படி படிப்பது :) வசனங்கள் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது, அதுவும் பெரும்பான்மையான ஓவியங்களை மறைக்கும்படி...\nவிளம்பரங்கள் உள்ள பக்கங்களில் panels சுருக்கப்பட்டு விட்டனவா அல்லது தூக்கப்பட்டுவிட்டனவா\nஅத்துடன், எனது பிரதியில் ஒரு சில பக்கங்கள் 1.5Dல் (3D-ல் பாதி) வந்துள்ளன... இந்த 1.5D பிரச்சினை தொடர்கதையாகவே போகிறது, இன்னும் முழுமையாகக் களையப்படவில்லை :(\nவேட்டை நகரம் வெனிஸ் ஒரு அற்புதமான லார்கோ அதிரடி திருவிழா அரங்கேறும் மைதானம்.முதலில் வரும் அந்த சேசிங் காட்சிகள் matrix படத்தை அப்படியே ஞயாபகப்படுத்துகிறது. டெலிபோன் லைன் மற்றும் கூலிங் கிளாஸ்/சூட் அணிந்த எஜென்ட்ஸ் என அப்படியொரு பொருத்தம்.\nஅற்புதமான மொழிபெயர்ப்பில் வசனங்கள் சில இடங்களில் செம ஷார்ப்.ரசிக்கும்படியான கட்டங்கள் பல உண்டு. மொழிபெயர்ப்போடு costume designing பொறுப்பையும் சில இடங்களில் இந்த கதையில் நாம் ஏற்றுள்ளோம். நமது costume designer அவரது பொறுப்புக்கு அளவே இல்லை எனும்படியாக செம குஷியாகி சிலைக்கெல்லாம் துணி தைத்து மாட்டிவிட்டு விட்டார். :-))\nஒரு எச்சரிக்கை என்னவெனில் புத்தகத்தை கையில் எடுப்பதற்கு முன் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளவும்.ஆரம்பித்துவிட்டால் பாதியில் முடிக்காமல் வைப்பதற்கு அவ்வளவு கடுப்ஸ் ஆப் இந்தியா ஆகிறது. பரிட்சைக்கு படிக்கும் போது கூட தொந்தரவுகளை தாங்கிக்கொள்வோம். காமிக்ஸ் படிக்கும் போது தொந்தரவுகள் வந்தால் ஏதோ உலகமே நமக்கு எதிராக சதி செய்வதை போல ஒரு கோபம் வருகிறது. :-)))\nபெயர்களில் மட்டும் விடிnலி/விடாலி என மாற்றி மாற்றி உச்சரிக்கப்படுகிறது. ஒரு consistency இல்லை.தொடரும் இது போன்ற சிறிய விஷ்யங்களில் இன்னமும் கொஞ்சம் கவனம் தேவை.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 May 2014 at 07:22:00 GMT+5:30\n//நமது costume designer அவரது பொறுப்புக்கு அளவே இல்லை எனும்படியாக செம குஷியாகி சிலைக்க��ல்லாம் துணி தைத்து மாட்டிவிட்டு விட்டார். :-))\nஹ ஹ ஹா ... கொடை வள்ளல் கர்ணன் வெற்றி பெற்று விட்டார் \nசுட்டெரிக்கும் சூரியனின் வீரியத்தின் முன்னே வெள்ளையர்களின் சிலையை கூட உடையுடன் நடமாட வைத்து வெள்ளையர் கலாச்சார சீரழிவை வெற்றி கரமாக நிறைவேற்றிய பாவம் நம்மை பீடித்து விட்டது \nவேட்டை நகரம் வெனிஸ் புத்தகத்தில் மொத்தம் 6 பக்கங்களில் 16 +(மேக்னம் ஸ்பெஷல் உட்பட) கதைகளுக்கு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு விளம்பரங்களும் நம்மை ஏதோ ஒரு வகையில் கவர்கின்றன. அது ஏன் என்று பார்போம்.\nகமான்சேவின் செங்குருதிச்சாலைகள் விளம்பரம் அரைப்பக்கத்துக்கு ஆளை அசத்துகிறது. குதிரைகளோடு பாலத்தில் இருந்து விழும் அந்த கொச்சுவண்டியின் ஓவியம் அவ்வளவு தத்ரூபம். வெடியால் சிதறும் பாறைகள், மரண பயத்தில் பாயும் குதிரைகள்,மேலிருந்து குதிக்கும் வண்டியோட்டி என பரபரப்பான தருணத்தில் புயல்வேகமெடுக்கும் காலத்தின் ஒரு மைக்ரோ வினாடியை அப்படியே freeze செய்து நான்கு கட்டங்களுக்குள் சிறைபடுத்தியது அற்புதமான ஒரு ஓவியத்திறமை. ஒரு முழு பக்கத்துக்கு அந்த ஓவிய விளம்பரம் வெளியிடப்படவில்லையே எனும் ஏக்கம் அதை கடக்கும் போது இழுத்துப்பிடிக்கிறது.\nஅதனடியில் காலனின் கைக்கூலி விளம்பரம்.ஸ்டீவ் ராலண்ட் இளமையாக காட்சியளிக்கிறார். அந்த முதல் இரண்டு ஓவியங்கள் செவ்விந்தியன் செல்லுமிடத்தி கிம் ராலண்ட்டை சந்திக்கும் போது நிகழ்பவை அல்லவா ஜனாதிபதியை சுட்டுவிட்டு புகை கசியும் துப்பாக்கியுடன் உள்ள அந்த படத்தில் .ஸ்டீவ் ராலண்ட் மிகவும் இளமையாக தெரிகிறார். அந்த கண்ணாடி அணிந்த நபர் கல்வின் வாக்ஸ் அல்லவா ஜனாதிபதியை சுட்டுவிட்டு புகை கசியும் துப்பாக்கியுடன் உள்ள அந்த படத்தில் .ஸ்டீவ் ராலண்ட் மிகவும் இளமையாக தெரிகிறார். அந்த கண்ணாடி அணிந்த நபர் கல்வின் வாக்ஸ் அல்லவாஇந்த விளம்பரமும் பல நினைவுகளை கிளறி விடுகிறது.\nசூப்பர் சிக்ஸ் கான ஒரு பக்க விளம்பரத்தில் உபயோகப்படுத்தியிருக்கும் டெக்ஸ் படம் நிலவொளியில் ஒரு நரபலி கதைக்கான ப்ரொமோட்டர் ஓவியமாக தெரிகிறது.ஆங்கில படத்துக்கான விளம்பரம் போல அந்த ஓவியம் அசத்துகிறது.\nஅடுத்து \"ஒரு ரேஞ்சர் திருவிழா\" வுக்கான ஒரு பக்க விளம்பரத்தில் டெக்ஸ்சும் கார்சனும் அட்டகாசமாக போஸ் கொடுப்பது அசத்தல்.\nமேக்னம் ஸ்பெஷல் \"சட்டம் அறிந்திரா சமவெளி டெக்ஸ்சின் வண்ண ஓவியங்கள் wonderful ரகம். இதற்கு முந்தய வண்ண இதழான நி.வொ.ஒ.ந.ப இதழில் ஓவியங்கள் அவ்வளவு ATTRACTIVE வாக இல்லை. இந்த கதைக்கான ஓவியங்கள் அசத்தல் ரகம்.\nநிழல்களின் நினைவுகள் ஓவியங்கள் அவ்வளவாக கவரவில்லை.\nஅந்தி மண்டலம்( நள்ளிரவு நங்கை) இதுவரை நாம் பார்த்திராத ஒரு HORROR DIMENSION ஓவியங்கள். பாதி முகம் புழுக்களாய் மாறி விகாரமாயிருக்கும் அந்த நபரின் இடது கண்ணை கவனித்தீர்களா\nவிண்வெளியில் ஒரு விபரீதம் நேர்த்தியான ஓவியங்களால் PROMISING தொடர் போல தெரிகிறது.\nகட்டத்தில் ஒரு வட்டம் ராட்சஸ நாகம்,பழங்கால கட்டிடம் என ஒரு த்ரில்லருக்கு நம்மை தயார் படுத்துகிறது.ஓவியங்கள் அசத்தல்.\nஇறந்தகாலம் இறப்பதில்ல கிராபிக் நாவல் பழமையான ஓவியங்களால் பெரிதாக எதிர்பார்ப்பை கூட்டவில்லை.\nமார்ஷல் டைகர் ஓவியங்கள் வான்சின் கைவண்ணத்தில் அதகளம் செய்கின்றன. கதையில் தேறினால் அட்டகாசமாய் இருக்கும்.\nலக்கியின் பேய் நகரம் தலைப்பு நமது எதிர்பார்ப்பை ஈர்க்கிறது. முந்தய தீபாவளி மலருக்கு ஒரு பொடியன் பில்லியை போல இந்த மக்னம் இதழுக்கு இந்த கதை அமைய வேண்டுமென மனம் விரும்புகிறது.\nஅதிர்ஷ்டம் தரும் அண்ணாதே இன்னொரு சுட்டி லக்கியாக நகைசுவையில் கலக்கப்போவதாக தெரிகிறது.\nஆத்மாக்கள் அடங்குவதில்லை விளம்பர ஓவியங்கள் அட்டகாசமாக உள்ளன.\nகாவல் கழுகு நீண்ட நாட்கள் காக்க வாய்த்த ஒரு புத்தகம்.ஸ்டாண்டர்ட் டெக்ஸ் ஓவியங்கள். டெக்ஸ் இன் அந்த புன்னகை அதிகம் காணக்கிடைக்காது.\nவீரியனின் விரோதி ஓவியங்கள் அவ்வளவாக கவரவில்லை.இளவயது மங்கூசின் கதை போல தெரிகிறது.\nகடைசியாக பூம் பூம் படலம் மறுபதிப்பு விளம்பரம் ஒரு TRADE MARK லக்கி கதையை நினைவுபடுத்துகிறது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 May 2014 at 07:29:00 GMT+5:30\nஅருமை, நீ ரசிகன் தம்பி \nஇன்றாவது கிடைக்குமா , உங்களுக்கு கிடைத்து எனக்கு இன்னும் கிடைக்கவில்லையே \nவிளம்பர விமர்சனம் - புதுமை\nநானும் ரசிக்க இன்னும் புத்தகம் வரவில்லை :( ஏதோ செளந்தரின் புண்ணியத்தில் சில பக்கங்களை பார்க்க முடிந்ததில் துளியூண்டு மகிழ்ச்சி :( ஏதோ செளந்தரின் புண்ணியத்தில் சில பக்கங்களை பார்க்க முடிந்ததில் துளியூண்டு மகிழ்ச்சி\nபுத்தகம் கிடைச்சதும் நாங்களும் ரசிப்போம்ல\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 May 2014 at 09:22:00 GMT+5:30\nநேற்று கோவையில் எனக்கும் , கணேஷ் என்ற ஒருவருக்கும் தவிர அனைவருக்கும் கிடைத்து விட்டது என stc ல் கூறினார்கள் \nஎனக்கு இன்னும் கிடைக்கவில்லை ஸ்டீல். எஸ்.டி கொரியர் நண்பர் இன்னும் புத்தகம் வரவில்லை\nஎன்று கூறிவிட்டார்.மீண்டும் போன் செய்யவேண்டும்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 May 2014 at 11:26:00 GMT+5:30\n நமக்கு மட்டும் அதுவும் இந்த லார்கோ வரும் நேரம் இப்படி \nஸ்டீல் & செந்தில், ஒரு வேலை உங்களுக்கு (என்னை போன்று) புத்தகம்கள் நேற்று அனுப்பி இருந்ததே இன்று புத்தகம்கள் கிடைக்க காரணமாக இருக்கலாம் :-(\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 May 2014 at 10:24:00 GMT+5:30\nசார் இரண்டு அட்டைகளும் அருமை விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்தியது மேலும் அருமை விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்தியது மேலும் அருமை அதிலும் டெக்ஸ் அருமை அந்த கார்சன் டெக்ஸ் இணைந்து தோன்றும் விளம்பரம் டெக்சின் அறிமுக விளம்பர காலத்திற்கே அழைத்து சென்று விட்டதெனில் மிகை அல்ல \nஇன்று தங்கள் திருமண நாளைக் கொண்டாடும் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் தம்பதிக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் \n\"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க\" என்று வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.\nதிருமண நாள் தம்பதிக்கு வாழ்த்துக்கள்\nதனியே உயர பறப்பது உங்களது வாழ்கையின் லட்சியமாக இருக்குமானாலும்,நேரடியாக பறப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள்.உங்களிடம் இறக்கைகள் இல்லாததால் எவ்வளவு முயற்சித்தாலும் உங்கள் இலக்கை தவற விடுவீர்கள்.இலக்கை தவற விடுவது சுலபமாக தோன்றுவதால் சுவரின் மேல் ஏறி தரையை இலக்காக கொண்டு குதிக்கும் போது இலக்கை தவற விடுங்கள். நீங்கள் பறப்பீர்கள் அல்லவா\nஇப்போது பறப்பது சுலபமாக தோன்றுகிறது அல்லவா\nநமது life partner ரை மகிழ்ச்சிப்படுத்த சில வேலைகளில், நடப்பதற்கு வாய்வில்லாத விஷயங்களையும் ஒரு optimistic viewவில், இவ்வாறு பேசுவது நம்மை பெரும் சண்டை, துன்பங்களில் இருந்து காப்பாற்றும் என அறிந்துகொள்வது, மகிழ்ச்சியான மன வாழ்க்கைக்கு உத்தரவாதமானது :-))))\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 24 May 2014 at 12:06:00 GMT+5:30\nஇங்கும் அங்கும் எங்கும் வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 May 2014 at 11:25:00 GMT+5:30\nஇன்று தங்கள் திருமண விழா நாளைக் கொண்டாடும் ஃபெர்னாண்டஸ் தம்பதிக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் \npriyamana editorji.புத்தகங்கள் கிடைத்துவிட்டன by regd post... ஒரு பைங்கிளிப் படலம் படித்து முடித்து விட்டேன் .அருமை \nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 23 May 2014 at 13:44:00 GMT+5:30\nஎனக்கு புத்தகங்கள் 21-05-2014 அன்று இரவு 8.45 மனி அளவில் வந்து விட்டது என்று நான் புத்தகம் வாங்கும்கடைக்காரர் அலை பேசியில் தகவல் சொல்ல, நன்றி வெளியூரில் இருந்து நேற்று இரவு தான் வந்து, ஆவலுடன் புத்தகங்களை வாங்கி, ஆர்வத்துடன் பிரித்து ஒவ்வொரு பக்கங்களாக பார்த்து இரசித்து...... அட போங்கப்பா இதெல்லாம் சொன்னா புரியாது, அனுபவச்சாத்தான் புரியும். ஆனால் ஒரே ஒரு குறை, ஜூன் மாதம் என்ன புத்தகங்கள் வரும் என்று எடி சார் கடைசி வரை சொல்லவே இல்லை. மற்றபடி LMS, விளம்பரம் அருமை.\nSrithat Chockkappa : நண்பரே, உங்கள் கைகளில் தற்போது இருப்பவை தானே ஜூன் மாதத்து இதழ்கள் \nநண்பர்களே, எனது புத்தகம் இபோது தான் கிடைத்தது. காரணம் எனக்கு புத்தகம்கள் நேற்றுதான் நமது காமிக்ஸ் அலுவலகத்தில் இருந்து அனுப்பி உள்ளார்கள்; இதனை S.T. கூரியர் ரசீது மூலம் அறிந்து கொண்டேன். நேற்று புத்தகம் கிடைக்காத நண்பர்களே இதுதான் காரணம் என நினைக்கிறன். கடந்த மாதமும் இது போன்ற காரணத்தினால்தான் எனக்கு நமது புத்தகம் மற்றவர்களை விட 2 நாட்கள் தாமதமாகவே கிடைத்தது என நினைக்கிறன்.\nவிஜயன் சார், முடிந்தால் அனைவருக்கும் சந்தா பிரதிகளை ஒரே நாளில் அனுபவும். இதனை சரி செய்வது மிகவும் அவசியம்.\n நாங்கள் இதழ்கள் அனைத்தையும் ஒரே நாளில் - ஒட்டு மொத்தமாய் கூரியரில் ஒப்படைத்து விடுவது தான் கடந்த ஆறேழு மாதங்களது நடைமுறை ஆட்பற்றாக்குறை காரணமாய் அவர்கள் முதல் நாள் ஒரு பகுதியையும்,மறு நாள் மீதத்தையும் அனுப்புவதாய்த் தெரிகிறது \nவிஜயன் சார், விளக்கத்திற்கு நன்றி, அவர்கள் என்னிடம் கை எழுத்து வாங்கிய ரசீதில் 22/05/2014 என குறிப்பிட்டு இருந்தது.\nநீங்கள் சொல்வது போல் இருக்கலாம், எனவே அவர்களை ஒரே நாளில் அனைவருக்கும் அனுப்பும் படி சொல்லவும்; இதனை அவர்களை சரி செய்ய சொல்வது நன்று.\nபுத்தகம் நேற்று 10 மணிக்கே கைகளில் கிடைத்துவிட்டது. உடனே படித்துமுடித்துவிட்டேன். இன்னும் கிடைக்காதவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்........ புத்தகங்கள் பற்றிய விமர்சனம் ��ரே வரியில்\n/////////கோமான் மிரட்டல்//////// கோமாளி மகிழ்ச்சி////////\nஇதழ்கள் அருமை . புக்ஸ் பேர் சிறப்பு இதழ் பற்றி கோடு காண்பிக்கலாம் சார்\nஜூன் 20ந்தேதிக்குள் இன்னும் இரண்டு, புத்தகங்கள் வந்தால் மிகவும் மகிழ்ச்சி. மாதா மாதம் லயன்,முத்து, சன்ஷைன் லைப்ரரி,சசன்ஷைன் கிராபிக் நாவல், கருப்பு & வெள்ளை புக் என்று 5 புத்தகங்கள், 3 மாதங்களுக்கு ஒருமுறை LMS வடிவில் 500 பக்கங்களுக்கு குறையாமல் ஒரு புத்தகம்.\nஇது தான் எங்கள் சின்ன, சின்ன ஆசை. இந்த ஆசைகளை எடிட்டர் சார் கட்டாயம் நிறைவேற்றவேண்டும்.\nவிஜயன் சார், இரண்டு புத்தகம்களின் அச்சுதரம் நன்றாக உள்ளது, குறிப்பாக லார்கோவின் அச்சுதரம் மிகவும் அருமை. இந்த உழைப்பை கொடுத்து எங்களை சந்தோஷபடுத்திய உங்கள் பணியாளர்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். We are rocking\nசார் இந்த மாதம் வந்த புத்தகங்களின் அச்சு தரம் படு மோசம் அதிலும் வேட்டை நகரம் வெனிஸ் குறித்து சொல்லவே தேவை இல்லை , படு மோசமான வர்ண கலவை பச்சை, ஊதா, சிவப்பு என எல்லா கலர்களையும் கலந்து அடித்து கிரயோன்ஸ் வைத்து வரைந்த மாதிரி இருந்தது, பல பக்கங்கள் மங்கலாக வேறு :( . ஒரே ஒரு நல்ல விஷயம் balloonil உள்ள வசனங்கள் தெளிவாக இருந்ததுதான். என் பெயர் லார்கோவில் இருந்த அச்சு தரம் இப்போது வரும் புத்தகங்களில் சுத்தமாக இல்லை என்பதுதான் நிதர்சனம். LMS எனும் புதிய சாதனை படைக்க இருக்கும் இந்த தருணத்தில் வரும் இந்த மாதிரி அச்சு தரமற்ற புத்தங்கள் கவலையை ஏற்படுத்துகிறது.\nஉங்களின் அற்புதமான எழுத்தாற்றல் ஒன்றுதான் இந்த புத்தகங்களை படிக்க தூண்டியது இல்லை என்றால் நிச்சயம் படித்திருக்க மாட்டேன்.\nஒரு பைங்க்ளிபடலம் - அருமையான நகைச்சுவை விருந்து\nவேட்டை நகரம் வெனிஸ் - பர பர ஆக்சன் த்ரில்லெர்\nதோர்கல் மிக அருமையாக உள்ளது, ஒரே ஆல்பமாக வந்தால் சூப்பராக இருக்கும் :)\nஉங்களுக்கு வந்துள்ள புத்தகங்களின் பிரிண்டிங் தரம் உங்களது எதிர்பார்ப்புக்கு நிகராக இல்லை எனபது வருத்தமளிக்கிறது. எனக்கு வந்த புத்தகத்தின் பிரிண்டிங் தரம், ஒன்றிரண்டு பக்கங்களில் லேசான கலர் SHIFTING ஆல் DULL ஆக இருந்தாலும் ACCEPTABLE ஆகவே எனக்கு படுகிறது.உங்கள் புத்தகம் படுமோசமாக இருக்குமானால் REPLACEMENT கேட்டுப்பாருங்களேன்.\n//இல்லை என்றால் நிச்சயம் படித்திருக்க மாட்டேன். //\nஇது கொ���்சம் மிகைப்படுத்துதலாக எனக்கு படுகிறது.:-( .DEVELOPING COUNTRY யான நமது இந்தியாவில் பல அடிப்படை தேவை விஷ்யங்களில் கூட தினந்தோறும் நாம் பல வகைகளிலும் COMPROMISE செய்துகொண்டு தான் வாழ்ந்து வருகிறோம்.\nஉதாரணத்துக்கு DDT மற்றும் ENDOSULFAN போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு, அதன் கடுமையான விஷ தன்மையால், ஏறக்குறைய அணைத்து உலக நாடுகளும் தடைவிதித்திருக்கும்போது நாம் இன்னமும் உபயோகத்தில் வைத்திருக்கிறோம். நாம் பயன்படுத்தும் காய்கறிகள் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளில் தினந்தோறும் முக்கியெடுக்கப்படுவதால் நான் இனிமேல் உணவருந்தமாட்டேன் என சொல்ல முடியுமா\nநாம் practical ஆக பார்போமே.முதலில் இருப்பதில் உயரிய தரத்தில் உள்ள/பெரும்பலோனோருக்கு வந்துள்ளதை போன்று ஒரு புத்தகத்தை replacement கேட்டு வாங்குங்கள். அதிலும் திருப்தியில்லை என்றாலும், improvement எனபதற்கு அணைத்து விஷயங்களுக்கும் எப்பொதும் வாய்ப்புகள் இருப்பதால் தற்போதைய தரத்தில் இருந்து இன்னமும் உயர target வைப்போம். அதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போமே.\nநண்பர் சுஸ்கி விஸ்கி அவர்களே...\nஎன் பெயர் லார்கோ\"விலும் மற்ற 2012 ம் ஆண்டு இதழ்களிலும் இருந்த தரம் இப்போழுது இல்லையே என்று ஏங்கி தான் ஆசிரியரிடம் முறையிடுகிறோம்....2012 ம் ஆண்டு இதழ்களையும் இப்போதையதையும் ஒரு முறை பார்வையிடுங்கள் புரிந்துவிடும்...\nஏன் இப்படியாகிவிட்டது என்பது தான் புரியவில்லை..\nAHMEDBASHA TK : அச்சுக் கலையைப் பற்றி சின்னதாய் ஒரே ஒரு விஷயம் மட்டுமே : முந்தய காலத்து நெகடிவ் எடுத்து அச்சிடும் நாட்களில் ஒரு படத்தின் வர்ண அளவுகளை கூட்டவோ ; குறைக்கவோ இயந்திரத்தில் பணி செய்வோருக்கு முடியும். ஆனால் புது யுகத்து டெக்னாலஜி வந்தான பின்னே, சகலமும் கணினிகள் நிர்ணயிக்கும் அளவுகள் ; பிளஸ் (or ) மைனஸ் 10% க்குள் ஆகையால் அவற்றை நாங்கள் \"கர்ண கொடுமை\" ஆக்குவது impossible \nஒரிஜினல் வர்ணங்கள் சகலமும் dark & bright shades எனும் போது, அவை ஆர்ட் பேப்பரில் இன்னும் கூடுதல் வீரியத்தோடு தெரியும். ஒரிஜினல் பிரெஞ்சு இதழ்களும், சினிபுக் இதழ்களும் அச்சாவது matt finish கொண்ட வளவளப்பற்ற காகிதத்தில் என்பதால் அதனில் எத்தனை பளிச் வர்ணங்களை அப்பினாலும், காகிதம் அதன் ஒரு சதவிகிதத்தை உறிஞ்சிக் கொள்ளும் ; எஞ்சி இருக்கும் வர்ணமானது கண்ணை உறுத்தாது ஆனால் நாம் பயன்படுத்தும் ரக உயர்தர ���ர்ட் பேபர்கள் மசியை உறிஞ்சாது ; அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் என்பதால் தான் அந்த மினுமினுப்பு தெரியும்.\nஒவ்வொரு கதைக்கும் வர்ணச் சேர்க்கை செய்யும் பாணி ஒரே விதமாய் இருப்பதில்லை \"என் பெயர் லார்கோ\" வில் பயன்படுத்தப்பட்ட கலரிங் பாணி வேறு ; வேட்டை நகரம் வெனிசில் உள்ள பாணி வேறு \"என் பெயர் லார்கோ\" வில் பயன்படுத்தப்பட்ட கலரிங் பாணி வேறு ; வேட்டை நகரம் வெனிசில் உள்ள பாணி வேறு நாமென்ன செய்யக் கூடும் இதன் பொருட்டு நாமென்ன செய்யக் கூடும் இதன் பொருட்டு என்பது நான் விடை அறியாக் கேள்வி \n//இல்லை என்றால் நிச்சயம் படித்திருக்க மாட்டேன். //\nஇது கொஞ்சம் மிகைப்படுத்துதலாக எனக்கு படுகிறது.:-( .DEVELOPING COUNTRY யான நமது இந்தியாவில் பல அடிப்படை தேவை விஷ்யங்களில் கூட தினந்தோறும் நாம் பல வகைகளிலும் COMPROMISE செய்துகொண்டு தான் வாழ்ந்து வருகிறோம்.\n1) //உங்களின் அற்புதமான எழுத்தாற்றல் ஒன்றுதான் இந்த புத்தகங்களை படிக்க தூண்டியது இல்லை என்றால் நிச்சயம் படித்திருக்க மாட்டேன்//. - இதற்க்கு அர்த்தம் COMPROMISE இல்லையா \n2) நிறை குறைகளை கூறுவதற்க்க்குத்தானே இந்த தளம்\n3) கேள்வி உங்களிடம் கேட்கப்படவில்லையே\n//சகலமும் கணினிகள் நிர்ணயிக்கும் அளவுகள் ; பிளஸ் (or ) மைனஸ் 10% க்குள் ஆகையால் அவற்றை நாங்கள் \"கர்ண கொடுமை\" ஆக்குவது impossible ஆகையால் அவற்றை நாங்கள் \"கர்ண கொடுமை\" ஆக்குவது impossible \nஎனக்கு வந்த புத்தகத்தில் எல்லா வர்ணங்களும் மிகுந்த வீரியமாக வந்திருந்தது , உதரணமாக நீலம் பிரதானமாக ஒரு பக்கத்தில் இருக்குமேயானால் அதே வர்ணம் முழு பக்கத்திலும் ரொம்ப வீரியமாக வியாபித்து இருந்தது, மற்ற வர்ணங்களுக்கும் அதே கதிதான். பாதி பக்கங்கள் ப்ளர் ஆக வேறு இருந்தது.2013ல் வந்த 70 % புத்தங்களில் இதே கதிதான் ஆனால் ஒரு தடவை கூட கூறை கூறியது கிடையாது.\n26, 27 வருடங்களாக உங்களின் எழுத்து நடையிலும் காமிக்ஸ் காதலிலும் வாழ்ந்து வரும் நாங்கள் உரிமையுடன் கூறை கூறுவது எங்கள் செல்ல பிள்ளை லயனை மாத்திரமே :). எதேனும் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.\nநமது ஆசிரியரின் தமிழுக்கு நாங்கள் என்றென்றைக்கும் முதல் வரிசை அடிமைகள்...\nஉயிருள்ளவரை இன்ஷா அல்லாஹ் இது தொடரும்....\nசமீபத்திய இதழ்களில் ஏதேனும் ஒரு பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட வண்ணம் சற்று அதிகமாக இருந்துவிட்டா..ல் அந்த பக்கமுழுவ���ும் அதே வண்ணம் வியாபித்துவிடுகிறது.\nமஞ்சள் என்றால் முழுவதும் மஞ்சள்..\nநீலம் என்றால் முழுவதும் நீலம்...\nகவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த பிரச்சினைகள் 2012 ல் சுத்தமாக இருந்ததில்லை...\nநமது ஆசிரியர் கவனிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கைகள் ...\nமற்றபடி மிகவும் குதூகலமாகத்தான் ரசிக்கிறோம்.\n//இதற்க்கு அர்த்தம் COMPROMISE இல்லையா \nயாருக்கும் யாரையும் compromise செய்யசொல்லும் உரிமையில்லை. infact நாம் எதற்காக அடுத்தவர்களுக்காக compromise செய்ய வேண்டும். compromise செய்ய விருப்பமில்லாத போது அதை நிராகரித்தும் செல்லும் உரிமை நமக்குள்ளது. யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் ஒரு விஷயத்தில் நமது தேவைகளுக்காக compromise செய்துவிட்டு, பிறகு ஒரு சமயத்தில் அதை பெருமையாக/சாதனையாக சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளதென்று விளங்கவில்லை.\n//நிறை குறைகளை கூறுவதற்க்க்குத்தானே இந்த தளம்\n இதில் யாரும் யாருக்கும் தடை போடா முடியாது.ஒரு கருத்தை பிடிக்கிறது என கூறுபவருக்கு எவ்வளவு உரிமையுள்ளதோ அதே போல ஒரு கருத்துக்கு மற்று கருத்து கூறுபவருக்கும் அதே உரிமையுள்ளது தானே\n// கேள்வி உங்களிடம் கேட்கப்படவில்லையே\nஉங்களை போலவே ஒரு sarcastic டோனில் இதற்கு பதிலளிக்க வேண்டுமானால் இப்படி பதில் கூறலாம்.\nநீங்கள் சார் என பொதுப்படையாக விளித்து (இங்கே நிறைய சார்கள் உள்ளார்கள் அல்லவா ), வெளியிட்ட ஒரு கருத்துக்கு நான் உங்கள் பெயருக்கு பதில் கூறியபோது, எந்த உரிமையில் நண்பர் அஹமத் எனக்கு பதிலளித்தாரோ, அஹமத் எனக்கு கூறிய பதிலுக்கு ஆசிரியர் அஹமதுக்கு எந்த உரிமையில் பதிலளித்தரோ, ஆசிரியர் அஹமதுக்கு கூறிய பதிலுக்கு நீங்கள் எந்த உரிமையில் பதிலளிதீர்களோ அதே உரிமையில் நானும் பதிலளித்துள்ளேன். :-))\nbut இது போன்ற வார்தைவிளையாடுக்களில் எனக்கு நிச்சயம் ஆர்வமில்லை. மேற்சொன்ன வரிகளுக்கு மன்னிக்கவும்.\nஇந்த தளத்தில் ஆரம்பித்த நாள் முதல் இது சமயம் வரை, ஆசிரியர் டு வாசகர் & வாசகர் டு ஆசிரியர் என ஒரு one to one interaction பாணியில் செயல்பட்டதில்லை என அனைவரும் அறிவார்கள். இங்கு ஆசிரியரின் பதிவு மட்டுமல்ல, பதிவுக்காக இடப்படும் விமர்சனங்களும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கபடுகின்றன என்பதை நீங்கள் அறியாதவர் அல்லவே\nநீங்கள் உங்கள் விமர்சானம் விமர்சிக்கப்பட கூடாது என விரும்பும் sensitive நபராக இருக்கும் ப���து ஆசிரியருக்கு ஒரு மின்னஞ்சல் மூலமாக உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இப்படி அனைவரும் படிக்கும் படியாக வெளிப்படுத்துவதை தவிர்க்கலாம்.\nஉங்கள் பிரச்னைக்கு எனக்கு தெரிந்த ஒரு solution னை தெரிவிப்பது மட்டுமே எனது பதிலின் நோக்கமோ தவிர உங்கள் கருத்தை counter செய்வதல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nநண்பர்கள் விஸ்கி சுஸ்கி மற்றும் கிரிதரன் அவர்களின் புண்ணியத்தால் களம் ஒருவழியாக சூடு பிடித்துவிட்டது என்று நினைத்தால் இன்னும்...\nசெத்த பாம்பு கணக்கா படுத்துக்கொண்டுள்ளதே..ஓய்.\nகாமிக்ஸ் மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்விக்கு ஆமாம் என்று கூற முடியவில்லை. அதே நேரம் எனக்கு சற்றே சலிப்பு ஏற்பட்டுவிட்டது. காரணங்கள்\n- அச்சுத்தரம் மற்றும் புத்தகமாக்கம்\nகம்பேக் ஸ்பெஷல், என் பெயர் லார்கோ, மரண நகரம் மிசௌரி/எமனின் திசை மேற்கு, ஆல் நியூ ஸ்பெஷல், க்ரீன் மேனர், நியூ லுக் ஸ்பெஷல், நெவர் பிஃபோர் ஸ்பெஷல்\nபுத்தகங்களைக் கையில் எடுத்துப் பார்த்தால், தற்போது வரும் ரூ 120 புத்தகங்கள் பிரிண்டிங் தரத்திலும், அட்டைக் கனத்திலும் வேறுபட்டிருக்கிறது. நீங்கள் பல முறை, உபயோகப்படுத்தும் அட்டையின் கனம், பயன்படுத்தும் தாள், பைண்டிங் முறை 2012-ல் இருந்து மாற்றம் இல்லை என்று தெரிவித்திருக்கிறீர்கள். எனினும், கையில் எடுத்துப் படிக்கும் போது வேறுபாடு தோன்றுவது ஏன் என்று தெரியவில்லை.\nபிரிண்டிங் - இரத்ததடத்திற்கு முன் - பின் என்று கண்டிப்பாக தரம் பிரிக்கலாம். இப்பொழுது எல்லாம் வரும் புத்தகங்களின் ஒவ்வொரு பக்கத்தின் பிரிண்டிங் பார்க்கும் முன் திக்..திக் என்று திகில் பட ரேஞ்சுக்கு இருக்கிறது. ஒவ்வொரு புத்தகம் வந்த பிறகு பிளாஸ்டிக் ஷீட் போட்டு கவர் போட்டு பத்திரப் படுத்துவேன். ஆனால் இரத்தத் தடத்திற்குப் பிறகு கவர் போடுவதற்கு மனம் வரவில்லை. எதாவது ஒரு பக்கத்தின் பிரிண்டிங் அல்லது பக்கங்களின் பிரிண்டிங் குறை இருக்கிறது. கலர்களைப் பற்றி சொல்லவில்லை.\n- 3டி போன்ற பிரிண்டிங்\n- கசக்கப் பட்ட / கிழிந்த காகிதத்தில் பிரிண்டிங்\n- கருப்பு நிற கை ரேகைகள்\n- மை கொட்டியது போல பிரிண்டிங் ( நிலவோளியில் நரபலி புத்தகம்)\nஎன்னைப் பொருத்தவரை ரூ 60 இதழ்கள் ..ம்ம்... சற்றும் கவரவில்லை. ஆனால் வேறு வழியில்லை என்பதனை புரிந்து கொள்ள முடிகிறது.\nஒவ்வொரு புத்தகத்தையும் படித்து பாதுகாத்து பிற்காலத்தில் என் மகனைப் படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருக்கும் எனக்கு, இதைப் போன்ற குறைகள் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nசிறு வயதில் ரஜினி ரசிகன் நான். இப்பொழுது கதையம்சம், வித்தியாசங்களால் கமலஹாசனின் படத்தில் ஈர்ப்பு. அது போல டெக்ஸ் கதைகளை என்னால் ரசிக்க முடியவில்லை. டைகர், க்ரீன் மேனார், லார்கோ போன்ற ஆழமான, ரியலிசம் உள்ள கதைகள் மட்டுமே படிக்கப் பிடிக்கிறது. இது எனது ரசனையில் ஏற்பட்ட மாற்றம். அதற்கு தங்களைக் குறை சொல்ல முடியாது.\nஉங்களின் கதைத் தேர்வை விமர்சிக்க எனக்கு வயது போதாது. 2012-ல் இருந்து ஒரு சில கதைகளைத் தவிர அனைத்துக் கதைகளும் பிடித்தமானவையே.அதனால் கதைகளைப் பொருத்தவரை எனக்கு பெரிய குறைபாடுகள் இல்லை. ஆதலால் காமிக்ஸ் ஆர்வம் குறையவில்லை.\nபிரிண்டிங் மற்றும் பைண்டிங் தரம் நன்றாக இருந்தால், மறுபடியும் ப்ளாஸ்டிக் உறைக்குள் புத்தகங்களைப் பாதுகாக்க நான் ரெடி. அதிக புத்தகங்கள் வருவதால் காமிக்ஸ் ஆர்வம் எனக்கு குறையவில்லை.\nவுட் சிட்டி கோமாளிகளின் \"ஒரு பைங்கிளி படலம்\" ரிலாக்ஸ் ஆனா ஒரு மாலைப்பொழுதில் SNACKS கொறிப்பதை போன்ற ஒரு அனுபவத்தை கொடுத்தது. சீரியஸான நகைசுவையும் அல்ல, தவிர்க்கப்பட வேண்டிய மொக்கையும் அல்ல. படித்து முடித்த பின் ஒரு லேசான உணர்வை நமது மனத்தால் உணர முடியும்.\nடாக்-புல் ரேக்ஸ்சோனாவை கவர அடிக்கும் கூத்துக்கள் பெரும்பாலோரை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் சீன்கள். SHE IS MINE /SHE IS NOT MINE என ஆர்ட்டின் துடப்பத்தின் ஒவ்வொரு STRANDடையும் நாள் முழுவதும் வாசலில் அமர்ந்து பிய்த்து எறியும் காட்சிகள் CUTE & GUARANTEED சிரிப்பு வெடி கட்டங்கள்.:-)))))\nமொழிபெயர்ப்பு வழக்கம் போல நகைசுவை சரவெடி என்றாலும் ஆசிரியர் தனது FULL POTENTIAL லை இந்த புத்தகத்தில் வெளிப்படுத்தவில்லை என சொல்லலாம். ஒரு சில கட்டங்களில் இன்னமும் ஷார்ப்பான நகைசுவை வசனங்களுக்கு வாய்புகள் இருந்தும் முழுமையாக அதன் சாதகங்களை பயன்படுத்திக்கொள்ள வில்லை.\nபிரிண்டிங் FABULOUS தரம். கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போன்ற பக்கங்கள். அற்புதமான ஆர்ட் வொர்க் மற்றும் கலரிங். பளிச் என்ற ப்ரிண்டிங்கின் வண்ணக்கலவை புத்தகத்தை பிரிக்கும்போது நம்மை புத்தகத்தினுள் சிறைப்படுத்தும் முதல் சுனாமியலையாக தாக்குக��றது. லார்கோ புத்தகத்தில் அழுத்தமான கலரிங் ஸ்டைலால்/பிரிண்டிங் போது எற்படும் மெல்லிய கலர் SHIFTING ஆல், ஒன்றிரண்டு கட்டங்கள் பிரிண்டிங்கில் டல் அடித்தாலும் தனது கார்ட்டூன் பாணி பளிச் சித்திரங்களால் இந்த புத்தகம் வாசகர் மனங்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 May 2014 at 12:24:00 GMT+5:30\nSilence doesn’t mean your performance left her speechless என சொல்வார்கள். நமது தளம் இவ்வளவு அமைதியாக இருப்பது,அதுவும் ஒரு புத்தக வெளியீட்டின் போது என்பது, எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என்பதற்கு அர்த்தமாகாது.ஆசிரியர் கூட இந்த பதிவை இரண்டு பத்திகளுக்குள் சுரத்தையில்லாமல் முடித்துக்கொண்டது வருத்தமளிக்கிறது.is there some thing wrong \nஒரு கலைஞனுக்கு பெரிய அங்கீகாரம் நமது விமர்சனங்களும் பாராட்டுக்களும் மட்டுமே. lets open up guys.\nவிஸ்கி-சுஸ்கி : 'அப்பாடா' - என இன்று இங்கு நான் பெருமூச்சிடுவது இரண்டாவது முறையாக \nகொஞ்ச நாட்களாகவே இங்கு நிலவும் 'லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்து பாணியிலான gentlemanly silence ' நெருடலாய் தோன்றுவது எனக்கு மட்டும் தான் போலும் என்று எடுத்துக் கொள்வதைத் தாண்டி எனக்கு வேறு மார்க்கம் தெரியவில்லையே \n'நண்பர்களிடம் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உரிமைகளின் அளவுகோல்கள் என்ன \n'அடக்கி வாசிக்காவிட்டால் பத்தி பத்தியாய் கண்டனம் தெரிவிக்க திடீர் regulators அவதாரம் எடுப்பார்களோ \n\"புதியவர்களின் வருகைக்கு நமது அதீத ஆர்வமான பங்களிப்பு தான் ஒரு தடையோ \n\"மௌனமாய் இருப்போர் இங்கு அரங்கேறி வந்த ஜாலி அரட்டையை ரசித்து வந்தோரா - அல்லது சகித்து வந்தோரா \n\"ஆழமான ; தீர்க்கமான விஷயங்களைத் தாண்டி - இங்கு மனதில் தோன்றும் இலகுவான சிந்தனைகளை பகிர்வது இ.பி.கோ.பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியதோ \n\"காமிக்ஸ் மீதான காதலில் மட்டுமே இங்கு சங்கமித்து, பரஸ்பர நட்பை வளர்த்துக் கொள்ள வரும் வேளையில் - எதிர்பாரா பரிசாய்க் கிடைக்கும் மன உளைச்சலுக்கு மருந்து கிடைப்பது எந்த மெடிக்கல் ஷாப்பில் \n\"யார் காலில் எப்போது இடறிடுவோமோ என்ற அச்சம் விக்ரமாதித்தன் தோளில் சயனம் செய்யும் வேதாளத்தைப் போல சதா நேரமும் தொடர்கிறதே...இந்தப் பயம் போக எந்தக் கோவிலில் தாயத்துக் கட்டுவது என்ற அச்சம் விக்ரமாதித்தன் தோளில் சயனம் செய்யும் வேதாளத்தைப் போல சதா நேரமும் ���ொடர்கிறதே...இந்தப் பயம் போக எந்தக் கோவிலில் தாயத்துக் கட்டுவது \nமேற்சொன்ன கேள்விகள் நம் நண்பர்களின் மனதுகளில் அரித்து வரும் வினாக்கள் என்பது ஊர்ஜிதம் ஆகினால் - உங்கள் மனதுகளை ஓரளவிற்காவது படித்தறியும் தேர்ச்சி எனக்கு உள்ளது என்று சந்தோஷப்பட்டுக் கொள்வேன் \nமௌனத்தின் கனம் எப்போதையும் விட இப்போது பிரதானமாய்த் தெரிவது மேற்சொன்ன காரணங்களுக்காக மாத்திரமே என்றால் கூட ஒரு விதத்தில் எனக்கு மகிழ்ச்சியே ; ஏனெனில் இன்னொரு சாத்தியமான பதில் - 'காமிக்ஸ் மீதே லேசான சலிப்புத் தட்டிப் போய் விட்டதால் கொஞ்சமாய் ஒதுங்கி நிற்கிறோம் ' என்பதாகத் தானிருக்க முடியும் பின்னது தான் நிஜமெனில் முட்டையிடும் வாத்தைப் பிரியாணி போடும் கட்டத்தை எட்டி இருக்கிறோம் என்பது தவிர்க்க இயலா conclusion ஆக இருந்திடும் \n//ஆசிரியர் கூட இந்த பதிவை இரண்டு பத்திகளுக்குள் சுரத்தையில்லாமல் முடித்துக்கொண்டது வருத்தமளிக்கிறது//\nகைதட்டல் கேட்க இரு கரங்கள் அவசியமல்லவா நண்பரே நான் மாத்திரமே கை வீசிக் கொண்டிருந்தால் வருவது காற்றாகத் தானிருக்கும் - கரவோசையாக அல்ல \nகொஞ்சம் காலம் முன்பாக நாம் விளம்பரம் செய்திருந்த (இது வரை வெளி வராத) இதழின் பெயர் தான் தற்போதைய இத்தளத்தின் நிலையை உணர்த்தப் பொருத்தமான பெயராக இருக்கும் அது என்னவாக இருக்குமென்பதை கண்டு பிடிக்கும் ஆற்றல் நிச்சயம் உங்களிடம் உண்டென்பதை நானறிவேன் \nநிச்சயமாக 'நமது நண்பர்களின் மனதுக்குள் அரித்து வரும் வினாக்களாக' எடிட்டர் சொல்லியிருக்கும் காரணமே இங்கு நிலவும் மெளனத்திற்கும் காரணம் என்பதை என் கருத்தாக இங்கே பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nஅன்றி, 'காமிக்ஸ் மீதான சலிப்பு' என்பதை துளியும் ஏற்க முடியாது. 30+ ஆண்டுகளாக இதுவரை சலித்துவிடாத மிகச்சில விசயங்களில் காமிக்ஸும் ஒன்று\nகாமிக்ஸ் மீது ஆர்வம் குறைந்து விட்டதாய் இதை எண்ண முடியவில்லை :\n2) முன்பு மாதம் ஒரு இதழ் வந்த பொழுது - பின்னர் சற்றே தடிமனாய் நூறு பக்க டபுள் ஆல்பம் வந்த பொழுது ஆற, அமர படித்து விவாதித்திட நமக்கு ஒரு மாத கால அவகாசம் இருந்தது. இப்பொழுது மாதம் மூன்று கதைகள் மற்றும் அவ்வபோது ஸ்பெஷல் இதழ்கள் என தொடரும்போது படிக்க எடுக்கும் நேரம் சற்றே அதிகம். இதன் பின்னர் கலந்துரையாட இருந்திடும் கால இடைவெளி குறைவு.\nஎட��ட்டர் சொன்ன பிற காரணங்களில் சிலதுகளிலும் உண்மை இல்லாமல் இல்லை, Looks to be a collective progression.\nபுத்தகங்களில் வரும் கருத்துகள் காமிக்ஸ் உற்சாகம் கூடி இருப்பதையே காட்டுகிறதுடிய நிஜமான கருத்துக்கள் தவிர ஏனைய கருத்துக்கள் பிறரால் பதிக்கப் படுவதை பார்த்து மௌனமாய் இருக்கலாம்\n//ஏனெனில் இன்னொரு சாத்தியமான பதில் - 'காமிக்ஸ் மீதே லேசான சலிப்புத் தட்டிப் போய் விட்டதால் கொஞ்சமாய் ஒதுங்கி நிற்கிறோம் ' என்பதாகத் தானிருக்க முடியும் \nநிச்சயமாய் இல்லை ஸார்.இங்கு நிறைய கமெண்ட்ஸ் போட்டுவந்த நண்பர்கள் ஈரோடு விஜய், கார்த்திக் சோமலிங்கா, ஸ்டீல் க்ளா போன்றவர்களை தேவையில்லாமல் சில \"புண்ணியாத்மாக்கள்\" வம்புக்கிழுத்து அவர்களை நோகடித்துவிட்டார்கள். சில போலி ஐ.டி.காரர்களின் திடீர் பிரவேசமும்,அவர்களின் போலி மேதாவித்தனம் நிறைந்த மொழிநடையும் சமீபத்தில் இங்கே சில குழப்பங்களை அரங்கேற்றின. இதனால் கமெண்ட் இடுவது குறித்து அடியேனுக்குக்கூட சிறிது சலிப்பு ஏற்பட்டதும் நிஜம். இது கமெண்ட் இடுவது குறித்தான சலிப்பே தவிர, காமிக்ஸ் மீதான சலிப்பல்ல.ஆகவே, பிரியாணி போடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.\nஇனி யார் என்ன பேசினாலும் சரி.வசைபாடினாலும் சரி.கமெண்ட்ஸ் இடும் நமக்குள்ள உரிமையை நாம் பயன்படுத்துவதற்கு சிறிதும் தயக்கம் காட்டாமல் இருக்குமாறு அனைத்து நண்பர்களுக்கும் கேட்டுகொள்கிறேன்.\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\n//கைதட்டல் கேட்க இரு கரங்கள் அவசியமல்லவா நண்பரே நான் மாத்திரமே கை வீசிக் கொண்டிருந்தால் வருவது காற்றாகத் தானிருக்கும் - கரவோசையாக அல்ல நான் மாத்திரமே கை வீசிக் கொண்டிருந்தால் வருவது காற்றாகத் தானிருக்கும் - கரவோசையாக அல்ல \n//பின்னது தான் நிஜமெனில் முட்டையிடும் வாத்தைப் பிரியாணி போடும் கட்டத்தை எட்டி இருக்கிறோம் என்பது தவிர்க்க இயலா conclusion ஆக இருந்திடும்//\nஇந்த இரண்டு வரிகள் மிகவும் கடினமானவைகளாக, அழுத்தம் நிறைந்தவைகளாக ஒருவித வலியை மனதினுள் விதைகின்றன. தவிர்த்திருக்கலாம் சார்.\nஇங்கே நிலவு அமைதி மிகவும் தற்காலிகமானது என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன். நண்பர்கள் பெரும்பாலோனோர் தங்களது day to day பிரச்சனைகளுள் மூழ்கியுள்ளதால் இங்கே பதிவிட நேரமின்மையால் தவிப்பது மட்டுமே ஒரே காரணமாக இருக்க முடியும்.\nபுதிய ���ண்பர்களின் பங்களிப்பு கூடி இங்கே வருகைப்பதிவு அதிகமாகும் போது இவ்வகை சுணக்கம் இருக்காது. lets look at the things optimistically and take steps forward .\nஇந்த எந்திர உலகில் நமக்கு மட்டுமே சொந்தமாகவும் ஒரு தனி உலகமாகவும் வயது வித்தியாசங்களை தாண்டி சிறு பிள்ளைகளைப்போல குதூகலிக்க நமக்கிருக்கும் ஒரே மார்க்கம் இந்த காமிக்ஸ் தான்....\nசமயத்தில் சில பல வேலைப்பளுவாலும் இன்னபிற காரணங்களினாலும் சில நண்பர்கள் பதிவிடாமல் இருக்கலாம்...அதற்காக நீங்கள் சட்டத்தை கையிலெடுத்துக்கொள்ளாதீர்கள்..ஆசிரியரே..\nஇம்மாத இருவிதழ்கள் அச்சுத்தரத்தினில் அருமை.\nபைங்கிளிப் படலம் படித்து முடித்தேன். சிக் - பில்லின் பழைய கதைகள் போலல்லாது இக்கதையில் ஒரு தேக்கம் நிலவுவது தெரிகிறது. டாக்-புல், கிட் ஆர்டின் காமெடி ஓரிரு இடங்களில் சிரிக்க வைக்கிறது எனினும் - பொதுவாய் இந்தக் கதை ஒரு predictable இழுவை.\nஅந்தக் கால தமிழ்ப் படங்களில் வில்லனின் மகள் ஹீரோவை காப்பாற்றுவது போன்ற கதை.\nகடினமான பணிகளுக்கிடையே அச்சுத் தரத்தினை மேல் நிறுத்தும் உங்கள் பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.\nலார்கொ இன்னும் படிக்கவில்லை - ஒரு மசாலா அதகளம் waiting என்றறிவேன்.\nRaghavan : //பைங்கிளிப் படலம் படித்து முடித்தேன். சிக் - பில்லின் பழைய கதைகள் போலல்லாது இக்கதையில் ஒரு தேக்கம் நிலவுவது தெரிகிறது//\n என் சிந்தனையோடு ஒத்துப் போகும் கருத்து \n'சிக் பில் கதை சூப்பர் ' என நண்பர்களில் பெரும்பான்மையினர் இங்கு பதிவிட்ட போது நான் மண்டையை பர பர வெனச் சொரிந்தது தான் நிஜம் ' என நண்பர்களில் பெரும்பான்மையினர் இங்கு பதிவிட்ட போது நான் மண்டையை பர பர வெனச் சொரிந்தது தான் நிஜம் பைங்கிளிப் படலத்தில் நகைச்சுவையைப் புகுத்த வேண்டி வசனங்களில் நான் ரொம்பவே மெனக்கெட்டேன் என்பதை என் மொழிபெயர்ப்பிற்கொரு பீற்றலாய் நான் சொல்வதை விட - சிக் பில் கதைகளில் குன்றி வரும் இயல்பான நகைச்சுவைக்கொரு எடுத்துக்காட்டாகவே பதிவிட விரும்புகிறேன் \nகடந்த பதிவில் நண்பர் ரபிக் 'LMS -ல் சிக் பில்லை இணைக்க வாய்ப்புள்ளதா ' என்ற கேள்வியை எழுப்பிய போது நான் - \"10 நாட்களில் பதில் சொல்லுகிறேன்\" என அவகாசம் வாங்கியதும் precisely for this reason \nசிக் பில்லின் சமீப கதைகள் நாம் எதிர்பார்க்கும் சீரான உயர்தரத்தில் இருப்பதில்லை என்பதை நான் கொஞ்ச காலம் முன்பாகவே உணர்ந்ததால�� தான் LMS -ன் திட்டமிடலில் வுட்சிடியின் ஆசாமிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை பைங்கிளிப் படலத்தின் தலையங்கத்தை மீண்டுமொரு முறை படித்துப் பார்த்தீர்களானால் கூட - உள்ளே காத்திருக்கும் கதையின் ஒடிசலான கதைக்களத்தைப் பற்றி மெல்லியதொரு கோடு போட்டிருப்பேன் பைங்கிளிப் படலத்தின் தலையங்கத்தை மீண்டுமொரு முறை படித்துப் பார்த்தீர்களானால் கூட - உள்ளே காத்திருக்கும் கதையின் ஒடிசலான கதைக்களத்தைப் பற்றி மெல்லியதொரு கோடு போட்டிருப்பேன் அதற்காக \"பைங்கிளிப் படலத்தை\" ரசித்த நண்பர்களின் ரசனைகளை மட்டம் தட்டுவதாய் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை அதற்காக \"பைங்கிளிப் படலத்தை\" ரசித்த நண்பர்களின் ரசனைகளை மட்டம் தட்டுவதாய் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை சிக் பில் & கோ -விடம் நாம் எதிர்பார்க்கும் சூப்பர் - டூப்பர் natural humor இதில் குறைச்சல் என்பது தான் எனக்குப் பட்டது \n1970 & '80 களில் உருவாக்கப்பட்ட கதைகளை டிஜிட்டல் பைல்களாய் படைப்பாளிகள் சீக்கிரமே தயாரித்தால் தேவலை என்பது தான் bottom line \n ஸ்டீல்பாடியாரின் வரிசையில் இப்போது வுட்சிட்டி கோமாளிகளுமா வேதனை\nSridhar : அவசியமற்ற சங்கதிகளைத் தாண்டி - கதைக்கு தேவையான எதிலும் கை வைக்க நான் முனையவில்லை என்பதால் சென்சார் அளவுகோல்களை நீங்கள் எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் என்பது தெரியவில்லை விரசம் எனும் விஷயம் எட்டிப்பார்க்க வாய்ப்பளித்தால் - நிறைய வீடுகளுக்குள் உரிமையோடு நாம் நுழையும் சுதந்திரத்தையும் இழந்திட நேருமே \n// விரசம் எனும் விஷயம் எட்டிப்பார்க்க வாய்ப்பளித்தால் - நிறைய வீடுகளுக்குள் உரிமையோடு நாம் நுழையும் சுதந்திரத்தையும் இழந்திட நேருமே \nவிஜயன் சார், சிக்-பில் கதை படித்துவிட்டேன், நகைச்சுவை அதிகம் இல்லை என்றாலும் மோசம் என சொல்ல முடியாது. வில்லனை கடுப்பு ஏற்ற இந்த கோமாளிகள் செய்யும் இடம்கள், குறிப்பாக டாக்-புல் மேல் முட்டை எறிந்து கலாட்ட செய்த இடம்கள் வாய்விட்டு சிரித்தேன். தொடரட்டும் இவர்களின் காமெடி.\nகாமிக்ஸ் என்பது எனக்கு என்றுமே சலிக்கபோவது இல்லை, இளையராஜாவின் இசையை போல்\nஅப்பாடா... ஒரு வழியா இன்னிக்கு புக்ஸ் வந்துடுச்சு கிடைக்குமோ கிடைக்காதோன்னு காத்திருந்து கைப்பற்றுவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுது. ன்னான்றீங்க\nகாமிக்ஸ் மீதான சல��ப்பு என்பது நடக்கவே இயலாதது. வேண்டுமானால் விருந்து சாப்பாடு ருசித்ததால் அடுத்த விருந்துக்கான பசியெடுக்க விருந்து சாப்பிடுபவர்கள் ஓய்வெடுக்க சென்றுள்ளார்கள் என கொள்ளலாம் \nதங்கல் கருத்தை படித்து வருத்த மாக இருந்தது. காமிகசின் மேல் சலிப்பு உண்மையான ரசிகர்கலுக்கு எப்படி ஏரபடும்\nஅரசியல் பேசி நண்பர் ராகவனிடமும் பீட்டர் விட்டு புனித சாததானிடமும் குட்டு வாங்கினேன்.அவர்கலின் மோதிர கையால் குட்டு வாங்கியதாகவே எண்னுகிரேன். blog-ல் புதிதாக வருவோர் சீனியர்கல் சொல்வதை வழிகாட்டுதலாக\nநண்பகர்கலுகுல் ஏர்படும் கருத்து முரண்பாடு காமிக்சின் மேல் மனம் வைக்கும் ஈடுபாட்டை ,அன்பை சிதைக்க வல்லது அல்ல.\nவாத்து பிரியானி என நீங்கல் நினைக்குமவண்ண்ம் லயன் காமிக்சின் நேசர்கல் மன முதிர்ச்சி இல்லாதவரகல் அல்ல.\nசமீப காலம் வரை மௌன பார்வையாலன் என்ர வகையில் blog ரசிக்க வைதததே தவிர சகிக்க வைதததில்லை.\nசில சீனியர் பொருமை காப்பதர்க்கு நேரமின்மை வேலைச்சுமை காரண்மாய் இருக்கலாம் அல்லவா\nஉங்கள் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட அழகாக இருக்கிறது.ஆங்கிலத்தில் டைப் அடித்தப்பின் வரும் ஆப்சன்களில் உள்ள சரியான தமிழ் வார்த்தைகளை தேர்ந்தெடுக்க சற்று மெனக்கெடவேண்டும்.KEEP IT UP. SIR \nநன்றி திரு புனித சாத்தான் . விரைவில் பிழை யின் றிக்கி ஆங்கிலம் கலவாது எழுத பழகிடுவேன்.\nலார்கோ கதை இப்போதுதான் படித்து முடித்தேன். வழக்கமான அதிரடி - வில்லன் யார் என்பது நல்ல சஸ்பென்ஸ்.\nலார்கோவின் கதைகள் வருடத்திற்கு இரண்டு (டபுள்) ஆல்பம்கள் என்ற முடிவு சரியானது 80 N கருத்து.\nநீங்கள் கூறியது போல ஆர்ட் பேப்பர் என்பதால் வண்ண அடர்த்தி ஒரு சுற்று மிகைதான். இனி வரும் Thorgal இதழ்களிலும் இவ்வாறான வண்ணக் கலவைகள் உண்டு.\nthorgal மற்றும் லார்கொ கதைகள் மட்டும் மேட் finish ஒரே முறை முயற்சித்து பார்க்கலாம். ஆனால் இரு வகை தாள்களுக்கும் விலை வித்யாசம் அதிகமில்லை என்னும்போது ஒரே விலையில் வரும் மேட் finish (iso ஆர்ட் பேப்பர் - வழவழ) - வாசகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தான் ஒரே விஷயம்.\nவாத்து, பிரியாணி எனும் சொற்பதப் பிரயோகங்கள் சற்றே வருத்தத்தை அளித்தன ஸார். நிச்சயம் அதற்கு அவசியமில்லை. இந்த சந்தேகம் இங்கே கருத்துரைகள், விவாதங்கள் குறைந்ததால் ஏற்படவில்லை, ஏற்படக்கூடாது என விரும்புகிறேன். ஏனெனிலும் பின்னூட்டப்பங்களிப்பு என்பது தற்காலிகமானது. நூறு பேர் நூறு கமெண்ட் இடுவது சிறந்ததா அல்லது 20 பேர் 400 கமெண்ட் இடுவது சிறந்ததா அல்லது 20 பேர் 400 கமெண்ட் இடுவது சிறந்ததா இரண்டாவதைத்தான் ஆசிரியர் விரும்புகிறாரா நகைச்சுவை, கொண்டாட்டங்கள் பின்னூட்டங்களில் நிகழ்வது இத்தளத்தின் சுறுசுறுப்புக்கு உகந்ததுதான். ஆனால் அது கட்டாயமன்று. நண்பர்களின் நேரம், அந்தந்த நேரத்து சக நண்பர்களின் கம்பெனி போன்றன அவற்றுக்குக் காரணமாகலாம். அது குறையும், கூடும். அதை வைத்து வேறெந்த பெரிய முடிவுகளும் எடுக்கப்பட்டுவிடக்கூடாது.\nநம்மைப்போல முன்னாள் காமிக்ஸ் ரசிகர்கள் மட்டுமே இப்போதும் காமிக்ஸை ஆதரித்துவருகிறோம், நம்மால்தான் இது நடந்தேறிவருகிறது எனில் இந்த சந்தேகம் அவ்வப்போது ஏற்படுவதை, அத்னால் நம் ஊக்கம் பாதிக்கப் படுவதை தவிர்க்கவே இயலாது. பலரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயமான புதிய வாசகர்களை ஈர்ப்பது, குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினரை ஈர்ப்பதுதான் இதற்கு ஒரே தீர்வாக இருக்கமுடியும். மேலும், நம் தலைமுறையின், இன்னும் நமது இப்போதைய எழுச்சியை உணராத மீதமிருக்கும் நண்பர்களையும் நாம் சென்றடைந்தாக வேண்டும். அதைச்செய்ய, நமது விளம்பரங்கள், டிஸ்ட்ரிபியூஷன் வழிமுறைகள் எல்லாவற்றிலும் ஒரு பெரும் எழுச்சி நிகழ்ந்தாகவேண்டும். இதை மீண்டும் மீண்டும் சொல்லி ஆசிரியரை கடுப்பேற்றுவது என் நோக்கமில்லை எனினும் நம்முன் இருக்கும் ஒரே தீர்வு அதுதான். இதை நிறுனத்தின் பிசினஸ் வளர்ச்சி என்றவகையில் மட்டும் பார்க்காமல், வாசிப்பை அடுத்த தலைமுறைக்கு ஏற்படுத்தும் நற்செயலில் நம்மாலான பங்கு எனும் ஒரு அற்புதமான சேவை என்ற கண்ணோட்டத்திலும் பார்க்கவேண்டுமாய் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இன்னொன்றும் கூட.. இது பெரிய ரிஸ்க் எனினும் இதை நம் நிறுவனத்தால் நிச்சயம் சாதிக்கமுடியும் எனவும் நம்புகிறேன். எந்த நம்பிக்கையில், கடந்த மூன்றாண்டுகளாய் இத்தனை பெரும் எழுச்சியை ஏற்படுத்தமுடிந்தது இதிலும் பெரும் ரிஸ்க் இருக்கத்தானே செய்திருக்கும்\nகதைத்தேர்வுக்குறைகள், அச்சுக்குறைபாடுகள், சேவைக்குறைபாடுகள் பற்றி எப்போதுமே ஒரு 20% கமெண்டுகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை உணரமுடியும். மீதம் 80% கமெண்டுகள் எந்தக்குறைபா��ுகளும் இல்லை எனவும், கதைத் தேர்வு அற்புதம் எனவும் தெரிவிக்கின்றன. குறை சொல்பவர்கள் எப்போதும் குறையே சொல்வார்கள் என்பது இதன் அர்த்தமல்ல. ஒரு மாதம் நான் 20ல் இருந்தால் அடுத்த மாதம் 80ல் இருப்பேன். இவ்வாறான நிலை இருந்துகொண்டேதான் இருக்கும். உதாரணமாக, 2 வருடங்களுக்கு முன்பு வந்த கதையை ரீபிரிண்ட் செய்ய முடிவு செய்தாலும் அதை வரவேற்க ஆட்கள் இருப்பார்கள். 40 வருடங்களுக்கு முன்வந்த ஒரு அட்டகாசமான கதையை ரீப்பிரிண்ட் செய்ய முடிவு செய்தாலும் அதை மறுதலிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.\nகுறைகளை களைய முயற்சி செய்து அந்த 20சதவீதத்தை குறைக்கும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டேயிருப்பது நம் தரம் முன்னேற மிக அவசியம். அதற்கு தேவையான ஊக்கம் வழங்க இருக்கவே இருக்கிறது 80%. இந்த விஷயத்துக்கான இன்புட்டை வழங்குவது மட்டுமே பின்னூட்டங்களின் பங்களிப்பாக இருக்கவேண்டுமே தவிர பிற முக்கிய முடிவுகள் எடுக்க காரணியாக பின்னூட்டங்களின் எண்ணிக்கை அமைந்துவிடக்கூடாது. இப்போதைய நமது சிறிய சர்குலேஷனுக்கு மட்டுமே நமது இதழ்கள் என்றாகிவிட்டால், வாத்து பிரியாணி கதை ஒரு நாள் நிஜமாகிவிடக்கூடும். அதை நடக்கவிடாமல் தடுக்க நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியிலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்ற உறுதியை மட்டும்தான் எங்களால் தரமுடியும்\n/* நூறு பேர் நூறு கமெண்ட் இடுவது சிறந்ததா அல்லது 20 பேர் 400 கமெண்ட் இடுவது சிறந்ததா அல்லது 20 பேர் 400 கமெண்ட் இடுவது சிறந்ததா\n/* குறைகளை களைய முயற்சி செய்து அந்த 20சதவீதத்தை குறைக்கும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டேயிருப்பது நம் தரம் முன்னேற மிக அவசியம். அதற்கு தேவையான ஊக்கம் வழங்க இருக்கவே இருக்கிறது 80%. இந்த விஷயத்துக்கான இன்புட்டை வழங்குவது மட்டுமே பின்னூட்டங்களின் பங்களிப்பாக இருக்கவேண்டுமே தவிர பிற முக்கிய முடிவுகள் எடுக்க காரணியாக பின்னூட்டங்களின் எண்ணிக்கை அமைந்துவிடக்கூடாது */\nடியர் உடுப்பு ஆசான் ...............\nநீங்கள் செய்ததது சரியே ......\nலார்கோ சில இடங்களில் ரொம்ப மோசம் சாரே............\nநீங்கள் உடுப்பு மாத்திரம் கொடுக்கிலங்கில்.........\nஅக்கதையை நாங்கள் பாத்ரூமில் தான் படிக்கணும் சாரே........\nஅல்லங்கில் யான் ''விரச நகரம் வெனிஸ்னு''பேர் விளிக்கும் சாரே .........\nகாலியாக கண்ணன் சாரே நீங்கள்.........\nகலியுக கண்ணன் சா��ே நீங்கள்..........\nஆர்ட் பேபரில் ஆர்ட் போட்ட சாரே ...........\nநீங்கள் நன்னாயிட்டு(NUN அல்ல )இருக்கணும்.........\nஇறுக்கி அணைச்சு ஒரு உம்ம (கதை நல்ல விறுவிறுப்புனு அர்த்தம் )\nகிரேட் அப்பளம் சாரே ......(APPLAUSE )\n:D ரகளை பண்றீங்க மந்திரியாரே...\nவாய் விட்டு சிரித்தமைக்கு நன்றி ..........................\nஇப்பிடி நீங்க எல்லாரும் களேபரம் பண்ணினால் ...........\nஉடுப்பு ஆசான்...........கடுப்பு ஆசனா ...............\nசின்னா பின்னம் பண்ண வேண்டும் அதானே உங்கள் ஆசை...........நல்லா இருங்கப்பு...........\nசூப்பர்ன்னு... மலையாளத்தில் நாங்கள் பனி(ஐஸ்) வைத்தால் மந்திரிக்கு தெலுங்கு பனி(காய்ச்சல்)\nஎனக்கு ''சளியில் ஒரு சனி'' இருக்குனு நினைகிறேன்............(விளக்கம் தேவயா என்ன...\nசார் ....எனக்கு வந்த இரண்டு புத்தங்களின் அச்சு தரமும் நன்றாகவே உள்ளது .சில நண்பர்களின் கூற்று படி எனது புத்தகத்திலும் நீல வண்ணம் ஆரம்ப பக்கங்களில் உண்டு தான் .ஆனால் அது இரவு வேளையில் நடை பெரும் சம்பவங்கள் என்பதால் ஓவியர் அந்த பாணியை கடை பிடித்து உள்ளார் என்று தான் நான் நினைத்து கொண்டு இருக்கிறேன் .ஆனால் நண்பர்களுக்கு அது குறையாக தெரிகிறது .\nஇதில் யார் நினைப்பது சரி ..\nலார்கோ கதையை பொறுத்த வரை கதையும் சரி ..,சித்திர பாணியும் சரி ..,மொழி ஆக்கமும் சரி அதிரடி சரவெடி .....அதுவும் இந்த முறை வெளி வந்த \" விளம்பர ஓவியங்கள் \" அனைத்தும் கண்ணை கவர்ந்தது .\nசிக் பில் கதையை பொறுத்த வரை ரொம்ப சந்தோஷ படுத்தவும் இல்லை .ஏமாற்றமும் அளிக்க வில்லை .பரவாயில்லை ரகம்.\nஆனால் தங்கள் இந்த \" பதிவு \" மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்பது மட்டும் உண்மையோ ..உண்மை .\nவாத்து பிரியாணி நல்ல இருக்குமா ...\nநான் ஒரு சைவ பட்சினி.........\nநான் கமெண்டை குறைத்து கொண்டதற்கு பிறகு புதிதாய் நிறைய பேர்களை பார்க்க முடிகிறது\nமீண்டும் ஒரு கூட்டணி அமைத்து கள கட்டிடுவோம் பாருங்கள்.......\nஎதற்கும் ஈமுவையும் வாங்கி வையுங்கள்..........(நான் பார்பதோடு சரி )\nபதினாறு வரிகளுக்கு மிகாமல் பதிவை போடுக னு யாரவது கடுதாசி போட்டு இருப்பர்களோ ...........\nஎனக்கு என்னம்மோ P P P மேல ஒரு டௌட் (பின் பக்க பிறான்டியார்................\nஇல்ல நானூறு பேர் சேர்ந்து கால் கால் கமெண்ட் போடறது சிறந்ததா .......\nஇல்லஇருநூறு பேர் சேர்ந்து அரை அரை கமெண்ட் போடறது சிறந்ததா .......\nஇல்ல ஐம்பது பேரு சேர்ந்து ரெண்டு ரெண்டு கமெண்ட் போடறது சிறந்ததா .......\nஇல்ல இருபத்தி அஞ்சு பேர் சேர்ந்து நாலு நாலு கமென்ட் போடறது சிறந்ததா .......\nகண்டிப்பாக சிந்திக்க கிடையாது ..........\nலார்கோவின் தோழிகள் உடை போல............................ பதிவை போட்ட காமிக் ஆசானுக்கு ஒரு குட்டு\nசிக்பில் கதையை விட மந்திரியின் கமென்ட்டுகலின் வீரியம் விலா நோக சிரிக்க வைக்கின்ரது\n//சிக்பில் கதையை விட மந்திரியின் கமென்ட்டுகலின் வீரியம் விலா நோக சிரிக்க வைக்கின்ரது//\nஉண்மை தான். ஒரிஜினல் \"மதியில்லா மந்திரியை\" விட இந்தப் போலி (ஹி ஹி.. போலி என்று சொல்வதற்கு மன்னிக்கவும்) மதியில்லா மந்திரிக்குத் தான் நான் ரசிகன் :)\n.............. துரதிஷ்டம் பிடிச்ச வைரக்கல் ஒன்னு prunthabanக்கு பார்சல்............. (நன்றின்னு சொன்னேன் சார் )\nஹாலிவுட் பிரபல மோசன் கேப் ஷரிங் நிறுவன தலைவர் பில் ஸ்டீல் கோ \" கோச்சடையான் \" படத்தை பார்த்து விட்டு தெரிவித்த கருத்து....\nஇந்த படத்தை சிலர் குழந்தைகள் படம் என்கிறார்கள் என்கிறார்கள் .அது அவர்களின் அறியாமையை காட்டுகிறது . அவர்கள் அனைவரும் \" கிராபிக் நாவல் மற்றும் காமிக்ஸ் \" படிக்க தவறியதால் தான் இப்படி எல்லாம் பேசி கொண்டு இருக்கிறார்கள் .\nமரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். லார்கோ வழக்கம் போல பட பட பட சட சட சட சட அடி தூள் சார். கடந்த 2மாசமாத்தான் தல , லார்கோன்னு சூடு பிடித்து உள்ளது. பள்ளி ஆரம்ப வாரம் சார் , நம் நண்பர்களில் பலர் அதில் பிசியோ என்னவோ . அதற்குள் பிரியாணி வருகறி புரோட்டான்னு ஏன் டென்சன் ஆகின்றீர்கள் சார். கடுமையான கண்டனங்கள் சார்.\nலயன்படித்து வாழ்வாரே வாழ்வார் பிறர்வாழ்வில்\nபயனிலையே அவர்செய் பாவம் என்கொல்\nதுஞ்சிடுமோ விழியிரண்டும் தூரத்தே ஆகஸ்ட் 2\nஅஞ்சிடுமே மனமதுவும் அதுவரையில் வலி தாங்க\nகெஞ்சிடுமே மிஞ்சிடுமே கேடு கெட்ட பேராசை.ஆம் \nமுத்தெடுக்க பல தமிழர் கடல் மூழ்க சௌந்தரபாண்டியனார்\nமுத்தெடுத்தார் நிலமீதில் நீடு வாழ்வார் அவர் வாரிசோ\nஅங்கமதை தான் வருத்தி தங்கமதை தேடாது\nசிங்கமதை கொணர்ந்த்திட்டார் சீருடனே வாழியவே\nதப்புபல தான் திருத்தி தாமதபேய் விரட்டி\nஒப்பிலா தமிழ்நடையால் ஊரார் மனம் மயக்கி\nமுப்பதாம் அகவையிலே முன்செல்லும் சிங்கமதை\nஎப்போதும் இறவாவரம் பெற இறைவனை இறைஞ்சுகிரோம்.\nமுதியோர் பின் வருவார் முனைப்புடனே கருத்துரைப்பார்\n மேல்போர்த்த நாணம்எனும் ஆடை துறந்து\nதளத்தினை பலப��படுத்த தாரனியோர் வாய்பிளக்க\nஉளமது கூறுவதை ஊரறிய உரைக்க வா\nயாரிவர் அவர் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யாது\nஊர்கூடி தேர் இழுப்போம் உவகை கொளவோம்\nஊர் அதிர உண்மை பேச வா நண்பா\nஎன்ன சொல்ல வர்ராருணா லயன் காமிக்ஸ் வள்ளுவன்,நாலடியார் காலத்து முதலே தொன்று தொட்டு இருந்து வருகிறது என்பதற்கு சான்று பகிர்கிறார்...........\nகாமிக் ஆசனானின் பூட்டனார் கந்தர்வ பாண்டியனார் அவர்கள்.................\nபல குகைகளில் சித்திர படக்கதை வரைந்து பின்வரும் சந்ததிக்கு............\nலயன் காமிக்ஸை விட்டு சென்றுள்ளார் என்பதற்கு மேற்கண்ட செய்யுளில்ஆதாரம் காண முடிகிறது............\nஎன்ன ச்செல்லம் ............சரி தானே நான் சொல்லறது............\n சினிமாலதான் ஹீரோ ஒரே பாட்டுக்கப்புறம் கோடீஸ்வரன் ஆவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இங்கே நிஜத்துல போன பதிவுல ஆங்கிலத்துல கமெண்ட் போட்டு இந்த பதிவுல தமிழ் டைப் பண்ணவே சிரமப்பட்ட நம்ம லக்ஷ்மி செல்வம், இப்போ புலவர்களுக்கு இணையாக செய்யுள் இயற்றி , அத பிழையில்லாம பதிவேற்றி அதகளம் பண்றாரே\nஇதை தான் கடுமையான உழைப்புன்னு சொல்லனும்.The early bird might get the worm, but the second mouse gets the cheese என்பதை போல இத்தனைநாள் இங்க குப்பை கொட்டி அங்கும் இங்கும் நெளியற புழுக்கள கொதிட்டிருந்தோம். நம்ம லக்ஷ்மி இப்போ வந்து சீஸ் கட்டிய எடுத்துட்டு போயிட்டார்.\nஅருமையான மொழி வளம். வாழ்த்துகள் லக்ஷ்மி\nநான் ஏழாப்புப் படிக்கும்போது எழுதிவச்சுத் தொலைஞ்சுபோன செய்யுள் ஒன்று, இத்தனை வருசங்களுக்குப் பிறகு எங்கிட்டயே வந்துருச்சு\n//பல குகைகளில் சித்திரப் படக் கதை வரைந்து பின்வரும் சந்ததிக்கு லயன் காமிக்ஸை விட்டுச் சென்றுள்ளார் //\n அழகி+ மென்பொருள தரவிறக்கம் செய்து அதனுடனே\nபோராட்டம். அழகியுடன் போராடுவது லார்கோ மற்றும் சைமனுக்கு மட்டுமே கைவந்த\n இச்சமயம் திரு புனித சாத்தான் அவரினை அன்புடன் நினைவு\nகூர்கிறேன். என் சோம்பல் விடுத்து செந்தமிழின்பால் வழிநடத்தியமைக்கு.\nlakshmi selvam : அற்புத சொல்வளம் நண்பரே நம் தமிழுக்குத் தான் என்னவொரு வசீகரம் \nevent horizon : Matte பேப்பர் மொத்தமாய் இறக்குமதி செய்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய ரகம். மொத்த இறக்குமதி என்பது பல லட்ச முதலீட்டைக் கோரும் விஷயம். So நடைமுறையில் சாத்தியமில்லை \nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 26 May 2014 at 13:38:00 GMT+5:30\nலார்கோ - நல்ல அதிரடியான கதை வழக்கம் போல ஆனால் சைமன் இல்லாமல் இருப்பதால் எதோ ஒன்று மிஸ் ஆனது போல தோன்றுவது எனக்கு மட்டும் தானா\nகோமாளிகள் - சிக்பில் வரிசையில் இன்னுமொரு ஓகே ரக கதை. மந்திரியார் கதைகள் பார்த்து ரொம்ப நாளாயிற்றே சார் ... அவரையும் கொஞ்சம் கவனிக்கலாமே ...\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : சைமன் விட்ட குறை, தொட்ட குறை அனைத்தையும் அடுத்த சாகசத்தில் தீர்த்து வைத்து விடுவார் மனுஷன் அடுத்த பாகத்தில் ஒரு டி.வி. நடிகராய் துவம்சம் செய்யக் காத்திருக்கிறார் \nமந்திரியாரைப் பொறுத்த வரை - அவரது கதைகளின் மைய நகைச்சுவையே வார்த்தை விளையாட்டுக்களில் உருவாகும் விஷயங்கள். ஆங்கில puns பல நேரங்களில் தமிழுக்கு மொழிமாற்றம் ஆவதில்லை So ரொம்பவே தேடிப் பிடித்து தான் , இவரது கதைகளை பயன்படுத்த முடியும் \nலார்கோ அருமை இரவில் நடக்கும் நிகழ்வுகளை ப்ளூ கலரில் காண்பித்தது, இன்ப்ரா கதிர்களை கொண்டு\nஎதிரியை இனம் கண்டு சுடும் காட்சியில் பச்சை நிறம் வருவது, மாளிகை விருந்தில் தீப்பந்தங்களின்\nஒளியை போன்று மஞ்சள் நிறம்....என்று கலரிங் ஆர்டிஸ்ட் அசத்தியிருக்கிறார்.. சித்திரங்கள் அற்புதம்..\nநியூயார்க் அலுவலகத்தில் சேசிங் , வெனிஸ் கடலில்,கால்வாய்களில் சேசிங் என்று அதகளம்\nசெய்கின்றன. விஸ்தாரமாக, நிதானமாக திட்டமிட்டு பொறியை தயாரிக்கும் காட்டன் மனதை\nகவர்கிறார். பாரிஸ்,வெனிசில் சுற்றி பார்க்கும் துல்லியத்தை சித்திரங்களில் ஏற்படுத்த முடிந்ததில்,\nகதையின் ஊகிக்க இயலா காட்சியமைப்புகளில் மனம் நிறைந்தது என்றே சொல்லவேண்டும்\nஎன்னை சிக்பில் கதைகள் என்றுமே கவர்ந்ததில்லை அதனால் பைங்கிளியை பற்றி\nஅப்புறம் வாத்து,பிரியாணி என்பதெல்லாம் மனதை நோகடிக்கிற வார்த்தைகள்.தயவுசெய்து அந்த\nவார்த்தைகளை திரும்ப பெறுங்கள்..காமிக்ஸ் எங்களுக்கு எப்போதுமே அலுக்காது...\nஎங்கள் ரசனையும் உயிர் உள்ளவரை மாறாது. யாருக்கும் பயந்து நாங்கள் அமைதியாக இல்லை..\nஎங்களால் இங்கே அமைதியின்மை வேண்டாம் என்பதோடு உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துபவர்கள்\nரெகுலர் பதிவர்கள்தான் என்ற பொய்யையும் உடைக்கவேண்டியிருந்ததும்தான் இங்கே நிலவும்\nஅமைதிக்கு காரணம். எங்கள் தலைவர் பு.சா சொன்னதை போல் உரிமையை உரிய நேரத்தில்\nSenthil Madesh : //கலரிங் ஆர்டிஸ்ட் அசத்தியிருக்கிறார்.. //\n���டிட்டர் சார், இந்த மாதத்தின் வேட்டை நகரம் வெனிஸ் ஒரே மூச்சில் படிக்க தூண்டும் கதை. ஒரு பைங்கிளிப் படலமும் நன்றாக உள்ளது. LMS இல் சிக்பில் கோஷ்டி இருந்தால் மிகவும் திருப்தியான புத்தகமாக இருக்கும் என நினைக்கிறேன்.\nவரும் நாட்கள் ஏதாவாவது ஒன்றில் உங்களிடம் தொலைபேசியில் உறையாட எங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்துங்களேன்...\nAHMEDBASHA TK : தொலைபேசியில் பேச முயன்றது நண்பர்களுக்குத் தந்த சந்தோஷத்தை விட - வழங்கிய கடுப்பே ஜாஸ்தி என்பதால் தான் அதனை தொடரவில்லை ஏராளமாய்ப் பேசும் ஆர்வத்தில் ஒவ்வொரு நண்பரும் அளவளாவிக் கொண்டிருக்கும் போது, பின்னணியில் கேட்கும் call wait பீப்..பீப் கள் என் B.P -ஐ எகிறச் செய்தது தான் நிஜம். பேசியது பத்துப் பேரிடம் ; பேச முடியாது கடுப்பேற்றியது 20 பேரை என்பது தான் அந்த முயற்சி தந்த பலன் \nபுத்தக விழாக்கள் தான் நிறைய காத்துள்ளனவே \nவேட்டை நகரம் வெனிஸ் பரபர action திருவிழா Colour composing பிரமாதம் இந்த series எப்படி hollywoodல் விட்டு வைத்திருகிறார்கள் வாத்து பிரியாணி என அசைவ பிரியர்களான comicsரசிகர்களையும் சைவத்திற்கு மாற வைதுவிடிர்களே நியாமா வாத்து பிரியாணி என அசைவ பிரியர்களான comicsரசிகர்களையும் சைவத்திற்கு மாற வைதுவிடிர்களே நியாமா இனி எப்போது பிரியாணி சாப்பிட நினைத்தாலும் தங்கள் dialogue காரணமாக புளியல் பிரியாணிதான் \nவணக்கம், தங்களின் அடுத்தப் பதிவு 'வாத்து, முட்டை மற்றும் பிரியாணி' என்று தலைப்பாகி விடுமோ என்பது தான் இப்போது என் மைண்ட் வாய்ஸ்- சாக இருக்கிறது காமிக் சலிப்பென்பது ஏற்புடையதல்ல.. சலிப்பென்பது எல்லா விஷயங்களிலும் வரக்கூடியதுதான். அதைப் புதுமையிலும், வித்தியாசமான முயற்சியாலும் மாற்றலாமென்பது எ. த. க.\n. குண்டுச் சட்டியில் குதிரையை ஓட்டுவதுப்போல் மாமூலான நாயர்களைக் கொண்டு மாதா மாதம் வளம் வரச் செய்வதை விட புது புது நாயகர்களின் கதைகளை வெளியிடலாம். (2015-ம் ஆண்டு இதைப் பரிசீலித்துப் பார்க்கலாம் (ஜூலியா, ரின் டின் கேன், டைலன், மேஜிக் விண்ட் மற்றும் புது வரவுகள்)\n. நமது ‘A’ லிஸ்ட் நாயகர்களான டெக்ஸ், டைகர், லார்கோ, ஷெல்டன், லக்கி லூக், காமான்சே போன்றவர்களை spl. வெளியீடுகளில் மாத்திரம் வளம் வரச் செய்யலாம்.\n1. அதாவது, டெக்ஸ் காம்போ ஸ்பெஷல் (228+228) வருடத்திற்கு 2 புக்.\n2. கேப்டன் டைகர் 3/4 பாகங்களைக் கொண்டு ஸ்பெஷல் புக் ஒன்று.\n3. லார்கோ நான்கு பாக சாகசம் ஒரே இதழாக.\n4. ஷெல்டன் நான்கு பாக சாகசம் ஒரே இதழாக...\n5. கார்டூன் ஸ்பெஷல் - லக்கி லூக், ஜோர்டான், ப்ளூ கோட், சிக் பில் ஒரே இதழாக...\n6. காமான்சே 2 பாகங்கள் ஒரே இதழாக...\nவருடத்திற்கு spl. புக் 6 போக மீதமுள்ள 6 மாதங்களை புது நாயகர்களைக் கொண்டு நிரப்பிவிடலாம்.\nலார்கோ மற்றும் ஷெல்டனை அதே சைசில் B/W-ல் முயற்சிக்கலாம் (தர்ம அடி காத்திருக்கிறது...\nB/W இதழ்களுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கலாம்.\nஒருவகையில் இதுப்போல் மாற்றங்களிருந்தால் காமிக்ஸில் நமது ஆர்வம் அதிகரிக்கும் என்பது எ. த. க.\nMH Mohideen : அழகானதொரு அட்டவணை தான் ; ஆனால் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் ஏராளம்\nஆண்டுக்கு ஆறு ஸ்பெஷல் என்பது சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டது என்பது ஒருபக்கமிருக்க - புதுக் கதைகளை just like that வாங்குவது இயலாக் காரியம் ஒவ்வொரு பதிப்பகமும் தத்தம் தொடர்களின் உரிமைகளை வழங்கும் போது 'ஆண்டுக்கு குறைந்த பட்சம் இத்தனை கதைகள் வாங்கியாக வேண்டும் ஒவ்வொரு பதிப்பகமும் தத்தம் தொடர்களின் உரிமைகளை வழங்கும் போது 'ஆண்டுக்கு குறைந்த பட்சம் இத்தனை கதைகள் வாங்கியாக வேண்டும் ' என்ற நிபந்தனை விதிப்பது சகஜம். So வெளியிடுகிறோமோ -இல்லையோ கதைகளை வாங்கி பீரோவுக்குள் பூட்டியாவது வைக்கும் நிர்பந்தம் நமக்கு உண்டு ' என்ற நிபந்தனை விதிப்பது சகஜம். So வெளியிடுகிறோமோ -இல்லையோ கதைகளை வாங்கி பீரோவுக்குள் பூட்டியாவது வைக்கும் நிர்பந்தம் நமக்கு உண்டு இதில் புது நாயகர்களை இன்னமும் முனைப்பாய் அறிமுகம் செய்ய நாம் விரும்பும் பட்சத்தில் பீரோ மட்டுமன்றி நம் பட்ஜெட்டும் ரொம்பப் பெரிதாக இருந்தாக வேண்டுமே \nதவிர சின்னதொரு புள்ளி விபரம் :\nலார்கோ அறிமுகம் : 2012\nஷெல்டன் அறிமுகம் : 2013\nடயபாலிக் அறிமுகம் : 2013\nசுட்டி லக்கி அறிமுகம் : 2013\nப்ளூ கோட் பட்டாளம் அறிமுகம் : 2013\nகமான்சே அறிமுகம் : 2013\nதோர்கள் அறிமுகம் : 2014\nஜூலியா ; டைலன் டாக் ; மேஜிக் விண்ட் ; ரின் டின் கேன் அறிமுகம் : 2014\nகிட்டத்தட்ட அனைவருமே ஓராண்டுக்கு அதிகமான timeline -க்கு உட்பட்டவர்களல்ல எனும் போது இவர்களுக்கு இன்னமும் \"புதியவர்கள்\" என்ற லேபில் பொருந்தும் தானே \nவரும் நாட்கள் ஏதாவாவது ஒன்றில் உங்களிடம் தொலைபேசியில் உறையாட எங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்துங்களேன்...\nஎனக்கு மே மாத இதழ்களுடன் ���ியாவி தொகுப்பு இதழ் வந்து சேர்ந்தது . 25ரூ விலையில் குழந்தைகளுக்கு என்று வெளியிட்டுள்ளது ஓகே தான்\nஆனால் ஒரே மாதிரி மியாவியாக மட்டும் இல்லாமல் 6வித்தியாசம், இரத்த வெறியன், புதிர்கள், துணுக்குகள் கலந்து இருந்திருந்தால்(மறு பதிப்பாக இருந்தாலும் ஓகே)\nஸாரி டுஸே மியாவி கொட்டாவி ;-(\nஒரு பைங்கிளிப் படலம் :\nபுதிதாய் ஒரு பெண் டெபுடி - அவளது ரகளைகள் - காதல் வயப்படும் டாக்புல் - ஏங்கித் தவிக்கும் கிட்ஆர்டின்- காதல் மயக்கங்கள், சோகங்கள், வழிதல்கள், காதலுக்கான மோதல்கள் என்று 'ஒரு கழுதையின் கதை'க்குப் பிறகு மீண்டும் அதகளம் செய்திருக்கிறார்கள். முற்பாதியில் பக்கத்துக்குப் பக்கம் சிரிக்க வைக்கிறார்கள். பிற்பாதியில் சிக்பில்-குள்ளனுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே 'பழிவாங்கும் படலத்தில்' பயணிக்க வைத்ததால் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டுவிட்டதாய்த் தோன்றுகிறது.\nமற்ற சந்தர்ப்பங்களை விடவும், காதல் வயப்படும் ஆர்டின்-டாக்புல் ஜோடி முகபாவங்களாலும், ஒருவரையொருவர் சரமாரியாய் கலாய்ப்பதிலும் சக்கைப்போடு போடுகின்றனர். குறிப்பாக டாக்புல்லின் முகபாவங்களையும் (ஒரே பக்கத்திலேயே எத்தனை விதமான முகபாவங்களைக் காட்டுகிறார் மனிதர்), அதற்குத் தோதான வசனங்களையும் படிக்கும் யாரும் சிரிக்காமலிருந்தால் ஆச்சர்யம் தான்), அதற்குத் தோதான வசனங்களையும் படிக்கும் யாரும் சிரிக்காமலிருந்தால் ஆச்சர்யம் தான் காமெடி வசனங்களுக்காக எடிட்டர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் என்பது கண்கூடு.\nஅதிகமுறை சிரிக்க வைத்ததால் லக்கியின் 'எதிர் வீட்டில் எதிரி'யை பந்தயத்தில் பின்னுக்குத்தள்ளியிருக்கிறார்கள் இந்த வுட்சிட்டி கோமாளிகள் என்பது என் கருத்து\nErode VIJAY : சின்னதொரு விஷயத்தைக் கவனியுங்களேன் விஜய் : சிரிப்பு மூட்ட ஷெரிப் அடிக்கும் கூத்துக்களோ ; அல்லது ஒரு அழகிய பெண்ணின் வரவோ அவசியமாகிக் கொண்டே வருவது தான் சிக் பில்லின் தற்போதைய template ஆக இருந்து வருகிறது பைங்கிளிப் படலத்தின் பின் பாதி செம ஜவ்வு என்பது அப்பட்டம் \nதுவக்க நாட்களது சிக் பில் கதைகளில் ஒரு இயல்பான கதைக்களம் நம் முன்னே திரை அகல - அதனுள் நண்பர்கள் செய்யும் லூட்டிகள் நிஜமான சுவாரஸ்யத்தை உண்டு பண்ணின விண்வெளியில் எலி ; இரும்புக் கவ்பாய் ;நட்புக்கு நிறமில்லை போன்ற க���ைகளை தற்போதைய கதையோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்..\nம்ம்ம்.... சிக்பில் குழுவினருக்கு 'THE END' கார்டு போட முடிவு செஞ்சுட்டீங்க போலிருக்கே\n//எங்கள் ரசனையும் உயிர் உள்ளவரை மாறாது. யாருக்கும் பயந்து நாங்கள் அமைதியாக இல்லை..//\nவாய் விட்டு சிரிக்க வைப்பதில் வார்த்தை சித்தர் மந்திரியாரே நீவீர் \nவாயில் அல்வா வைத்து பேசினாலும் உச்சரிக்க முடியவில்லை. அமெரிக்க\nஉயர்தர ரெஸ்ட்டாரன்டின் மெனு கார்டு போன்ற பிரமையை ஏற்படுத்தும்\nஅனைத்து பெயரினையும் ஒன்றன் கீழ் ஒன்றடக்கினால்.\nசிறார் பலருக்கு அது கடினமாக தெரியாதா ஜெர்மானிய இத்தாலிய குரோக்ஷிய ஸ்லோவேக்கிய பெயரினை ஆங்கில பெயராக மாற்றுவது கதை களத்தின் பின்புலத்தில் நெருடலை ஏற்படுத்தினாலும் சிரமம் குறையும் அல்லவா\n66-ம் பக்கத்தில் ஒரேயொருமுறை வரும்\nஸன் ஜியோ வானி பவேலா\nபேன்கா டி காமர்சியோவின் தலைவர் என்பதை இத்தாலிய வங்கி குழும தலைவர்\nஎன சொன்னால் யாவர்க்கும் புரியும் அல்லவா\n[ முப்பது வருட சிங்கத்திடம் நேற்று பெய்த மழையில் வந்த காளன் மொழி பெயர்ப்பு\nபற்றி பேசுகிறது. எல்லாம் நேரம்தான்.)\nலார்கோ கதையில் வரும் கதாபாத்திர பெயர் பலவும்\nlakshmi selvam : ஒவ்வொரு கதையின் பின்புலத்திலும் உள்ள உழைப்பு, research - சிற்சிறு விஷயங்களின் மீதும் கதாசிரியர் காட்ட முனையும் நுணுக்கங்களின் பிரதிபலிப்பு நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பெயருக்கும் பின்னே கதையின் ஓட்டத்தோடு ஒரு மெல்லிய சம்பந்தம் இருப்பது கண்கூடு நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பெயருக்கும் பின்னே கதையின் ஓட்டத்தோடு ஒரு மெல்லிய சம்பந்தம் இருப்பது கண்கூடு வாய்க்குள் நுழைய சுலபப் பெயர்களாய் இருக்கட்டுமே என்று நான் அவற்றை மாற்றுவது கதாசிரியரின் உழைப்பை ஓரம் கட்டுவது போல் ஆகாதா வாய்க்குள் நுழைய சுலபப் பெயர்களாய் இருக்கட்டுமே என்று நான் அவற்றை மாற்றுவது கதாசிரியரின் உழைப்பை ஓரம் கட்டுவது போல் ஆகாதா லார்கோவின் கதைகளைப் படிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்ட நாம் ; அதன் சர்வதேசக் களத்தை ரசிக்கக் கற்றுக் கொண்ட நாம் ; அதன் மாந்தர்களின் பெயர்களையும் ஏற்றுக் கொள்ளத் தடுமாறப் போகிறோமா என்ன \nஒரு பைங்கிளி படலம் இன்றுதான் படித்தேன். வுட்சிட்டி போலீஸ்காரர்கள் வழக்கம்போல வயிறுவலிக்க சிரிக்கவைத்தார்கள். செரீப் டாக்புல��� அழுகிய முட்டையால் அடிவாங்கும் காட்சியில் \"இந்த ஆசாமி எங்கள் ஹீரோ கிட் ஆர்டினை எத்தனை முறை பின்பக்கம் உதைத்திருப்பார். இவருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்\" என்று நினைத்தபடி சிரித்தேன்.நல்லவேளை, பாப்லோ பிக்காசோ உயிரோடு இல்லை. இருந்திருந்தால் உங்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்திருப்பார்.எக்ஸலன்ட் நக்கல் ஸார்:-)\nஅருமையான கதைக்கு மோசமான அச்சுத்தரம் ஒரு திருஷ்டி பொட்டு. புத்தகத்தின் 10 மற்றும் 30 ஆம் பக்கங்கள் மட்டுமே அச்சுத்தரத்தில் சென்டம் வாங்குகின்றன.மற்ற பக்கங்கள் 35 டு 40 பார்டர் மார்க் மட்டுமே எடுத்துள்ளன.இந்த குறைபாட்டை அடுத்தடுத்த இதழ்களில் களைவீர்கள் என நம்புகிறேன்.(கடும் பணிசுமையால் லார்கோ விஞ்ச் புத்தகத்தை இன்னும் பிரித்துக்கூட பார்க்கவில்லை)\n சின்ன குளறுபடி. எனவே மறுபடியும்...................\nலார்கோ கதையில் வரும் கதாபாத்திர பெயர் பலவும்\nவாயில் அல்வா வைத்து பேசினாலும் உச்சரிக்க முடியவில்லை. அமெரிக்க\nஉயர்தர ரெஸ்ட்டாரன்டின் மெனு கார்டு போன்ற பிரமையை ஏற்படுத்தும்\nஅனைத்து பெயரினையும் ஒன்றன் கீழ் ஒன்றடக்கினால்.\nசிறார் பலருக்கு அது கடினமாக தெரியாதா ஜெர்மானிய இத்தாலிய குரோக்ஷிய ஸ்லோவேக்கிய பெயரினை ஆங்கில பெயராக மாற்றுவது கதை களத்தின் பின்புலத்தில் நெருடலை ஏற்படுத்தினாலும் சிரமம் குறையும் அல்லவா\n66-ம் பக்கத்தில் ஒரேயொருமுறை வரும்\nஸன் ஜியோ வானி பவேலா\nபேன்கா டி காமர்சியோவின் தலைவர் என்பதை இத்தாலிய வங்கி குழும தலைவர்\nஎன சொன்னால் யாவர்க்கும் புரியும் அல்லவா\n[ முப்பது வருட சிங்கத்திடம் நேற்று பெய்த மழையில் வந்த காளன் மொழி பெயர்ப்பு\nபற்றி பேசுகிறது. எல்லாம் நேரம்தான்.)\nநாள முழுதும் கடமைகள. பின்னிரவில் மனையாட்டியின் கோபப் பார்வையை மஞ்சு\nவிரட்டு வீரன் போல் எதிர் கொண்டு பிற நண்பரின் பின்னூட்டமதை படித்து நமது\nஎண்ணத்தை பதிவு செய்து ........தாவு தீர்கிறது.( 4 வயது குழந்தை சொன்னதாம் என்\nவாழ்க்கையிலே இவ்வளவு மழை பாத்ததில்லே. ) தளத்திற்கு நான் வந்து 2 நாள கூட\nஆகவில்லை. இப்போது புரிகிறது ரெகுலர் பதிவர்தமை ஆசிரியர் சிலாகிப்பது ஏன் என்று.\nநண்பர் Lakshmi Selvam அவர்களின் கருத்திற்கு உடன்படுகிறேன்.\nலார்கோவின் 'W' குழுமத்தின் உறுப்பினர்களின் பாத்திரங்களும், பதவிகளும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை. மேலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் புது புது கதாபாத்திரங்கள் (வில்லன்கள் மற்றும் தோழிகள்) அறிமுகப் படுத்தப்படுகின்றனர். இத்தனைக்கும் லார்கோ தொடரை முதலில் இருந்து படித்து வரும் எனக்கு சற்றே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. என்னதான் * போட்டு 'பார்க்க \"என் பெயர் லார்கோ\" ' என்று கூறினாலும், கதைகளுக்கு இடையேயான இடைவெளிகளின் காரணமாக நினைவிற்கு வரவில்லை (அடியேனின் வயதும் ஒரு காரணமே....ஹிஹிஹி).\nஎனவே ஒவ்வொரு இதழிலும் ('என் பெயர் லார்கோவில் அறிமுகப்படுத்தியது போல) ஒரு 'list of characters' முதல்/கடைசி பக்கத்தில் இணைத்தால் நன்றாக இருக்கும். மேலும் இத்தகைய தொடர்கதைகளை புதிதாய் வரும் வாசகர்களும் ஓரளவிற்கு புரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.\n# பின்னுட்ட திருவிழாவில் கலந்து கொள்ளாமல், சற்றே ஒதுங்கி மௌனச்சாமியாய் (ஆசாமி) இருப்பதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, எனக்கு இதழ்கள் வந்து சேர்வது 10-15 நாட்கள் கழித்தே. அதற்குள் நம் நண்பர்கள் அவர்களின் விமர்சங்களை ஊறப்போட்டு, துவைத்து, பிழிந்து, ஆறப்போட்டு விடுகிறார்கள். மேலும் அடுத்த இதழ்களை பற்றிய அடுத்தடுத்த பதிவுகளும் அரங்கேறி விடுகின்றன. நீங்கள் 'கோமான்களை' பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, நான் 'எஞ்சி நின்றவனை' பற்றி பேசினால் எப்படி இருக்கும் (பி.கு. வெளிநாடு வாழ் வாசகர்கள் எப்போதும் எஞ்சி நின்றவர்களே...\nஇரண்டாவது, பின்னூட்ட கழக உறுப்பினர்களில், சிலர் திடீரென கலக-உறுப்பினர்களாகி அச்(சச்சோ)மூட்டுவதால், சற்றே விலகி இருக்கவே தோன்றுகிறது.\nஆனாலும் ஒவ்வொரு கதையின் பின் இருக்கும் உங்களின் மற்றும் நம் குழும அங்கத்தினர்களின் உழைப்பைப் பார்க்கும் பொழுது, இனி வரும் இதழ்களின் நிறை- குறைகளை வலைபதிவில் அல்லாமல் ஒரு மின்னஞ்சலில் தெரிவித்து விடுகிறேன்.\nகடைசியாக, இந்த வாத்து-பிரியாணி எண்ணங்களை களைந்து விடுங்கள். நீங்கள் எத்தனை கதைகள் வெளியிட்டாலும் எனக்கு திகட்டவே திகட்டாது. ஆனால் வெவ்வேறு genre-களை கொண்டுவரும் முயற்சிக்கு நீங்கள் தலைகீழாய் நின்று தண்ணீர் குடிப்பது நன்றாகவே தெரிகிறது. ஒரு சாதாரண வாசகனாய் என்னால் +2 சந்தாக்களை மட்டுமே கூட்ட முடியும். சில நண்பர்கள் கூறியது போல, சந்தா தவிர்த்து மற்ற வழிகளில் வாசகர்களை எட்ட முடிந்தால் விஸ்வரூப வெற்றியே.\nதிரு ராஜ வேல் தங்கள் கருத்தை தயை கூர்ந்து மாற்றி கொள்ளவும் .ஆசிரியர்க்கு தாங்கள் மின்னஞ்சல் அனுப்பினால் உங்கள் கருத்தை நாங்கள் எப்படி அறிவோம் . நாரதர் கலகம் நன்மையில் முடியும் .பழக வாங்க .\nஇரட்டை வேடதாரி அல்ல .smart phone ல்\nalternate identity ல் log செய்ய தெரியவில்லை.\nஎந்த i d இருந்தால் என்ன .............\nஇனிமேல் நான்'' ச்ச்செல்லம்னு'' தான் கூப்பிடுவேன்..............\nஒரு கேரக்டர் லோகோ ஒன்னு வச்சுகோங்க ...........\nமேற்கிலிருந்து. திரு ராஜவேல் கிழக்கில் இரு ந்து கிருபாகரன தெற்கில் இருந்து. தினகரன்\nவடக்கில் இருந்து வந்தியத்தேவன். என தீவிர\nகாமிக்ஸ் ஆர்வலர்கள் தளம் விட்டு விலக எண்ணினால் என்னை போன்ற புதிய அரைவேக்காட்டுத்தனம் மாறாத பாலகர்கள்\nஎன்னை பொறுத்தவரை சுயமரியாதை சட்டை\nஅணிய தேவையில்லாத நிர்வாண சிறுவனாக\nஇத்தளத்தில் உலவ விரும்புகிறேன் .அப்படியே மன்தில் உணர்கிறேன் .\nகருத்து வேறுபாடு காயப்படுத்தும் என எனக்கு\nஎன்ன செய்தாலும் நான் போக மாட்டேன்பா.\nஉளிதாங்கி கல்லதுவும் உருவச்சிலை ஆகிடுமே. வலிதாக்கி வலிதாங்கி வண்ணசிலையாக அல்ல வழிபாதைகல்லாக\nஇருந்திடுவேன். யான் அறிந்தவரை யார் நெஞ்சிலேயும் நஞ்சு இல்லை\nநேற்று தான் பைங்கிளி படிச்சு முடிச்சேன் ...................\nநீண்ட நாள் கழித்து நான் வாய் விட்டு சிரித்தேன்..........\nடாக்புல்லுக்கு ஒரு ஓட்டை ஊஞ்சல் ................\nஅதில அவருக்கு முக்கியமான இடத்தில லேபில் போட்டது சரி .........\nஎன ஏகத்துக்கு லேபில் போட்டதை பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியல.............\nஒரு மனுஷனுக்கு அங்கமெல்லாம் கூட அசிங்கமா இருக்குமா என்ன..............ஹி ஹி ஹி\nமந்திரினியின் சிறு வயதில் ......(போச்சுடா............இவனுமா ......)\nஆர்ட்டின் மரணம் முதல் கதையில் பார்த்த முகமா இது..........ஹி ஹி ............\nஇருபது ஆண்டு கழித்து ஒரு வில்லனை பார்ப்பது அதுவும் இந்த கோலத்தில் .........\nஒரு வேளை ஆர்ட்டின் அவன் மண்டையில் கூஜா மூலம் போடுவாரே ஒரு போடு ......\nஅதனால இப்படி இசகு பிசகு ஆயிடுச்சா ......ஹி ஹி ஹி\nமதியில்லா மந்திரி : டாக்புல்லாரின் பிரதான பிரதேசங்களுக்கு ஆடை உபயம் தான் நம் கைங்கர்யம் அவரது உடலில் ஆங்காங்கே ஒட்டி இருக்கும் சமாச்சாரங்கள் ஒரிஜினலில் உள்ளவை \nஆனாலும் என்னால் சிரிப்பை இன்னும் கூட அடக்க முடியலை சார்\nநண்பர்களே ....இந்த பதிவு மீண்டும் கலவரங்களுக்கு வித்திட்டால் அதற்க்கு நான் மட்டுமே பொறுப்பு கிடையாது .இங்கு வரும் அனைவரும் தான் என்ற உறுதி மொழியோடு இதை தொடங்குகிறேன் .\nஆசிரியர் அறிவித்த \" ஒரு கை ஓசை சத்தம் \" என்ற தத்துவத்தில் நான் உடன் படுகிறேன். அவர் கூறுவது உண்மை தான் .இங்கு வந்த பலரில் சிலர் இப்பொழுது காணாமல் சென்றதும் ..,பதிவுக்கு ஒரு பதில் என்ற கட்டுப்பாடும் சில நண்பர்கள் இப்பொழுது கடைபிடிப்பது கண்கூடு .ஆனால் அதற்க்கு வித்திட்ட நவீன நண்பர்கள் அளித்த காரணம் உண்மையாக இருப்பின் அவர்கள் சொன்ன காரணத்தை நண்பர்கள் கடைபிடித்த பின் அவர்கள் வழக்கம் போல மீண்டும் வந்து தமது என்ணத்தை பகிர்ந்து இருந்தால் அவர்கள் வாதத்தில் உண்மை இருக்கலாம் .இப்பொழுது வருபவர்களையும் காணோம்...அவர்களையும் காணோம் .இதன் \" உள்ளர்த்தம் \" என்ன அவர்கள் விரும்புவது இங்கு \" அமைதி \" மட்டும் தானா \nஇதன் காரணமாக இங்கு அமைதியானது நாம் மட்டுமா நண்பர்களே ஆசிரியரும் தாம் என்பது இந்த பதிவின் நீளத்தை பார்த்தாலே தெரியும் .ஒரு வேளை இதை தான் அவர்கள் விரும்பினார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் .இப்படியே போனால் இனி ஆசிரியர் புத்தகம் வரும் நாள் முன்னர் \" நாளை உங்களுக்கு புத்தகம் கிடைக்கும் .பார்த்து படித்து விமர்சனம் அளியுங்கள் \" என்பதோடு ஒவ்வொரு மாதமும் பதிவை முடிப்பார் என நினைக்கிறன் . அப்புறம் பேச் புக்குல சொன்னாக..,மௌத் புக்குல சொன்னாக ன்னு \" கட்டுப்பாடு \" கடைபிடிக்கிறது நல்லாயில்லை .அவர்களுக்கு பிடிக்க வில்லை என்றால் அவர்கள் வராமல் இருக்கட்டும்...அதற்காக நாமும் வர கூடாதா என்ன ஆசிரியரும் தாம் என்பது இந்த பதிவின் நீளத்தை பார்த்தாலே தெரியும் .ஒரு வேளை இதை தான் அவர்கள் விரும்பினார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் .இப்படியே போனால் இனி ஆசிரியர் புத்தகம் வரும் நாள் முன்னர் \" நாளை உங்களுக்கு புத்தகம் கிடைக்கும் .பார்த்து படித்து விமர்சனம் அளியுங்கள் \" என்பதோடு ஒவ்வொரு மாதமும் பதிவை முடிப்பார் என நினைக்கிறன் . அப்புறம் பேச் புக்குல சொன்னாக..,மௌத் புக்குல சொன்னாக ன்னு \" கட்டுப்பாடு \" கடைபிடிக்கிறது நல்லாயில்லை .அவர்களுக்கு பிடிக்க வில்லை என்றால் அவர்கள் வராமல் இருக்கட்டும்...அதற்காக நாமும் வர கூடாதா என்ன இப்பொழுது என்னை கூட எடுத்து கொள்ளுங்கள் .நான் அந்த கலவர பதிவில் பதில் அளிக்கும் போது \"என் எழுத்து இவ்வளவு பேமஷ் ஆகி விட்டதா இப்பொழுது என்னை கூட எடுத்து கொள்ளுங்கள் .நான் அந்த கலவர பதிவில் பதில் அளிக்கும் போது \"என் எழுத்து இவ்வளவு பேமஷ் ஆகி விட்டதா அப்ப நான் சிறு கதையை கூட எழுதலாம் என்றேன் .உடனே நவீனமான சிலர் இது தான் உச்ச பட்ச \"தற்பெருமை \" என கிண்டல் செய்தார்கள் .நான் வெறும் வார்த்தை விளையாட்டிற்கு அளித்த பதில் .உண்மையாகவே ஒரு அழகான விறுவிறுப்பான சிறுகதை எழுத நான் பெங்களூர் கார்த்திக் அல்லவே ..அப்ப நான் சிறு கதையை கூட எழுதலாம் என்றேன் .உடனே நவீனமான சிலர் இது தான் உச்ச பட்ச \"தற்பெருமை \" என கிண்டல் செய்தார்கள் .நான் வெறும் வார்த்தை விளையாட்டிற்கு அளித்த பதில் .உண்மையாகவே ஒரு அழகான விறுவிறுப்பான சிறுகதை எழுத நான் பெங்களூர் கார்த்திக் அல்லவே ..இவர்கள் இப்படி சொல்லி விட்டார்களே என்று நான் மூலையில் ஒதுங்கி கொண்டால் நஷ்டம் அவர்களுக்கு அல்லவே ..எனக்கு தானே இவர்கள் இப்படி சொல்லி விட்டார்களே என்று நான் மூலையில் ஒதுங்கி கொண்டால் நஷ்டம் அவர்களுக்கு அல்லவே ..எனக்கு தானே என்ன நஷ்டம் என்கிறேர்களா எனது கருத்தை சொல்லாமல் விட்டால் இன்னேரம் ஒரு பத்து கிராபிக் நாவலை வெளி இட்டு என்னை கண்ணீர் கடலில் தத்தளிக்க விட்டு இருப்பார் ஆசிரியர் .\nஅதே சமயம் நண்பர் ஆதி தாமிரா சொன்னது போல குறைவான நண்பர்கள் நல்ல கருத்தை வெளி இட்டால் போதும் என்றால் கூட நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .விளையாட்டு மைதானத்தில் கொடி அசைத்து துவக்கி வைக்கும் நடுவருக்கு ( ஆசிரியருக்கு ) பார்வை யாளர்கள் அதிகமாக வந்தால் மட்டும் மகிழ்ச்சி கிடையாது .மைதானத்தில் வீரர்களும் அதிகம் கலந்து விளையாட்டு நடை பெற்றால் தான் நடுவர் மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சி என்பதை எப்பொழுது உணருவீர்கள் நண்பர்களே வெறும் மைதானம் பார்வையாளர்கள் இருப்பதால் மட்டும் மகிழ்ச்சியை அளிக்காது என்பதை உணருங்கள் நண்பர்களே ...மைதானதிற்கு வெளியே கூச்சல் போடும் நண்பர்களுக்கு கட்டுப்படும் தாங்கள் மைதானத்தில் விளையாடும் வீரர்களும்...விளையாட்டு நடுவரும் சொல்ல வருவதை ஏன் புரிந்து கொள்ள மறுத்து கொண்டு இருக்கிறேர்கள் .புதிதாய் வந்த லக்ஷ்மி செல்வம் அவர்கள் புரிந்ததை தாங்கள் புரிந்து கொள்ளாதது மடமை அல்லவா \nஎனவே இனியாவது பழைய படி எப்பொழுதும் போல எந்த கட்டுப்பாடும் அல்லாமால் இந்த ஈரோட்டுகாரர் ..கோயமுத்தூர் காரர் ..,பெங்களூர்காரர்...இந்தி காரர் ...ரமேஷ் காரர் .. பழைய பதிவு காரர்கல் .மற்றும் எல்லாகாரரும் வந்து இந்த மைதானத்தை சந்தோஷ படுத்துங்கள் கட்டுப்பாடு இல்லாமல் ....அதே சமயம் அடுத்தவரை காயபடுத்தாமல்.......\nஇத இத தான் எதிர்பார்த்தேன் ..............\nதார் ரோட்டுக்காரர் வாங்கோ .......\nஅட எனக்கு போர் அடுக்குது சாமி ......\n''ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலை இல்ல''\nஇது தான் நம்ம குல மியூசிக்\nநானூறு கமெண்ட் போட்டா தானே சீக்கிரம் மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெசல் வாங்கலாம்..................\nஇதுவரை இருந்த மௌனம் அர்த்தமுள்ளது நண்பரே... ரெகுலர் பதிவர்களின் மீது உள்ள குற்றச்சாட்டு\nஇவர்களின் அதீத உற்சாகம் காரணமாக புதியவர்கள் உள்ளே நுழைவதில் தயக்கம் காட்டுகிறார்கள்\nஇவர்கள் ஏகமாக பதிவிட்டு புதிதாக நுழைபவர்களுக்கு வழி(\nரெகுலர் பதிவர்களுக்கு மட்டும் எடிட்டர் ஊக்கமளிக்கிறார்\nஎடிட்டரை இம்ப்ரஸ் செய்வதற்கே இவர்கள் பதிவிடுகிறார்கள்.. குறைகளை சொல்லுவதில்லை\nஇந்த குற்றச்சாட்டுகளுக்கு நமது மௌனம் பதிலளித்துவிட்டது...குற்றச்சாட்டுகள் அனைத்தும்\nஇட்டுக்கட்டப்பட்ட, கற்பனையான ஒன்று என்பது தற்போது அனைவருக்கும்\nதெரிந்துவிட்டது .... நமது பொறுமையே உண்மையை வெளிக்கொணர்ந்தது என்பது நமது நண்பர்களின்\nஇந்த தளத்தை முடக்குவதுதான் அவர்களின் நோக்கம் என்று சொன்னபோது நமது நண்பர்களே\nஅதை நகைப்புக்குரிய கருத்து என்றனர் என்பது நினைவிருக்கிறதா உங்களுக்கு\n சமீப காலங்களில் தளம் உயிர்துடிப்பு இல்லாமல்தானே இருந்தது ...... ஏறக்குறைய\nமுடங்கியது என்றுதான் சொல்லவேண்டும்.... (எடிட்டரே வருத்தபடும் அளவு )\nதடைகள் நீங்கி விட்டதால் இனி வழக்கம் போல் தொடர்வோம்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 28 May 2014 at 15:33:00 GMT+5:30\n இந்த நீண்ட மிக நீண்ட.......... நிசப்தம் .gravity -ல்\nSandra bullock அனுபவிப்பது. போல அண்ட வெளியின். அந்தகார மௌனம் .\nஅல்லது புதிய பதிவு எதிர்பார்த்து இனிய ஊமை மொழியா \nload. More -பிரச்சினையை. எப்படி தீர்ப்பது என நண்பர்கள் கலந்து உரையாடியது கண் முன தோன்றுகிறது .தள பதிவு குறைந்து அந்த பிரச்சினை இப்படியா தீரவேண்டும் என\nகருதுகையில் நெஞ்சிலும் கண்ணிலும் குருதி\nநேற்றைய பகல் பொழுதினில் ஆசிரியர் பதிவேற்றிய ���ுதிய பதிவு இது கூர்மண்டயர் வாரம் . அங்கே வாங்க, தொடர்ந்து பழகுங்க\n//load. More -பிரச்சினையை. எப்படி தீர்ப்பது என நண்பர்கள் கலந்து உரையாடியது கண் முன தோன்றுகிறது //\n நம்ம நண்பர்கள பத்தி உங்க அபிப்பிராயம் ரொம்ப தப்பு\nமேய்ச்சலில் ஒரு சிந்தனைக் குதிரை \nஜூனும்...ஒரு 'ஜூம்ம்ம்ம்' வேகத்துப் பயணமும் \n2017-ன் ஆண்டுச் சந்தா ஆன்லைனில்\nமுதல் பார்வையில் ஏப்ரலின் TOP \nமேய்ச்சலில் ஒரு சிந்தனைக் குதிரை \nஜூனும்...ஒரு 'ஜூம்ம்ம்ம்' வேகத்துப் பயணமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=2ae56c18542b3a2f62efa42010fb7a72", "date_download": "2018-05-23T05:20:51Z", "digest": "sha1:SH67DEOWMGJ5FZ4UPRBTZJNSDI7H4TDL", "length": 30486, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் ��யன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டு��ா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby ���ரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/islam/islamic-quiz/1572-quiz-8-results.html", "date_download": "2018-05-23T04:58:17Z", "digest": "sha1:4PEC3JZXEKGWLXAKBR7LYDNWXPXSALGA", "length": 17358, "nlines": 165, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - அறிவுப்போட்டி - 8 : விடைகளும் வெற்றியாளர்களும்", "raw_content": "\nஅறிவுப்போட்டி - 8 : விடைகளும் வெற்றியாளர்களும்\nஅளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்...\nகல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக�� கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.\nஅறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்.\nஅறிவுப் போட்டி எண் - 8 இல் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் கீழ்க்காணும் 21 பேர் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளித்திருந்தனர்:\nமேற்காணும் பட்டியலில் உள்ள 21 பேர்களில் மிகக் குறைந்த நேரத்தில் பதிலளித்த கீழ்க்கண்டவர்கள் முதல் மூன்று வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்\nஅறிவுப்போட்டி-8 க்கான சரியான விடைகள்:\nகேள்வி-1: நபி(ஸல்) காலத்திலேயே தன்னை நபி என்று அறிவித்துக் கொண்டது யார்\nகேள்வி-2: உமர்(ரழி) இஸ்லாத்தை ஏற்பதற்கு காரணமாக அமைந்த அத்தியாயம் எது\nகேள்வி-3: ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்த நபி(ஸல்) முதலில் தங்கியிருந்த வீட்டின் அன்சாரி தோழர் பெயர் என்ன\nகேள்வி-4: நபி(ஸல்) அவர்களின் இறுதி நாட்களில், அவர்களை கைத் தாங்கலாக அழைத்துச் சென்ற இரு நபித் தோழர்கள் யாவர்\nஃபழ்ல் இப்னு அப்பாஸ் & அலீ(ரலி)\nகேள்வி-5: ஈஸா நபி பிறந்த இடம் எது\nகேள்வி-6: பிலால்(ரலி) அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டவர் யார்\nகேள்வி-7: நபி(ஸல்) அவர்கள் மரணித்தது எப்போது\nஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12\nகேள்வி-8: அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா என்றால் என்ன\nகேள்வி-9: பாபர் மசூதி குறித்த நீதிமன்றத் தீர்ப்பினைக் “கட்டப் பஞ்சாயத்து” என விமர்சித்த பிரபல வழக்கறிஞர்\nகேள்வி-10: சத்தியமார்க்கம்.காம் தள நோக்கங்கள் (intention) என தளத்திலேயே நேரடியாகக் குறிப்பிடப் பட்டுள்ளவைகள் எவை\nஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாய பிரச்னைகளுக்குச் சரியான தீர்வு\nசத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 8-ல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோ. ஹாரூன் இப்ராஹிம், சகோ. கலீல் இப்ராஹிம், சகோதரி அஸ்மா, சகோதரி மரியம், சகோதரி ஐஷத் ஆகியோருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.\nவெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.\nகுறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோர் அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. போட்டி எண் 8 இலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தந்த அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.\n< அறிவுப்போட்டி - 7 : விடைகளும் வெற்றியாளர்களும்\nஅறிவுப்போட்டி - 9 : விடைகளும் வெற்றியாளர்களும் >\nஅஸ்ஸலாமு அலைக்கும், அறிவு போட்டி எட்டுக்கான விடைக்கு பதிலாக ஒன்பதுக்கான விடை பதிவு செய்துள்ளிர்கள் . திருத்தி கொள்ளவும்\n0 #2 சத்தியமார்க்கம்.காம் 2010-11-05 19:18\nஅன்புச் சகோதரர் முஹம்மது ஸாலிஹ்,\nபோட்டி 8க்கான சரியான விடைகள் தங்கள் சுட்டலுக்குப்பி ன் மாற்றப்பட்டுள்ளன.\nதவறுக்கு வருத்தமும் தங்கள் சுட்டலுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅருமை. உங்கள் தினசரி அலுவல்களுடன் இந்த தொடர் எழுவதுவதற்கு மிக்க நன்றி. அல்லாஹ் உதவி புரிவானாக.\nவரலாற்று களம் சுட துவங்கியுள்ளது\nகாற்று பிரிந்தால் கால் கழுவி (சுத்தம் செய்து ) விட்டு ஒளு செய்ய வேண்டுமா ஒளூ மட்டும் தான் செய்ய ...\nசுல்தானை காண ஆவலாக உள்ளோம்\n’காட்டு’களுடன் விளக்கியிருக்கு ம் தெளிவான பார்வை \nகட்டுரை இதயத்திலிருந்து குருதியை கசிசவைக்கின்றது அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் .மனிதநேயமில்லா ...\nகண்டம் விட்டுக் கண்டம், நாடு விட்டு நாடு, எட்டுத் திக்கும் அலைச்சல் என்று மாபெரும் பயணம் காத்திருப்பதால் ...\nசிக்கல்கள் நிறைந்த வரலாறு. வாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968967/space-ball_online-game.html", "date_download": "2018-05-23T04:45:40Z", "digest": "sha1:76PSXNNX5322TOFAQC4HAAD5RKG5L2BS", "length": 10136, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விண்வெளி பந்தை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட விண்வெளி பந்தை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விண்வெளி பந்தை\nபூமியின் விட கவர்ச்சிகரமான காஸ்மிக் கால்பந்து விந்தையை, மேலும் மேலும் மதிப்புமிக்க போட்டி. . விளையாட்டு விளையாட விண்வெளி பந்தை ஆன்லைன்.\nவிளையாட்டு விண்வெளி பந்தை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விண்வெளி பந்தை சேர்க்கப்பட்டது: 10.11.2011\nவிளையாட்டு அளவு: 1.57 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.5 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விண்வெளி பந்தை போன்ற விளையாட்டுகள்\n9 மீட்டர் இருந்து அபராதம்\nவிளையாட்டு விண்வெளி பந்தை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விண்வெளி பந்தை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விண்வெளி பந்தை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விண்வெளி பந்தை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விண்வெளி பந்தை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n9 மீட்டர் இருந்து அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-23T05:11:56Z", "digest": "sha1:HIIXH7ZN7D2OCGRHJA7J6GZRDKGNWO44", "length": 6886, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "அறிவியல் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nசாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது\nபுட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக ஸ்ரீ சத்யசாய் அறிவியல், உயர்மருத்துவ கழக மருத்துவமனை இயக்குனர் சபையா அறிவித்துள்ளார் .இன்று வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : சாய்பாபாவுக்கு தொடர்சிகிச்சை தரப்பட்டு ......[Read More…]\nApril,21,11, —\t—\tஅறிவித்துள்ளார், அறிவியல், இயக்குனர், உடல்நிலை, உயர்மருத்துவ, உள்ளதாக, கழக, சபையா, சாய்பாபா, புட்டப்பர்த்தி, மருத்துவமனை, மிகவும், மோசமடைந்து, ஸ்ரீ சத்யசாய்\nஇந்தத் தளத்தில் நீங்கள் எழுத விரும்பினால், உங்கள் படைப்புகளை அனுப்பலாம் , கட்டுரைகளும், மறுமொழிகளும் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து யார் மனதையும் புண் படுத்தாமல் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் ......[Read More…]\nFebruary,19,11, —\t—\tRSS செய்திகளை இங்கு அனுப்பலாம், அறிய தகவல்கள், அறிவியல், ஆன்மிகம், இந்து முன்னணி, இந்துமதம், ஜோதிடம், பாரதிய ஜனதா\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/feb/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88--%E0%AE%B0%E0%AF%8210-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2863259.html", "date_download": "2018-05-23T05:24:42Z", "digest": "sha1:LP5IK2MQ6RR7M64KEF7XK4DOXCUUOXJK", "length": 6915, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "காட்டுப்பன்றி வேட்டை: ரூ.10 ஆயிரம் அபராதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nகாட்டுப்பன்றி வேட்டை: ரூ.10 ஆயிரம் அபராதம்\nபாலக்கோடு அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடியவருக்கு, வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.\nதருமபுரி வனக்கோட்டம், பாலக்கோடு வனச்சரகம், எர்ரனஹள்ளி காப்புக்காட்டில் வனச்சரகர் சி.செல்வம் தலைமையில் வனவர் வி.வெங்கடேசன், வனக் காப்பாளர்கள் கே.சங்கர், சண்முகம் உள்ளிட்டோர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, பிக்கனஹள்ளி சரகப் பகுதியில், வாழைத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த ம.சின்னசாமி என்பவர், காட்டுப் பன்றியை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து, அவர் மீது, வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, வனவிலங்கை வேட்டையாடியதற்காக, தமிழ்நாடு வனச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அந்தத் தொகையை வசூலித்து அரசு கணக்கில் செலுத்தினர்.\nமேலும், காப்புக் காடுகளில் வன விலங்குகளை வேட்டையாடுவோர் மீது, வனச்சட்டம் மற்றும் வனப்பாதுகாப்பு சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/feb/15/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2863488.html", "date_download": "2018-05-23T05:24:21Z", "digest": "sha1:CVZKWR4ALLH33Q57V7V3OWUNPT4GD7M2", "length": 8961, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஆர்.கே. பச்சௌரி குறித்த செய்தியை வெளியிட தடைவிதிக்க முடியாது: தில்லி நீதிமன்றம்- Dinamani", "raw_content": "\nஆர்.கே. பச்சௌரி குறித்த செய்தியை வெளியிட தடைவிதிக்க முடியாது: தில்லி நீதிமன்றம்\nதேரி அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே. பச்சௌரிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த செய்தியை பத்திரிகைகள் வெளியிட தடை விதிக்க முடியாது என்று தில்லி நீதிமன்றம் மறுத்து விட்டது.\nஇதுதொடர்பான வழக்கு, தில்லி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுமித் தாஸ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது:\nவழக்கில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை, மக்களுக்கு உரிமை உள்ளது. இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பான செய்திகளை வெளியிடக் கூடாது என்று பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டால், அது தனிநபர்களின் உரிமைகளுக்கு எதிரானதாக அமையும்.\nஆதலால் ஆர்.கே. பச்சௌரிக்கு எதிரான பாலியல் பலாத்கார வன்கொடுமை வழக்கு குறித்த செய்திகளை வெளியிடக் கூடாது என்று பத்திரிகைகளுக்கு தடை விதிக்க முடியாது; அதேநேரத்தில் பத்திரிகைகளும் பாரபட்சம் இல்லாமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். பச்சௌரி அல்லது அவரது உதவியாளர்களின் கருத்துகளுடன் செய்திகளை பத்திரிகைகள் வெளியிட வேண்டும். மேலும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது அல்லது நிலுவையில் உள்ளது என்பதையும் தனது செய்திகளில் பத்திரிகைகளும், ஊடகங்களும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றார் நீதிபதி.\nதேரி அமைப்பில் பணிபுரிந்த பெண் ஒருவர், ஆர்.கே. பச்சௌரிக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தார். இதையடுத்து, ஆர்.கே. பச்சௌரிக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டில் தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇதுதொடர்பான செய்திகளை வெளியிட்ட சில ஊடகங்களுக்கு எதிராக 2016ஆம் ஆண்டில் பச்சௌரி அவதூறு வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில், தனக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட சில தொலைக்காட்சிகள், குற்றச்சாட்டு தெரிவித்த பெண், அ���ரது வழக்குரைஞர் ஆகியோரிடம் பச்சௌரி ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டிருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?cat=6&paged=2", "date_download": "2018-05-23T05:21:42Z", "digest": "sha1:6KXCJUFHZ4LIDHH2ONPJBXEB6JO7GXQH", "length": 19412, "nlines": 100, "source_domain": "www.maalaisudar.com", "title": "சினிமா | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் - Part 2", "raw_content": "Wednesday, May-23, 2018 8-ஆம் தேதி புதன்கிழமை, வைகாசி மாதம், விளம்பி ஆண்டு ]\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nதூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி நிலவரம்: முதல்வர் அவசர ஆலோசனை\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூடு: 8 பலி\nபெட்ரோல், டீசல் உயர்வு:கமல் கண்டனம்\nமதுரையில் பிரம்மாண்ட செட்டில் நாடோடிகள் – 2\n2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் ‘நாடோடிகள் – 2’ உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் – அஞ்சலி நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி,...\nநான் அவள் இல்லை: கவர்ச்சி படம் பற்றி நிவேதா ஆதங்கம்\nஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ். இவர் ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் மிக கவர்ச்சிகரமான படங்களை போட்டு, அது நிவேதா பெத்துராஜ் என்று அறிவித்ததை கண்டு மிகவும் வருத்தமடைந்து உள்ளார். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும்...\nஜாக்கி ஷெராப் நடிக்கும் பாண்டி முனி.\nதனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 4 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு பாண்டி முனி என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல், பெராரே, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா,...\nஇம்மாதம் 25 ம் தேதி பொட்டு ரிலீஸ்\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் பொட்டு. இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். செந்தில் வசனம் எழுத, இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்....\nசென்னை, மே 7:நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகளான சவுந்தர்யாவின் மகன் வேத் பிறந்த நாள் நேற்று ரஜினியின் இல்லத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு சவுந்தர்யா மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2015-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி வேத் என்ற ஆண் குழந்தை பிறந்தது. கடந்த சில மாதங்களாக சவுந்தர்யாவுக்கும், அவரது கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு...\nஅமெரிக்காவில் ஜாலியாக வலம் வரும் நயன், சிவன்\nசென்னை, மே 5: பிரபல நடிகை நயன்தாராவும், அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ்சிவனும் அமெரிக்காவில் கோடை விடுமுறையை உல்லாசமாக அனுபவித்து வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவர்களும் சேர்ந்து பல நாடுகளில் சுற்றி வந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் அடிபட்டு வரும் நிலையில் தற்போது அமெரிக்காவில் இருவரும் உல்லாசமாக சுற்றித்திரிகின்றனர். அங்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்து பேசிய புகைப்படங்கள்...\nரசிகர்��ள் முன்னிலையில் காலா ஆடியோ ரிலீஸ்\nசென்னை, மே 5: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 9-ந் தேதி ஒய்எம்சிஏ மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் 23-ந் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு பத்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனை மற்றும் கட்சி கொள்கைக்கான...\nசென்னை, மே 5: தமிழக அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து நடிகை சமந்தா பேட்டியளித்தார். திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா முதல்முறையாக சென்னையில் பேட்டியளித்தார். அப்போது ரஜினி, கமல் இருவரும் அரசியல் களத்திற்கு வந்துள்ளனர். இருவரில் உங்கள் ஆதரவு யாருக்கு என்று கேட்டதற்கு இருவருமே திறமையானவர்கள். யார் வர வேண்டும் என்பது தமிழக மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்....\nஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ‘தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா என்பவர்...\nபடு கவர்ச்சியான பிகினி உடையில் நடிகை நிவேதா பெத்துராஜ்\nநடிகை நிவேதா பெத்துராஜ், பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் இந்தப் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். நடிக்க வந்த புதிதில் குடும்பப்பாங்கான கேரக்டரில் மட்டும் நடித்து வந்தார். போகப் போக அவர் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். “டிக்டிக்டிக்’...\nபட்டையை கிளப்ப வரும் ஹன்சிகா மோத்வானி\nநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் ந��ிக்கும் நடிகையர் பட்டியலில், ஹன்சிகா மோத்வானியும் சேர்ந்துள்ளார். இவர், யு.ஆர்.ஜமீல் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். இவர், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் அசோஷியேட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். கதை, திரைக்கதை எழுதி, படத்தை இயக்கும் யு.ஆர்.ஜமீல் கூறியதாவது:- ஜாய்ஸ்டார் எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதையின் நாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். நாயகியை முன்னிலைப்படுத்தும் திகில் நிறைந்த கதை இது....\nதூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி, மே 23:தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25 ஆம் தேதி …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீதேவிக்கு தமிழ் திரையுலகம் திரண்டு வந்து அஞ்சலி\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகாதலியை மணமுடித்தார் நடிகர் ரமேஷ் திலக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthaiboys.net/2009/02/2_10.html", "date_download": "2018-05-23T05:03:07Z", "digest": "sha1:BVPRSOIOBYTLKVLBZC4DJYYAS6LA4BMU", "length": 7290, "nlines": 26, "source_domain": "www.siruthaiboys.net", "title": "குடாநாட்டிற்கு 2 நாள் விஜயம் ~ SiRUTHAi FM", "raw_content": "\nHome » » குடாநாட்டிற்கு 2 நாள் விஜயம்\nகுடாநாட்டிற்கு 2 நாள் விஜயம்\nயாழ்க் குடாநாட்டிற்கு 2 நாள் விஜயம் மேற்கொள்ளவிருந்த இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் றொபேட் ஓ பிளக்கின் பயணம் இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக வேறு ஒரு டிப்பூட்டி சீப் ஒப் மிசன் (deputy chief of mission) தரத்திலான அதிகாரியே அங்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.\nகுடாநாட்டிற்கான அவசர மருத்துவ வசதிகள் எனும் திட்டத்தின் கீழ் யுஎஸ் எயிட் மற்றும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளால் யாழ் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதாரக் கிராமத்தை திறந்து வைப்பதற்காக றொபேட் ஓ பிளக் நாளைய தினம் யாழப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார். அப்பயணத்திற்கான முன்னேற்பாடாக யாழ்ப்பாணம் இன்று செல்லும் அவர் நாளைய தினம் புதன்கிழமை இடம்பெறும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் இறுதி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்குத் பதிலாக தூதரகத்தின் பிரதி அதிகாரி (deputy chief of mission) ஜேம்ஸ் ஆர் மூர் மற்றும் அலசியல் பிரிவு அதிகாரி ( political officer ) மெக் டெடர் ஆகியோரே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.\nகொழும்பில் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி எனும் அமைப்பினால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியில் இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டதா என்பது பற்றி தகவல்கள் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nகுடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் இன்று மாலை யாழ் ஆயர் இல்லத்தில் யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் தலைமையில் துறவிகளைச் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளனர். வன்னிப் பெரு நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலம் மற்றும் யாழ்க்குடாநாட்டில் ஏற்பட்டுள்ள ராணுவ நெருக்குவாரம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டதாக ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதன் பின்னர் மாலை 5.30 மணியளவில் யாழ்க் குடாநாட்டிலுள்ள உதயன் அலுவலகத்திற்கு விஜயம் செய்தனர். கடந்த 2 வருடங்களாக காவற்துறைப் பாதுகாப்புடன் இயங்கி வருகின்ற உதயன் அலுவலகத்தில் ஆசிரியர் பீடப் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.\nஉதயன் பத்திகையின் ஆசிரியரான கானமயில்நாதன் மற்றும் செய்தி ஆசிரியரான குகநாதன் ஆகிய இருவரும் கடந்த 2 வருட காலமாக வெளியே செல்லாது குறித்த அலுவலகங்களிலேயே தங்கியிருந்து நெருக்குவாரங்களுக்கு மத்தியிலிருந்து பணியாற்றுகின்ற நிலையில் சுமார் 1 மணி நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nஇதனிடையே நாளைய தினம் இடம்பெறவுள்ள பண்ணைப்பகுதியில் அமைந்துள்ள சுகாதார கிராமம் திறப்பு விழாவில் இவர்கள் கலந்து கொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடாநாட்டிற்கான ஓ பிளாக்கின் பயணம் தொடர்பாக குடாநாட்டிற்கான பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் இறுதி நேரத்தில் அவரது பயணம் ரத்துச் செய்யப்பட்டமை பலத்த ஏமாற்றததை ஏற���படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/05/blog-post_23.html", "date_download": "2018-05-23T05:06:02Z", "digest": "sha1:APWKOTYWHYUJICAWDBHHYZDDTSHSXFEA", "length": 48176, "nlines": 295, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "ஈகரை தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nஇன்றைய தமிழகத்திற்கு- சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்\nஉங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா\nமுதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்\nரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை\nவேலன்:- இலவச வீடியோ-ஆடியோ ப்ளேயர் - PMPlayer\nபிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்\nமுன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்\nமான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)\nஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்\nரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்\nஇரவில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்\nநெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்\nரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..\nநடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்\nமான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்\nரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை\nஒரே வாரத்தில் இரண்டு முறை எவெரெஸ்டை அடைந்த இந்திய பெண் அன்ஷு\nதிரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற\n160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி\n- வெயிலைத் தணிக்கணும் - சிறுவர் பாடல்\nஇயற்கைப் பாதுகாப்பு - சிறுவர் பாடல்\nஉருமாற்றம் - சிறுவர் பாடல்\nசுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..\nஅணில் – சிறுவர் பாடல்\nபள்ளிக்கூடம் செல்லுவோம் – சிறுவர் பாடல்\nரொட்டி சாப்பிடும் முறை – தேவகி மோகன்\nஆட்டோ சவாரி – சிறுவர் பாடல்\nஇந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது\nஉலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..\nஇன்றைய தமிழகத்திற்கு- சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்\nசொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் செய்யுறதைச் செஞ்சுடுங்க நல்லதுன்னா கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க முன்னாலே வந்தவங்க என்னென்னமோ சொன்னாங்க மூளையிலே ஏறுமுன்னு முயற்சியும் செஞ்சாங்க ஒண்ணுமே நடக்காம உள்ளம் நொந்து செத்தாங்க என்னாலும் ஆகாதுன்னு எனக்கும் தெரியுமுங்க முடியிருந்தும் மொட்டைக��ாய் மூச்சிருந்தும் கட்டைகளாய் விழியிருந்தும் பொட்டைகளாய் விழுந்துகிடக்கப் போறீங்களா முறையைத் தெரிஞ்சு நடந்து பழைய நினைப்பை மறந்து உலகம் போற பாதையிலே உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா சித்தர்களும் ...\nஉங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா\nஉங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா திடீரென நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பது போல் உணர்ந்தாலும், மூளையில் ஏதோ குழம்புவது போல் இருந்தாலம், செயலில் ஒரு தடுமாற்றம் இருந்தாலும், எடை திடீரென அதிகம் கூடுவது (அல்லது) குறைவது போல் இருந்தாலும், முடி திடீரென அதிகமாக கொட்டினாலும், பரபரப்பு, அதிக வியர்வை இவையெல்லாம் இருந்தாலும் தைராய்டு சரிவர இயங்காததன் அறிகுறிகளாக இருக்கக் கூடும். உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இத்தனை முக்கியத்துவம் பெறும் இந்த தைராய்டு சுரப்பி நம் உடலில் எங்கு இருக்கின்றது ...\nஈகரை சொந்தங்களே,பழம் பெரும் எழுத்தாளர்களான ஆரணி குப்புசாமி முதலியார்,வடுவூர் துரைசாமி ஐயங்கார்,ஜே.ர்.ரெங்கராஜு ஆகியோர் படைத்த அற்புதமான துப்பறியும் கதைகள் இருந்தால் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறேன்\nமுதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்\nமுதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம் இந்த ஆசனம் செய்து வந்தால் முதுகு, வயிற்றுப் பகுதியில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் பாயும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம். முயல் அல்லது பிறைச்சந்திரத் தோற்றம். 'சசாங்க' என்றால் பிறைச்சந்திரன். ஆனால், உண்மையில் இதன்பெயர் சசாகா (முயல்) ஆசனம் (நிலை) என்றும் நம்பப்படுகிறது. ஆசனத்தின் உச்சநிலையில் உடல் பிறைச்சந்திரன் அல்லது முயலைப் போன்றிருக்கும். செய்முறை : விரிப்பில் நேராக உட்கார்ந்து கால்களை நேராக நீட்டவும். பாதங்கள் இணைந்த நிலையில், ...\nரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை\nபுதுடெல்லி: குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனமானது தனது 12-ம் ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கட்டண சலுகையை அறிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணிக்க குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.12 முதல் ஆரம்பிக்கும் என்ற சலுகையை அறிவித்துள்ளது. இந்த 12 ரூபாய் என்பது அடிப்படை கட்டணம் மட்டும்தான். வரிகள் மற்றும் கூடுதல் வரிகள் தனியாக செலுத்த வேண்டும். இந்த சலுகையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை இரண்டுக்கும் பொருந்தும். இது ...\nவேலன்:- இலவச வீடியோ-ஆடியோ ப்ளேயர் - PMPlayer\nPMPlayer எனப்படும் இது ஒரு இலவச மென்பொருளாகும். இது அனைத்துவிதமான வீடியோ பைல்களையும் ஆடியோ பைல்களையும் சுலபமாகவும் விரைவாகவும் திறக்கக்கூடியது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதன் கீழ்புறம் நிறைய ஐகான்கள் ;கொடுத்திருக்கின்றார்கள். இதில் முதலாவது ஐகானை கிளிக் செய்தால் பைல்கள் திறப்பதற்கான டேப் ஓப்பன் ஆகும். தேவையான பைலினை தேர்வ சேய்து ஒடவிடலாம். இரண்டாவதாக உள்ள ஐகானை கிளிக்செய்தால் ...\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல இது ஒரு சித்தர்களின் பரிபாஷை இது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன் அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன் அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன் அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே 1) முதல் வரி :அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன் ந் என்ற எழுத்தால் மண்ணை படைத்தனன் ம என்ற எழுத்தால் நீர் சி என்ற எழுத்தால் நெருப்பு வ என்ற எழுத்தால் காற்று ய ...\nபிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்\n- -புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டியவர் என்று ஜெயின் கமிஷன் அறிக்கையில் சந்திராசாமியை குறிப்பிட்டனர். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோருக்கு சந்திராசாமி நெருக்கமானவராக இருந்தார். இந்நிலையில் சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த சந்திராசாமி இன்று டெல்லியில் காலமானார். - ---------------------------- தினத்தந்தி\nமுன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்\nல நடிகரான - ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகரான ரோஜர் மூர் காலமானார். அவருக்கு வயது 89. புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று ஸ்விட்சர்லாந்தில் காலமானார். மூரின் இறப்பு செய்தியை, அவரது குடும்பம் உறுதி செய்துள்ளது. ���டந்த 1973 ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை அவர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றார். இந்த காலக்கட்டத்தில் அவர் 7 திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்டாக தோன்றி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். அவரது அதிகாரபூர்வ சமூக வலைதள ...\nமான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)\nமான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...\nஎப்ப பார்த்தாலும் மானாட மயிலாட பார்க்காதேன்னு\nபாரு தூக்கத்துல கூட தொங்கற\nஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்\nசுற்றுச்சூழல் மாசடைந்துள்ளதால், 'தூய்மையான காற்றையே சுவாசிக்க முடியவில்லை...' என, ஏக்கத்தில் தவிப்போருக்கு தீர்வு வந்து விட்டது.\nசுவிட்சர்லாந்து நாட்டில், ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தூய்மையான காற்றை, பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறது, ஒரு நிறுவனம். 1 லிட்டர் கொள்ளளவு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட காற்று, 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இது, அரை லிட்டர் பாட்டிலிலும் கிடைக்கிறது. அதிகமாக வாங்குவோருக்கு, விலையில் தள்ளுபடி உண்டாம்.\nரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்\nநான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறேன். 'ரத்தம் ஒரே நிறம்', 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை'. 'ரத்தம் ஒரே நிறம்' கதைக்கே ஒரு சிறிய சரித்திரம் உண்டு. முதலில் அது 'கறுப்பு சிவப்பு வெளுப்பு' என்ற தலைப்பில் குமுதத்தில் தொடர்கதையாக அட்டகாசமாகத் துவங்கியது, மணியம் செல்வனின் அழகான சித்திரங்களுடன். மூன்று வாரங்கள் சிறப்பாக வந்த பின் எதிர்பாராத ஓர் எதிர்ப்பு அதற்கு நாடார் இனத்தவரிடமிருந்து வந்தது. நான் அப்போது பெங்களூரில் இருந்தேன். எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது ...\nஇரவில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்\nநெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்\nரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..\n- 'நதி நீர் இணைப்புத் திட்டம்' குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வான இன்பதுரை, ''மக்கள் நலனில் அக்கறை இருந்தால், நதி நீர் இணைப்புக்கு ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாயை வழங்க வேண்டும்'' எனப் பேசி சர்ச்சையைக் கிளப்பி உள்ளார். நெல்லையில், தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரைக் கன்னடியன் கால்���ாயில் இருந்து வெள்ளநீர்க் கால்வாய் மூலமாக திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு ...\nநடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்\nபத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் ஆஜராகாததால், நடிகர்கள் சரத்குமார், சூர்யா, நடிகை ஸ்ரீபிரியா உட்பட எட்டு பேருக்கு, நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் 2009ஆம் ஆண்டு நடிகர் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விவேக், விஜயகுமார், சேரன், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசினர். இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை ...\nமான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்\nமான்செஸ்டர்: இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19 பேர் பலியாயினர்; 50 பேர் படுகாயம் அடைந்தனர். விசாரணையில் இது மனித வெடிகுண்டு தாக்குதல் என்றும், இந்த மனித குண்டும் இந்த சம்பவத்தில் பலியானான் என்றும் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று நள்ளிரவில் அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனையடுத்து, இசை நிகழ்ச்சியை கண்டு கொண்டிருந்த மக்கள் சிதறி ஓடினர். ...\n * அன்றைய காதலர்களின் காதல் கடிதங்கள் பாதுகாக்கப்பட்டன. வரலாற்றில் பதியப்பட்டன. இன்றைய காதலர்கள் கடிதம் எழுதுவதை மறந்து எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளில் பரிமாறிக் கொண்டு அடுத்த நொடியே அழகியல் கற்பனை வரிகளை அழித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள். சமுகச் சங்கிலியில் சிக்குண்டு அச்சத்தில் வாழ்வது சாதல் அச்சமின்றி வாழ்வது காதல். *\nரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை\nமத்திய அரசால் செல்லா தென அறிவிக்கப்பட்ட, பழைய, 500 ரூபாய் நோட்டில் இருந்து, மின்சாரம் தயாரித்து, ஒடிசா மாணவன் சாதனை படைத்துள்ளான். ஒடிசாவில், பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த, நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். இங்கு, நுவாபடா மாவட்டத்தில் உள்�� ஒரு கல்லுாரியில் படிக்கும், லக்மண் துண்ட், 17; ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கல்லுாரி நேரத்திற்கு பின், மின்சார பல்பு விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது, பழைய, 500 ரூபாய் நோட்டில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து உள்ளான். இது குறித்து, ...\nபொதுவாக உலோகத்தை 'பொன்' என்று சொல்வது மரபு. ஆனால் பொன்னிலேயே நான்கு வகை இருக்கிறது .என்பது எனக்கு வியப்பு செய்தியாக இருந்தது அத்தகைய நான்கு வகை பொன்னும் பண்டைய தமிழகத்தில் வெகுவாக புழக்கத்தில் இருந்ததை சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் தெரிவிக்கிறார் . எப்படியெல்லாம் ஆற்றலுடன் அறிவுடன் இருந்திருக்கிறது அன்றைய தமிழ்ர் சமுதாயம் , இப்போது எங்கே போனது அத்தகைய தெளிவும் ஆற்றலும் என்கிற ஆற்றாமை வருகிறது . சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம் சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையில் பொலம்தெரி மாக்கள் ...\nஒரே வாரத்தில் இரண்டு முறை எவெரெஸ்டை அடைந்த இந்திய பெண் அன்ஷு\nஉலகின் உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தை ஒரே வாரத்திற்கும் குறைந்த காலத்தில் இரண்டு முறை அடைந்து ஒரு இந்திய பெண் சாதனை படைத்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான 37 வயது அன்ஷு ஜம்சென்பா, மே மாதம் 16ம் தேதி மற்றும் 21ம் தேதி என இரண்டு நாட்களில் எவெரெஸ்ட் மலையை அடைந்ததாக சுற்றுலாத்துறை அதிகாரியான கியானேந்திரா ஷ்ரேஸ்தா பிபிசி நேபாளி சேவையிடம் உறுதிப்படுத்தினார். ஒரு பெண் எவெரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை ஏறுவதில் தற்போதைய கின்னஸ் சாதனை என்பது ஏழு நாட்கள் என்பதுதான். ஒரே வாரத்தில், மலையேறும் மூன்று ...\nதிரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற\nசில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் துவங்கிய பேய் அலை இன்னமும் ஓயவில்லை. கடந்த வாரம் சரவணன் இருக்க பயமேன். இந்த வாரம் சங்கிலி புங்கிலி கதவத் தொற. வாசு (ஜீவா) ஒரு ரியல் எஸ்டேட் தரகர். விற்காத வீடுகளைக்கூட விற்கச் செய்பவர். தனக்கென ஒரு வீட்டை அடையாளம் கண்டு, அந்த வீட்டில் பேய் இருப்பதாக புரளியை ஏற்படுத்தி குறைந்த விலைக்கு வாங்கிவிடுகிறார். அதே வீட்டுக்கு ஜம்புலிங்கம் (தம்பி ராமைய்யா) என்பவரும் உரிமைகோரி அதே வீட்டில் தங்குகிறார். ஜம்புலிங்கத்தின் மகள் ஸ்வேதா (ஸ்ரீ திவ்யா). ஜம்புலிங்கத்தின் ...\n160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டத�� ஹெச்.பி\nதற்போதுள்ள கணினிகளை விட பல ஆயிரம் மடங்கு வேகத்துடன் கையாளும் திறன் கொண்ட புரட்சிகரமான புதிய கணினியை ஹெச்.பி எனப்படும் ஹெவ்லர்ட்-பேக்கர்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கணினி, 160 டிபி நினைவகத் திறன் கொண்டது. `தி மெஷின்' என்று அழைக்கப்படும் இந்த புதிய கணினி, நிலையான மின் தூண்டுதல்கள் மூலம் சிலிக்கான் வழியாக பயணம் செய்வதற்கு பதிலாக, ஒளி அலைகளைப் பயன்படுத்தி தரவுகளை அனுப்பும். இந்தப் புதிய கணினியின் நினைவகத் திறன், எல்லையில்லா நினைவகத் திறன் படைத்த கணினிகளை உருவாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் ...\n- வெயிலைத் தணிக்கணும் - சிறுவர் பாடல்\nஇயற்கைப் பாதுகாப்பு - சிறுவர் பாடல்\nஉருமாற்றம் - சிறுவர் பாடல்\nசுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..\nஅணில் – சிறுவர் பாடல்\nபள்ளிக்கூடம் செல்லுவோம் – சிறுவர் பாடல்\nரொட்டி சாப்பிடும் முறை – தேவகி மோகன்\nஆட்டோ சவாரி – சிறுவர் பாடல்\nஇந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது\n- பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா-பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள ஒரு பெல்ட் ஒரு ரோடு புதிய வாணிபத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனாவை சென்றடைந்தது. வடமேற்கு சீனாவின் கரமெய் பகுதிக்கு பாகிஸ்தானிலிருந்து கடல் உணவு வந்திறங்கியது. பாகிஸ்தானில் உள்ள கவாதார் துறைமுகத்திலிருந்து இந்த கடல் உணவு சீனாவுக்கு 34 மணி நேரத்தில் வந்ததையடுத்து கரமேய் பகுதி மக்கள் பாகிஸ்தான் கடல் உணவை ருசித்ததாக சீன பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 16 வகையான ஆழ்கடல் கடலுணவு ...\nபுதுடெல்லி: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோது மாயமான இந்தியர், 200 அடி பள்ளத்தில் விழுந்து பலியானது தெரியவந்துள்ளது. உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மலையேற்ற வீரர்கள் இந்த சிகரத்தில் ஏறுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் மலையேறும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரவிகுமார்(27) என்பவர் தனது வழிகாட்டி லக்பா வோங்கியா ஷேர்பா என்பவருடன் ...\nஉலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..\nஅமெரிக்காவைச�� சேர்ந்த பைக் ரேசர் நிக்கி ஹேடன், அவருக்கு வயது 35. அவர் 2006-ம் ஆண்டின் மோட்டோஜிபி சாம்பியன் பட்டத்தை வென்றார். அவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர், இத்தாலி நாட்டில் விபத்துக்குள்ளானார். மே 17-ம் தேதி நிக்கி ஹேடன் இத்தாலி நாட்டின் ரிமினி கடற்கரையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது ஒரு கார் மோதியது. அந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மௌரிஸியோ புஃபலானி என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் ...\nட்விட்டர் ஃபேஸ்புக் போல ஜிமெயிலின் புது வசதி\nகர்நாடக முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections/210", "date_download": "2018-05-23T05:25:17Z", "digest": "sha1:ZWBLIOCADIVPKML6DZR5GAX5TWZWTXT3", "length": 4241, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் மக்ரோன்..! (படங்கள் இணைப்பு) | Photo Galleries | Virakesari", "raw_content": "\nதொடரில் எவ்வித மாற்றமுமில்லை; ஜொனி கிரேவ்\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் 4 மணிநேரம் விசாரணை : மொடல் அழகி கொலை வழக்கிலும் விசாரணை\nஅடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை\nபிரிட்டன் ரக்பி வீரர்களின் மர்ம மரணம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை\nபிரிட்டன் ரக்பி வீரர்களின் மர்ம மரணம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை\nபொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்..\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்ப���ம்\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nபிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் மக்ரோன்..\nபிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் மக்ரோன்..\nபிரான்ஸின் 25 ஆவது ஜனாதிபதியாக இமானுவல் மக்ரோன் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் 4 மணிநேரம் விசாரணை : மொடல் அழகி கொலை வழக்கிலும் விசாரணை\nஅடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை\nபிரிட்டன் ரக்பி வீரர்களின் மர்ம மரணம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை\nகர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார் குமாரசாமி\nபொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2018/01/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-05-23T05:19:20Z", "digest": "sha1:J2KKL2FYYIMPYK3KJPV2O7HZUV7WZFH6", "length": 46322, "nlines": 140, "source_domain": "www.vakeesam.com", "title": "உள்ளூராட்சித் தேர்தல் புதிய நடைமுறை பற்றிய ஒரு சிறப்புப் பார்வை – Vakeesam", "raw_content": "\nமகிந்தவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு மங்கள அழைப்பு\nமின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி – கரவெட்டியில் சம்பவம்\nதூத்துக்குடி படுகொலை முன் திட்டமிடப்பட்டதா கொல்லப்பட்டவர்களில் 08 பேர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என தகவல் \nஅங்கஜனுக்கு பிரதி சபாநாயகர் பதவி \nஉள்ளூராட்சித் தேர்தல் புதிய நடைமுறை பற்றிய ஒரு சிறப்புப் பார்வை\nin அரசியல் கட்டுரைகள், கட்டுரைகள், முதன்மைச் செய்திகள் January 24, 2018\nஉள்ளூராட்சித் தேர்தல் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ளத. அது தொடர்பான விளக்கமளிப்பதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.\nவேட்புமனு தாக்கலுக்கான காலப்பகுதியின் இறுதி நாளுக்கு முதல்நாள் 12 மணிக்கு முதல் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் தங்களது கட்டுப்பணத்தை செலுத்த வேண்டும். இம்முறை ஒரு புதிய ஏற்பாடு அமுலுக்கு வருகிறது. அதாவது 2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் சுயேட்சைக்குழுக்கள் மட்டுமன்றி அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர்களுக்காக கட்டுப்பணத்தை செலுத்தவேண்டும்.\nசுயேட்சைக்குழு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒருவர் 5000 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் வேட்பாளர் ஒருவருக்கு 1500 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். இம்முறை இது கலப்பு தேர்தல் முறை என்பதனால் வட்டாரமுறையில் போட்டியிடுபவர்களும் பிரதேச வாரி பட்டியல் முறையில் போட்டியிடும் வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டியது அவசியமானது.\nசிறிலங்காவில் செல்லுபடியாகும் நாணயம் ஊடாக இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் கட்சியின் செயலாளர் அல்லது அவரால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முகவரினால் கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும்.\nசுயேட்சைக்குழுவாயின் சுயேட்சைக் குழுவின் தலைவர் அல்லது அவரினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முகவரினால் கட்டுப்பணம் செலுத்த முடியும்.\nகட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் தேர்தலில்ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொண்டால் அவர்களின் கட்டுப்பணம் மீளச் செலுத்தப்படும். வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் கட்டுப்பணம் மீளச் செலுத்தப்படும்.\nஇம்முறை வேட்புமனுக்கள் ஒரே வேட்புமனுப் பத்திரத்தில் இரண்டு பகுதிகளாக தாக்கல் செய்யப்பட வேண்டும். அதாவது ஒரே பத்திரத்தில் இரண்டு வேட்புமனு பகுதிகள் இருக்கும். வேட்புமனுப்பத்திரத்தின் முதலாவது பகுதியானது வட்டாரங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்குரியதாகும்.\nவேட்புமனு செயற்பாடு தொடர்பில் கொழும்பு மாநகரசபையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.\nஅதாவது புதிய தேர்தல் முறைமையின்படி உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வட்டாரங்களுக்கு வேட்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது.\nகொழும்பு மாநகரசபையில் தனி அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படும் வட்டாரங்கள் 31 ஆக உருவாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் அந்த 31 வட்டாரங்களுக்கும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 31 வேட்பாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.\nஅடுத்ததாக கொழும்பு மாநகரசபையில் 13 வட்டாரங்களுக்கு இருவர் வீதம் தெரிவு செய்யப்படவேண்டியுள்ளது. அதாவது இந்த 13 வட்டாரங்களிலிருந்து இரண்டு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கும் இந்த 13 வட்டாரங்களுக்கும் இருவர் வீதம் 26 பேரை அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் வ���ட்பாளர்களாக களமிறக்க வேண்டும்.\nஅதேபோன்று கொழும்பு மாநகரசபையில் ஒரு வட்டாரத்தில் மூவர் தெரிவு செய்யப்படக் கூடிய வகையில் மூன்று வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒருவட்டாரத்திற்கு மூவர் வீதம் ஒன்பது வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் நியமிக்க வேண்டும்.\nஅந்தவகையில் ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவானது கொழும்பு மாநகரசபையின் வட்டாரங்களுக்கு 31 + 26 + 9 என்றவகையில் 66 வேட்பாளர்களை களமிறக்க வேண்டும். இந்த 66 பேரும் வேட்பு மனுப்பட்டியலில் முதல் பகுதியில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களினால் நியமிக்கப்பட வேண்டும். ஒன்று கூட குறையக் கூடாது.\nஇந்த 66 வேட்பாளர்களை 60 வீதமானவர்கள் என எடுத்துக் கொண்டால் மீதம் 40 வீதமே விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படுவார்கள். உள்ளூராட்சிமன்ற தேர்தல் 60 வீத தொகுதி முறைமையிலும் 40 வீதம் விகிதாசார முறையிலும் நடைபெறவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nஅது ஒரு முறைமையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும். அதாவது ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் 60 வீதமான வட்டார முறைமையில் எத்தனைபேர் தெரிவு செய்யப்படுவார்கள் விகிதாசார முறைமையில் எத்தனைபேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றம் தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனை அண்மையில் அமைச்சர் பைஸர் முஸ்தபா வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டிருந்தார்.\nஅந்த சட்டத்தின் படி கொழும்பு மாநகரசபைக்கு விகிதாசார மூலமாக 44 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே இந்த 44 பேருடன் இன்னும் மூன்று பேரை கூடுதலாக சேர்த்து கொழும்பு மாநகரசபைக்கு ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேட்ச்சைக்குழு சார்பில் 47 பேர் வேட்பாளர்களாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.\nஅந்த வகையில் கொழும்பு மாநகரசபைக்கு வட்டார முறைமையில் 66 மற்றும் விகிதாசார முறைமையில் 47 பேருமாக 113 வேட்பாளர்கள் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்கள் சார்பில் நியமிக்கப்படவேண்டும். அதன்படி வட்டார முறைமையில் 66 பேரும் விகிதாசர முறைமையில் 44 பேருமாக 110 பேர் கொழும்பு மாநகரசபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nஅரசியல் கட்சியொன்று கொழும்பு மாநகரசபைக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும்போது ஒரு வேட்பாளருக்கு 1500 ரூபா வீதம் 1 இலட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். சுயேட்சைக்குழுவைப் பொறுத்தவரையில் ஒரு வேட்பாளருக்கு 5000 ரூபா வீதம் 5 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.\nஇதற்கிடையே புதிய சட்டமூலத்திற்கு அமைவாக ஒரு கட்சியின் சார்பில் அல்லது சுயேட்சைக்குழுவின் சார்பில் இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த வேட்புமனுப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பு மாநகரசபையை எடுத்துக்கொண்டோமானால் வட்டார முறை மூலம் 66 பேர் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அதில் 11 பேர் கட்டாயம் பெண் வேட்பாளர்களாக களமிறக்கப்படவேண்டும்.\nஅதேபோன்று விகிதாசார முறைமையில் களமிறக்கப்படும் வேட்பாளர்களில் 50 வீதமானவர்கள் பெண்களாக இருக்க வேண்டும். அதாவது கொழும்பு மாநகரசபைக்கு விகிதாசாரம் மூலம் 47 வேட்பாளர்கள் களமிறக்க வேண்டிய நிலையில் அதில் 23 பேர் பெண்களாக இருக்க வேண்டியது சட்டமாகும்.\nஅப்படியாயின் மொத்தமாக கொழும்பு மாநகரசபைக்கு 66+47 என்ற வகையில் 113 வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டியுள்ள நிலையில் அதில் 34 பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்பது சட்டம். இந்த விகிதம் மாறியமைந்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விடும் என்பதை மிகவும் தெளிவாக குறிப்பிடுகின்றோம்.\nஇங்கு நாம் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களையும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. புதிய சட்டத்தின்படி இரண்டு முறைகளில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். அதாவது முழுமையான வேட்புமனு நிராகரிக்கப்படுகின்றமை ஒரு சந்தர்ப்பமாகவும் ஒரு வேட்புமனுவில் ஒரு வேட்பாளர் மட்டும் நிராகரிக்கப்படுகின்றமை மற்றுமொரு சந்தர்ப்பமாகவும் சட்டத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளன.\nமுழு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படுதல்\nவேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களை முதலில் பார்ப்போம்.\nகொழும்பு மாநகரசபையை உதாரணமாக எடுத்தோமானால் 113 வேட்பாளர்கள் மொத்தமாக வேட்பு மனுவின் இரண்டு பகுதிகளிலும் உள்ளடக்கப்படாவிடின் குறித்த வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.\nதேவையான பெண் பிரதிநிதித்துவங்கள் குறிப்பிட்ட வீதத்தில் இடம்பெறாவிடின் ��ேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும். அதாவது கொழும்பு மாநகரசபைக்க வட்டாரமுறையில் 11 பெண் வேட்பாளர்களும் விகிதாசார முறையில் 23 பெண் வேட்பாளர்களும் நியமிக்கப்படாவிடின் வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.\nகட்டுப்பணம் உரிய முறையில் செலுத்தப்படாவிடின் அப்போதும் முழுமையான வேட்புமனுவும் நிராகரிக்கப்படும்.\nஅடுத்ததாக அரசியல் கட்சியாக இருப்பின் செயலாளரும் சுயேட்சைக்குழுவாக இருப்பின் அதன் தலைவரும் கைச்சாத்திட வேண்டும். இல்லாவிடின் முழுமையாக வேட்புமனு நிராகரிக்கப்படும். இவர்களின் கையொப்பத்தை ஒரு சமாதான நீதிவான் முறையாக அத்தாட்சிப்படுத்த வேண்டும். இல்லாவிடின் அப்போதும் வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.\nவேட்புமனுவை கட்சியென்றால் செயலாளரும், அல்லது அவரால் அதிகாரம் அளிப்பட்ட முகவரும், சுயேட்சைக்குழுவென்றால் அதன் தலைவரும் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளிக்க வேண்டும். இவர்களைத் தவிர்த்து வேறுயாராவது கையளித்தால் அந்த வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.\nவேட்பு மனுவில் ஒருவர் மட்டும் நிராகரிக்கப்படுதல்\nதற்போது தனிப்பட்ட ரீதியில் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கும் சந்தர்ப்பத்தை பார்ப்போம். 113 வேட்பாளர்களும் வேட்புமனுவில் கையொப்பமிடவேண்டும். அதில் ஒருவர் கையெழுத்திடாவிடின் அவருடைய பெயர் மட்டும் வேட்புமனுவிலிருந்து நிராகரிக்கப்படும். ஏனையவர்களுக்கு அதில் பாதிப்பு ஏற்படாது.\nஅதேபோன்று இந்த நாடு இரண்டாக பிளவுபடுவதற்கு எதிராக வேட்பாளர் ஒரு உறுதியுரை செய்ய வேண்டும். அதனை வழங்கத் தவறினால் அந்த வேட்பாளர் மட்டும் நிராகரிக்கப்படுவார்.\nஅந்த உறுதியுரையை வழங்கி அதில் அவர் கையொப்பமிடாவிடின் அவருடைய பெயர் மட்டும் நிராகரிக்கப்படும். அதேபோன்று கடந்த தேர்தல் முறையில் இளைஞர்கள் 40 வீதம் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இம்முறை அது 30 வீதமாக மாறியுள்ளது. ஆனால் அது கட்டாயமாக்கப்படவில்லை.\nஎனினும் ஒரு கட்சி தான் ஒரு இளைஞரைக் களமிறக்குவதாக குறிப்பிட்டால் அந்த வேட்புமனுவில் பிறப்புச்சான்றிதழலில் அவர் இளைஞராக இருக்காவிடின் (வயது மட்டம் சட்டத்தில் உள்ளது) அவர் மட்டும் வேட்புமனுவிலிருந்து நிராகரிக்கப்படுவார். இதனுடன் வேட்புமனு விவகாரம் முடிவுக்கு வருகிறது.\nஅடுத்ததாக வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணி மற்றும் தெரிவு செய்யும் பணி என்பவற்றைப் பார்ப்போம்.\nவாக்குச்சீட்டானது இதுவரை காலம் இருந்ததைப்போன்று இருக்காது. அதாவது முதல் பகுதி மட்டுமே இருக்கும். கீழ் பகுதி இருக்காது. சரியாக கூறுவதென்றால் வாக்குச்சீட்டில் வட்டாரத்தில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்கள் (மும்மொழியில்), சின்னங்கள், வாக்களிப்பதற்கான ஒரு வெற்றுக்கூடு ஆகியவை இருக்கும். கட்சிகளின் பெயர்கள் சிங்கள அகரவரிசைப்படியே அமையும். கட்சிகளின் பெயர்களுக்கு கீழ் சுயேட்சைக்குழுகளின் இலக்கங்களும் இருக்கும்.\nமாறாக விருப்புவாக்குக்கான வெற்றுக்கூடோ, மற்றும் வேட்பாளர்களின் பெயர்களோ வாக்குச்சீட்டில் இருக்காது. இதன்போது தன்னுடைய வட்டாரத்தில் எந்தக் கட்சியின் சார்பில் எந்தவேட்பாளர் போட்டியிடுகின்றார் என்பது மக்களுக்குத் தெரியும். அது வாக்களிப்பு நிலையத்துக்கு வெளியிலும் காட்சிப்படுத்தப்படும். வாக்காளர் அட்டையிலும் இந்த விபரங்கள் சில வேளைகளில் வீடுகளுக்கு அனுப்பப்படும். எனவே வாக்காளர்கள் இதன்போது தான் விரும்பிய கட்சிக்கு அல்லது சுயேட்சைக்குழுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும்.\nவாக்கு எண்ணும் நிலையங்களாக மாறும் வாக்களிப்பு நிலையங்கள்\nகுறித்த வட்டாரத்தில் ஒரு கட்சிக்கு ஒரு வாக்காளர் வாக்களிக்கும்போது அந்த கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கே அந்த வாக்கு செல்லும். வாக்களிப்பு முடிந்ததும் மாலை 4.00 மணிக்கு பிறகு அனைத்து வாக்களிப்பு நிலையங்களும் வாக்கு எண்ணும் நிலையங்களாக மாறிவிடும். மாலை 4.00 மணிக்கு பிறகு வாக்குகள் எண்ணப்படும்.\nகாலைலிருந்து மாலை வரை வாக்களிப்பு அதிகாரிகளாக இருந்தவர்கள் மாலை 4.00 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணும் அதிகாரிகளாக மாறிவிடுவர். அந்த இடத்திலேயே வாக்குகள் எண்ணப்படும்.\nவட்டார முடிவு உடனடியாக அறிவிக்கப்படும்\nஅதன்படி வாக்குகள் எண்ணப்பட்டு அந்த வட்டாரத்தில் எந்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளது என உயர் அதிகாரி அறிவிப்பார். அதன்படி வெற்றிபெற்ற கட்சியின் சார்பில் குறித்த வட்டாரத்தில் போட்டியிட்டவர் வெற்றிபெற்றதாக எடுத்துக் கொள்ளப்படுவார். சிலவேளை ஒரு வட்டாரத்திற்கு இரண்டு மூன்று வாக்களிப்பு நிலையங்கள் உர��வாக்கப்படலாம். அப்படியான சந்தர்ப்பம் வந்தால் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு ஒன்றாக சேர்க்கப்பட்டு வெற்றிபெற்ற கட்சி அறிவிக்கப்படும்.\nவட்டாரத்திற்கான வாக்குப் பெட்டி உடைக்கப்படும் போது அதற்குள் அந்த வட்டாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள தபால் வாக்குகளும் கொட்டப்பட்டு முழுமையாகவே எண்ணப்படும். இதன்படி மாநகரசபையில் வட்டாரங்களுக்கான வெற்றிகள் அறிவிக்கப்படும். இதன்படி வெற்றிபெற்ற 66 பேரும் அறிவிக்கப்படுவார்கள்.\nஎஞ்சிய 44 பேரை இப்போது நாம் விகிதாசார முறைமையில் தெரிவுசெய்ய வேண்டியுள்ளது. தற்போது கொழும்பு மாநகரசபையில் 31+13+3 என்ற வகையில் 47 வட்டாரங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்காக 66 பேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனினும் விகிதாசார முறைமையில் 44 பேரை தெரிவு செய்யவதற்காக இந்த 47 வட்டாரங்களுக்கும் அளிக்கப்பட்ட வாக்குகள் முழுமையாக எண்ணப்படும்.\nகொழும்பு மாநகரசபைக்கான இந்த நடவடிக்கை ஒரு பாடசாலையில் இடம்பெறும். உதாரணமாக கொழும்பு மாநகரசபைக்கு செல்லுபடியான 220000 வாக்குகள் கிடைத்துள்ளன என வைத்துக்கொள்வோம். இந்த 220000 வாக்குகளில் மொத்த உறுப்பினர்களான 110 பிரித்தால் 2000 ஆம் என விடைவரும்.\nஇப்போது 47 வட்டாரங்களில் ‘ஏ’ என்ற கட்சி 25 வட்டாரங்களை வென்றுள்ளது என்றும் பி என்ற கட்சி 15 வட்டாரங்களையும் சி என்ற கட்சி 7 வட்டாரங்களையும் வெற்றி பெற்றுள்ளது என்றும் உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம்.\nஅதன்படி 25 வட்டாரங்களில் வெற்றிபெற்ற ஏ என்ற கட்சிக்கு 30 உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்றும் 15 வட்டாரங்களை வென்ற பி என்ற கட்சிக்கு 24 உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்றும் ஏழு வட்டாரங்களை வென்ற சி என்ற கட்சிக்கு 12 பேர் கிடைத்துள்ளார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். ( சில தொகுதிகளில் இரண்டு அல்லது மூன்று பேர் தெரிவு செய்யப்படுவதால் வட்டாரங்களைவிட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்) இது உதாரணம் மட்டுமேயாகும். உண்மையாக வீதங்கள் மாறலாம்.\nஇதில் 47 வட்டாரங்களில் ஏ,பி, சி. என்ற கட்சிகள் பெற்றுக்கொண்ட முழு வாக்குகளும் எண்ணப்படும். இங்கு ஏ என்ற கட்சி 1 இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் எடுத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதனை முதலில் பெற்ற விடையான இரண்டாயிரத்தால் பிரித்தால் அந்த கட்சிக்கு 55 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதில் ஏ என்ற அந்தக்கட்சி ஏற்கனவே வட்டாரமுறைமையில் 30 உறுப்பினர்களைப் பெற்றுவிட்டதால் மீதி 25 உறுப்பினர்கள் விகிதாசர முறையில் கிடைப்பார்கள்.\nபி என்ற கட்சி 80 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு 40 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதில் பி என்ற கட்சி ஏற்கனவே 24 உறுப்பினர்களைப் வட்டார முறையில் பெற்று விட்டதால் அவர்களுக்கு விகிதாசர முறைமையில் 16உறுப்பினர்கள் கிடைப்பார்கள்.\nசீ என்ற கட்சி 26000 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அதனை இரண்டாயிரத்தால் பிரித்தால் 13 உறுப்பினர்களை கிடைப்பார்கள். அந்தக் கட்சி ஏற்கனவே வட்டார முறையில் 12 உறுப்பினர்களை பெற்றுவிட்டதால் விகிதாசார முறைமையில் ஒரு உறுப்பினரைப் பெற்றுக்கொள்ளலாம்.\nவிகிதாசார முறையில் 44 உறுப்பினர்களே கொழும்பு மாநகர சபைக்கு உள்ளன. இந்நிலையில் ஏ பி மற்றும் சி என்ற கட்சிகள் பெற்ற ஆசனங்களை தவிர்த்து எஞ்சியுள்ள 2 ஆசனங்களை குறைந்த ஆசனங்களை வென்ற கட்சிகள் பெற்றுக்கொள்ளும்.\nஇந்த இடத்தில்தான் சிறிய கட்சிகளுக்கான சந்தர்ப்பம் உறுதி செய்யப்படும். அதன்படி விகிதாசர முறைமையில் போட்டியிட்ட கட்சிகளுக்கு எத்தனை உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்பதை நாங்கள் அறிவிப்போம்.\nஅவர்கள் அதன்படி உறுப்பினர்களை எமக்கு அறிவிக்கலாம். அதன்படி விகிதாசார வேட்புமனுப்பட்டியலில் பெயரிடப்பட்டவர்கள் அல்லது வட்டாரமுறையில் தோற்றவர்கள் கூட நியமிக்கப்படலாம்.\nஇவ்வாறு கொழும்பு மாநகரசபைக்கு 110 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். ஆனால் இங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் 25 சதவீதம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது சட்டம். அந்தவகையில் கொழும்பு மாநகர சபையை எடுத்துக் கொண்டால் குறைந்தது 110 பேரில் 27 பேராவது பெண்களாக இருக்க வேண்டும்.\nஇங்கு மொத்தமாக பெறப்பட்ட 220000 வாக்குகளிலிருந்து 20 வீதத்திற்கு குறைவாக பெற்ற கட்சிகளின் வாக்குகளை கழித்துவிட வேண்டும். அவர்களுக்கு பெண்களை நியமிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. அப்படி பார்க்கும் போது உதாரணமாக இரண்டு இலட்சம் வாக்குகளே கவனத்தில் கொள்ளப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அதனை இந்த 27 பெண் உறுப்பினர்களுக்காக வீதத்தினால் பிரித்தால் கிட்டத்தட்ட 7500 என்ற விடை வரலாம்.\nஇப்போது அந்த 7500 என்ற தொகையினால் ஏ பி மற்றும் சி என்ற கட்சிகள் பெற்ற வாக்குகளைப் பிரிக்க வேண்டும். உதாரணமாக ஏ என்ற கட்சி 1இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. அதனை 7500 ரூபாவால் பிரித்தால் ஒரு தொகை வரும். உதாரணமாக ஏ என்ற கட்சிக்கு 14உம், பி என்ற கட்சிக்கு 8 உம் சி. என்ற கட்சிக்கு 3 உம் விடைகளாக கிடைத்துள்ள என்று வைத்துக்கொள்வோம். இதுதான் குறித்த கட்சிகள் சார்பாக கொழும்பு மாநகர சபைக்கு செல்ல வேண்டிய பெண் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கையாக அமையும்.\nதொடர்ந்து இந்தக்கட்சிகளின் வட்டாரங்களில் எத்தனைப் பெண்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். உதாரணமாக ஏ என்ற கட்சி வட்டார முறையில் ஐந்து பெண் உறுப்பினர்களைப் பெற்றிருந்தால் மிகுதி 9 பெண் உறுப்பினர்களை விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளது. அதாவது ஏ என்ற கட்சியானது 9 பெண் உறுப்பினர்களை தனக்கு விகிதாசாரம் மூலம் கிடைத்த 25 உறுப்பினர்களிலிந்து மாநகரசபைக்கு அனுப்ப வேண்டும்.\nஇந்த முறைமையையே அனைத்துக் கட்சிகளும் செய்ய வேண்டும். ஒரு வேளை ஒரு கட்சியின் சார்பில் வட்டார முறையில் ஒரு பெண் பிரதிநிதியும் வெற்றிபெறாவிடின் இங்கு விகிதாசாரத்தின்படி விகிதாசார முறையிலிருந்து வெற்றி பெற்றவர்களிலிருந்து பெண்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டியது கட்டாயமாகும்.\nகொழும்பு மாநகர சபையை பொறுத்தவரை ஒரு கட்சி வட்டார மற்றும் விகிதாசார முறைமைகளில் 56 உறுப்பினர்களைப் பெற்றால் மேயரையும் பிரதி மேரையும் நியமனம் செய்யலாம். எனினும் கொழும்பு மாநகரசபையில் எந்தவொரு கட்சியும் 56 உறுப்பினர்களைப் பெறாவிடின் கூட்டாட்சியே நடைபெறும்.\nவழிமூலம் – ரிஎன்ஏ செய்தி\nதூத்துக்குடி படுகொலை முன் திட்டமிடப்பட்டதா கொல்லப்பட்டவர்களில் 08 பேர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என தகவல் \nஎவரெஸ்ட் சிகரம் தொட்டார் இரண்டாவது இலங்கையர் \nவைரஸ் தொற்று – பாடசாலைகளுக்கு விடுமுறை \nமகிந்தவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு மங்கள அழைப்பு\nமின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி – கரவெட்டியில் சம்பவம்\nதூத்துக்குடி படுகொலை முன் திட்டமிடப்பட்டதா கொல்லப்பட்டவர்களில் 08 பேர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என தகவல் \nஅங்கஜனுக்கு பிரதி சபாநாயகர் பதவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-x21i-with-19-9-display-mediatek-helio-p60-soc-launched-price-specifications-017807.html", "date_download": "2018-05-23T05:20:43Z", "digest": "sha1:N3EC4KLDEQKMBYAD7SEVHGGNEQXHL6LD", "length": 11234, "nlines": 128, "source_domain": "tamil.gizbot.com", "title": "டூயல் கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21ஐ அறிமுகம் | Vivo X21i With 19 9 Display MediaTek Helio P60 SoC Launched Price Specifications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» டூயல் கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21ஐ அறிமுகம்.\nடூயல் கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21ஐ அறிமுகம்.\nமிகவும் அதிகம் எதிர்பார்க்க்பட்ட விவோ எக்ஸ் 21ஐ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்டம்போன் மாடல் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் செயற்கை நுண்றிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் போன்ற பல்வேறு திறமைகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nவிரைவில் விவோ எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என விவோ நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவோ எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.28-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போன். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nவிவோ எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போனில் மீடியா டெக் ஹெலியோ பி60(எம்டி6771)எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த விவோ எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, ���தன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கால் அழைப்பு மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையா இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி10 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் கைரேகை சென்சார் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவோ எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போனில் 3245எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 28,900-ஆக உள்ளது, அதன்பின்பு விவோ எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nஒன்ப்ளஸ் 6 இந்தியாவில் என்னென்ன மாடல்கள், என்ன விலையில் கிடைக்கிறது.\n8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சியோமி கொடுக்கும் சர்ப்ரைஸ்; என்னது அது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2016/11/13/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-05-23T05:06:55Z", "digest": "sha1:DQXAOPFOGJLXJFKBH2DDTLKSPHOLGZFE", "length": 55607, "nlines": 315, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "இரண்டாம் திருவந்தாதி-தனியன் / அவதாரிகை / பாசுரங்கள் 1-10- – -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-91-100—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –\nஇரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -11-20 – -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை- »\nஇரண்டாம் திருவந்தாதி-தனியன் / அவதார��கை / பாசுரங்கள் 1-10- – -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-\nதிருக்கடல் மல்லையிலே–மலர்ந்த உத் பல்ல புஷ்ப்பத்திலே –ஐப்பசி -அவிட்டத்தில்-ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையின் அம்சமாக –\nஆவிர்பவித்த ஸ்ரீ பூதத்தாழ்வாரை ஸ்துதிப்போம் –\nதுலாத நிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோல மாலின\nதீரே பு ல்லோத்பல மல்லா புர்யா மீடே கதாம் சஜம் –\nமல்லாபுர வராதீசம் மாதவீ குஸூமோத்பவம்\nபூதம் நமாமி யோ விஷ்ணோ ரவிம் தீப மகல்பயத்-\nஅன்பே தகளி நூறும் அருளினான் வாழியே\nஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே\nநன் புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே ‘நல்ல திருக் கடல் மல்லை நாதனார் வாழியே\nஇன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே\nஎழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே\nபொன் புரையும் திருவரங்கர் புகழ் யுரைப்போன் வாழியே\nபூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே –\nதிரு குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் –\nஎன் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா\nஅன்பே தகழி யளித்தானை -நன் புகழ் சேர்\nசீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்\nபொன் அம் கழல் –\nஇதில் திவ்ய பிரபந்த ப்ரதாதாவுமாய் -திவ்ய தேசத்தை ஜென்ம தேசமாக யுடையாருமாய் இருக்கிற பூதத்தாருடைய\nஸ்ப்ருஹணீயமான திருவடிகளை ஜென்ம சம்பந்தம் அறும் படி பஜித்தேன் என்கிறது –\nஇன்னமுதாய் -அன்பே தகழி யளித்தா ருமாய் -நன் புகழ் சேர்-சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்\nபொன் அம் கழல் களை -என் பிறவி தீர இறைஞ்சினேன் -என்கிறது –\nஇன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது\nஅமுதன்ன சொன்மாலையான-இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றும்\nநாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் – என்னும்படியான\nஅன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை\nஉத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னும்படி உபகரிக்கை –\nகீழே ஞான வைபவம் சொல்லிற்று\nஇனி ஜன்ம வைபவம் சொல்கிறது மேலே\nஸ்லாக்கியமான யசஸ் சேரும் ஊருமாய் -நன் புகழ் சேர்\nநன் புகழ் ஆவது –\nசேரும் கொடை புகழ் எல்லை இலானை\nஅந்தமில் புகழ் கார் எழில் அண்ணலே\nகடல் மலை தல சயனத்து உறைவாரையும்-\nஎப்புவியும் பேசும் புகழ் பூதத்தாரையும்\nசீதள அதிசய முக்தா மணிகள் சேரும்படியான ஸ்தலம் –\nவந்துதித்த வெண்டிரைகள் வெண் முத்தத்தை கொழிக்கை\nமா மணி வந்து உந்து முந்நீர் மல்லையிலே-\nசங்கிடம் கொள் முத்து ஒன்றும்\nகரை கடந்த முத்தொன்றும் -சேரும் ஸ்தலம் –\nஇக்கரை ஏறி -என்னக் கடவது இ றே\nகரை கண்டார் என்னும்படியான முக்தர் ஆயிற்று இவரும்\nவிலஷண வஸ்துக்கள் சேரும் ஸ்தலம் –\nசங்கு தங்கு தடம் கடல் கடல் மலை இ றே\nமா மயிலை என்று இ றே இவர் தாமும் மண்டி இருப்பது\nகச்சிக் கிடந்தவனூர் கடல் மலை தல சயனம் -என்று அடுத்தடுத்து படிக்கும் படி தேசமாக இ றே பாடினார்\nஆகையால் அவன் படுகாடு கிடக்கும் தேசம் என்கிறது\nகடல் மலை பூதத்தார் –\nதடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப்பூதம் –\nபாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்\nசீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே –\nஇண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் என்கிறபடியே\nமிக்க சீர் தொண்டரான புண்டரீகர் -வண்டு கொண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு சாத்தக் கிடந்த இடம் இ றே\n-கடல் மலை பூதத்தார் –\nதிருக்கடல் மல்லையிலே குருக்கத்திப் பூவிலே ஐப்பசிஅவிட்டத்தில் திருவவதாரம்\nஇவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் இ றே -அத்தை இட்டு -கடல் மலை பூதத்தார் -என்கிறது\nஅவனுக்கும் -கடல் மலை தல சயனது உறைவார் -என்று இ றே நிரூபகம்\nபூதத்தார் பொன் அம் கழல் இறைஞ்சினேன் –\nமேவினேன் அவன் பொன்னடி -என்னுமா போலே\nதமிழ் தலைவன் பொன்னடி -என்னக் கடவது இ றே\nபொன் அம் கழல் என் பிறவி தீர இறைஞ்சினேன் –\nஇவர் பொன்னடி யடியாக வி றே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது\nஇத்தால் பூதத்தார் பாதத்தை பணியவே பிறப்பறும் என்றதாயிற்று-\nஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த அவதாரிகை –\nகீழில் திருவந்தாதியில் உபய விபூதி நாதனாய் சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைத்\nதன் நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷ லப்தமாய் பரபக்தி தசா பன்னமானஞான விசேஷத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து\n-அனுபவ ஜெனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே அனுபவித்த படியே ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி\nப்ராப்தாவான ஆத்மாவினுடைய சேஷத்வமான ஸ்வரூபத்தையும் சேஷியான எம்பெருமான் திருவடிகளிலே பண்ணும் நித்ய கைங்கர்யமே\nஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் என்னும் இடத்தையும் அந்த ப்ராப்யத்தைக் கைப் படுத்தித் தரும் ஸ்வரூப அனுரூபமான ப்ராபகமும்\nஅவன் திருவடிகளே என்னும் இடத்தையும் அறுதியிட்டார் முதல் ஆழ்வார்களில் முதல�� ஆழ்வாரான ஸ்ரீ பொய்கையை யாழ்வார்-\nஅநந்தரம் பூதத்தார் -வையம் தகளி யில் அருளிச் செய்த எம்பெருமான் படிகளைக் கூட இருந்து உத்தரோத்தரம் அனுபவித்துக் கொண்டு போருகையாலே-\nஎம்பெருமானுடைய அருளே தளமாக முளைத்துக் கிளர்ந்த தம்முடைய பரபக்தியானது பரஞான தசா பன்னமாம் படி பரிபக்குவமாய் வளர –\nஅந்த பரஞான தசா பன்ன ப்ரேம விசேஷத்தாலே அவன் படிகளைக் கட்டடங்க சாஷாத் கரித்து அனுசந்தித்துத் தாம் அனுபவித்த பிரகாரத்தை\nநாடு அறிந்து அனுசந்தித்து வாழும் படி நடை விளங்கு தமிழ் மாலையாலே பேசித் தலைக் கட்டுகிறார் –\nபகவத் சேஷமான விபூதியை ஸ்வ தந்திரம் என்றும் -அந்நிய சேஷம் என்றும் பிரமிக்கிற பாஹ்யமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி\nபிருதிவ்யாதி பூத பவ்திக பதார்த்தங்களை தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபித்துக் கொண்டு பேசினார் பொய்கையார் –\nஇவர் ஆந்தரமான பகவத் பிரேமத்தில் அவஸ்தா விசேஷங்களைத் தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபிக்கும் படி\nஇறைவனைக் காணும் ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற உள்ளிருள் நீங்கும் படியாக ப்ரத்யக் வஸ்துவான\nஆத்ம பரமாத்மாக்களில் உண்டாகக் கடவ சம்சய விபர்யயங்களை அறுக்கிறார் –\nபரபக்த்யாதிகள் மூன்றும் மூவர்க்கும் தனித்தனியே குறைவற உண்டாய் இருக்கச் செய்தேயும் ஓர் ஒருத்தருக்கு ஒரோ அவஸ்தை\nதலையெடுத்து -அல்லாத அவஸ்தைகள் அதுக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் -பரஞான பரம பக்திகள் நிழலிட்டுத் தோற்றும்படியே\nபரபக்தியே விஞ்சி இருக்கும் அவருக்கு -பரபக்தி முற்றிப் பக்வமானதாய் பரமபக்தி சிரஸிகமான பர ஞானமேயாய் இருக்கும் இவருக்கு\n-பரம பக்தியே விஞ்சிப் பர பக்தி பர ஞானங்கள் இரண்டும் அதன் கீழே செருகிக் கிடக்கும் மற்றையவருக்கு –\nபர பக்த்யாதிகளினுடைய உத் பத்தியும் வ்ருத்தியும் இன்னாருக்கு இன்ன போது இன்னது தலை எடுக்கக் கடவது\n-இன்னது அடங்கிக் கிடக்கக் கடவது என்னும் இவை எல்லாம் ஈஸ்வரன் நினைவாலே உண்டாகத் தட்டில்லை –\nபகவத் விஷயத்தை சாஷாத் கரிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரபக்தி–சாஷாத் காரம் பரஞானம் —\nபின்பு உத்தரோத்தரம் அனுபவிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரமபக்தி –\nசம்ச்லேஷத்தில் ஸூ கித்து –விஸ்லேஷத்திலே துக்கிக்கும் படி இருக்கை பயபக்தி –\nஅடியாரோடு இருந்தமை -என்னும் படி பூர்ண சாஷாத் கா���ம் பர ஞானம் –\nஅனுபவம் பெறா விடில் நீரைப் பிரிந்த மத்ஸ்யம் போலே மூச்சு அடங்கும் படி இருக்கை பரம பக்தி என்று அருளிச் செய்யும் படி –\nநிரூபித்தால் தன்னில் இரண்டும் ஒக்கும் -இவை பிராமாணி கருக்கு முக்கிய அவஸ்தையில் உண்டாம் இத்தனை –\nமயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்களுக்கு இங்கே இருக்கச் செய்தே பகவத் பிரசாதத்தாலே யுண்டாய்த்து –\nஇனி -பர பக்தி பர ஞான பரம பக்தி ஏக ஸ் வ பாவம் மாம் குருஷ்வ -என்று பிராமாணிகருக்கு அவன் பக்கலிலே பிரார்த்துப் பெற வேணும் –\nஞான தர்சன ப்ராப்திகள் என்று சாஸ்திரங்களில் பர பக்த்யாதிகளைச் சொல்லும் –\nஞாதும் த்ரஷ்டுஞ்ச்ச தத்த்வேன பிரவேஷ்டுஞ்ச பரந்தப–ஸ்ரீ கீதை -11 -15-என்று இ றே கீதாச்சார்யன் வார்த்தை\nச்மஞ்ஞாயதே சந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6 -5-87–என்று இ றே பராசர வசனம் –\nபகவத் பிரசாத லப்தமான தம்முடைய ப்ரேம அவஸ்தா விசேஷங்களைத் தகளியும் நெய்யுமாக நிரூபியா நின்று கொண்டு\nசர்வ சேஷியான நாராயணனுக்குப் பரஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றி அடிமை செய்யப் பெற்றேன் என்று க்ருதார்த்தர் ஆகிறார் –\nஅன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஇன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி\nஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு\nஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-\nவிஷய வைக்ஷண்யம் தளமாக முளைத்துக் கிளருகிற பரபக்தி உபக்ரம ரூபமான ஸ்நேஹமானது -மேல் சொல்லுகிற\nநெய் திரி முதலான வற்றுக்கு ஆதாரமான தகளி யாகவும் -அந்த விஷய வை லக்ஷண்யத்துக்கு என் புகுகிறதோ என்று\nபரிந்து காப்பிடும் படி பரிபக்குவ தசாபன்னமான அபிநிவேசமானது மேல் ஏற்றத் தேடுகிற விளக்கை வளர்க்கைக்கு\nஉறுப்பான நெய்யாகவும் -விஷய வை லக்ஷண்ய அனுசந்தான ஜெனிதமான ஆனந்தத்தால் த்ரவீ பூதமான அந்த\nப்ரேம அவஸ்தைகளுக்கு வாய்த்தலையான ஹிருதயமானது மேல் சொல்லுகிற பரஞானம் ஆகிற விளக்குக்கு இடப்படும் திரியாகவும் –\nஞான ஆனந்த லக்ஷணமாய் -ஞான குணக்கமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷம் ஆகையால் அத்யந்த விலக்ஷணமான\nஆத்ம வஸ்துவானது பகவத் குணாஸ்வாத ரசத்தாலே-த்ரவ்ய த்ரவ்யமாய் யுருகிப் பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை\n-பகவத் தத்வ யாதாம்ய ஞான ஜனகமாய் -வேதாதிகள் போலே அதிகாரம் அநாதிகாரம் அன்றிக்கே\nசர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை லோக உபகாரகமாகப் பண்ணின நான்-சர்வ சேஷியான நாராயணனுக்கு\nஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்கள் உள்ள படியே பிரகாசிக்கும் படி ஏற்றினேன் –\nபேசுவிக்க ஒருப்பட்ட ஈஸ்வரன் ஸத்ய ஸங்கல்பன் ஆகையாலும் -பேசித் தலைக் கட்டி யல்லது\nதரிக்க ஒண்ணாத தம் ப்ரக்ருதியாலும் -சித்தவத் கரித்து -தமிழ் புரிந்த -என்கிறார் –\nஅறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கவா அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பு -திருவாசிரியம் -2–என்று ஆழ்வாரும்\nபரபக்த்யாதிகள் மூன்றும் தமக்கு உண்டு என்று அருளிச் செய்கிறவர் -சூடுதற்கவா -என்று பர பக்தியை முந்துற அருளிச் செய்து\n–பர ஞானம் அருளிச் செய்கிற இடத்தில் -அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் -என்று பர பக்தியால்\nஉருகி உக்க ஆருயிர் யுண்டு -ஆத்ம வஸ்து –அதின் இடத்தில் யுண்டான ஸூ ஷ்மமான காதல் -என்று\nபர ஞான அவஸ்தையில் ஆத்மா த்ரவ்ய த்ரவ்யமாக உருகும் என்னும் இடம் அருளிச் செய்தார் இ றே –\nஅந்த நேரிய காதலாலே உண்டான அன்பு -என்று பரம பக்தியைச் சொல்லுகிறது -ஆவல் அன்பு யுடையார் –நாச் 4-8–என்றும்\n-ஸ்ரத்தை தன்னால் வேடிக்கை மீதூர -திருக் குறுந்தாண்டகம் -4-என்றும் -ஈர நெல் வித்தி –பேரமர் காதல் -5-3-4-என்றும்\nபர பக்தி தனக்கே இரண்டும் உண்டாக அருளிச் செய்கையாலே -அன்பு -ஆர்வம் -என்று ஓர் அவஸ்தை தன்னில்\nஉபக்ரம சரம அவஸ்தைகளை சொல்லத் தட்டில்லை -சங்காத் சஞ்சாயதே காம -ஸ்ரீ கீதை -2-62 -என்று இறே\nகீதாச்சார்யனும் அருளிச் செய்தது -காமோ நாம சங்கஸ்ய விபாக தசா -என்று இ றே அதுக்கு பாஷ்யம் –\n-ஸ்நேஹோ மே பரம –பக்திஸ்ஸ நியதா வீர -என்றான் இ றே திருவடியும் –\nஆகையால் பார்ப்பக்த்யங்குர ரூபமான அன்பே தகளி என்றும் –அத்தலைக்குப் பரிந்து அல்லது நிற்க ஒண்ணாத படி\nபரிபக்வமான பரபக்தியை நெய் என்றும் -நன்புருகி ஞானச் சுடர் விளக்கு -என்று ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து உருகி\nவிழும்படியான பரஞான அவஸ்தையை விளக்கு என்று இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று –\nஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்யுள் -5-3-4-என்று பக்த்யங்குரமான சங்க அவஸ்தை முதலாக\nநெஞ்சு தளமாக உண்டாமதாயிருக்க பர ஞான அவஸ்தைக்கு காரணமாக நெஞ்சை சொல்லுகிறது –\n-உருகுமால் நெஞ்சம் –பெருகுமால் வேட்க்கை–9 -6 -1-என்று பர பக்த் யவஸ்தையில் காரணமான நெஞ்சும் உருகும்\n-பர ஞான அவஸ்தையில் கரணமான நெஞ்சும் -கரணியான ஆத்மாவும் உருகும் -என்கிற விசேஷம் தோற்றுகைக்கா��–\nபக்தி பரவசர்களாய்க் கொண்டு -அக்ரமமாகத் திரு நாமங்களைச் சொல்லி கூப்பிடுமவர்களை –\n-சர்வேஸ்வரன் நித்ய ஸூ ரிகளோடு ஒத்த தரத்தைக் கொடுத்து ரஷிக்கும் என்கிறார்\nஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்\nதானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்\nதணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்\nவகுத்த சேஷியான சர்வேஸ்வரனுடைய விக்ரஹாதிகளுக்கு வாசகமாய் -அசாதாரணமான திரு நாமங்களையும்\n-ப்ரேம தசா பன்னமான ஞானத்தாலே-அவனுக்கும் தனக்கும் யுண்டான சேஷ சேஷித்வ ரூபமான உறவளவும் செல்ல\nஉள்ளபடி அறிந்து -பேர் பல சொல்லிப் பிதற்றி -3-5-8-என்கிறபடியே சொல்லி அல்லது நிற்க ஒண்ணாத படி\nதலை மண்டிக் கொண்ட பிரேமத்தினுடைய முடி ஸ்தானத்தில் நின்று -அடைவு கெடக் கூப்பிட்டால் –\nபரமாகாச சப்த வாஸ்யமான பரம பதத்தில் ஸ்வ சம்பந்தத்தாலே நிறம் கொடுக்கும் படியான அழகை யுடையரான\nஸூ ரிகளோடு ஒத்த பெருமை யுடையராம் படி பண்ணுமாதன்றோ –\nநமக்கு நிருபாதிக பந்துக்களாய் -நித்யாஞ்சலி புடா -என்கிறபடியே கையும் அஞ்சலியுமாக கொண்டு தொழுகையே\nநித்ய யாத்திரையாக யுடையராய் இருக்கிற அநந்த வைநதேய நாதிகள் ஆகிற நித்ய சித்த புருஷர்களுக்கு\nநிருபாதிக சேஷியானவனுடைய பிரகாரம் -இங்கே அடைவு கெட திரு நாமம் சொன்னவர்களை அங்கே\nஅடைவு கெட்டுக் கூப்பிடும் கோசடியிலே வைக்கும் என்றபடி –\nஅடுத்து அணித்தாகத் திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற நீர்மையை யுடையவனை\nஆஸ்ரயிக்குமவர்கள் -பரமபதத்தைச் சென்று பிராபிக்கப் பெறுவார் -என்கிறார் –\nபரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்\nபுரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்\nதொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து\nநல்லமரர் கோமான் நகர் -3-\nசெவ்வி குன்றாத அழகிய பூக்களைக் கொண்டு சம்சாரிகளை அக்கரைப் படுத்துகைக்காகத் திரு பாற் கடலிலே\nமுற்கோலிக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளை சாஸ்திர யுக்தமான பிரகாரத்தால் பக்தி பரவசராய்க் கொண்டு\nஆஸ்ரயிக்குமவர்கள் -முழுகுவது -மூக்குப் புதைப்பது -ஜபிப்பது தொழுவது -புகழுவதாய்க் கொண்டு இடை விடாமல்அ\nவனை ஆஸ்ரயித்துக் கொண்டு போரக் கடவர்களாய் -சம்சாரிகளில் பழையரான ப்ரஹ்மாதி தேவர்கள்\n-காண ஒண்ணாதே என்றும் -கேட்டே போம் இத்தனை யாய் -நிரவாதிக தேஜஸை உடைத்தாய்க் கொண்டு\nபிரகாசி��்கக் கடவதாய் இருந்து -பிரியில் தரிக்க மாட்டாத நன்மையை யுடைய நித்ய ஸூ ரிகளுக்கு நாயகனான\nசர்வேஸ்வரனுடைய வைகுண்ட மா நகரத்தை பிராபிக்க பெறுவாராம் –\nஅன்பே தகளி என்று தொடங்கி -தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -தகளி யும் நெய்யும் விளக்குமாக நிரூபித்தால் போலே\nதம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -இதழும் -அல்லியும்-தனமாய் -இருபத்தொரு –\nதாமரைப் பூவாக நிரூபித்துக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிறார்\nநகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே\nதிகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்\nபைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்\nஅங்கம் வலம் கொண்டான் அடி-4-\nபக்தி யுத்ப்பத்தி ஸ்தானமான நெஞ்சை ராஜாதி ராஜனான சர்வேஸ்வரனுக்கு திருப் படை வீடாக வகுத்து -நெஞ்சமே நீள் நகர் -5-8-2-\nஅந்தத் திருப் படை வீட்டிலே -அந்நெஞ்சில் யுண்டாய் -ஸ்வாதந்தர்யம் ஆகிற அழல் தட்டாமையாலே குளிர்ந்து\nசர்வ கந்த -என்கிற விஷயத்தைப் பற்றிக் கிளருகையாலே\nபரிமளிதமாய்-ஒளி விடுகிற ஸ்நேஹம் ஆகிற முத்தை செவ்வி குன்றாத இதழாக வகுத்துக் கொண்டு\nப்ராப்தியையும் வை லக்ஷண்யத்தையும் விஷயீ கரித்து இரண்டு கூறாக எழுந்து இருக்கிற அபிநிவேசம் ஆகிற\nஉஜ்ஜவலமான மாணிக்ய வைரங்களை அல்லியும் தாதுமாகச் சேர்த்து\nஇப்படி லௌகீகமான தாமரையில் காட்டில் வியாவிருத்தமான இதழையும் அல்லியையும் தாதையும் யுடைத்தாய் யாகையாலே\nஉபமான ரஹிதமான பக்தி யாகிற பெரிய தாமரைப் பூவை அழகு பெற தரித்துக் கொண்டு\nகுளிர்ந்த தாமரைப் பூவை இருப்பிடமாக யுடைய போக்யதை ஏக வேஷையான பெரிய பிராட்டியாரைத்\nதிரு மேனியில் வலவருகான திரு மார்விலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளிலே நிர்மமனாய்க் கொண்டு விழுந்து ஆஸ்ரயித்தேன் –\nநெஞ்சை நகரமாக ரூபிக்கையாலே-நகரம் ஆகில் -முத்து மாணிக்கம் முதலான வி லக்ஷண வஸ்துவை உடைத்தாய் இருக்கும் என்று\nபக்த்யாவஸ்தா பேதமான ஸ்நேஹாதிகளை முத்து மாணிக்யாதிகளாக ரூபிக்கிறது –\nபைங்கமலம் ஏந்தி -என்று பக்தியைத் தாமரையாக நிரூபிக்கையாலே அந்த பக்த்யாவஸ்த பேதமான ஸ்நேஹாதிகளை\nஅதுக்கு இதழும் அல்லியும் தாதுவும் ஆக ரூபிக்கிறது –\nபக்தியினுடைய போக உபகரணத்வமும் -போக்யத்தையும் -தோற்றுகைக்காக -அத்தைத் தாமரையாக நிரூபிக்கிறது –\nநெஞ்சை நரகமாக நிரூபிக்கிறது -கலங்கா பெரு நகரத்தில் பண்ணும் வ���ருப்பத்தைத் தன் நெஞ்சிலே பண்ணிக் கொண்டு\nஅவன் ரஸோத்தரமாக வர்த்திக்கும் என்று தோற்றுகைக்காக –\nஆழ்வீர் நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன -ஒன்றைச் சொன்னேன் அத்தனை போக்கி\n-ஏவம் விதனான உன் நீர்மை ஒருவரால் பரிச்சேதிக்கப் போமோ என்கிறார் –\nஅடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்\nஅடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற\nநீரோத மேனி நெடுமாலே நின்னடியை\nசால தூர தர்சியாய்க் கொண்டு -இரண்டு அடியாலே அளந்து -ஓரடிக்குச் சிறையிட்டு வைப்பாயாக -மஹா பலி பக்கலிலே முந்துறச் சென்று –\nமூன்றடியை அர்த்தித்து -பூமியை அளந்து கொண்டாய் -அளந்து கொள்ளுகிற அக்காலத்திலே இரண்டு அடியால் அளந்து கொண்டது\nஅத்தனை போக்கி -மூன்று அடியால் இந்த லோகங்களை அளந்து கொண்டாயோ தான் –\nபூமியிலே ரக்ஷகனாய் கொண்டு செவ்வே வந்து அவதரித்து நின்று நீர்மையை யுடையையாய் –\nஜல ஸம்ருத்தியை யுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையையாய் –சர்வாதிகனான ஸர்வேஸ்வரனே –\n-இப்படி நீர்மையே வடிவான உன்னுடைய திருவடிகளை -என்னைப் போலே அறிவு கெட்டார் பேசில் பேசும் அத்தனை போக்கி\nநேர் கொடு நேரே இவ்வளவு என்று அறிந்து பேச வல்லார் யார் –\nஆனால் இப்படி யாரும் அறியாதே இழந்து போம் அத்தனையோ -என்னில் அது வேண்டா -இதர விஷய சங்கம் அற்று\nஅவன் திரு நாமங்களைச் சொல்லிப் புகழும் அவர்கள் அவன் திருவடிகளை பெறுவார் -என்கிறார் –\nஅறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்\nசெறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்\nபேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே\nபகவத் வை லக்ஷண்யத்தையும் -இதர விஷய தோஷங்களையும் நன்றாக அறிந்து -ஹேய விஷயங்களில் போகாதபடி\nஸ்ரோத்ராதிகளான இந்திரியங்கள் ஐந்தையும் ப்ரத்யக்கான பகவத் விஷயத்தில் ப்ரவணமாம் படி நியமித்து\n-அங்குத்தைக்கு சத்ருசமாம் படி கந்தல் அற ஆயப்பட்ட செவ்விப் பூக்களை சம்பாதித்துக் கொண்டு\n-அபிநிவேசம் மிக்க மனஸை யுடையராய் -அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்னும் முறையை நன்றாகத் தெரிந்து\nகுண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான அவன் திரு நாமங்களை இடைவிடாமல் சொல்லிக் கொண்டு ப்ரீதி பிரகர்ஷத்தாலே\nஸ்தோத்ரம் பண்ணும் பெரிய பாக்யாதிகர்கள் ஆனவர்கள் –கறுத்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாவன்\nதிருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –\nஇப்படி பா��்ய உத்தரர் அடங்கலும் ஆஸ்ரயித்து வாழுகிற விஷயத்தை ப்ரீதி பூர்வகமாக நெஞ்சே -நீயும் அனுசந்திக்கப் பார்-என்கிறார் –\nகழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்\nஅழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த\nபோராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே\nஆஸ்ரிதர் வாழும் படி திருவடிகளை வளர்த்து -சத்ருக்களான நமுசி பிரக்ருதிகள் நெருப்புக் கொளுத்தின ஹ்ருதயத்தை\nயுடையராய்க் கொண்டு -பல்லிறுகி -நா மடிக் கொண்டு -பார்வையில் பட்டு விழும்படி சுடப் பார்க்கிற கண் -பரிபிரமித்து\nநடுங்கும் படியாக எதிரிகள் மேலே நெருப்பை உமிழ்கிற யுத்த உன்முகமான திரு வாழியை தரித்த சர்வேஸ்வரனுடைய\n-பொன் போலேயும் பூ போலேயும் -ஸ்ப்ருஹணீயமாய் -அதி ஸூ குமாரமான சிவந்த திருவடிகளையே\n-அளவுடைய நெஞ்சே -தேவையாக யன்றிக்கே ப்ரீதியோடே கூடிக் கொண்டு அநுஸந்தி —\nவாய் மடித்துக் கொண்டு கண் சுழன்று கொண்டு மாற்றார் அழல் எடுத்த சிந்தையராம் படி தழல் எடுத்த போராழி என்னவுமாம் –\nஇப்படி ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பிரதிபந்தகம் உண்டானாலோ என்னில் –பூதனையை முடித்தால் போலே\nஅவன் தானே அவற்றைப் போக்கும் என்கிறார் –\nஉகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை\nஅகம் குளிர உண் என்று அளாவி உகந்து\nமுலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்\nஅலை பண்பா லானமையால் அன்று—8-\nபூதனை யானவள் -யசோதை பிராட்டி ஸ்நேஹிக்குமா போலே ஸ்நேஹித்துப் பரிவு தோற்ற ஒசழக்காக உன்னை உறக்கத்தில்\nதூக்கி எடுத்து -பால் விம்மி -ஒளி விடுகின்ற புகரை யுடைத்தான முலையை ஹிருதயம் குளிரும்படி உண் என்று சாதரமாக முலை தந்தாள் –\nஆகையால் நீயும் அவள் முலை தந்த அன்று அலை எறிகிற குணத்தால் பெறாப் பேறு பெற்றால் போலே உகந்து கொண்டு\nமெய்யே முலை உண்பாரைப் போலே சீறி யுண்டு அவள் பிராணனை முடித்துப் பொகட்டாய் –\nஅலை பண்பால்-என்று அழிந்த நீர்மையை யுடையவள் -என்று அவள் மேலே ஏறிடவுமாம் -உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம்\nகொள் கொங்கை-அகம் குளிர உண்-என்றாள் –ஆனமையால் நீயும் -அலை பண்பால் உகந்து-முலை யுண்பாய் போலே\nமுனிந்து ஆவி உண்டாய் -என்று அந்வயம் –\nபூதனை படியை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர -இவ்விஷயத்தில் நிலை நின்ற ப்ரேமமுடைய\nயசோதை பிராட்டியும் ஒருத்தியே என்று அவள் ஸ்நேஹத்தைக் கொண்டாடுகிறார் –\nஅன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி ���னக்கு இரங்கி\nநின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று\nவரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம்\nபெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-\nஅவள் பிணமாய் விழும்படி நீ முலையுண்டு முடித்த அன்று -முலை கொடுத்தவள் பட்டது கண்டு -நாமும் அப்படிச் செய்வது என்\n-என்று பயப்படாத யசோதை பிராட்டியானவள் -உனக்கு ஏது விளையாத தேடிற்றோ -என்னும் வயிறு எரிச்சலாலே பரிந்து\nதளராதே தறையிலே கால் பாவும் படி தரித்து நின்று முலை தந்த இந்த மஹா ஸ்வபாவத்துக்கு\nமஹா பலி நீர் வார்த்துத் தந்த அன்று நீ உடையவனும் இவை உடைமையும் ஆகிற ஸ்ரேஷ்டமான உறவாலே ரக்ஷகனான நீ\nஅந்நிய அபிமானத்தால் வந்த அழல் மாறும் படி குளிரத் திருவடிகளாலே ஸ்பர்சித்து அளந்து கொண்ட பெரிய கடலாலே\nசூழப் பட்ட பூமியானது மறித்துப் பார்க்கும் இடத்தில் -இதில் இது பெரியது என்று பெருக்கப் பார்க்கும் க்ரமத்தாலே ஒக்குமோ\n-அதுவும் பெரிய செயல் -இதுவும் பெரிய செயல் -அந்த ஸ்வ பாவத்துக்கு இது ஒப்பாகப் போருமோ என்றபடி –\nஅவளைப் போலே எனக்கு உன் பக்கல் அதி மாத்ர பிராவண்யம் இல்லையே யாகிலும் -ப்ராவண்ய லேசம் தான் ஆகிலும் யுண்டே –\nஅதுவே பற்றாசாக அடியே பிடித்துக் கண்ட கண்ட தேவதைகள் கால் கீழே தலை மடுத்துப் பட்ட\nஎன் தண்மையைப் போக்கி ரக்ஷிக்க வேணும் -என்கிறார் –\nபேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து\nகாத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய\nநா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்\nகா அடியேன் பட்ட கடை———-10-\nவளர்த்தின தொட்டிலிலே கிடக்கும் படியான சிறு பிள்ளையாய்க் கொண்டு பெரிய சகடத்தை கட்டு அழியும் படி தள்ளிப் பொகட்டாய் –\nசர்வ ரக்ஷகன் ஆனவனே -அந்த ரஷ்ய ரக்ஷக சம்பந்தத்தை புரஸ்கரித்துக் கொண்டு ஆஸ்ரிதனான இந்திரன் இழவைப் பரிஹரிக்கைக்காக\nபூமியை அர்த்தித்து வாங்கிக் கொண்ட -திருவடிகளாலே குளிர ஸ்பர்சித்து சகல ஆத்மாக்களையும் ரக்ஷித்து அருளினாய்\n-இப்படி ரக்ஷகனான உன்னை சர்வ ஸமாச்ரயணீயன் என்று\nஅனுசந்தித்து நிற்கையாலே தனக்குத் தானே ஏத்தும் படியான நாவை யுடையேன் ஆனேன் –\nகாயிகமான அடிமை செய்கைக்கு உபகரணமான புஷ்ப்பங்களை யுடையேன் ஆனேன் –\nஉனக்கு சேஷ பூதன் ஆகையால் வந்த ராஜ குலத்தை யுடையேனான நான் அநாதி காலம் அர்வாசீநமான தேவதைகளின் கால் கீழே\nதலை மடுத்துப் பட்ட தண்மை யை இனி வாராத படி தேவரீர் காத்த�� அருள வேணும் –\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/v3-bizz-gq225-grey-price-p8lBq9.html", "date_download": "2018-05-23T05:33:32Z", "digest": "sha1:NJAQMYORYMQBICYHXPNARWPGMM3THJYK", "length": 17660, "nlines": 418, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய்\nவஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய்\nவஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய் விலைIndiaஇல் பட்டியல்\nவஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய் சமீபத்திய விலை May 11, 2018அன���று பெற்று வந்தது\nவஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nவஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,400))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 9 மதிப்பீடுகள்\nவஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2 Inches\nரேசர் கேமரா 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 32 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 8 GB\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nவஃ௩ பிஸ்ஸ் கிக்௨௨௫ க்ரெய்\n2.6/5 (9 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/777", "date_download": "2018-05-23T05:31:01Z", "digest": "sha1:LPBNJFOIGIIHVFZB2F3TQPJ4YL272EFP", "length": 11256, "nlines": 99, "source_domain": "www.tamilan24.com", "title": "சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழி பொதுத்தேர்வு | Tamilan24.com", "raw_content": "\nதமிழக பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் தலை சிதறி உயிரிழந்த அப்பாவி தாய்\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் தீவிரவாத அமைப்பினர் ஊடுருவலா\n2.39 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும்\nலொறியுடன் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு\nசுவிற்சர்லாந்து தமிழ் கல்வி சேவையினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்மொழி பொதுத்தேர்வு 24 ஆண்டாக நேற்று சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது.\nஇத்தேர்வில் முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்கு பெற்றனர்.\nதமிழ்மொழித்தேர்வுடன், சைவசமயம், றோமன், கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தேர்வு எழுதினர். பதினோராம் வகுப்பு தேர்வில் 166 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 127 மாணவர்களும் தோற்றியமை சிறப்பாகும்.\nதமிழ் கல்வி சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்ப��்டுள்ள பாடநூல்கள் தாய்மொழிக்கல்வியில் தமிழ் குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது. இத்தேர்வின்போது தமிழ் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாக கடமை புரிந்தனர்.\nகுறிப்பாக, பழையமாணவர்கள் இப்பணியில் அக்கறையுடன் பங்கெடுத்து கொண்டனர். தமிழ் குழந்தைகள் தாய்மொழிக்கல்வியில் காட்டும் ஆர்வமும் தாய்மொழி மீது பற்றுக்கொண்ட பெற்றோரின் ஊக்கமும் தமிழ்மொழி கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக உள்ளது.\nஇவ்வாண்டு பதினோராம் பன்னிரண்டாம்வகுப்பு தேர்வுகள் இந்தியா அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி இளங்கலைமாணி பட்டப்படிப்புக்கான தகமைத்தேர்வாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழ் கல்விச்சேவை , அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்ட பின்படிப்புகளினையும் தமிழ்மொழி நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில் மேற்கொள்கின்றது.\nஇத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் உதவிபுரிந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் தமிழ் கல்விச்சேவை நன்றி தெரிவிக்கிறது.\nசுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள் அனைவரும் தமது தாய்மொழியைக் கற்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி வழங்க வேண்டுமென்பது கல்விச்சேவையின் நோக்கமாகும்.\nதமிழ் ஆசிரியர்களின் தகைமையையும், கற்பித்தல் திறனையும் அதிகரிப்பதற்கும், தமிழ்க் குழந்தைகள் விருப்பத்துடன் தமது தாய்மொழியை கற்பதற்கு ஏற்றசூழலை உருவாக்குவதற்கும் தமிழ் கல்வி சேவை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.\nதமிழக பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் தலை சிதறி உயிரிழந்த அப்பாவி தாய்\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் தீவிரவாத அமைப்பினர் ஊடுருவலா\n2.39 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும்\nலொறியுடன் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு\nதமிழக பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் தலை சிதறி உயிரிழந்த அப்பாவி தாய்\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் தீவிரவாத அமைப்பினர் ஊடுருவலா\n2.39 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும்\nலொறியுடன் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு\nவலி இல்லாத, ஊசி இல்லாத பிரசவத்திற்கு\nவரலாற்றில் இன்று : 23.05.2018\nதின பலன்கள் : 23.05.2018\nகோத்தபாய ராஜபக்க்ஷவின் கோரிக்கையை அமெரிக்க அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nதீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கு நாளை முதல் மூடு விழா -- தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு\nஇலங்கையின் வெளியுறவுக் கொள்கை, மேற்கத்தேய நாடுகளிடம் இருந்து விலகிச் செல்லும் நிலையில் இருக்கிறது.-- த சிட்டிசன் சுட்டிக்காட்டு\nமுல்லைத்தீவில் யானையொன்று மரணித்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-05-23T05:03:52Z", "digest": "sha1:RW7VFLM3W5MKETUW3KTJ2B35AYYKJATH", "length": 6210, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அம்மான் பச்சரிசிக் கீரை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் மருத்துவக் குணம் கொண்டவை.இந்த அம்மான் பச்சரிசியிலேயே மிகச்சிறிய அளவில் தரையோடு படர்ந்து காணப்படும் கொடி வகையும் உண்டு. இதன்கொடி மூன்று ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஅம்மான் பச்சரிசி, அம்மான் பச்சரிசி இலை, அம்மான் பச்சரிசி செடி, அம்மான் பச்சரிசி செடி தேவை, அம்மான் பச்சரிசி பயன்கள், அம்மான் பச்சரிசிக் கீரை, அம்மான் பச்சரிசியின், அம்மான் பச்சரிசியின் இலை, அம்மான் பச்சரிசியின் நன்மை, அம்மான் பச்சரிசியின் பயன்கள், அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம்\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் கு���ம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiarulmozhi.blogspot.com/2011/07/1.html", "date_download": "2018-05-23T04:45:21Z", "digest": "sha1:HBJVGY7IWU4MWTYTOB7KGYWIQDNQ4PXQ", "length": 17358, "nlines": 329, "source_domain": "vaiarulmozhi.blogspot.com", "title": "வை.அருள்மொழி.: சேலம் உருக்காலையில் ரூ.1 கோடி மோசடி ! சி.பி.ஐ விசாரணை ! முதன்மை மேலாளர் பணிநீக்கம் !", "raw_content": "\nசேலம் உருக்காலையில் ரூ.1 கோடி மோசடி சி.பி.ஐ விசாரணை \nசேலத்துக்கு அடைமொழியாக இருக்கும், சேலம் உருக்காலை, இந்தியாவில் மிக முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும். நம் நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படும் பீரங்கி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள், சாமானிய மக்கள் பயன்படுத்தும் சில்லறை காசுகள் வரை நாட்டிற்கு மிக முக்கியமான பொருட்கள் அனைத்தும் இந்த சேலம் உருக்காலையில் இருந்து உற்பத்தியாவதுதான்.\nஇங்கு உற்பத்தி செய்யப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலகத்தரம் மிகுந்தாது, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பபடும் பிளேடுகள், கத்தி, கத்தரி, ஊசி மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டால் அந்த இடத்துக்கு வைக்கப்படும் பிளேட்டுகள் என பல்வேறு மருத்துவ கருவிகள் இந்த ஆலையின் உருவான தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப்படுகிறது.\nதேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த உருக்காலைக்குள் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளை விசாரிக்க சென்னையிலிருந்து மத்திய புலணாய்வு துறை அதிகாரிகள் வந்துள்ளனர், அதை தொடர்ந்து சேலம் உருக்காலையில் முதன்மை மேலாளர் அன்பானந்தன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nவருடத்துக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கும் இந்த ஆலையில். வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தணிக்கை நடக்கும்.\nகடைசியாக நடந்த தணிக்கையில், உருக்காலைக்கு மூலப்பொருட்கள் வாங்கியதில், ஒரே பொருளுக்கு இரண்டு முறை பணம் கொடுத்து. மோசடி செய்துள்ளது தெரியவ���்துள்ளது.\nஇதன் மூலம், முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் 99, லட்சத்து 66,ஆயிரத்தி 722,ரூபாய் கையாடல் செய்துள்ளதுள்ளனர் என்பதை தணிக்கையாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்..\nஇந்த மோசடிகள் குறித்து செயில் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியது தணிக்கைத்துறை. அதன் எதிரொலியாக நிதி மற்றும் பொதுக்கணக்கு மேலாளர் ஈஸ்வரன் சென்னை சி.பி.ஐ அலுவலகத்தில் சேலம் உருக்காலையில் மோசடி நடந்துள்ளது பற்றி புகார் கொடுத்தார்.\nபுகாரை பதிவு செய்த மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆறு பேர் நேற்று, சேலம் உருக்காலைக்கு வந்துவிசாரணை நடத்தினார்கள்.\nஅடுத்த கட்டமாக சேலம் உருக்கலையின் நிர்வாகம், மற்றும் பணிப்பிரிவு பொது மேலாளர் மஜூம்தார், அவருக்கு கீழ் பணியாற்றும் முதன்மை மேலாளர் அன்பானந்தனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nஇது பற்றி உருக்காலையின் ஊழல் கண்காணிப்பு பிரிவு அலுவலர்களும் தனியே விசாரணை நடத்துகிறார்கள்.\nஇடைநீக்கம் செய்யப்பட்ட அன்பானந்தனின் பெயர், பதவி, பணிநீக்கம் செய்யப்பட்ட காரணம் போன்ற விபரங்களை முறையாக உருக்காலையின் அறிவிப்பு பலகையில் அதிகாரிகள் இன்னும் ஒட்டவில்லை.\nஅதனால், இன்னும் சிலர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற எதிர் பார்ப்பில் இருக்கிறார்கள் சேலம் உருக்கலையின் உழியர்கள்.\nசுற்று சூழல் பாதுகாக்க இயற்கை விவசாயம் சென்றடைய வேண்டும் - நம்மாழ்வார்.\nவானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் வேளாண்மை பயிற்சி முகாம் சுருமாண்பட்டியில் நடந்தது. முதல் நாள் பயிற்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞ...\nவைரமுத்துவிடம் கருணாநிதி அடித்த ஜோக் \nதேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார். திமுக தலைவர் கருணா...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளை நிர்வாணமாக்கி ரசித்த மாணவர்கள்...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விடுதி விழாவில் 3 மாணவிகளை நிர்வாணமாக்கி நடனமாட வைத்து சில மாணவர்கள் ராக்கிங் செய்து ரசித்தனர். இத...\n - கீழே படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்\nராஜ கம்பளத்தார் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த் இன் சாதி தமிழகத்தை நானூறு ஆண்டுகள் ஆண்ட சாதி ஆகும். அகமண முறையை வலுவாக காப்பாற்ற...\nமலையாளிகளின் துரோகங்கள் - சாம்ராஜ்\nகாட்சி பிளாக்ஸ்பாட்.காமில் வெளியான கட்டுரை இது. எல்லோருக்கும் இந்த செய்தி அவசியம் தெரியவேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதாக என் மனதிற்கு படவ...\nஅம்பானி கம்பனியில் தயாநிதிக்கு பங்கு வந்து விழுகிறது அடுத்த இடி \nதயாநிதி மாறனுக்கும், அவரது மனைவிக்கும், அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்களில் பங்குகள் இருக்கின்றன தயாநிதியின் விவகாரங்களைத் தோண்டத் த...\nசிவசங்கரனை தூண்டிய தி.மு.க. பெண்மணி \n“தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்து ஏர் செல் நிறுவனத்தை விற்க்க வைத்ததாகக் கூறுகிறீர்கள். சரி. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டனவே\nவைரமுத்துவின் கர்வம் : கலைஞரின் கண்ணீர்.\n2009 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா நடைபெற்றது.. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர...\n+2வில் 1200க்கு 585 மதிப்பெண் எடுத்த விஜயகாந்த் மகன் - லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள் \nதேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் ...\nஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம், பார்சுவ உத்தித பாதாசனம், ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்.\nகிருஷ்ணகிரியில் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெ...\nசன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ச...\nசேலம் உருக்காலையில் ரூ.1 கோடி மோசடி \nநடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம்… திருப்புகழ், தி...\n823 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம் : இந்த மாதத்தில் 5 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?cat=6&paged=3", "date_download": "2018-05-23T05:29:32Z", "digest": "sha1:LZURRLN4REEDLRCXX3KIRRTFTSQKD3ON", "length": 19646, "nlines": 100, "source_domain": "www.maalaisudar.com", "title": "சினிமா | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் - Part 3", "raw_content": "Wednesday, May-23, 2018 8-ஆம் தேதி புதன்கிழமை, வைகாசி மாதம், விளம்பி ஆண்டு ]\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nதூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி நிலவரம்: முதல்வர் அவசர ஆலோசனை\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூடு: 8 பலி\nபெட்ரோல், டீசல் உயர்வு:கமல் கண்டனம்\nவாழ்க்கையில் நடக்காதது திரைப்படத்தில் நடந்தது – தமன்னா\nவாழ்க்கையில் நடக்காத விஷயத்தில் வருத்தமடைந்த தமன்னா, சினிமாவில் நடந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். தமன்னாவுக்கு இந்த வருடம் அதிக படங்கள் கைவசம் உள்ளன. சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்திலும் தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் சிரஞ்சீவியுடனும் நடிக்கிறார். மேலும் 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். கடந்த வருடம் பாகுபலி படம் அவருக்கு பெரிய திருப்பு முனை யை ஏற்படு த்தியது. சினிமா வாழ்க்கை...\nஎம்ஜிஆர் விசுவாசிகளுடன் ரஜினி ஆலோசனை\nசென்னை, மே 4:நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு முன் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் எம்ஜிஆர் விசுவாசிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மே கடைசி வாரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கும்போது இந்த தலைவர்களையும் அழைக்க திட்டமிட்டு உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் கடைசியில் அரசியலில் நுழைந்து விட்டதாக அறிவித்த ரஜினிகாந்த் இதுவரை கட்சியின் பெயரை அறிவிக்க வில்லை. ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் மட்டும் மாவட்ட...\nMay 4, 2018 Kumar Gசினிமா, சென்னை, முக்கிய செய்திNo Comment\nஅண்ணா பல்கலை ஆலோசகர் நடிகர் அஜித்\nசென்னை, மே 4:திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர் அஜித், அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட எம்ஐடியில் ஆளில்லாத விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிப்பதற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த வேலைக்கு ரூ.1000 மட்டுமே அவர் சம்பளமாக பெறுகிறார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் நடிகர் அஜித் புதிய பாதையை தேர்ந்தெடுத்து சேவை யாற்ற முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஹெலிகாப்டர் சோதனை பைலட்டாக நடிகர் அஜித் நியமனம்...\nகன்னடத்தில் பாடுகிறார் நடிகர் சிம்பு\nசென்னை, மே 3: தமிழ் படங்களில் ஏற்கனவே பாடல்களை பாடி வரவேற்பை பெற்றுள்ள நடிகர் சிம்பு, கன்னட சினிமா துறையில், இருவுடெல்லவா பிட்டு என்ற படத்தில் பாடகராக அறிமுகமாகிறார் . தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கன்னட மக்கள் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீரை கொடுத்தால், காவிரி நீரை...\nகவர்னருடன் திரைப்பட உலகினர் சந்திப்பு\nசென��னை, மே 2:காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்திற்கு 2 வாரத்தில் சாதகமான பதில் கிடைக்கும் என கவர்னர் கூறியதாக நடிகர் சங்க தலைவர் நாசர் பேட்டி அளித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் கடந்த மாதம் 8-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்,...\nசினிமா மீது வெறி எனக்கு: புதுமுகம் ராஜன் தேஜேஸ்வர்\nஒரு புதுமுக நடிகருக்குள் சினிமா ஆசை இருக்கலாம். ஆனால் வெறி இருக்குமா என்று யோசித்தால் கேள்விக்குறியே. ஆனால் செயல் படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் உள்ளத்துக்குள் அவ்வளவு வெறி இருக்கிறது.அவர் தனது சினிமா ஆசை குறித்து கூறியதாவது:- எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாக மாறிய நேரத்தில் டைரக்டர் ரவி அப்புலுவை சந்தித்த போது அவர்...\nரசிகர்களுக்கு வாழ்த்து அனுப்பிய பிரபாஸ்\nஎஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகெங்கும் வசூல் மழையை பொழிந்த பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி கடந்த 29-ந் தேதியுடன் ஒரு வருடமாகிறது. இந்த நாளை நினைவு கூறும் வகையில், நடிகர் பிரபாஸ் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் எங்களின் ‘பாகுபலி 2’ படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இந்நாள் எனக்கு ஒரு சிறப்புமிகு நாள். இந்நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது...\nபுதிய படத்தில் விமலுடன் கைகோர்க்கும் வடிவேலு\nகடந்த ஜனவரியில் வெளியான மன்னர் வகையறா படத்தின் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் அரை டஜன் படங்களுக்கு மேல் விமல் கையில் வைத்துள்ளார். இயக்குனர் எழில் டைரக்ஷனில் மீண்டும் நடிக்கிறார் . தற்போது சுராஜ் டைரக்ஷனில் போலீஸ் அதிகாரிகளாக விமல்-வடிவேலு நடிக்கும் படம் ஒன்று மருதமலை பாணியில் கலக்கலாக உருவாகவுள்ளது. இதுதவிர வெற்றிவேல் இயக்குனர் வசந்தமணி, தமிழன் பட இயக்குனர் மஜித், ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார்...\nவைல்ட் லைப் போட்டோகிராபராக நடிக்கும் ஆண்ட்ரியா\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது பொட்டு படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். இப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து அவர்கள் தயாரிக்கும் படத்திற்கு கா என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை...\nசமூக ஆர்வலர்களை சிவக்க வைத்த ‘செக்க சிவந்த வானம்’\nசென்னை, ஏப்.30:பிரபல இயக்குனர் மணிரத்னம் படக்குழு நடத்திய படப்பிடிப்புக்கு பின்னர் முட்டுக்காடு முகத்துவாரம் பாதிக்கும் அளவுக்கு குப்பை கூளமாகியது என்று இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படப்பிடிப்பு கடந்த 24-ந் தேதி முட்டுக்காடு முகத்துவாரத்தில் நடைபெற்றது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சிலம்பரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அந்த கடற்கரை பகுதியில் நீர் விளையாட்டில் ஈடுபடும் இயற்கை ஆர்வலர்கள் வந்தபோது, இங்கு படப்பிடிப்பு நடக்கிறது,...\nApril 30, 2018 Kumar Gஆசிரியர் பரிந்துரை, சினிமா, சென்னை, முக்கிய செய்திNo Comment\nகாலா படத்தின் ஒரு பாடல் நாளை ரிலீஸ்\nசென்னை, ஏப்.30:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள காலா படத்தின் ஒரு பாடல் (சிங்கிள்) நாளை மே தினத்தையொட்டி வெளியாகிறது. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் காலா.இப்படம் வரும் ஜூன் மாதம் 7-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தின் பாடல்கள் வரும் 9-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மே தினத்தையொட்டி காலா படத்தின் முதல்பாடல் நாளை...\nதூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி, மே 23:தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25 ஆம் தேதி …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீதேவிக்கு தமிழ் திரையுலகம் திரண்டு வந்து அஞ்சலி\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகாதலியை மணமுடித்தார் நடிகர் ரமேஷ் திலக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/02/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-7/", "date_download": "2018-05-23T05:29:01Z", "digest": "sha1:HSAK4ZFPFRQUGIM4P7CFA5R5CXQZO4NA", "length": 14674, "nlines": 217, "source_domain": "tamilmadhura.com", "title": "காதல் வரம் யாசித்தேன் – 7 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•ரோஸி கஜன்•Uncategorized•மோகன் கிருட்டிணமூர்த்தி•அறிவிப்பு\nகாதல் வரம் யாசித்தேன் – 7\nபோன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நிலவு ஒரு பெண்ணாகி இறுதிப் பதிவில் பிசியாக இருப்பதால் சற்று தாமதமாகிவிட்டது. இனி இன்றைய பதிவு.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nநிலவு ஒரு பெண்ணாகி – 30\nநிலவு ஒரு பெண்ணாகி – final part\nஎப்பொழுதும்போல் மீனா தன் பணிவிடைகளைத் தொடர்கிறாள் – முகம் சுளிக்காமல், குறை கூறாமல், கோபப்படாமல்… கைலாஷின் நடவடிக்கைகள் மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது. அதே சமயம் அவன் மீனாவின் காயத்தைக் கண்டுகொள்ளாமல் போனது அவன் கோபத்தை நன்கு காட்டுகிறது. சண்டையை எதிர்பார்த்தும், அவளைப் புண்படுத்தும் நோக்கிலும் இவ்வாறு செய்கிறான், ஆனால் நம் பொறுமையின் சிகரம் அவன் பொறுமையை நன்றாக சோதிக்கிறாள். கதையின் அடுத்த படிக்காக காத்திருக்கிறோம். தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam.\nஅடப் பாவி….. வித விதமா ப்ளான் பண்ணி ரிவெஞ்ச் எடுக்குறாரு சார்….\nவடிவேலு சொன்ன மாதிரி சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு….\nஇங்க வந்த இந்த மூணு மாசத்துல ஒரு நாள் கூடவா அவ சமைச்சதை சாப்பிடலை….\nஅவன் செய்கைகள் சிறுபிள்ளைத் தனமா இருந்தாலும், அவளை எப்படியாவது கஷ்டப்படுத்தணும்னு தீவிரமா இருக்கான்…. அவ மேல இருந்த அன்பெல்லாம் எங்க போச்சு….\nஅவளைப் பத்தி அவனுக்கு தெரியும்தானே… பிள்ளைகளுக்காகதான் அப்படி சத்தியம் செய்து வந்திருக்கானு அவனுக்கு நல்லாவே தெரியும், இவனும் பிள்ளைகளுக்காகதான் இன்னொரு கல்யாணம் செய்துக்க போறதா சொன்னான்… பிள்ளைகளுக்கு தேவை ஒரு தாய், அந்த வேலையை இவளை விட நல்லா யார் பாத்துக்குவாங்க…. அது���ும் இவனுக்கு தெரியும்….. அப்புறமும் ஏன் இப்படி சில்லித்தனமா வெட்டி வேலையெல்லாம் செய்துகிட்டு இருக்கான்…. இதுல, பிள்ளைங்க இவளை அம்மானு கூப்பிட கூடாதுனு டிரெயினிங் வேற….\nஹய்யோ பயங்கரமா மீனுவை மிரட்டுறே கைலாஷ் .சமைசது வேண்டாம்னா போயேன் பட்டினி கிட ……….\nமெல்லக் கொல்வேன் – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்\nநேற்றைய கல்லறை – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசித்ராங்கதா - பாகம் 2\nமெல்லக் கொல்வேன் - குறுநாவல்\nஇதயம் - ஒரு கல் ஒரு கண்ணாடி (full story)\nசங்கரியின் 'உன் அன்பில் உன் அணைப்பில்\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\nஉள்ளம் குழையுதடி கிளியே - Final\npunitha2016 on இனி எல்லாம் சுகமே\nsharadakrishnan on இனி எல்லாம் சுகமே\numakrishnanweb on இனி எல்லாம் சுகமே\nபொன் செல்லம் on இனி எல்லாம் சுகமே\nRaje on உன் இதயம் பேசுகிறேன் –…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nTamil Madhura on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nKamala Ravikumar. on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nGowri Rathinam on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nSameera Alima on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nயாழ்வெண்பா on வேந்தர் மரபு _ 9\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.in/2015/10/blog-post.html", "date_download": "2018-05-23T04:55:37Z", "digest": "sha1:Q5DGVWZAFDCX4IY4747WBG3SR4FH25TL", "length": 111868, "nlines": 1013, "source_domain": "lion-muthucomics.blogspot.in", "title": "Lion-Muthu Comics: ஹலோ அக்டோபர் !", "raw_content": "\nவணக்கம். வருண பகவான் திடீர் கருணை முகம் காட்டிட, மின்தேவனோ கோபித்துக் கொண்டு வனவாசம் சென்றிட, அக்டோபர் இதழ்களை சொன்னது போல் அனுப���புவது next to impossible என்றாகிப் போயிருந்தது ஆனால் நமது பைண்டிங் பிரிவினரின் அசகாய முயற்சிகள் என் வாக்குத்\n நேற்றைய மதியமே உங்கள் கூரியர்கள் சகலமும் கொட்டும் மழைக்கு நடுவே சிவகாசியிலிருந்து புறப்பட்டு விட்டன So மாதத்தின் முதல் தேதிக்கு உங்கள் கைகளில் 4 இதழ்களை ஒப்படைத்த திருப்தியோடு தீபாவளி மலரின் பணிகளுக்குள் மூழ்குகிறோம் So மாதத்தின் முதல் தேதிக்கு உங்கள் கைகளில் 4 இதழ்களை ஒப்படைத்த திருப்தியோடு தீபாவளி மலரின் பணிகளுக்குள் மூழ்குகிறோம் 380+ பின்னூட்டங்களைக் கொண்ட சென்ற பதிவில் அக்டோபர் விமர்சனங்களும் இடம் பிடிக்க வேண்டாமே என்ற ஆர்வத்தில் இந்தப் புதுப் பதிவுக்கு கதவைத் திறந்துள்ளேன். கூரியர் படையெடுப்பொடு உங்கள் நாளைத் தொடங்கிடவும் , இதழ்களைப் படித்திட, உங்கள் அபிப்பிராயங்களைப் பகிர்ந்திட உங்கள் நேரங்களைக் கோருகிறோம் 380+ பின்னூட்டங்களைக் கொண்ட சென்ற பதிவில் அக்டோபர் விமர்சனங்களும் இடம் பிடிக்க வேண்டாமே என்ற ஆர்வத்தில் இந்தப் புதுப் பதிவுக்கு கதவைத் திறந்துள்ளேன். கூரியர் படையெடுப்பொடு உங்கள் நாளைத் தொடங்கிடவும் , இதழ்களைப் படித்திட, உங்கள் அபிப்பிராயங்களைப் பகிர்ந்திட உங்கள் நேரங்களைக் கோருகிறோம் \nஎங்கள் விடுமுறை நாட்களை விழா நாட்களாக்கிய உங்களின் மொத்த டீமின் உழைப்புக்கும் நன்றி\n// எங்கள் விடுமுறை நாட்களை விழா நாட்களாக்கிய உங்களின் மொத்த டீமின் உழைப்புக்கும் நன்றி\nஹாய் ஹாய்...waiting சார் ...\nஇன்று நம் கைகளில் தவழ்ந்திடயிருக்கும் நான்கு புத்தகங்களனாவன : ( சமூக சேவை னா எனக்கு ரெம்பப் பிடிக்கும்\n1. தோர்கலின் – ‘சாகாவரத்தின் சாவி‘\n2. சுட்டி லக்கியின் – ‘புயலுக்கொரு பள்ளிக்கூடம்‘\n3. ரிப்போர்டர் ஜானியின் – ‘காலனின் காலம்‘\n4. (மறுபதிப்பு) ‘சிறைப் பறவைகள்‘\nசமூக சேவா ரத்னா விருதுகள் 5 முறை பெற்ற எங்கள் அன்பு செயலாளர் சேவை தொடர வாழ்த்துக்கள்\nபோனிக்ஸ் காலையிலேயே 3 காபியா,ஹி,ஹி.\nஆஹா.மூன்று நாள் லீவில் , நான்கு புத்தகங்கள் கிடைப்பது இரட்டிப்பு சந்நோசம்.\n1ஆம் தேதியே எங்கள் கைகளில் இதழ்கள் கிடைப்பது ,வரலாற்றில் பொன் எழத்துக்களால் பொறிக்கபடவேண்டிய செய்தி.மின்சாரமே இல்லை என்றாலும் மழையிலும் கடுமையாக உழைத்த உங்கள் டீம்மிற்கு நன்றி.\nகாலை வணக்கம் எடிட்டர் & நண்பர்களே.\nஉங்கள் அணியின் அ���்ப்பணிப்பான உழைப்பிற்கு வந்தனங்கள் ஆசிரியரே.\nஅடாத மழையிலும் விடாத பணியாற்றிய உங்கள் அணிக்கு வந்தனம் சார்...\nஅப்பாடி , சைக்கிள்ல போனேன்.... தவழ்ந்து போனேன் என யாரும் இன்னும் புக் வாங்கல போல.....லைட்டா சந்தோசம......\nடெக்ஸ் ஹா ஹா ஹா.\n///சைக்கிள்ல போனேன்.... தவழ்ந்து போனேன் என யாரும் இன்னும் புக் வாங்கல போல..///\n(டமாஸ். . . டமாஸ் ... மாயாவி) :-)\nநீங்கள் என்னதான் எதிர்பார்த்தாலும் எடிட்டர் என்னதான் முயற்சி செய்தாலும்//\nMv சார், இப்போதெல்லாம் எனக்கு எதிர்பார்ப்பு என்று பெரிதாக எதுவுமே இல்லை. மறுபதிப்புகள் தொடர்ச்சியாக வருகிறது ; லார்கோ, வேயின், காமன்சே, தோர்கல், etc., போன்ற தொடர்கள் சீக்கிரமே முடியப் போகிறது ; மின்னும் மரணம் முழு வண்ணத்தில் வந்து விட்டது - இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும் மாறாக, அடுத்த வருடம் முதல் ''விண்ணில் ஒரு வேங்கை'' போன்று, எனக்கு சற்றும் சுவாரசியம் ஏற்படுத்தாத கதைகளை தவிர்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன் (:\n//இந்த தளத்திற்கு வராத மௌன பார்வையாளர்கள் உட்பட 12 பேர் போன் தொடர்பில் உள்ளனர்.// and //..... உங்கள் கருத்தை மாற்றி கொள்வீர்கள்.// and //..... உங்கள் கருத்தை மாற்றி கொள்வீர்கள். .. ... செலவிடுங்களேன். பின் நீங்கள் என்ன கூறினாலும் ஏற்றுக்கொள்கிறேன்.\nஅப்படியெல்லாம் வேண்டாமே சார், எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்கள்... உங்களிடம் ஃபோன் தொடர்பில் உள்ள மௌன பார்வையாளர்கள் உட்பட 12 பேர் - எதனால் இந்த தளத்தில் பதிவிடுவதில்லை என்று கேட்டு மட்டும் சொல்லுங்களேன்.. ப்ளீஸ் :-)\n//380+ பின்னூட்டங்களைக் கொண்ட சென்ற பதிவில் அக்டோபர் விமர்சனங்களும் இடம் பிடிக்க வேண்டாமே என்ற ஆர்வத்தில் இந்தப் புதுப் பதிவுக்கு கதவைத் திறந்துள்ளேன்//\nஹெ ஹெ... எப்படியும் ஒரு 95% பேருக்கு புத்தகங்கள் கிடைத்து, அதில் ஒன்றையாவது படித்து முடித்து, அதைப் பற்றி இங்கு கருத்திட முடிவதற்குள், கமெண்டுகளு வழக்கம் போல 200, 300 தாண்டி விடும்\nதிருந்தி வாழ்வதென்பது என்னை மாதிரியே எல்லோருக்கும் சுளுவா வந்திடும்னு எதிர்பார்த்தா எப்படி நண்பர்ஸ்\nஉரையாடல்களின் நடுவில் 'மானே தேனே பொன்மானே' என்புதுபோல, க்ராஃபிக் நாவல் என்கிற கான்செப்டுக்கு சைடில் உதைகொடுத்துவிட்டு உரையாடலைத் தொடர்வதுதான் இன்றைய ஃபேஷன்.\n//உரையாடல்களின் நடுவில் 'மானே தேனே பொன்மானே' என்புதுபோல, க்��ாஃபிக் நாவல் என்கிற கான்செப்டுக்கு சைடில் உதைகொடுத்துவிட்டு உரையாடலைத் தொடர்வதுதான் இன்றைய ஃபேஷன்.//\n.. ஆமா .. அதுக்கு நடூல நாலு பேரு ஒரே ஐடீல வந்து உபதேசம் பண்ணா இன்னும் ஒரு பதிவோ இல்ல கமெண்ட் எல்லாம் கிளீனோ பண்ணனும் வேற :-p\nஆனா இதுக்காக புதுசா ஒரு டெக்னிக்கை நம்ம நண்பர்ஸ் ஏற்கனவே கண்டுபிடிச்சு வச்சிருக்கும்போது பெரிசா விசாரப்படவேண்டியதில்லைனு தோனுது கமெண்ட்ஸ் எண்ணிக்கை Load moreஐ டச்சு பண்ணும்போது காமிக்லவர் மாதிரி யார்கிட்டயாவது 'பிழைப்புகளின் வகைகள் யாவை கமெண்ட்ஸ் எண்ணிக்கை Load moreஐ டச்சு பண்ணும்போது காமிக்லவர் மாதிரி யார்கிட்டயாவது 'பிழைப்புகளின் வகைகள் யாவை' அப்படீன்னு ஒரு கேள்வியக் கேட்டு வச்சாப் போதும்... சித்தநேரத்துல இந்தத் தளம் இன்பெர்னோ சலூன் மாதிரி ஆகிடும்... அப்புறம் 'Operation dry clean' பண்ண இந்தத் தளத்தின் பெளன்ஸர் சரியான நேரத்தில் (இரண்டுநாள் குதிரைப் பயணத் தொலைவில்) வந்து தன் கையில் வச்சிருக்கும் அழி-லப்பரால் (Eraser) சர சர சர...\n எதுவுமே நடக்காதமாதிரி நாமும் 'ஹை நான் 1st'னு மொதல்லேர்ந்து கமெண்ட் போட ஆரம்பிக்கலாம் நான் 1st'னு மொதல்லேர்ந்து கமெண்ட் போட ஆரம்பிக்கலாம்\nஅடிக்கடி இதுமாதிரி Operation பண்ணிக்கிட்டே இருந்தா நம்ம எடிட்டரை \"டாக்டர் எடிட்டர் அவர்களே\" அப்படீனு கூப்பிடுற வசதியும்கூட இதில் இருக்கே\" அப்படீனு கூப்பிடுற வசதியும்கூட இதில் இருக்கே :P ( ஆனா அதுக்காக, கி.நா'வை படிச்சு தலைவலி கண்டவங்களையெல்லாம் வரிசைல நிக்க வச்சு மருந்து மாத்திரை எழுதிக்குடுக்கிற வேலையெல்லாம் வச்சுப்படாது எடிட்டர் சார்) :P\nஅட .. அட்டகாஷ் .. போலி ஐடி இல்லாமலே ஆரம்பிக்குதே ;-)\nஅப்புறம் விஜய் .. 55 கமெண்ட் தான் ஆகிருக்கு .. வெய்ட் பண்ணுங்க .. போய் ஒரு ஐடி வேணும்னா தயாரிச்சிட்டு வாங்க ;-)\nகுமார்'ன்றது defaultடா வந்துடும் ராகவரே... அதுக்கு prefix என்ன வேணும்னு நீங்களே சொல்லிட்டா வேலை சுளுவாகிடும் பாருங்க... ( ரொம்ப யோசிச்சாக்கூட இப்பல்லாம் தலவலி வந்துடுது. அப்புறம் மருந்துச் சீட்டை எடுத்துக்கிட்டு யாராவது டாக்டர் வந்துட்டாலும் கஷ்டம் பாருங்க\nஆங் .. ஆர்ச்சி குமார் \n ஆர்ச்சி'ன உடனேதான் ஞாபகம் வருது... அந்த கேப்ஷன் போட்டி முடிவ எடிட்டர் இன்னும் அறிவிக்கலையே...\nநான் செயிக்கிரதுல......உங்களுக்கு எல்லாம் எவ்ளோ ஆர்வம்.....நண்பர்ஸ் உங்களை நினைக்க ந���னைக்க ஆனந்த கண்ணீர்......\nஉங்கள் கடிதம்(கமெண்ட்) வெளிவந்து உள்ளது. வாழ்த்துக்கள்.\n///சிறிது நேரத்தில் இன்பெர்னோ சலூன்.\n///மருந்து சீட்டை எடுத்துக்கிட்டு// எங்கள் க்யூ சிவகாசியில் இருந்து மதுரைவரை நிற்கும். உங்களை போன்றவர்கள் கூட்டத்தை ஒழங்கு படுத்தலாம்.\nபம்மல் கே சம்மந்தம் படத்தில்,கமலிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டால்,\n\"பம்மல் உவ்வ்வே சம்பந்தம் என்பார் அது மாதிரி ,தலைவலிக்கு காரணம்\"-----------------\"-தான்.ஏனெனில் \"-------------\" ஆதரவாளர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.\nஒரு மனவருத்தமான செய்தியை கலகலப்புடன் ஜாலியாக சொல்லும் திறமை அபாரம்.இது உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம்.இது உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம்.\nஇந்த மாதிரி பின்னூட்டங்களை படிக்கும் பொழுது ஒரு உற்ச்சாகம் தோத்திக்குது. அதனால அதுவும் இருந்துட்டு போகட்டுமே.\nகதை விமர்சனம் போடறவங்க போடுங்கப்பா, பின்னூட்டம் 200 அல்லது 300 கிராஸ் பன்னா என்ன Load More ஒரு 4 முறை கிலிக்கினால் போச்சி.\nநான் புத்தகங்கள் வாங்கியவுடன் அதை புரட்டி , புரட்டி அதன் அழகை ரசித்து சந்தோசப்பட்டு . பின், விளம்பரங்களை பார்த்து உற்சாகப்பட்டு,இந்த வருடம் வரவேண்டிய மாடஸ்டி கதைக்கான விளம்பரத்தையும் அது வருவதற்கான அறிகுறிகளையும் காணோம் என்று வருத்தப்பட்டு,பின் சி.சி.வ.படித்து ஆர்ச்சியின் கால எந்திரத்தில் எடிட்டருடன் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு , பின் ஹாட்லைன் ,காமிக்ஸ்டைம் என்று எல்லாவற்றையும் படித்து விட்டு, அதில் எடிட்டர் சொல்லிய விஷயங்களை மனதில் அசைபோட்டுக்கொண்டு இருந்து விட்டு ,பின் வீட்டில் தொந்தரவு இல்லாத நேரமா பார்த்து மீண்டும் ஹாட் லைன் படித்துவிட்டு கதையைப்பற்றி ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை மனதில் ஓரமாக வைத்துக்கொண்டு பின்பு கதையை படித்துவிட்டு படித்த கதையை மனதில் அசைபோட்டு பின்பு இங்கு விமர்சனம் போடவேண்டும்.\nநான் தற்போது புரட்டி புரட்டி ரசித்துக்கொண்டு உள்ளேன்.\n//இந்த மாதிரி பின்னூட்டங்களை படிக்கும் பொழுது ஒரு உற்ச்சாகம் தோத்திக்குது. அதனால அதுவும் இருந்துட்டு போகட்டுமே.\nகதை விமர்சனம் போடறவங்க போடுங்கப்பா, பின்னூட்டம் 200 அல்லது 300 கிராஸ் பன்னா என்ன Load More ஒரு 4 முறை கிலிக்கினால் போச்சி.//\nஅனேகமா பலபேர் இப்படிதான் படிப்போம் நினைக்கிறேன், என்னையும் சேர்த்து. கூரி���ெர் வந்ததும் அந்த பார்செல அரை மணி நேரம் வேடிக்கை பார்த்துட்டு அப்புறம் பொறுமையா கட் பன்னி புக்க வெளிய எடுத்து அதுக்கப்புறம் நீங்க சொன்ன மாதிரி படிக்கிறது .\n//இந்த வருடம் வரவேண்டிய மாடஸ்டி கதைக்கான விளம்பரத்தையும் அது வருவதற்கான அறிகுறிகளையும் காணோம் என்று வருத்தப்பட்டு//\nகார்த்திக் சோமலிங்கா ,ரமேஷ், சதீஷ் குமார்ஸ்.\nமிலிட்டரி ரூல்ஸ் போல் எல்லோரும் அட்டேன்சன்ஸ் என்று முகத்தையும் உடம்பையும் விரைப்பாக வைத்துக்கொண்டு பதிவிடவேண்டுமா. உங்களுக்கு புத்தகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்ற காண்டா. உங்களுக்கு புத்தகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்ற காண்டா. கூல் கூல். கேலியும் கிண்டலும் வாழ்க்கையில் ரொம்ப அவசியம்(மனதை புண்படுத்தாத),\nவாழ்க்கை என்னும் சக்கரம் தடையின்றி சுழன்று செல்ல கேலியும் கிண்டல் என்னும் கிரீஸ் அவசியம் .என்று டால்ஸ்டாய் கூறியுள்ளார்.மேலும் நாளை காலை மீண்டும் புதிய பதிவு வரப்போகிறது.மேலும் நாளை காலை மீண்டும் புதிய பதிவு வரப்போகிறது. கா.சோ.சார் ஒன்று அல்லது இரண்டு கமெண்ட்க்கு மேல் போடமாட்டேன் என்ற விரதத்தை எனக்கும் கடைபிடிக்க ஆசைதான். கா.சோ.சார் ஒன்று அல்லது இரண்டு கமெண்ட்க்கு மேல் போடமாட்டேன் என்ற விரதத்தை எனக்கும் கடைபிடிக்க ஆசைதான். ஆனால் அந்த அளவுக்கு எனக்கு \" வில் பவர் \" கிடையாது. ஆனால் அந்த அளவுக்கு எனக்கு \" வில் பவர் \" கிடையாது. வாழ்க்கை என்னும் படகில் பிக்கல் பிடுங்கள் இல்லாதவரை இங்கு வரப்போகிறேன் ..1990 வரை காமிக்ஸ் தவிர வேறு எதுவும் யோசிக்காத தீவிர காமிக்ஸ் ரசிகரான நான் வாழ்க்கை சுனாமியில் அடித்துச்செல்லப்பட்டு பின்பு2013 வரை காமிக்ஸையே மறந்துவிட்டேன். எல்லாம் அவன் செயல் என்றே ஜாலியாக பதிவிடுகிறேன்.\nஉங்களுக்கு \"Shaving birds \" வந்து சேரவில்லையா.\nவேறு யாரோட போட்டோவை போட்டால்.....புத்தகங்கள் உடன் ஓர் செலிபி போட்டாத்தான் ஒப்புக்கொள்வோம்.....\nகூரியர் படையெடுப்பொடு உங்கள் நாளைத் தொடங்கிடவும் - DONE Target Achieved\nஇதழ்களைப் படித்திட, உங்கள் அபிப்பிராயங்களைப் பகிர்ந்திட உங்கள் நேரங்களைக் கோருகிறோம் - Pending\n(நேர்ல வந்தா க்ளிக்கை பார்க்கலாம்.)\nதலைவரும் செயலாளரும் கடுதாசி போட்டிருக்காங்க (காலனின் காலத்துல)\nவெகுநாட்களாக, பெரும்பான்மையான வாசகர்கள் வேண்டுகோள் விடுத்து, முறையாக அறிவி��்கப்பட்டு, வாசகர் கருத்துகள் கேட்டறியப்பட்டு, அதற்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆதரவு தெரிவித்த, டெக்ஸ்-ன் தனி track (மாதமொருமுறை அல்லது இருமுறை) மற்றும் டெக்ஸ்-ன் மறுபதிப்புகள் பற்றிய, 2016 plan-யைத் தெளிவாக அறிவிக்க வேண்டுகிறேன்\nஇன்னும் ஒரு மாதமேயுள்ளது, அதற்குள் கஜினி முஹம்மது சாதனையை முறியடிக்கணும், ஆமா\nவிஜயன் சார், தோர்கல் அட்டை படம் பார்க்கும் போது சில வருடம்களுக்கு இதே போன்ற படத்துடன் விளம்பர பலகை பார்த்தேன். அப்போது அந்த படத்தில் உள்ளது யார் என தெரியாது. நமது இந்த மாத அட்டைப்படத்தை பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிகிறது.\nவழமை போல கொரியரில் 10.15க்கெல்லாம் புத்தகங்கள் வந்து கிடைத்தன சார்......\nநான்கையும் புரட்டி பார்த்ததில், அட்டைப்படத்தில் இம்முறை டாப் இடியாப்ப ஜானி தான் சார் ....நீல ஊதா வண்ணத்தில் ராசிசக்கரத்தில் ரொம்பவே ரசிக்க வைத்தது சார்..... 2ம் இடம்தான் தோர்கல் அட்டைப்படத்திற்கு.....கதைகளில் உள் பக்கங்களில் கூட காலனின் கால ஊதாவே ஆதிக்கம் செலுத்துகிறது சார்....கார்டூன்தான் கொளக்கு அடுத்த பேவரைட் எனவே இங்கி பிங்கி பாங்கி இல்லாமலேயே சுட்டி படிக்க ஆரம்பித்து விட்டேன் சார்....கதைபற்றி இப்போது ஏதும் சொல்லமாட்டேன் , புத்தகம் வராத நண்பர்கள் பொருட்டு....\nஇந்த மாதம் சத்தியாமாய் என்னை கவர்ந்த ஒன்று-\"தீபாவளி with டெக்ஸ்\" என்ற தீபாவளி மலரின் அசத்தல் விளம்பரமே சார்.... நண்பர்ஸ் முதல் கதையில் புதிய பாணி ஓவியங்கள் போல...க்ர்ர்...2வது டெக்ஸ் கதையில் பழைய பவள சிலை மர்ம - ஓவிய பாணியில் டெக்ஸ் முகமும், எங்க மாமா \"கிட்\" கா்சனின் முகமும் அசத்துகிறது......இப்போதே நீர்வீழ்ச்சி வாயில் ஊற்றெடுத்துப் பெருகுகிறது......\nடெக்ஸ் சந்தா, ஒரு வேளை இல்லாதுப் போனால், வருகின்ற தல தீபாவளி மலருக்கு அப்புறம் அதனுடைய தாக்கம் அதிகரிக்க வாப்புக்கள் ஏராளம் ஏனெனில், வரவிருக்கும் இரண்டு கதைகளின் சித்திரங்களும் அசாத்திய ரகங்கள்.\nகதை ஒன்று -> 'பனி மலையில் ஒரு புதையலைத் தேடி' - இது ஒரிஜினலில் டெக்ஸ் maxi வரிசையில் 2வது வெளியீடாக 01/11/1997-ல் வெளிவந்தது. (இந்த கதை அடுத்த மாதம் முதல் தேதியன்று நமக்கு கிடைக்கும் போது சரியாக 18 வருடங்கள் நிறைவு செய்யும்.) 'அந்தோனியோ செகுரா'-வின் கதைக்கு ஓவியர் 'ஜோஸ் ஒர்டிஸ்' சித்திரங்கள் பட்டையைக் கிளப்புவது நிச்சயம்.\nகத��� இரண்டு -> 'எமனின் வாசலில்' - இது ஒரிஜினலில் டெக்ஸ் ஸ்பெஷல் வரிசையில் 14வது வெளியீடாக 01/06/2000-ல் வெளிவந்தது. கிளாடியோ நிஸ்ஸி-ன் கதைக்கு ஓவியர் 'காலின் வில்சன்' சித்திரங்கள் இன்னுமொரு அசாத்திய சித்திர விருந்து.\nso, வரவிருக்கும் 'தீபாவளி வித் டெக்ஸ்' , இந்த தீபாவளிக்கு ஒரு 10000 வாலா சரவெடியாக வெடிக்கும் என்பது நிச்சயம்.\n// அட்டைப்படத்தில் இம்முறை டாப் இடியாப்ப ஜானி தான் சார் ....நீல ஊதா வண்ணத்தில் ராசிசக்கரத்தில் ரொம்பவே ரசிக்க வைத்தது சார்....//\nஆஹா எனக்கு புத்தகம் வர 3 அல்லது 4 வாரம் ஆகுமே\n//டெக்ஸ் தீபாவளி குண்டு ஸ்பெஷல்.\n\" கண்ணா பெரிய லட்டு திண்ண ஆசையா.\nMVசார்/// கண்ணா பெரிய லட்டு திண்ண ஆசையா...///---தட்டோடு கொடுத்தாலும் ஓகே தான்... அடுத்த மாதம் லாம் கொரியர் வரும் அன்று ....அந்த சைக்கிள் கேரியரில் தொத்தி கொண்டு போய் விடுவேன்...\nமொகய்தீன் பாய்@ தகவலுக்கு நன்றி...\nஅப்புறம் உங்கள் ஊர் பக்கம் என்னா பேமஸ்.....\nசிங்கத்தின் சிறு வயதில் தொடரில் நீங்கள் கூறி இருப்பது போல சிறு வயது நாட்களில் பிரான்கோ-பெல்ஜிய இதழ்கள் கொஞ்சம் புரியாமல்தான் இருந்தது. நான் சொல்வது 1987 தீபாவளியில் லயன் சூப்பர் ஸ்பெஷல் (இதன் காரணமாகவே மறக்க முடியாத தீபாவளி) XIII வந்து - அது படித்த பொழுது சற்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இதே 2011ல் படித்த போது - it was just fantastic.\nஅந்நாட்களில் batman, ஸ்பைடர், ஆரச்சி, டெக்ஸ் போன்ற adventure / fantasy தான் பிடித்திருந்தது.\nமினி-லயன் / ஜூனியர் லயன் - அந்த Scrooge / Donald கதைகள் மற்றும் திகிலில் Batman நின்றது குறித்த வருத்தம் இன்னும் மனதில் ஒரு ஓரமாய் ... ப்ச் ..\nஇன்று எவ்வளவோ கார்டூன்கள் தமிழில் படித்து விட்டோம் (லயன் மற்றும் முத்துவில்) என்றாலும் அன்று .. the sheer thrill and charm the first Lucky Luke and Scrooge gave in ஜூனியர் லயன் and மினி லயன் .. மறக்க இயலாத நினைவுகள் \nசின்ன வயசுல அனுபவித்த அந்த thrill, வித விதமான கதை களம் ( lucky Luke, Suskie wiskie, Tex, mr jet, wing man, Donald Duck, கறுப்பு கிழவியின் கதைகள்) அசத்தல்.\nஇப்போ லார்கோ, தோர்கல் , டெக்ஸ், டைகர், ரிப்போட்டர் ஜானி, பவுன்சர், லக்கி இவிங்க கதை கிட்டத்தட்ட அந்த பழைய த்ரில்ல தருது.\nதோர்கல் முதல் கதை படித்து விட்டேன். தமிழில் எளிமையாக அனைவரும் எளிதாய்ப் படிக்கும் வண்ணம் இருந்தது. விறுவிறுவென்று கதை முடிந்து விட்டது. தொடர் சுவாரஸ்யம் கூடும் வேளை ..\nQuite coincidentally .. தோர்கல், புலி, சந்திரஹாசம் என்று மீ���ியாவில் ஒரே மாயஜாலமாய் இருக்கிறது ...\n இப்போதுதான் கைப்பற்றினேன்.காலை பத்து மணிக்கு கூரியர் ஆபிஸில் இருந்து போன் .அவர்களுக்கு ஆச்சர்யம்.கடன் காரன் மாதிரி வந்து நிப்பானே. அப்படி இல்லையெனில் போன்போட்டு தொல்லை கொடுப்பானே, இன்று ஆளைகாணோமே, அப்படி இல்லையெனில் போன்போட்டு தொல்லை கொடுப்பானே, இன்று ஆளைகாணோமே, என்று ஆச்சர்யம்.மூன்று நாள் தொடர்விடுமுறை என்பதால் வேலைப்பளு மேலும் ஒரு மணிநேரமா கரண்ட் இல்லை.\nவிஜயன் சார், சுட்டி லக்கி கதை படித்துவிட்டேன். சிறுவர்களுக்கு உகந்த கதை, அவர்களுக்கு கண்டிப்பாக இந்த கதை பிடிக்கும். சிரிப்பு வரவைக்கும் பக்கம்கள் குறைவு. எல்லா கதையும் வயிறு குலுங்க வைக்கும் காமெடி கதைகள் என்ற எண்ணம் இல்லாமல் படித்தால் இதனை கண்டிப்பாக ரசிக்கலாம். அச்சு மற்றும் வண்ணத்தில் ரசிக்க செய்யும் சித்திரம்கள் இந்த கதையின் சிறப்பு.\nஇந்த கதைக்கு மாற்றி யோசித்த தலைப்பு: சுட்டிகளின் வேட்டை (அ) தேட்டை.\nகுறை: குழந்தைகள் படிக்க உகந்த இந்த கதையில் ஒரு இடத்தில் தென்பட்ட வசனம் கொஞ்சம் மனதை நெருடியது.\nபரணி@ ///குழந்தைகள் படிக்க ஏற்றது.\nநான்கு புத்தகங்களையும் பார்த்த என் மகன் சுட்டி லக்கிலூகை மட்டும் எடுத்து கொண்டு படிக்கிறான்.\n// குறை: குழந்தைகள் படிக்க உகந்த இந்த கதையில் ஒரு இடத்தில் தென்பட்ட வசனம் கொஞ்சம் மனதை நெருடியது. //\nஒரு இடமல்ல; இரு இடங்களில்\nசிறை பறவைகள்: முதல் முறையாக படிக்கிறேன். தெளிவான கதை. முதல் பக்கத்தில் இருந்து விறுவிறுப்பு. கிளைமாக்ஸின் கடைசி இரண்டு பக்கம்கள் சப்பென்று இருந்தது. பின் அட்டையில் உள்ளது போல் நமது நமது துப்பறியும் ஜோடிகளை காண்பிக்காமல் கதையில் அவர்களை அருமையாக வரைந்து இருந்தது சிறப்பு.\nகுறை: எப்போதும் போல் இவர்களில் கதைகளில் ஆங்காங்கே தென்பட்ட எழுத்து பிழைகள்.\nவிஜயன் சார், அடுத்த மாதம் தீபாவளி விருந்தாக டெக்ஸ் மற்றும் ஷெல்டன் கதைகள் வரும் என நீங்கள் சொன்னதாக ஞாபகம். ஆனால் இந்த மாத புத்தகத்தில் அடுத்த மாதம் வானமே எங்கள் வீதி, மஞ்சள் நிழல், மற்றும் டெக்ஸ் கதைகள் வருவதாக விளம்பரம் உள்ளது.\nஇவைகளில் அடுத்த மாதம் வரவுள்ள புத்தகம்கள் எவை என மீண்டும் ஒரு முறை உறுதி செய்தால் நன்றாக இருக்கும். அதே போல் புத்தகம் மற்றும் இணையதளத்தில் அடுத்த மாதம் வரும் கதைக���ில் விளம்பரம் எங்களை குழப்பாமல் பார்த்து கொள்ளவும்.\nவிஜயன் சார், நமது இந்த ஆண்டு மறுபதிப்பில் தங்க விரல் மர்மம் கதை வருவதாக சொல்லி இருந்தீர்கள். அது இந்த வருடம் எந்த மாதத்தில் வருகிறது.\nகாலனின் காலம்: அட்டை படம் அருமை. வித்தியாசமான வண்ணம், இந்த வண்ணத்தில் நமது அட்டைபடம் வருவது இதுவே முதல் முறை என நினைக்கிறன். சித்திரம்கள் வண்ணத்தில் கண்ணைபறிக்கின்றன.\nவழக்கமான ஜானியின் இடியாப்ப சிக்கல் நிறைந்த கதை. விறுவிறுப்பாக ரசிக்கும் படி இருந்தது.\nமுன் பக்கத்தில் கதையில் வரும் முக்கிய கதாபாத்திரம்கள் பற்றி ஒரு வரியில் குறிப்பிட்டு இருந்தது நல்ல விஷயம், இதனை நமது காமிக்ஸில் வரும் அனைத்து கதைகளுக்கும் தொடர்ந்திட செய்யலாமே\nஎனக்கு இந்த புத்தகத்தில் மிகவும் பிடித்தது: அழகான ஓவியமும் அதன் வண்ண சேர்க்கைகளும்.\nசூப்பர் ஸார். உங்களுக்கும் உங்கள் ரீமுக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள் . எப்போது எங்கள் அபிமான Batman வருவார் ஸார்\nபவுன்சரின் 'கறுப்பு விதவை' போன வாரம் படித்து முடித்தேன்.\nஇங்கு வந்த விமர்சணங்களை தவிர்த்ததால் :) கதையின் கிளைமாக்ஸ் ஒரு பெரிய திருப்பமாக இருந்தது. ஒரு திரைப்படத்தை பார்த்த மாதிரி இருந்தது.\n'வாராதோ விடியலே' ஆசிரியர் ஹாட்லயனில் குரிப்பிட்டது போல் ஒரு soulful reading experience. படங்கலே கதை கூரியது.\nQuestion: எப்படி கால்களை உருப்பு மாற்று ஆருவை சிகிச்சை செய்ய முடியும் \n//Question: எப்படி கால்களை உருப்பு மாற்று ஆருவை சிகிச்சை செய்ய முடியும் \n குறிப்பா, இடதுகாலும் வலதுகாலும் இடம்மாறிடாம எடுத்து வைக்கணும்... இல்லேன்னா, ஷூ போடும்போது பிரச்சினையாகிடும்\n குறிப்பா, இடதுகாலும் வலதுகாலும் இடம்மாறிடாம எடுத்து வைக்கணும்... இல்லேன்னா, ஷூ போடும்போது பிரச்சினையாகிடும்\nஹா ஹா என்னா கவலை உங்களுக்கு :)\nசுட்டி லக்கியை பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன\nஅழகான ஒரு இதழ். அழகான ஓவியங்கள், அட்டகாசமான வண்ண சேர்க்கை, நல்ல வசனங்கள் (இரு இடங்கள் தவிர்த்து), தாத்தாவின் சேட்டை, பேரனின் மேதாவித்தனம், சில இடங்களில் அசத்திய நகைச்சுவை, இடையே ஒரு சுவாரஸ்ய 'நிஜ சங்கதி' குறிப்பு... என மிகவும் ரசித்தேன். பக்கம் 6 லிருந்து 49 வரை ஒரு குழந்தையை மாறியிருந்தேன் என்பதை சந்தோசமாய் சொல்லிகொள்கிறேன்.. சார்..\n@ All : லக்கி லுக் கதைகள் உண்மைக்கு எவ்வளவு நெ���ுக்கம்.. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..\nதோர்கல்:- அம்புலிமாமா கதைகளில் வரும் மந்திர/மாய உலக கதை. அந்த கதைகளை படிக்கும் போது வசனம்களை வைத்து கற்பனை செய்து ரசித்த அனுபவம். இன்று அது போன்ற கதை, சிறப்பான சித்திரம்களுடன். வாவ்.\nகதையின் ஆசிரியரின் கற்பனைக்கு சித்திரம் மற்றும் அதற்கு வண்ணகலவை கொடுத்து வேறு உலகத்திற்கு கூட்டி சென்று விட்டார்கள், வான்காமே மற்றும் ரோசின்கி. ஒவ்ஒரு பக்க ஓவியும் ஒரு கதை சொல்கிறது, பிரமிக்க வைக்கிறது... இதனை ரசித்த கண்கள் பாராட்டுவதற்கு கைகளை தட்டிகொண்டே இருக்க சொல்லுகிறது. அதில் குறிப்பாக பக்கம் 12, 19, 20, 28, 40, 48, 54, 65, 69 (சிறுத்தையுடன் போடும் சண்டை) 74, 81.\nமொழி பெயர்ப்பு, அனைவரும் புரிந்து கொள்ள கூடிய எளிதான வகையில் இருந்தது. குறிப்பாக நான் ரசித்தது, \"என் உடலில் மூச்சிருக்கும் வரை போராடுவேன்\" - இவரின் பாசிடிவ் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்தது. மொழி பெயர்ப்பு கதையின் வேகத்தை மட்டுபடுத்தாமல் கதையுடன் நம்மை பயணிக்க வைத்தது சிறப்பு.\nவிஜயன் சார், ஒரு சிறந்த திறமைசாலியை வீட்டில் வைத்து கொண்டு அவருக்கு தாமதமாக இந்த வாய்ப்பை வழங்கியதற்கு \"கடும் கண்டனம்கள்\". இந்த கதையை மொழி பெயர்த்த 70 வயது இளைனருக்கு தொடர்ந்து இதுபோன்ற கதைகளில் வாய்ப்புகள் கொடுக்கவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் உங்கள் தந்தையாரிடம் சொல்லிவிடுங்கள்.\nஆரிசியா என்னவானால் என்ற கேள்வி மனதில் ஓடி கொண்டுள்ளது. எனவே அடுத்த பாகம்களை விரைவில் (டிசம்பர்) வெளி இட வேண்டுகிறேன்.\nபேராசை: முடிந்தால் அடுத்த வருடம் தோர்கல் கதை முழுவதையும் ஒரு \"complete collection\" ஆக வெளி இட்டால் ரொம்ப சந்தோசமாக இருக்கும்.\nமொழிபெயர்ப்பு இலாகா தலைமை மாற்றவும் :) நான் சொன்ன நாள் (\"தினம் தினமாய் ஒரு பதிவு\") பகுதி 584 வெகு தொலைவில் இல்லை \nஉண்மைதான் .......அவர்களின் வார இதழை தூக்கி எறிவது நிஜமே...ஆயிரம் விலை போட்டு காமிக்ஸ் என்று வாங்குபவர்கள் அதை தூக்கி எறிய மாட்டார்கள் ...:-)\nமற்ற குழுமங்களின் வெளியீடுகள் பற்றி இங்கே விவாதமோ, விலை பற்றிய விமர்சனங்களோ இங்கு வேணாமே, நண்பர்பளே...நீங்கள் இருவரும் உங்களின் இந்த கமெண்ட்ஸ் களை அழித்து விட வேண்டுகிறேன்... ப்ளீஸ்....\n@தலீவர் //பெரும் பத்திரிக்கை குழுமத்தில் இருந்து ஒரு காமிக்ஸ் கிராபிக் ந��வல் விளம்பரம் //\nஎன்ன நிறுவனம்..என்ன புத்தகம்... தகவல் ப்ளீஸ்.\n// மற்ற குழுமங்களின் வெளியீடுகள் பற்றி இங்கே விவாதமோ, விலை பற்றிய விமர்சனங்களோ இங்கு வேணாமே, நண்பர்பளே. //\nஎனக்கு தகவல் மட்டும் போதும். விவாதிக்க அல்ல. நான் வேறு எந்த பத்திரிக்கைகளும் படிபதில்லை. செய்தி தளங்களுக்கும் போவதில்லை. தமிழ் காமிக்ஸ் தளங்கள் தவிர. நல்ல கதையாக இருக்கும் என்று தோன்றினால் வாங்கி படிப்பதற்கு எனக்கு தகவல் மிகவும் உதவியாக இருக்கும்..\n// ஆனால் உள்ளே ஜானி அழகான வண்ணத்தில் அட்டகாசமான அச்சுதரத்தில் செமையாக உள்ளார் //\nநன்றிகள் பல செனா. ஆனா.\nவருவதற்கு முன்கூட்டியே எம்பி சாருக்கு தகவல் கொடுத்துமைக்கு நன்றிநன்றி செல்வம் சார்...\nநண்பரின் வேண்டுகோளை ஏற்று நானும் நீக்குகிறேன் ...:-)\nமனப்பூர்வமான நன்றிகள் ராகவன் ஜி& தலீவரே........\nசார், book வந்துடிச்சி. Surprised, 2ம் தேதியே வந்தது, ஆச்சரியம், சந்தோஷம். டைகர் வெளியீடு, டபுள் சந்தோஷம். ரெண்டு புக்குமே வாங்க போறேன் சார். தோர்கல் படங்கள் அருமை. எதை முதலில் படிப்பது என தெரிய வில்லை.\nமுதல் கதை சுட்டி லக்கி லூக்கை படித்தேன்.என் பையனுக்கு ரொம்ப பிடித்து விட்டது போலும்.என் பையனுக்கு ரொம்ப பிடித்து விட்டது போலும். அவன் புத்தகத்தை கீழே வைக்கும் வரை நீண்ட நேரம் காக்கவேண்டியதாயிற்று.\nநான்கு புத்தகத்திற்கும் ஒரே ஹாட்லைன் வருத்தத்தை கொடுக்கின்றது. என்ன காரணம் இருந்தாலும் எல்ல புத்தகத்திற்கும் ஹாட்லைன் எழதவும்.ஏனென்றால் இந்த புத்தகங்கள் எங்கள் எங்கள் ஆயுள் முழுமையும் எங்களுடன் இருக்கபோகிறது.\nசி.சி.வ. தொடரில் திகில்,@ மினிலயனும் நிறுத்திய சோகம் உங்களை எவ்வளவு தூரம் பாதித்து உள்ளது.இதன் முலம் இந்த தொழிலை உயிர் மூச்சாக பாவிப்பது புரிகிறது சார்.\nசுட்டி லக்கி நன்றாக இருந்தது. காமெடியுடன் த்ரிலிங்க் காக கதை சென்றது. சித்திரங்கள் கலரில் அட்டகாசம்.சூப்பர் தரம் மொத்தத்தில் சூப்பர். அடிக்கடி சுட்டி லக்கிலூக் வந்தால் நானும் என் மகனும் சந்தோசப்படுவோம்.\n******** புயலுக்கொரு பள்ளிக்கூடம் ********\nஅதிக எதிர்பார்ப்பின்றி படித்ததாலோ என்னவோ கொஞ்சம் அதிகமாகவே ரசிக்க முடிந்தது உருண்டுபுரண்டு சிரிக்க வைத்திடும் வாய்ப்புகள் மிகக் குறைவு எனினும் அவ்வப்போது புன்னகைகளுக்குப் பஞ்சமிருக்கவில்லை உருண்டுபுரண்ட�� சிரிக்க வைத்திடும் வாய்ப்புகள் மிகக் குறைவு எனினும் அவ்வப்போது புன்னகைகளுக்குப் பஞ்சமிருக்கவில்லை நண்பர் பரணி( ஃப்ரம் பெங்களூரு) சொன்னதைப் போல, அந்த இரு இடங்களில் அந்த இரு சொற்கள் மட்டும் படிக்கும்போது கொஞ்சம் இதுவாய் இருந்தது. குழந்தைகளுக்குப் படிக்கக் கொடுக்க ஏதுவானதாக கருதப்படும் இதுபோன்ற புத்தகங்களில் இதுமாதிரி வார்த்தைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் இதுவாகத்தான் இருக்கிறது நண்பர் பரணி( ஃப்ரம் பெங்களூரு) சொன்னதைப் போல, அந்த இரு இடங்களில் அந்த இரு சொற்கள் மட்டும் படிக்கும்போது கொஞ்சம் இதுவாய் இருந்தது. குழந்தைகளுக்குப் படிக்கக் கொடுக்க ஏதுவானதாக கருதப்படும் இதுபோன்ற புத்தகங்களில் இதுமாதிரி வார்த்தைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் இதுவாகத்தான் இருக்கிறது இதுபோன்ற இதுக்களை இனிமேல் கொஞ்சம் பார்த்து இது செய்வது நல்லது எடிட்டர் சார் இதுபோன்ற இதுக்களை இனிமேல் கொஞ்சம் பார்த்து இது செய்வது நல்லது எடிட்டர் சார் அன்றாடப் புழக்கத்தில் இதுபோன்ற வார்த்தைகள் மிகச் சாதாரணமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்றாலும், அச்சில் பார்க்கும்போது கொஞ்சம் இதுவாக இருப்பதைத் தவிர்க்கமுடியவில்லை; அதிலும் குழந்தைகளுக்கான ஒரு இதுவில்\nஹாட்லைன்'ல் சென்ற மாதத்து இதழ்களின் வெற்றி/தோல்வி குறித்த, பெரும்பான்மை வாசகர்களின் கருத்துகளை 'உள்ளது உள்ளபடி' வெளிச்சமிடும் எடிட்டரின் விவரிப்புகள் இடம்பெறாமல் போனது ஒரு ஏமாற்றமே (மறந்துட்டீங்களா எடிட்டர் சார்\n எழுத்துக்களின் வழியே அன்றைய நாட்களின் வலியை நாமும் உணரும்படி செய்தது இன்றைக்கு 'கடமையே' என்று எழுதவேண்டியிருக்கும் ஹாட்லைனைக் காட்டிலும், அன்றைய நாட்களின் குதூகலங்களும் வலிகளும் ஆத்மார்த்தமான எழுத்துக்களாய் 'சி.சி.வ' தொடரில் வெளிப்படுவது உண்மையிலும் உண்மை இன்றைக்கு 'கடமையே' என்று எழுதவேண்டியிருக்கும் ஹாட்லைனைக் காட்டிலும், அன்றைய நாட்களின் குதூகலங்களும் வலிகளும் ஆத்மார்த்தமான எழுத்துக்களாய் 'சி.சி.வ' தொடரில் வெளிப்படுவது உண்மையிலும் உண்மை ( மறுத்துப்பேச யாரேனும் தயாரா ( மறுத்துப்பேச யாரேனும் தயாரா\n//மறுத்து பேச யாரேனும் தயாரா.\nஇதை படிக்கும்போது நெஞ்சு கனத்துவிட்டது.\nஹாட்லைன் நான்கு இதழ்களுக்கும் சேர்த்து ஒரே இதழில் காக்டெயில்லாக எழதுவது கண்டிக்க தக்கது சார்.\nஒரு படத்தில் பி.எஸ். வீரப்பாவின் சதி திட்டங்கள் எல்லாம் முறியடிக்கும் போது அவர் வெறுப்புடன் ஒரு வசனம் கூறுவார் அது.,\n\"நாடும் மக்களும் நாசமாய் போகட்டும் \" என்பார். அதைப்போல நம்மை திட்டுபவர்களை கண்டு கொள்ளவேண்டாம்.\n நம்ம வார்த்தை இப்போ பேமஸ் :-D\nசிறைப்பறவைகள் ,எடிட்டர் கூறியது போல் தெளிந்த நீரோடை போல் எளிமையாகவும் கதை நன்றாகவும் உள்ளது.. என் அண்ணன் மகன் ( 13 வயது) இந்த மாதிரி எளிமையான கதைகள் விரும்பி படிக்கிறான்.\nகடினமான கதைகளங்கள் கொடுத்தால் சந்தேகம் கேட்டே டார்ச்சர் கொடுக்கின்றான் என்று அண்ணி புகார் தெரிவிப்பதால் இந்த மாதிரி எளிமையான கதைகள் மட்டுமே தற்போது கொடுக்கின்றேன்.\nஉலகத்தில் எல்லோரும் மறந்துவிட்ட நிலமையில் நாமே கடைசி மறுபதிப்பு ,இனிமேல் நாமும் கூட எதிர்பார்க்க முடியாது என்று ஹாட்லைனில் படிக்கும் போது நெஞ்சில் பாரம் ஏற்பட்டது.\nகாலனின் காலம் இப்போதுதான் படித்து முடித்தேன்.\n என்று கூறும்படி அட்டாகாசமாய் இருந்தது..ஓவியங்களும் கலரும் கனகச்சிதமாக பொருந்தி கலக்கலாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின் அதிக வசனங்கள் மனதில் சந்தோசத்தை கொடுத்தது. நீண்ட நாட்களுக்கு பின் அதிக வசனங்கள் மனதில் சந்தோசத்தை கொடுத்தது. கி.நா.வெறும் ஓவியங்கள் பார்த்து, மண்டை காய்ந்து போன எங்களுக்கு இந்த ஸ்டைல் ஒரு ஆறுதல்.கி.நா.வெறும் ஓவியங்கள் பார்த்து, மண்டை காய்ந்து போன எங்களுக்கு இந்த ஸ்டைல் ஒரு ஆறுதல்.கதை ஆரம்பம் முதல் ஒரே சஸ்பென்ஸ்.\nஈரோடு விஜய், செல்வம் அபிராமி,நம்ம தலைவர் ,ரமேஸ்குமார் ,ராகவன் ,கார்த்திக் சோமலிங்கா ஆகியோரின் விமர்சனம் இடம் பெற்று உள்ளது.\nமுன் பக்கத்தில் கதாபாத்திரங்கள் அறிமுகம் இது போன்ற அறிமுகம் அவசியமாகும்.இது சிறியவயது ஜேம்ஸ் பாண்ட் மற்றும் லார்கோ கதையை ஞாபகப்படுத்தியது.இது சிறியவயது ஜேம்ஸ் பாண்ட் மற்றும் லார்கோ கதையை ஞாபகப்படுத்தியது.இது போல் மாடஸ்டி கதைகளுக்கும் அவரது இளமைகால சோக கதையான ஆறுபக்க கதைகளையும் வெளியிட்டால் தற்கால புது வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கும்.\nவருகிறது விளம்பரங்கள் அருமை.ஆனால் இந்த வருட கோட்டாவான மாடஸ்டி கதை வருகின்ற அறிகுறிகளே காணோம்.அக்டோபர் மூன்று தேதி ஆகியும் வடகிழக்கு பருவமழை தொடங்க அறிகுறிகள் காணோமே.அக்டோபர் மூன்று தேதி ஆகியும் வடகிழக்கு பருவமழை தொடங்க அறிகுறிகள் காணோமே. என்று ஏங்கும் தமிழக மக்கள் போல் மாடஸ்டி கதைக்காக காத்துள்ளேன்.\n// மாடஸ்டி கதை //\nகண்டிப்பாக டிசம்பர் மாதம் வரவேண்டும் இளவரசி கதையை எந்த காரணமும் சொல்லி தள்ளி போடகூடாது. ஆமா சொல்லிபுட்டேன்\nமாடஸ்டி கண்டிப்பாக வரவேண்டும்... ஓவியங்கள் நன்றாக இருந்தால் மட்டும்\nMV சார் // மழைக்கு ஏங்கும் தமிழக மக்கள் போல் மாடஸ்டி கதைக்காக காத்துள்ளேன்.///.---- ஆண்டு துவக்கம் இளவரசியுடன் தானே நடந்தது..... ஆண்டு இறுதி மாதத்தில் மற்றொரு இதழும் வரக்கூடும்.....\nமாடஸ்டி வரணும், கண்டிப்பாக டிசம்பர் மாதம் வரும்.\nஇம்மாத புத்தகங்கள் வந்தடைந்தன.... சிறைப்பறவைகள் & ஜானி-யின் காலனின் காலம் அட்டைப்படங்கள் சூப்பர்..\nசிறைப்பறவைகள் - இப்போதுதான் படித்தேன். கதை நன்றாக இருந்தது...\nகாலனின் காலம் - இப்போது தான் படிக்க ஆரம்பித்தேன்.... typical ரிப்போர்ட்டர் ஜானி கதை starting... வழக்கம் போல, சில பக்கங்கள் 1.5D, blurred ஆக அச்சாகி இருந்தது.\nசுட்டி - இனிமேல் தான் படிக்க வேண்டும்\nஅடுத்த இரண்டு மாதம்களுக்கு நமது ஆசிரியர் மற்றும் அவரின் குழுவிற்கு நிறைய வேலை இருக்கிறது. குறிப்பாக டிசம்பர் மாதம், இந்த வருடத்தில் மிச்சம் உள்ள அனைத்து இதழ்களையும் தயார் செய்து கொடுக்கும் மிக பெரிய வேலை உள்ளது. சிறப்பாக செய்ய வாழ்த்துகள்.\nஇந்த வருடம் இன்னும் வர வேண்டியள்ள இதழ்கள் (எனக்கு தெரிந்த வரை)\n7. வானமே எங்கள் வீதி\n8. டெக்ஸ் (தீபாவளி மலர்)\n9. ஒரு கிராபிக் நாவெல்\nமறுபதிப்பின் கடைசி இதழ் மட்டுமே பாக்கி.நண்பரே...பரணி..\nஆனால் கார்ட்டூன் ஸ்பெசலுக்கான இட ஒதுக்கீட்டில் ட்ராப் ஆவது எவை என இன்னும் அறிவிக்கப்படலயே.....\nகருப்பு வெள்ளை கி.நா...அவுட் நெ1....\nமற்றது இதில் எது என ஆசிரியர் சார் தானே சொல்லனும்..\nகல்தா பட்டியலில் மாடஸ்டி இல்லை என்று ஒரு பதிவில் எடிட்டர் உறுதிபடுத்தியுள்ளார்.\n புதிதாய் ஒரு விசித்திர உலகத்தில் நானும் ஆரிசியாவுடன்() சுற்றிவந்ததான பிரம்மை எனக்கு) சுற்றிவந்ததான பிரம்மை எனக்கு படித்துமுடித்துச் சில நிமிடங்களைக் கடந்து இதை டைப்'பிக் கொண்டிருக்கும் இந்தக் கணம் வரையிலும் அந்த உலகத்திலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை\nஓவியங்கள் பல இடங்களில் ஸ்தம்பிக்கச் செய்கின்றன இப்படியொரு அழகான படைப்பைக் கொடுத��த அதன் படைப்பாளிகளையும், அதைத் தமிழுக்கு (தைரியமாய்) கொண்டுவந்த நம் எடிட்டரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும் இப்படியொரு அழகான படைப்பைக் கொடுத்த அதன் படைப்பாளிகளையும், அதைத் தமிழுக்கு (தைரியமாய்) கொண்டுவந்த நம் எடிட்டரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும் வசனங்கள் கூடக்குறைய இல்லாமல் மிக இயல்பாய் கதையோடு ஒன்றிப்போக வைத்திருப்பது சீனியர் எடிட்டரின் மொழிபெயர்ப்புக்கு அட்டகாச வெற்றி வசனங்கள் கூடக்குறைய இல்லாமல் மிக இயல்பாய் கதையோடு ஒன்றிப்போக வைத்திருப்பது சீனியர் எடிட்டரின் மொழிபெயர்ப்புக்கு அட்டகாச வெற்றி அடியேனின் வாழ்த்துகளை அருட்கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள் சார்\nஇதன் முந்தைய பாகங்களைவிட நேர்த்தியாகவும், பரபரப்பாகவும் லயிப்புடனும் நம்மை நகர்த்திச் செல்கிறது என்ற வகையில் தோர்கல் தொடர் அட்டகாசமாய் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது தேறுமோ தேறாதோ என்று தொங்கலில் இருந்த தொடர் ஆரவாரமாய் கிளம்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது தேறுமோ தேறாதோ என்று தொங்கலில் இருந்த தொடர் ஆரவாரமாய் கிளம்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ( நண்பர்கள் மற்றும் எடிட்டரின் கணிப்பு சரியே ( நண்பர்கள் மற்றும் எடிட்டரின் கணிப்பு சரியே\nநண்பர் பரணி ( from Bangalore) கூறியிருப்பதைப்போல நானும் அடுத்த பாகங்களை ( ஆரிசியாவுக்கு என்ன ஆச்சோ... கடவுளே\nஇந்த வருடம் மின்னும் மரணத்திற்கு பிறகு வண்ணத்தில் என்னை மிகவும் ரசிக்க செய்த கதை.\nதமிழில் இந்த தோர்கல் தொகுப்பு நன்றாய் அமைந்திருக்கிறது. வசன நடை நன்றாய் இருக்கிறது. இது இளைஞர்களுக்கும் பிடிக்கக் கூடும் - இதன் பொருட்டு 2 இன் 1 ஆல்பம் ஆகவே வருதல் நலம்.\nபெங்களூர் பரணி அண்ட் ஈரோடு விஜய்: இதுக்கே அசந்தால் எப்படி. இன்னும் பல திகில் களங்கள் காத்திருக்கின்றன.\n1. இத்தொடரினை மட்டும் வழவழா தாளில் இல்லாமல் திக் பேப்பர்ல் போட முடியுமா சித்திரங்கள் சற்றே மிளிர் குறைந்து விடுகின்றன 'வழ வழா' தாளில் சித்திரங்கள் சற்றே மிளிர் குறைந்து விடுகின்றன 'வழ வழா' தாளில்\n2. இத்தொடரினை கண்காட்சிகளில் பிரதானப் படுத்த வேண்டும் - சூப்பர் ஹிட் அடிக்கும் வாய்ப்புக்கள் பிரகாசம் \nதோர்கல் கதைகள் மொத்தம் எத்தனை.அதில் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nஅடடே .. இந்த கேள்வி எனக்கானது அல்ல ;-) என்ற போதிலும் உங்��ளுக்கான பதில் இங்கே :\nஎவ்வளவு நன்றாக இருக்கும் என்பது அவரவர் ரசனை சார்ந்தது. இவைகள் ஒரே template ரகமல்ல என்பதால்.\nதோர்கல் கண்டிப்பாக ரூ 120ல் வரவேண்டும். மாய லோகத்திற்கு நுழைய, ஒரு 10 பக்கம் தேவை.\nதயவு செய்து ரூ.60 ஒல்லி புத்தகம் வேண்டாம்.\nசீனியர் எடிட்டருக்கு ENT தொடர்பான surgery அனேகமாக இந்நேரம் முடிந்திருக்குமென்று கணிக்கிறேன் (கணிப்பு தவறாகவும் இருக்கக்கூடும்). சீனியர் எடிட்டர் பூரண சுகம் பெறப் பிரார்திக்கிறேன்...\nடெக்ஸின் தீபாவளி இதழ் எதிர்பார்ப்புகளை ஏகத்துக்கும் எகிறச் செய்திருக்கிறது\nஇரண்டு முழுநீளக் கதைகளோடு, அடுத்த வருடத்திற்கான முன்னோட்டப் பக்கங்களையும், மிக மிக மிக முக்கியமாக டெக்ஸின் தனி ட்ராக் பற்றிய அட்டகாச அறிவிப்பையும் தாங்கிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nநாமெல்லாம் வளர்ந்துட்டோம்... பக்குவமடைஞ்சிட்டோம்... அப்படி இப்படினு சொல்லிக்கிட்டுக் கிடக்காம ஒரு சுறுசுறுப்பான குத்தாட்டத்துக்குத் ரெடியாவோம் நண்பர்ஸ்...\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 3 October 2015 at 11:35:00 GMT+5:30\nகாலம் போன காலத்துல எங்களை மாதிரி ஆட்களுக்கு குத்தாட்டம் போட்டால் எங்காவது ஒரு இடத்தில் சுளுக்கி கொள்ளும். எனவே ஓரமா நின்று வேடிக்கை பார்க்க வேண்டுமானால் ரெடி\n42 வயசு ஆகிடிச்சு .என்கூட படித்த சில கேர்ள்ஸ்களுக்கு பேரன்&பேத்தி எடுத்துவிட்டனர்.என்கூட படித்த சில கேர்ள்ஸ்களுக்கு பேரன்&பேத்தி எடுத்துவிட்டனர்.ஹும் என்னமோ போடா மாதவா.\nமிக எளிமையான இதமான மொழிபெயர்ப்பு.\nஹி..ஹி... சீனியர் எடிட்டரிடம் தோர்கல் முழுவதுமாக ஒப்படைத்து விடுங்கள்.\nHa Ha .. join the club :-) எழுபது வயது Tyro ஒருவர் முப்பதாண்டு அனுபவஸ்தர் ஒருவரை முந்தி இருக்கிறார் :-) ஹி ஹி முத்து காமிக்ஸ் கதைகளை அப்பாவிடம் ஒப்படைக்கவும் :-)\nஅனைத்து ராசிகாரர்களுக்கும் திரிகால ஞானி ஜோதிட கலா சிரோத்மனியின் பொதுபலன் அருள்வாக்கு \nஅனைவருக்கும் காலத்தின் காலன் என்ற சுவையான காமிக்ஸ் படிக்கும் நல்வாய்ப்பு கிட்டும்....\nதிருச்செல்வம் பிரபானந்த், மகேந்திரன் பரமசிவம், கார்த்திகேயன்,சுஜிபாலா போன்று கடல் கடந்து வாழும் சிலருக்கு மட்டும் குரு பார்வை மூன்று வாரம் கழித்து கிடைக்க பெறுவதால் சற்றே தாமதமாகும்....\nசெப்டம்பரில் 29 ம் தேதி பிறந்து கன்னி ராசியின் தாக்கம் இருப்பினும்துலா���் ராசியில் இருக்கும் .ஈரோடுக்கும் சேலத்திற்கும் தினமும் பயணிக்கும் ஒரு ராசிகாரர்க்கு தனி பலன்....\nசூழ்நிலை சாதகமாக இல்லை...மிகுந்த முன்னெச்சரிக்கை தேவை....யதார்த்தமான பிரச்சினைகளை அலட்சியபடுத்த கூடாது.....\n(உங்களிடமுள்ள அனைத்து காமிக்ஸ்களையும் நீங்கள் அகமது பாட்சா பாயை சந்தித்த இடத்தில் வைத்துவிட்டு தனக்குத்தானே 16 முறை சுற்றிவிட்டு{ ஆனா எண்ண கூடாது} சென்று விடவும்....\nஇல்லையேல் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலை ஒரே நாளில் 20\nமுறை படிக்க நேரிடும்.....இது மிதுன ராசியின் எச்சரிக்கை \n இப்படியும் ஒரு சைடு பிஸினஸா\nசெனா அனா'வுக்கு ஈனா வினா மேல் ஏன் இப்படியொரு கொனா வெனா'யோ\nஅடுத்த வருஷம் 'திகில் காமிக்ஸ்' வருமா இல்லையான்னு ஜோசியர் கணிச்சுச் சொன்னாத் தேவலை\nவெத்திலையில் மை போட்டுப் பார்க்கிறவங்க யாராவது இருக்கீங்களா\n//மட்டும் குரு பார்வை மூன்று வாரம் கழித்து கிடைக்க பெறுவதால் சற்றே தாமதமாகும்....//\nஇந்த ஜோசியரை அவ்வளவா நம்ப முடியாது போல இருக்கிறதே... எனக்கு செப்டம்பர் - டிசம்பர் இதழ்கள் டிசம்பர் 12 தான் கைல கிடைக்கும்.\n//இந்த ஜோசியரை அவ்வளவா நம்ப முடியாது போல இருக்கிறதே... ///\nஹம்ம்... இந்த பிஸினஸும் அவுட்டா\nசெனா அனா, பேசாம நீங்க 1001, 1002னு பழசயே தொடரலாம்... அதுவும்கூட கிட்டத்தட்ட ஊடுசூனியம் மாதிரிதானே...\n@ MP ......குரு பார்வை கிடைக்க மூணு வாரம் ஆகும்னு சொன்னேன்.....புக் கிடைக்க \" சற்றே\" தாமதம் ஆகும்னு ஜோதிட சாம்ராட் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்களே.......\nஇப்போதைக்கு \" குருவுக்கு'' கிட்ட பார்வை வேறு..........\nசொல்லபோனா உங்க பேர் ராசிக்கு சந்திர அஷ்டமம் உச்சத்தில் இருப்பதாலும் ( சிவகாசி டிஸ்பாட்ச் செக்சன் புலி படம் பார்த்து கிலி அடைந்திருப்பதாலும் என பொருள் கொள்க) சனி நீச்சம் கொண்டு இருப்பதாலும்( உங்க கூரியர் பாய்க்கு வயிற்று போக்கு காரணமாக என பொருள் கொள்க) உங்க புக்ஸ் தாமதமாக வரலாம்.....\n@ ஈனா வினா ..... எப்படியோ MP யை சமாளிச்சாச்சு ஊடு சூன்யம் பண்ணினா வூடு கட்டி அடிப்பாங்க... ஊடு சூன்யம் பண்ணினா வூடு கட்டி அடிப்பாங்க... ஆமா\n 3 வாரம் கழித்தாவது பொக்கிசம் கிடைக்கிறதே என்று மனதை ஆறுதல் படுத்த வேண்டியதுதான். 16 முறை சுற்றி விட்டு ஒப்படைக்க வேண்டுமா அதுவும் எல்லா காமிக்ஸையுமா அதில் எனக்கு நூறில் ஒரு பங்காவது அனுப்ப முடியுமா\nஅதுவும��� ஒரே நாளில் 20 தடவை சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் வாசிக்க வேண்டுமா செனா-அனா\nஓரளவு நன்றாகத்தான் இருக்கும். காதில் பூ சுற்றல் கொஞ்சம் அதிகம் அவ்வளவே.என்னுடன் பணிபுரியும் நண்பரின் 14 வயது பையனுக்கும் கொடுத்தேன்.அவனும் விரும்பி படித்தாக தகவல்.என்னுடன் பணிபுரியும் நண்பரின் 14 வயது பையனுக்கும் கொடுத்தேன்.அவனும் விரும்பி படித்தாக தகவல்.என் அண்ணன் மகனிடம் (13 வயது) கொடுத்தபோதும் மெய் மறந்து ரசித்து படித்தான்.அவன் இரும்புகை மாயாவி ரசிகன்.\nஇன்னமும் எக்ஸ்ட்ரா மூன்று புத்தகங்கள் வைத்துள்ளேன்.பொடியன்கள் இன்னமும் சிக்கவில்லை.\n///பொடியன்கள் இன்னமும் சிக்கவில்லை///-- நல்லவேளை 350கிலோ மீட்டர்கள் தள்ளி உள்ளேன் ....இந்த பொடியன்...\nஅப்புறம் ராணி காமிக்ஸ்ல் வந்து விட்டது என்று சொல்லிக்கொண்டு L'enfant des étoiles (தோர்கல் - மூன்று சிறு வயது கதைகள் ) பிரசுரிக்காமல் விட்டு விடாதீர்கள். தொடரின் புரிதலுக்கு அவை அவசியம் - ஆரிசயா கதைகள் கூட.\nInfact அடுத்த ஆண்டு மறுபதிப்பில் விடுபட்டுப் போன கமாஞ்சே கதையினை வண்ண மறுபதிப்பாய் இணைந்ததால் நலமே \n தோர்கல் கதைக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்தால் , தனி சந்தா கேட்டுவிடுவார்கள் போல் உள்ளதே. நடக்கட்டும்,நடக்கட்டும். முதலில் ஒரு 15 பக்கங்கள் போர் அடித்தது. அதன் பின் நல்ல பிக்கப். அதன் பின் நல்ல பிக்கப். ஒவர் கப்ஸா இல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் உள்ளது.\nஇம்மாத இதழ்களை நான்கையும் படித்துவிட்டீர்களா. உங்கள் ஸ்டைல் விமர்சனத்திற்காக வெயிட்டிங்................\nபலருடைய விமர்சனங்களும் பாக்கியுள்ளனவே.....நிறைய பேர் விடுமுறை டூர் போல....\nஎல்லோரும் படிப்பதில் மும்மறமாக இருப்பார்கள் போலும்.\nஎப்போதுமே கதையை விறுவிறுவென்று படித்துவிட்டு பிறகு சாவகாசமாக சித்திரங்களை ரசிப்பது என் வழக்கம் ஆனால் இம்முறை தோ ர்கலி ன் கதையோட்டமும் சரி,சித்தி ரங்களின் அற்புத மாயாஜாலமும் சரி\nபக்கத்துக்கு பக்கம் மெய்மறக்க செய் து விட்டன ..இதுவரை மைனசில் இருந்த தோ ர்கல் பற்றிய மதிப்பீடு ஜிவ்வென்று உயர்ந்து விட்டது,, BACK TO THE FUTURE ஆங்கிலப் படத்தின் கதையை ஞாபகப் படுத்தியது ..அருமை..அருமை\nகாலனின் காலம் ...ராசிபலனைப் பற்றிய பைத்தியம் பாரிசையும் பற்றிக்கொண்டதா..நம்ப முடியவில்லை\nஆனால் கதை வழக்கம் போல் சூப்பர் ..இதை வண்ணத்தில் மட்டுமே படிக்க வேண்ட���ம்..படிக்ககிடைத்த நாம்\nஉண்மையிலேயே கொடுத்து வைத்தவர்களே ..\nடால்டன் க்ரூப்பும் லக்கியும் ஒன்றாகப் படித்தவர்கள் ..கற்பனையே பிரமாதம் ..அந்த குட்டிப்பெண் JANE ஆக பரிமளிப்பாள் என்று எதிர்பார்த்தேன் ..டீச்சர் ..வரும் இடங்கள் எல்லாமே ஹி ஹி ..\nமொத்தத்தில் அக்டோபர் வந்தது ..ஆனந்தம் தந்தது ..\n/* , BACK TO THE FUTURE ஆங்கிலப் படத்தின் கதையை ஞாபகப் படுத்தியது .. */\nஉங்களுக்கு வயது 40லிருந்து 50க்குள் :-) ஹி \nசுட்டி லக்கி மிகவும் சுட்டி ஜானி வழக்கம் போல மனதை கவர்கிறார் \nவானமே எங்கள் வீதி வருவது குறித்து நிறைய சந்தோஷம் .உறுதியான மனம் கொண்ட ஹன்னாவை காண ஆவலுடன் உள்ளேன்.\n2016 முன்னோட்டத்தை இம்மாத இதழ்களுடன் அனுப்பி இருக்கலாம் \n//2016 முன்னோட்டத்தை இந்த இதழடன் அனுப்பி //\nஎன்ன சார் இவ்வளவு சுலபமாக சொல்லிட்டீங்களே. \nஅனைத்து தரப்பு வாசகர்களும் ஒரு கையில் பொக்கையும் மறுகையில் உருட்டு கட்டையுடன் காத்து உள்ளனர்.எடிட்டர் 2016 கதைகளை அறிவிக்கும் தினம் இங்கு பௌன்சரின் சலூன் போல் ஆகிவிடும்.எடிட்டர் 2016 கதைகளை அறிவிக்கும் தினம் இங்கு பௌன்சரின் சலூன் போல் ஆகிவிடும். பௌன்சரின் கதைபோல சுவராசியத்திற்கும் திகில் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. பௌன்சரின் கதைபோல சுவராசியத்திற்கும் திகில் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. நான் ஆவலுடன் உள்ளேன்.(நான் காந்தியைபோல் ஒரு அகிம்சைவாதி.\nசிறைப்பறவைகள் இது வரை படித்ததில்லை மறுபதிப்பிற்கு நன்றிகள் பல \nபுதிய பதிவுக்காண்டி........ ( இப்படி ஏகப்பட்ட புள்ளிகளை வச்சுவிட்டோமின்னா 'காத்திருப்பதாக' அர்த்தம்\nஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே\n2017-ன் ஆண்டுச் சந்தா ஆன்லைனில்\nமுதல் பார்வையில் ஏப்ரலின் TOP \nநமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களை ஆன்லைனில் வாங்கிட :\nநண்பர்களே, வணக்கம். புயல் ஓய்ந்தாலும் - சேதாரம் தொடர்கிறதே என்ற சங்கடத்தைத் தவிர்க்க இயலவில்லை மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்த...\nநண்பர்களே, வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை...\nநண்பர்களே, வணக்கம். So far…so good என்பேன் நான் குறிப்பிடுவது ஆண்டின் துவக்க இதழ்களது செயல்பாடுகள் பற்றியே என்பது நிச்சயம் புரிந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagapiriyan.blogspot.com/2007/03/blog-post_28.html", "date_download": "2018-05-23T05:18:03Z", "digest": "sha1:7PUJW6I6ZR3YRX3G22CSFE3B5XFKIZGN", "length": 12862, "nlines": 134, "source_domain": "puthagapiriyan.blogspot.com", "title": "புத்தகப் பிரியன்: இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்", "raw_content": "\nபழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது\nஇயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்\n\"கம்யூனிசத்திற்குத் தத்துவ அடிப்படையாக இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் அமைந்துள்ளன. மார்க்சிய கட்சிக்கு இவை தத்துவ அடிப்படையாக உள்ளன. ஆகவே , இந்தத் தத்துவங்களை அறிந்துகொள்ள வேண்டியது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரது முக்கிய கடமையாகும் . இவற்றை ஆழ்ந்து கற்றுணர வேண்டியது அவசியமாகும். \"\nசோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக் ) கட்சியின் வரலாறு என்ற நூலில்\n\"சோவியத் கம்யூனிஸ்ட் (போச்ஷ்விக்) கட்சியின் வரலாறு\" எனும் நூலைத் தொகுப்பதற்காக, \"இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்\" எனும் இக்கட்டுரையைத் தனிச்சிறப்பாக செப்டம்பர் 1938-இல் தோழர் ஸ்டாலின் எழுதினார்.\n1947 ஜனவரியில், \"(போச்ஷ்விக்) கட்சியின் வரலாறு\" எனும் நூலை எஸ்.இஸ்மத் பாஷா அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்நூலில் 4-வது அத்தியாயத்தின் 2-வது பிரிவாக உள்ள இப்பகுதி சில மொழிபெயர்ப்புத் திருத்தங்களுடன் வெளியடப்படுகிறது.\n10, அவுலியா சாகிபு தெரு,\nLabels: இயக்கவியல் பொருள்முதல்வாதம், ஸ்டாலின்\nஇன்னா தலிவா யாரு இன்னா கேட்டாலும் ஒரே\nமாரி சொல்லிகினே கீர அரசு பால்ராஜ் கேட்ட\nகேள்விக்கு பதிலே சொல்லாம எஸ்கேப்பு ஆயிட்ட.\nஒரு r s s அரை டவுசரு கம்யூனிச்டுகளயும்,\nஅன்னிக்கே லெனின் தோழரும் சொல்லிக்கினாரு\nஆனாலும் நீ இத்த கண்டுக்கவே இல்லியே\nஒன் வாய கொஜ்சம் தொரயேன்\nஏன் சார் உங்களுக்கு கொஞ்சம் கூட\nஅந்த அரை டவுசர் நீல்ஸ் கட்டுரைக்கு பதில்\nகூறுங்கள் என்று லெனின் என்கிற தோழர் உங்களிடம்\nகேட்டாரே உங்களுக்கு நினைவு இல்லையா \nஆனால் நீங்கள் அவருடைய கேள்விக்கும் பதில் கூறவில்லை,\nஅரை டவுசரின் கட்டுரைக்கும் பதில் கூறவில்லை.\nஎங்காவது காட்டுக்குள் ��ோய் பதுங்கிக்கொண்டீர்களா \nசரி பரவாயில்லை வெளியே வாருங்கள்\nசரி,சரி வெட்கப்படாமல் வந்து கொஞ்சம்\nமுற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி\n10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367\nபாரிஸ் கம்யூன்\" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்\n\"அரசும் புரட்சியும்\" - லெனின்\nவரலாற்று நோக்கில் \" ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் \"\nஇயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்\nமனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்\n\"விடுதலைப் போரின் வீர மரபு\"\n'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'\nசினிமா: திரை விலகும் போது...\nபார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்\nநாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....\nஇடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை\nகாந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு \nமதம் - ஒரு மார்க்சியப் பார்வை\nஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்\nமுட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....\nசெயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.\nசவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்\nஅன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/news/news-and-views/2396-hindutva-and-iraq.html", "date_download": "2018-05-23T04:52:31Z", "digest": "sha1:IGJRMG4VTFF34X3DP5DKWOKXBVXIQM5P", "length": 36142, "nlines": 135, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - இந்துத்துவ அரிப்புக்கு இராக் சொறி மருந்து", "raw_content": "\nஇந்துத்துவ அரிப்புக்கு இராக் சொறி மருந்து\nஇல்லாத பேரழிவு ஆயுதங்களின் பெயரைச் சொல்லி இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, அந்நாட்டைச் சூறையாடிக் கொலைத் தாண்டவம் ஆடித் தனக்கேற்றபடி தலையாட்டும் நூரி-அல்-மாலிக்கி தலைமையில் தனது பொம்மை அரசை நிறுவியது.\nபின்னர் சிலகாலம் அதன் எண்ணெய் வளத்தைச் சுரண்டிவிட்டு இராக்கிலிருந்து முழுமையாகத் தனது ராணுவத் துருப்புகளை விலக்கிக் கொண்டது.\nஇதனிடையே அரபு வசந்தம்' என்ற புரட்சி மூலம் துனீஷியா, எகிப்து மற்றும் லிபியாவை ஆண்டு வந்த சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக மத்திய கிழக்கு நாடான ஏமனிலும் அரபு வசந்தத்தின் தாக்கத்தால் புரட்சி வெடித்தது. ஏமன் அதிபராக 23 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அலி அப்துல்லாஹ் ஸாலெஹ், தேர்தலில் போட்டியிடாமல் பதவியைத் துறந்தார். ஸிரியாவிலும் மக்கள் புரட்சி வெடித்தபோது, ரஷ்யா உதவியுடன் ஸிரியா அதிபர் பஸ்ஸார் அல் அஸத், புரட்சியாளர்களை மட்டுமின்றிப் பொதுமக்களையும் கொன்றொழித்தார். எனினும், ஸிரிய அரசுக்கு எதிரான புரட்சியை அதிபர் பஸ்ஸாரால் அடக்கமுடியவில்லை. சவூதி உள்ளிட்ட ஸிரியாவின் அண்மை நாடுகள், ராணுவத்திற்கு எதிராகப் போராடி வரும் புரட்சிப் படைகளுக்கு உதவியதும் ஸிரியாவில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் மறைமுகமாக ஸிரிய புரட்சிப் படைகளுக்கு உதவியதும் காரணமாகச் சொல்லப்பட்டன.\nஇவ்வாறு ஸிரிய ராணுவத்திற்கு எதிராகப் போராடி வந்த புரட்சியாளார்கள், இராக்கின் ஷிஆ ஆட்சியாளரால் அங்குள்ள சுன்னத்தி முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதற்கும் தீர்வுகாணும் நோக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பெயரில் ஒரு போராளிக் குழுவை உருவாக்கி ஸிரியாவில் கைப்பற்றிய சில பகுதிகளையும் ஈராக்கின் சுன்னத்தி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பலபகுதிகளையும் இணைத்து ISLAMIC STATE என்ற தனிநாட்டை அறிவித்தனர். [முன்பு இவர்கள் Islamic State of Iraq and the Levant - ISIL என்றும் அழைக்கப்பட்டனர்]\nஅபூபக்கர் அல் பக்தாதி என்ற இராக் புரட்சிப் படைத் தளபதியை அதன் ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்தனர்.\nஇந்த ஐஸிஸ் போராட்டக் குழுவில், இராக் முன்னாள் அதிபர் சத்தாம் ஹுசைனின் ஆதரவாளர்களும் இணைந்ததால் சுன்னத்தி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில், இராக் ராணுவத்தினர் விரட்டி அடிக்கப்பட்டனர். பிடிபட்ட ராணுவத்தினர் பல்வேறு போர்க் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டனர்.\nஸிரியாவிலும் சரி, இராக்கிலும் சரி ஐஸிஸ் படையினருக்கு மக்கள் ஆதரவு பெருகியதற்கு அவர்கள் சுன்னத்தி முஸ்லிம்கள் என்பதோடு, அமெரிக்க ராணுவம் தற்போதைய இராக் ராணுவம் மற்றும் ஸிரிய ராணுவத்தால் பல்வேறு பாதிப்புகளுக்குள��ளானவர்கள் என்பதும் காரணமாகும். மட்டுமின்றி, உலக முஸ்லிம்களின்\nநெடுநாளைய எதிர்பார்ப்பான கிலாபத் (இஸ்லாமிய குடியாட்சி) இராக் மற்றும் ஸிரியாவில் கைப்பற்றிய புதிய நாட்டிலிருந்து தொடங்கி இருப்பதாக அறிவித்தது முஸ்லிம்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் ஒருசாராரிடம் ஐஸிஸ் குறித்த ஐயத்தையும் ஏற்படுத்தியது.\nஅதே சமயம், ஐஸிஸின் தாக்குதல் வீடியோக்களில் இருக்கும் வன்முறைக் காட்சிகளால் சிலருக்கு அவர்களின் செய்கைகள் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளன.\nஉண்மையான போராளிகள் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதால் இந்த ஐயத்திலும் நியாயமுண்டு. அவர்களின் போராட்டத்திலிருக்கும் நியாயங்கள், இத்தகைய வன்முறைகள் மூலம் நீர்த்துப் போகின்றன. அவர்கள் பெயரால் அமெரிக்காவோ அல்லது வேறுயாருமோகூட இதைச் செய்து இருக்கலாம். அமெரிக்கா ஐஸீஸை எதிர்க்காமலும், ஈராக்கிற்கு ஆதரவளிக்காமலும் புதிய அரசையே வலியுறுத்துவதால், அப்படி ஓர் அரசு அமையும்பட்சத்தில் ஐஸிஸை அமெரிக்கா தாக்கக்கூடும்.\nஏற்கனவே அமெரிக்காவுக்கு அடங்காத ஈரான் மற்றும் ஈரானின் நேசநாடான ஸிரியா இவற்றுடன் இராக்கும் ஒன்றிணைந்தால் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி அமெரிக்காவை நம்பியிருக்கும் அரபு நாடுகளுக்கும் தலைவலியாகும் என்பதாலேயே ஐஸிஸை வைத்து அமெரிக்கா பூச்சாண்டி காட்டி வருகிறது. இப்படியாக மத்திய கிழக்கு நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கும்போது, ஐஸிஸ் படையினர் சவூதி அரேபியா நோக்கி முன்னேறுவதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் சவூதி எல்லையருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராக் துருப்புகளை நூரி அல் மாலிக்கி வாபஸ் பெற்றதால், ஐஸிஸ் படையினர் சவூதியின் அரார் பகுதியை நோக்கி முன்னேறுவதாகத் தகவல் கிளம்பியது. முன்னெச்சரிக்கையாக சவூதி அரசு தனது எல்லையில் படைகளைக் குவித்தது.\nஅதுவரை ஐஸிஸ் படைகளுக்கு சவூதி உள்ளிட்ட சில அரபு நாடுகள் உதவுவதாக இராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி கருத்துத் தெரிவித்திருந்தபோது சவூதி மறுத்து வந்தது. இந்தச் சூழலில் ஐஸிஸ் படையினர் சவூதி மண்ணிலும் கால்பதிக்கத் திட்டமீட்டிருப்பதாகத் தகவல் பரவியதன் மூலம் சவூதிக்கும் ஐஸிஸுக்குமிடையே இருப்பதாகச் சொல்லப்பட்ட தொடர்பு குறித்த வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளன.\nஐஸிஸ் படையினரின் திடீர் எழுச்சி, முஸ்லிம்களிடம் வரவேற்பைப் பெற்றததற்கு அவர்கள் அமெரிக்க ஆதரவு அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததும் காரணம் எனலாம். இராக்கில் அமெரிக்க ஆதரவுப் படைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் திருப்பியடிக்கும்போது சாமானியர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பே ஐஸிஸ் குறித்த முஸ்லிம்களின் வெளிப்படையான ஆதரவுக்குக் காரணம். சினிமாவில்கூட, பாதிக்கப்பட்ட கதாநாயகன் திருப்பித் தாக்குவதை வெகுஜன மக்கள் கைதட்டி ரசிக்கும்போது, உண்மையிலேயே அமெரிக்க அடக்குமுறைகளால் துவண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஐஸிஸின் பதிலடிகள் ஆறுதலைக் கொடுத்த போதும், அவர்கள் பெயரில் உலா வரும் சில வன்முறை வீடியோக்கள் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.\nஅதுவரை வேடிக்கை பார்த்து வந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகங்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று களம் இறங்கின. யூடூபிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிடப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மையமாக வைத்தும், தங்கள் கற்பனைகளின்படியும் ஐஸிஸ் படையினருக்கு எதிராகப் பரபரப்புச் செய்திகளை அவை வெளியிட்டு மகிழ்ந்தன. இணையத்தில் முன்பு எப்போதோ வெளியானதொரு வரைபடத்தையும்கூட விட்டுவைக்காமல் ஐஸிஸ் படையினர்\nஇந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை ஐந்தாண்டுகளில் கைப்பற்றப் போவதாதக் அறிவுக்கு ஒவ்வாத செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.\nகண்முன்னே நடந்த குஜராத், அஸ்ஸாம், முஸாப்பர் நகர் இனச் சுத்திகரிப்புகளின்போது கருத்துத் துறவறம் பூண்டிருந்த சில தமிழ் பதிவர்கள் கூட இராக் ராணுவத்திற்கு எதிரான ஐஸிஸின் நடவடிக்கைகளை வைத்து மனிதாபிமான நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் இராக்கில் பணியாயற்றிய இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் 46 செவிலியர்களும் ஐஸிஸ் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்தியாவில் ஐஸிஸ் குறித்த செய்திகளில் முடிந்தவரை முஸ்லிம்களுக்கு எதிரான வன்மத்தையும் பரப்பி வந்தனர். அதுவரை பர்மா, இலங்கை, அஸ்ஸாம், முஸாப்பர்நகர் என அடுத்தடுத்து முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாக்கபட்டு இருந்ததால் துவண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஐஸிஸின் வரவு சற்று ஆறுதலாக இருந்தது. ஐஸிஸ் மீதான முஸ்லிம்களின் இந்த நல்லெண்ணத்தையும் தீவிரவா��� ஆதரவளிக்கிறார்கள் பாருங்கள் என்று திரிப்பதற்கு, செவிலியர் மற்றும் தொழிலாளர்களின் கடத்தல் சம்பவம் ஊடகங்களுக்கு வசதியாகிப் போனது.\nகண்முன் நடந்த கொடூரங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு எங்கோ நடக்கும் உள்நாட்டுக் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்தி பரப்பி மனசாட்சி இன்றி நீலிக்கண்ணீர் வடித்தும் அதைச் சாக்காக வைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சாடியும் தம் கடமையைச் செய்தன சில ஊடகங்கள்.\nகண்முன்னே நடந்த குஜராத், அஸ்ஸாம், முஸாப்பர் நகர் இனச் சுத்திகரிப்புகளின்போது கருத்துத் துறவறம் பூண்டிருந்த சில தமிழ் பதிவர்கள் கூட இராக் ராணுவத்திற்கு எதிரான ஐஸிஸின் நடவடிக்கைகளை வைத்து மனிதாபிமான நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅரபு நாடுகளுக்கும் அவற்றின் தலைநகரங்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாது தமிழக ஊடகங்களுக்கு என்றால் நம்புவீர்களா. அந்த லட்சணத்தில் தாம் அதன் செய்தியாளர்களும் உள்ளனர். உதாரணமாக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் துபாயில் தலைவெட்டு என்று வெட்கமின்றிச் செய்தி வெளியிடுவர். சிலநேரங்களில் துபாய் ஆட்சியாளரை சவூதி மன்னராகக் குறிப்பிட்டவும் செய்வர். இவர்கள்தாம் இராக் செய்திகளைத் தப்பும் தவறுமாக மட்டுமின்றி, அதில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வளர்க்கும் வகையில் செய்தியாக்கி மகிழ்ந்தனர்.\nவளைகுடாவில் பெட்ரோலுக்காக அமெரிக்கா நடத்தும் வழக்கமான யுத்தம் என்பதில் பழகிப்போயிருந்த நிலையில், இந்தியச் செவிலியர்கள் இராக் போராட்டக் குழுவினரால் கடத்தப்பட்டதாகச் செய்தி வெளியானதும் அனைத்து இந்திய ஊடகங்களும் பரபரப்படைந்தன. இராக்கில் கடத்தப்பட்ட செவிலியர்களுள் சிலரை ஐஸிஸ் போராளிகள் கொன்றுவிட்டதாகவும், துப்பாக்கி முனையில் பலவந்தப்படுத்தி, போர்க்களத்தில் காயம்பட்ட அவர்களது வீரர்களுக்குச் சிகிச்சையளிக்க வற்புறுத்துவதாகவும், நாடு திரும்புவோம் என்ற நம்பிக்கையை செவிலியர்கள் இழந்து விட்டதாகவும், இந்திய அரசாங்கம் சவப்பெட்டிகளையாவது உடனடியாக அனுப்பி வைக்கட்டும் என்று செவிலியர்கள் புலம்புவதாகவும் பரபரப்புக்காக நொடிக்கொரு செய்தி வெளியிட்டு மகிழ்ந்தனர்.\nஉண்மையில் நடந்ததென்னவோ செவிலியர்கள் பணியாற்றிய மருத்துவமனை மட்டுமின்றி ம��ழுநகரமும் ஐஸிஸ் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால், தோல்வியுற்ற இராக் படையினர் ஆத்திரத்தில் மருத்துவ மனையைத் தாக்கினால், தங்களது கட்டுப்பாட்டிலிருக்கும் மருத்துவ மனையில் இந்திய செவிலியர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் ஐஸிஸ் படையினர் செவிலியர்களைத் தங்களுடன் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.\nதூத்துக்குடி நர்ஸ் மோனிகா சிறப்புப் பேட்டி https://www.facebook.com/photo.php\nமேலும், கடந்த பிப்ரவரி 2014 முதலே அதாவது உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு முன்பிருந்தே இராக் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருந்தது. இந்நிலையில் ஊதியம் கேட்டவர்களைக் கொன்றுவிட்டுப் பழியை ஐஸிஸ்மீது போடவும் வாய்ப்பிருந்தது. இதனை உணர்ந்தே இந்தியச் செவிலியர்களைத் தங்களுடன் பாதுகாப்பாக வைத்திருந்தனர். செவிலியர்கள் விரும்பினால் கூடுதல் ஊதியம் தரப்படும் என்றும் தங்கள் பகுதியில் தொடர்ந்து பணியாற்றும்படியும் கோரினர். எனினும், அவர்கள் தாய்நாடு திரும்பவே விருப்பம் தெரிவித்ததால், அம்முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பாகக் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.\nநாடு திரும்பிய செவிலியர்கள், இராக்கில் தாங்கள் துளிகூட துன்புறுத்தப்படவில்லை என்பதையும், கண்ணியமாகவே நடத்தப்பட்டோம் என்பதையும் சொன்னபோது, அதுவரை விஷம் கக்கிவந்த ஊடகங்கள் இந்தச் செய்திகளில் அவற்றை முன்னிலைப் படுத்தவில்லை. \"போராளிகள் நல்லவர்கள்\" என டிவி பேட்டிகளில் நர்ஸ்கள் ஒட்டு மொத்தமாகச் சொல்வதைக் கேட்ட பிறகும் தீவிரவாதிகள் என்று அழுத்தி எழுதி வருகின்றனர். இதுதான் நம்நாட்டு ஊடகங்களின் தர்மம்\nஇராக்கில் உள்நாட்டுக் கலவரம் நடந்தால் என்ன அங்குள்ள ஷிஆ - சுன்னத்தி அரசியல் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களுக்குள் அதிகாரப் போட்டி ஏற்பட்டால் என்ன அங்குள்ள ஷிஆ - சுன்னத்தி அரசியல் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களுக்குள் அதிகாரப் போட்டி ஏற்பட்டால் என்ன நம்நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ள போதும் அதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, இராக் நிலவரத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன நம்நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ள போதும் அதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, இராக் நிலவரத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன 46 உயிர்கள் பலியாகிவிடக்கூடாது என்பதுதான் இவர்களின் கவலை என்றால் சென்னையில் இடிந்த கட்டிடத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதைவிட இராக் விசயத்தை முன்னிலைப் படுத்தியதன் நோக்கம் என்ன 46 உயிர்கள் பலியாகிவிடக்கூடாது என்பதுதான் இவர்களின் கவலை என்றால் சென்னையில் இடிந்த கட்டிடத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதைவிட இராக் விசயத்தை முன்னிலைப் படுத்தியதன் நோக்கம் என்ன 61 ஐ விட 46 ஐ முன்னிலைப்படுத்தி இராக் செய்தியைப் பரபரப்பாக்கியுதன் மர்மம் என்ன 61 ஐ விட 46 ஐ முன்னிலைப்படுத்தி இராக் செய்தியைப் பரபரப்பாக்கியுதன் மர்மம் என்ன இஸ்லாமோஃபோபியா என்ற இஸ்லாம் குறித்த அதீத அச்சம்தானே\nசில தீவிர இந்துத்துவ வெறியூட்டும் அமைப்புகளால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைப் பெரும்பான்மை இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் ஏற்கவில்லை. ஆகவேதான் 2004 முதல் 2014 வரை இந்துத்துவா அரசியல் கட்சிகளுக்கு மரணஅடி கொடுத்து முடக்கி வைத்ததோடு காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினர். (காங்கிரஸின் தொடர்ச்சியான ஊழல்களில் வெறுப்புற்றும் தேர்தல்கால ஊடக வணிகச் சூழ்ச்சிகளை அறியாமலும் மாற்றம் வேண்டிய மக்களுக்கு வேறு உருப்படியான தெரிவு இல்லாததாலும் தற்போதைய பாஜக அரசை 31% வாக்காளர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்துள்ளது இந்தியாவின் இன்றைய தலையெழுத்து)\nசிறுபான்மையினருக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் சங்பரிவாரங்களை பாஜகவும், காங்கிரஸும் பாதுகாத்தும், கண்டுகொள்ளாமலும் இருந்து மாறிமாறி அரசியல் லாபம் அடைந்து வருகின்றன.\nஇவ்வாறாக, முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்டு செய்யப்படும் அநீதிகளை நியாயப்படுத்துவதற்கு, முஸ்லிம்களில் ஒரு சிலர் செய்யும் தவறுகளைப் பூதாகரப்படுத்தி \"பார்த்தீர்களா இவர்கள் மீதான தாக்குதல்கள் சரிதான் இவர்கள் மீதான தாக்குதல்கள் சரிதான்\" என்ற மனநிலையை மக்களுக்கு உருவாக்கவே கண்முன் நடக்கும் கொடுமைகளைப் பெரிது படுத்தாமலும், எங்கோ நடக்கும் நிகழ்வுகளைப் பரபரப்பூட்டியும் செய்தி வெளியிட்டு அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றனர். அவ்வகையில்தான், இந்துத்துவ நமைச்சலுக்கு இராக்கிலிருந்து சொறிமருந்து தடவி சுகம் கண்டுள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை.\n< நர்சுகள�� பிடித்து வைத்திருந்தவர்களை தீவிரவாதிகள் என அழைக்கக் கூடாது\nபழி ஒருபக்கம் - பாவம் ஒருபக்கம் - ஆளூர் ஷாநவாஸ் >\nஎந்த ஒரு விஷயத்தை கையில் எடுத்தாலும், அதனை ஹிந்துத்துவ கோஷ்டிகள் எவ்வாறு தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறத ு என்பதை அரும்பாடு பட்டு நேர்த்தியாக விளக்கியுள்ளீர்கள்.\nநமக்கு அதை எல்லாம் யோசிக்க எங்கே டைம் இருக்கு\nஇருக்கும் 43 அமைப்புகளை மேலும் உடைத்து ரவுண்டாக 50 ஆக்க முயற்சிப்போமா\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅருமை. உங்கள் தினசரி அலுவல்களுடன் இந்த தொடர் எழுவதுவதற்கு மிக்க நன்றி. அல்லாஹ் உதவி புரிவானாக.\nவரலாற்று களம் சுட துவங்கியுள்ளது\nகாற்று பிரிந்தால் கால் கழுவி (சுத்தம் செய்து ) விட்டு ஒளு செய்ய வேண்டுமா ஒளூ மட்டும் தான் செய்ய ...\nசுல்தானை காண ஆவலாக உள்ளோம்\n’காட்டு’களுடன் விளக்கியிருக்கு ம் தெளிவான பார்வை \nகட்டுரை இதயத்திலிருந்து குருதியை கசிசவைக்கின்றது அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் .மனிதநேயமில்லா ...\nகண்டம் விட்டுக் கண்டம், நாடு விட்டு நாடு, எட்டுத் திக்கும் அலைச்சல் என்று மாபெரும் பயணம் காத்திருப்பதால் ...\nசிக்கல்கள் நிறைந்த வரலாறு. வாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section156.html", "date_download": "2018-05-23T05:58:49Z", "digest": "sha1:PWU6CI7UDSQTXSVQINKJ66VN2QHOGKAV", "length": 43071, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனனின் படைப்பிரிவுகள் - உத்யோக பர்வம் பகுதி 156 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nதுரியோதனனின் படைப்பிரிவுகள் - உத்யோக பர்வம் பகுதி 156\n(பகவத்யாந பர்வம் – 85) {சைனியநிர்யாண பர்வம் - 6}\nபதிவின் சுருக்கம் : தனது படையில், திறன்மிக்கவர்களையும், நடுத்தரமானவர்களையும், தாழ்ந்தவர்களையும் பிரித்த துரியோதனன்; துரியோதனன் படையின் தளவாடங்களைக் குறித்த வைசம்பாயனரின் வர்ணனை; படைப்பிரிவுகள் மற்றும�� அதன் வகைகள் குறித்த வர்ணனை; தனது பதினோரு அக்ஷௌஹிணி படைகளுக்கும் பதினோரு தலைவர்களைத் தேர்ந்தெடுத்த துரியோதனன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"இரவு கடந்ததும், ஓ பாரதா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், பதினோரு {11} அக்ஷௌஹிணிகள் கொண்ட தனது துருப்புகளைப் (முறையான வரிசையில்) பிரித்தான். *மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள், தாழ்ந்தவர்கள் என மூன்று வகைகளாக வரிசைப் படுத்தி, (படையின் முன்னணி, நடு, பின் படை என நிறுத்தி) அவர்களை அந்தந்த வகைகளாகப் பிரித்து நிறுத்தினான்.\nபோரின் அழுத்தத்தைத் தாக்குப்பிடித்துச் சேதமடையும் தேர்களைச் சீரமைப்பதற்கு மரங்கள் மற்றும் பலகைகளோடும், பெரும் அம்பறாத்தூணிகளைத் தாங்கிய தேர்களோடும், புலித்தோலாலும் பிற உறுதியான தோல்களாலும் மூடப்பட்ட பக்கங்கள் கொண்ட தேர்களோடும், கையால் வீசப்படும் முள் ஈட்டிகளோடும் {முள் தோமரங்களோடும்}, குதிரைகளாலும், யானைகளாலும் முதுகில் தாங்கப்படும் அம்பறாத்தூணிகளோடும், நீண்ட கைப்பிடி கொண்ட இரும்பு ஈட்டிகள் {சக்திகள்} மற்றும் ஏவுகணைகளோடும், கனமான மரங்களைக் கொண்டு காலாட்படை வீரர்களால் முதுகில் தாங்கப்படும் அம்பறாத்தூணிகளோடும், கொடிக் கம்பங்கள் மற்றும் கொடிகளோடும், வில்லில் இருந்து அடிக்கப்படும் நீண்ட கனமான கணைகளோடும் {தோமரங்களோடும்}, {அருகில் இருப்பவர்களைக் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்க} பல்வேறு விதமான சுருக்குக்கயிறுகள் மற்றும் சாட்டைகளோடும், பல்வேறு விதமான கவசங்களோடும், கூரிய முனை கொண்ட மரத்தாலான பரிகங்களோடும், {காய்ச்சப்பட்ட [அ] வேகவைக்கப்பட்ட} எண்ணெய், பாகு, மணல் ஆகியவற்றோடும், நஞ்சுமிக்கப் பாம்புகள் நிறைந்த மண்குடங்களோடும், {எளிதில் தீப்பற்றக்கூடிய} தூளாக்கப்பட்ட அரக்கு மற்றும் எரியும் தன்மையுள்ள பிற பொருட்களோடும், கிண்கிணி மணிகள் பொருத்தப்பட்ட குறு ஈட்டிகளோடும், சூடான பாகு, நீர் மற்றும் கற்களை வீசுவதற்கான இயந்திரங்கள் மற்றும் பல்வேறு இரும்பு ஆயுதங்களோடும், ஒலியெழுப்பும் மரத்தாலான ஆயுதங்களோடும் {பிண்டிபாலங்களோடும்}, மெழுகு மற்றும் கனரக உலக்கைகளோடும், இரும்பு முட்களைக் கொண்ட கழிகளோடும், கலப்பைகள் மற்றும் நஞ்சு பூசப்பட்ட தோமரங்களோடும், சூடான பாகை ஊற்றவல்ல செலுத்திகளோட���ம் {ஊசிகளோடும் = Syringes} [1], பிரம்பு பலகைகளோடும் {பெட்டிகளோடும்}, போர்க்கோடரிகள் மற்றும் வளைந்த முனை கொண்ட ஈட்டிகளோடும் {இலந்தை முள் போன்ற முள் உடைய அங்குச தோமரங்களோடும்}, முள் பொருந்திய கையுறைகோடும் {கீல்கவசங்களோடும்}, கோடரிகள் {வாய்ச்சிகள்} மற்றும் கூரிய முனை கொண்ட இரும்பு முட்களோடும் {உளி ஆகிவற்றோடும்}, புலி மற்றும் சிறுத்தைகளின் தோல் போர்த்திய தேர்களோடும், கூரிய முனை கொண்ட வட்ட வடிவ மரப் பலகைகளோடும் {தடிக்கழிகளோடும்}, கொம்புகள், ஈட்டிகள் மற்றும் தாக்குதலுக்குண்டான பல்வேறு பிற ஆயுதங்களோடும், குதராவகைக் கோடரிகள் {குந்தாலி} மற்றும் மண்வெட்டிகளோடும், எண்ணெய் மற்றும் தெளிந்த நெய் ஆகியவற்றில் தோய்க்கப்பட்ட {நனைக்கப்பட்ட} துணிகளோடும், தங்க சித்திர வேலைப்பாடுகள் கொண்ட பளபளக்கும் ஆடைகளோடும், இருந்த துரியோதனனின் படை வீரர்கள், ரத்தினங்கள் கற்கள் மற்றும் பல்வேறு ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டு நெருப்பைப் போலச் சுடர்விட்டபடி அழகாகப் பிரகாசித்தனர்.\n[1] இதை முறம் என்கிறது வேறொரு பதிப்பு.\nகவசம் பூண்டவர்களும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களும், குதிரை மரபுகளை நன்கு அறிந்தவர்களுமான நற்குடியில் பிறந்தவர்கள் {துரியோதனனின் படையில்} தேரோட்டிகளாகப் பணியமர்த்தப்பட்டனர். தேர்கள் அனைத்தும், பல்வேறு விதமான மருந்துகளோடும், தலையில் மணிகள் மற்றும் முத்துகளாலான சரங்கள் பொருத்தப்பட்ட குதிரைகளோடும், கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்களோடும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, அருளோடிருந்த கோபுரங்கள் மற்றும் சிறுகோபுரங்களோடும், கேடயங்கள், வாட்கள், வேல்கள், எறிஈட்டிகள் மற்றும் முள்பதித்த கதாயுதங்களோடும் இருந்தன.\nஅந்தத் தேர்கள் ஒவ்வொன்றிலும் உயர்ந்த சாதிக் குதிரைகள் நான்கு பூட்டப்பட்டிருந்தன. அவற்றில் {அந்தத் தேர்களில்} ஒவ்வொன்றிலும் நூறு {100} கணைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்கள் ஒவ்வொன்றும், ஒரு தேரோட்டி, முன்னால் கட்டப்பட்ட இரு குதிரைகள், தேர்ச்சக்கரங்களில் பூட்டப்பட்டிருந்த இரு குதிரைகளுக்குப் பொறுப்பான இரு தேரோட்டிகள் ஆகியவற்றோடு இருந்தன. குதிரைகளைச் செலுத்தும் தேர்வீரன் {தேரோட்டி} திறன்மிக்கவனாக இருந்தாலும், பின்னர்க் குறிப்பிடப்பட்ட இரு தேரோட்டிகளும் திறன்வாய்ந்த ���ேர்வீரர்களாகவே இருந்தனர். இப்படி அமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தேர்களும், அரண்களால் காக்கப்பட்ட நகரங்களைப் போலவும், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவையாகவும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு அனைத்துப் புறங்களிலும் நின்று கொண்டிருந்தன.\nமணிகள், முத்துச் சரங்கள், மற்றும் பல்வேறு விதமான ஆபரணங்களால் யானைகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த விலங்குகள் {யானைகள்} ஒவ்வொன்றின் முதுகிலும் ஏழு {7} வீரர்கள் ஏறியிருந்தனர். இப்படி அலங்கரிக்கப்பட்டிருந்ததன் விளைவாக அந்த விலங்குகள் {யானைகள்} ரத்தினங்களால் நிறைந்த மலைகளைப் போல இருந்தன. {யானையின் மேலிருந்த} அந்த எழுவரில், இருவர் ஈட்டியைக் கொண்டு போரிடுபவராகவும், இருவர் சிறந்த வில்லாளிகளாகவும், இருவர் முதல் தர வாள் வீரர்களாகவும், ஓ மன்னா {ஜனமேஜயா}, ஒருவர் வேலையும் {சக்தி ஆயுதத்தையும்} மற்றும் முத்தலச்சூலத்தையும் {திரிசூலத்தையும்} தாங்கியவர்களாக இருந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, ஒருவர் வேலையும் {சக்தி ஆயுதத்தையும்} மற்றும் முத்தலச்சூலத்தையும் {திரிசூலத்தையும்} தாங்கியவர்களாக இருந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, தங்கள் முதுகில் நிறைய ஆயுதங்களையும், கணைகள் நிரம்பிய அம்பறாத்தூணிகளையும் சுமந்து வந்த எண்ணிலடங்கா மதங்கொண்ட யானைகளால் அந்த ஒப்பற்ற குரு மன்னனின் {துரியோதனனின்} படை நிரம்பியிருந்தது.\nகொடிகளுடனும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்த கவசந்தரித்த வீரமிக்கப் போர் வீரர்களால் செலுத்தப்படும் ஆயிரக்கணக்கான குதிரைகளும் அங்கிருந்தன. எண்ணிக்கையில் நூறுகளாகவும், ஆயிரங்களாகவும் {பல லட்சங்களாக} இருந்த அந்தக் குதிரைகள் அனைத்தும், தங்கள் முன்னங்கால்களின் குளம்புகளைக் கொண்டு தரையைச் சிராய்க்கும் பழக்கம் நீங்கியவையாக இருந்தன [2]. {கடிவாளம் பிடித்து இழுக்கப்படாதவையாக அவை இருந்தன}. நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையாகவும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படவையாகவும், தங்களைச் செலுத்துபவர்களுக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவையாகவும் அவை {அக்குதிரைகள்} இருந்தன.\n[2] இங்கே \"அஸ்க்ரஹா\" என்பது மூலச்சொல்லென்றும். அதன் பொருள், கனைத்துக் கொண்டே முன்னங்கால்களைத் தூக்கி நிற்கும் தீய குணத்தில் இருந்து விடுபட்டவை என்றும் வேறு ஒரு பதிப்புச் சொல்கிறது.\nகாலாட்படை வீரர��களில், பல்வேறு முகத் தோற்றம் கொண்டவர்களும், பல்வேறு வகையான கவசங்கள் தரித்தவர்களும், வித்தியாசமான வகை ஆயுதங்களைக் கொண்டவர்களும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமாக நூறாயிரம் பேர் இருந்தனர்.\nஒவ்வொரு தேருக்கும் பத்து {10} யானைகளும், ஒவ்வொரு யானைக்கும் பத்து குதிரைகளும்{10}, ஒவ்வொரு குதிரைக்கும் பத்துக் {10} காலாட்படை வீரர்களும் பாதுகாவலர்களாக இருந்தனர். மேலும், அணிவகுப்புச் சிதறுகையில், அதை ஒன்றிணைக்கும் வகையில், {துரியோதனனின்} துருப்புகளில் ஒரு பெரும்பகுதி ஒதுக்கி வைக்கப்பட்டது. {இப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட} இந்த அதிகப்படியான படையில் ஒவ்வொரு தேரிலும் ஐம்பது யானைகளும், ஒவ்வொரு யானைக்கும் நூறு குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கும் ஏழு காலாட்படை வீரர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர்.\nஐநூறு {500} தேர்களும், அதற்குத் தக்க {அதே அளவு ஐநூறு} யானைகளும் (ஆயிரத்து ஐநூறு 1500} குதிரைகளும், இரண்டாயிரத்து ஐநூறு {2500} காலாட்படை வீரர்களும்) சேர்ந்து ஒரு சேனையாகும். பத்துச் {10} சேனைகள் சேர்ந்தது ஒரு பிருத்னையாகும். பத்துப் பிருத்னைகள் கொண்டது ஒரு வாஹினியாகும், எனினும் பொதுவான மொழிப்பாணியில் {In common Parlance} சேனை, வாஹினி, பிருத்னை, துவஜினீ, சமூ, அக்ஷௌஹிணி, வரூதினீ என்ற சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.\nஇப்படியே புத்திமானான அந்தக் கௌரவன் {துரியோதனன்} தனது படையை அணிவகுத்தான். இரு தரப்பும் சேர்த்து எண்ணிக்கையில் மொத்தமாகப் பதினெட்டு {18} அக்ஷௌஹிணிகள் இருந்தன. அதில் பாண்டவப் படை ஏழு {7} அக்ஷெஹிணிகளையும், கௌரவப் படை பதினோரு {11} அக்ஷௌஹிணிகளையும் கொண்டிருந்தன.\nஐம்பதில் ஐந்து மடங்கு {இருநூற்றைம்பது} மனிதர்களால் ஆனது ஒரு பட்டியாகும் {Five times fifty men constitute a Patti.} [3]. மூன்று பட்டிகள் சேர்ந்தது ஒரு சேனாமுகம், அல்லது குல்மம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று குல்மங்கள் சேர்ந்தது ஒரு கணமாகும். (எதிரிகளை) அடிக்கவல்லவர்களும், போருக்காக ஏங்குபவர்களுமான போர்வீரர்கள் அடங்கிய அத்தகு கணங்கள், துரியோதனனின் அந்தப் படையில் ஆயிரக்கணக்கிலும் நூற்றுக் கணக்கிலும் {பதினாயிரக்கணக்கில்} இருந்தன.\n[3] ஐம்பத்தைந்து மனிதர்களைக் கொண்டது ஒரு பத்தி என்று ஒரு வேறொரு பதிப்பில் காணப்படுகிறது.\nவலிய கரங்களைக் கொண்ட மன்னன் துரியோதனன், வீரர்கள் மற்றும் புத்திசாலிப் போர்வீரர்களில் இருந்து தனது துருப்புகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுத்தான். மனிதர்களில் சிறந்தோரான கிருபர், துரோணர், சல்லியன், சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், கிருதவர்மன், துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), கர்ணன், பூரிஸ்ரவஸ், சுபலனின் மகன் சகுனி, வலிமைமிக்க மன்னனான பாஹ்லீகர் ஆகியோர் ஒவ்வொருவரின் கீழும் ஓர் அக்ஷௌஹிணி படையை {துரியோதனன்} வைத்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, தினமும் அவர்களைத் தன்னெதிரே கொண்டு வரச் செய்து, அவர்களிடம் மணிக்கணக்காகப் பேசினான். தன் கண் எதிரிலேயே மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். தங்கள் தொண்டர்கள் அனைவரோடும் இப்படியே நியமிக்கப்பட்ட போர்வீரர்கள் அனைவரும், அந்த மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மிகவும் ஏற்புடையதைச் செய்ய வேண்டுமென விரும்பத் தொடங்கினர்.\n*மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள், தாழ்ந்தவர்கள் என மூன்று வகைகளாக வரிசைப் படுத்தி, (படையின் முன்னணி, நடு, பின் படை என நிறுத்தி) அவர்களை அந்தந்த வகைகளாகப் பிரித்து நிறுத்தினான்.\nதிருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைமாட்சி/ குறள்:768\nஅடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை\nதமிழ் விளக்கவுரை_சாலமன் பாப்பையா :\nபகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது {படை} தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.\nவகை உத்யோக பர்வம், சைனியநிர்யாண பர்வம், துரியோதனன், பகவத்யாந பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ��லசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-23T05:35:10Z", "digest": "sha1:QAFJ7NKI7XCB7C52MIGDGPWFCQVFB7LP", "length": 5185, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமதன் என்ற பெயரிலுள்ள கட்டுரைகள்,\nமதன் என்கிற கோவிந்த குமார் - தமிழ்நாட்டு இதழாளர், கேலிச் சித்திரக்காரர் மற்றும் சினிமா விமர்சகர்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2017, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadambavanakuyil.blogspot.com/2011/04/blog-post_28.html", "date_download": "2018-05-23T05:16:21Z", "digest": "sha1:3K7YTUJQYJEOO4NJEKPU24DU7BMEUWZJ", "length": 8029, "nlines": 113, "source_domain": "kadambavanakuyil.blogspot.com", "title": "கடம்பவன பூங்கா: எதிரெதிரே இரு வீடுகள்..!!", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், இலக்கியங்கள் போன்றவற்றை இப்பூங்காவில் எனக்கு தெரிந்த எழுத்துநடையில் பகிர்கிறேன்.\nLabels: கவிதைக:எதிரெதிரே இரு வீடுகள், கவிதைகள்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஏழ்மையின் வலியை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்..\nவாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளையும் எடுத்துரைக்கும் அருமையான கவிதை வரிகள்...\nஇதைப்படித்தவுடன் பாரதியாரின் ”வெள்ளை நிறத்தில் ஒரு பூனை” பாடல்வரிகள் நினைவுக்கு வருகிறது. அது போன்றதொரு வார்த்தை கோர்வைகள் இந்த பதிவின் வரிகளிலும்..\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஎமக்கும் இவ்விருதினை வழங்கிய ”கிறுக்கல்கள்” வலைப்பூ சகோதரி ”யுவராணி தமிழரசன்” அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிக்கிறேன்.\nசின்னச் சின்னக் கவிதை அரும்புகள்..\nமீனாட்சியம்மை அவதரித்த கூடல் மாநகர் என் இருப்பிடம். வாசித்தல் என் மூச்சு. ஆன்மிகம் என் ஆத்மா\n\"எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன” ஈயாதாரிடம் செல்வம் இருந்தென்ன பயன் நான் இதைச்சொல்லவில்லைங்க. நம்ம பாட்டி ஓளவையார்தான் ந...\nசிலு சிலுவென்று வீசும் காற்றில் தோள்மேல் கைபோட்டபடி தோழமையுடன் கதைகள் பேசி களித்தவாறு காரோட்டுவது ஒரு சுகமான அனுபவம். அதுவும் இனிய பழங்க...\nநான் ஈ - உயரப்பறந்து நம்மை ஈர்க்கிறது\nநான் ஈ - உயரப்பறந்து நம்மை ஈர்க்கிறது எஸ்.எஸ். ராஜமவுலியின் கதை, திரைக்கதை, ,இயக்கத்தில் வெளிவந்து 3 மொழிகளிலும் பறந்து நம்மை ஈ...\nஒரு பூங்காவில் குழந்தைகள் சிலர் விளையாடுகிறார்கள். அங்குள்ள இரும்புக் கம்பியைப் பிடித்தபடி சில குழந்தைகள் சுற்றி விளையாடுகிறார்கள். அங்கு எ...\nஅன்பான உறவுகளுக்கு வணக்கம். மிக மிக நீண்............ட இடைவெளிக்குப்பிறகு உங்களை நவராத்ரி சிறப்பு ஆன்மீகப் பதிவின் மூலம் சந்திப்பதில் பெருமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?cat=1065", "date_download": "2018-05-23T04:51:10Z", "digest": "sha1:Y73K2WDQGEYN2PZ4Z3DJ7WOUISP4OETB", "length": 33981, "nlines": 273, "source_domain": "www.vallamai.com", "title": "திருமால் திருப்புகழ் - வல்லமை", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nArchive for the ‘திருமால் திருப்புகழ்’ Category\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகவிதைகள், திருமால் திருப்புகழ், நுண்கலைகள், வண்ணப் படங்கள்\n மால்நட ராஜா கயலாமை பன்றியாய் கோரசீயப் -பயலாய் (பயல் -வாமனர்) மூணுராம கண்ணனாய் முந்திவந்தோய், த்ரோபதைக்கு தாணுமால யன் (மும்மூர்த்திகள்) கை துகில்’’ ....கிரேசி மோகன்....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகவிதைகள், திருமால் திருப்புகழ், நுண்கலைகள், வண்ணப் படங்கள்\nஆகண்ணன், ஆஹா அசோதை வளர்கண்ணன் ’ஆ’அடி மேய்ந்திடும் ஆனந்த - சேய்க்கண்ணன் கட்டிப் பிடிடாக்டர் காதல் கசிந்திட கட்டிப் பிடிகண்ணன் காப்பு.’’ ....கிரேசி மோகன்....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n180508 Kaliyamardhana-watercolour-lr‘Nagapatnis plead: Krodhopi tava anugraham eva..’ ’’காளியன் குட்டையில் கற்புக் கரசிகூறி னாள்கண்ணன் கோபமது, நீர்தாண்டா(ஜலம் தாண்டா) -நீலமவள்(பத்தினி), ஆசியென்றே, காளியன் நாசி(பாம்புக்கு ஏது செவி)க்(கு)உரைக்க, துப்பறியும் தேசிகர்(கண்ணன்) கேட்டாரி தை’’....கிரேசி மோகன்....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nமீரா -K(கிருஷ்ணப்) -பிரபு 180507 Meera ke Prabhu- Goverdhandhari -lr-29.5x42cm ’’மைவண்ணர் கையணைந்த மீராவின் கொஞ்சலை, மெய்யவர் என்றுணர்ந்த மாடது -அய்யாவை குன்றுவிரலால் காத்திடக் கன்றதன் கெஞ்சலையும் கொண்டுவந்த கேசவ் கவி’’.....கிரேசி மோகன்....\nதிருமால் திருப்புகழ், நுண்கலைகள், வண்ணப் படங்கள்\nநாணமின்றி யுத்தத்தில் நாலுகால் ஜந்துக்கள் சாணமள்ளிக் கொட்டும் ஜனார்த்தனனை - ஞானமள்ளி உண்ணென கீதையை ஊட்டியதே ரோட்டியை, கண்ணனை நெஞ்சே கருது. ....கிரேசி மோகன்....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nதிருமால் திருப்புகழ், நுண்கலைகள், வண்ணப் படங்கள்\nபாற்கடல் பத்தினியார், பூபாரம் போக்கவேண்ட ஏற்கின்றார் எட்டாய்(கண்ணனாய்) யசோதையார், - தோற்கடல் (மேனி) உந்தி(வயிறு) விளங்க(தாய்க்குடல் விளக்கம்செய் தாமோதரர்) உத்தமர் சேயாகித் தந்தியாய் ஏற்றுகீ தை. ...கிரேசி மோகன்....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகிரேசி மொழிகள், திருமால் திருப்புகழ், நுண்கலைகள், வண்ணப் படங்கள்\n''தாமரையி லைத்தண்ணீர் தாமோதர் ,தூங்குகிறார், நாமறை நாயகர் நாபியின்றி - வாமறை கீதையே கண்ணனின் காதில் மெலிதாக ஓதுநீ பார்த்தனுக்காய் ஓம்’’ ....கிரேசி மோகன்...\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகவிதைகள், திருமால் திருப்புகழ், நுண்கலைகள், வண்ணப் படங்கள்\nமுதலைவாய் சிக்கி மதகளிறு ஆதி முதலைவா வென்றைக்க மூன்றில் -முதலாக மோட்சம் கொடுத்தனர் முதலைவாய் யானைக்கு காட்சியிதைக் கேசவ் கொடுப்பு” ....கிரேசி மோகன்....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n180501 Gopi Prabhāva-icam A4 lr கண்ணன் ஆடியதால் இந்த ஆட்டத்தின் பெயர் ‘’கண்ணாம்மூச்சி’’.... ---------------------------------------------------------------------------------------------------------------------------- ''கோபியர் கோர்த்திடும் கைபிருந்தா காட்டுக்குள்(பிருந்தா வனத்துள்....) பேபியாய்க் கண்ணமால் பூந்துவந்து -ஹாபியாய் ஆடுறார் ஐபிஎல் அதோனி நவாபாக(ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனம் கட்ட இடமளித்தவர்) பாடுறார்உம் மாச்சிவெண் பா’’....கிரேசி மோகன்....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n180430 -Vatsalya-A4-Conte -lr ''தோளேற்றி குட்டிக்கு மேலோட்டம் வாத்ஸல்யம் போலாட்டம் தோன்றினாலும் பட்டகடன்(தினம் கால்வருடும் கடன்): -பாலாற்று(பாற்கடல்) மாலாட்டம் போடுறார் காளிங்கன் குட்டையில், வாலாட்டும் கன்றை வளர்த்து’’....கிரேசி மோகன்....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n180429 -vanvihari mixed media -icam-wm ’காத்த கஜேந்திரர்மேல் கண்ணபிரான் குந்திட ஊத்தநீர் தும்பிக்கை பாத்ஷவராய்(BATH SHOWER) -காத்(து)உலர்த்தும் போததுவே ஹேர்ட்ரையராய்(HAIR DRIER),பாத்துப்போ சொல்ஹார்னாய்(HORN) யாதுமாகி கான்(வனம்)விஹாரிக்(கு) ஏது(ஹேதுவின் தமிழ் வடிவம்)’’....கிரேசி மோகன்....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n180428-Narasimha and Prahlada-conte-wm கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில் உச்சரிக்க நாமம் உரத்(து)அப்போ -உச்சி குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம் மெலிந்துகர் ஜிக்க மியாவ்....கிரேசி மோகன்....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n180427 Vatsalya lr A4 pen and conte ’வெள்ளைப் பசுவின்கால் பிள்ளைக் கரியமுது கொள்ளை அழகாய் கருப்புவெளுப்பில் -தெள்ளத் தெளிவாகத் தீட்டி அளித்திடுவோய் இன்று, பொலிவுடன் கண்ண பிரான்’’....கிரேசி மோகன்....\nகிரேசி மொழிகள், திருமால் திருப்புகழ்\nகிரேசி மொழிகள், திருமால் திருப்புகழ்\nதனனா தனத்த தனனா தனத்த தனனா தனத்த -தனதான -------------------------------------------------- பெருமாள் திருப் புகழ்.... \"சிவனார் கொடுத்த சிலைநா ணிழுத்து சிலைஜா னகிக்கு -மணமாலை இடுரா மபத்ர ரகுவீ ரகத்ய மறைதே சிகர்க்கு -பரிவான, அவமா னமுற்று அரியே யெனக்கை அணிசே லைவிட்டு-அவள்க��வ சரணா கதிக்கு பதிலாய் உடுத்த வளர்சே லைகொட்டி -அருள்வோனே கவணால் விரட்ட ...\tFull story\nதனஞ்செயன்: யாப்பியல் குறித்த அருமையான கட்...\nRevathi: ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பயனு...\nமணிமேகலா: தரமான கட்டுரைகளைத் தெரிவுசெய்த...\nஇரத்தினசபாபதி: நீதி நூல்களுள் திருக்குறளுக்கு...\nசி. ஜெயபாரதன்: ஏர் முனைக்கு நேரில்லை சி. ஜ...\nsathiyamani: தடைகல் த‌டைகளை புறம் சாய்ப்...\nsathiyamani: வல்லமை யான போதும் வல்லமை யாக...\nR.Parthasarathy: பாட்டாளி மக்கள் நான்கு ...\nபெருவை பார்த்தசாரதி: உழைப்பின்றி இல்லை உயர்வு..\nsathiyamani: பவள வல்லமை யெனும் கலைமகளோடு மல...\nsathiyamani: ஆன்மாவின் பந்து பண் அருமை...\nஅவ்வைமகள்: பெயர்த்துப்போடு புரட்டிப்போடு ...\nShenbaga jagatheesan: உழைக்கும் கரங்கள்... உழைக்க...\nசு.பாஸ்கரன்: வெற்றியின் வேதம் முடிவதில்ல...\nமேகலா இராமமூர்த்தி: வல்லமை ஆசிரியர் குழுவில் புதித...\nஇரத்தினசாபாபதி: சேக்கிழாரின் கவிதைச் சிறப்பைச்...\nN. Rathinakumar: தமிழவனின் ஆடிப்பாவைபோல நாவலை ஆ...\nபெருவை பார்த்தசாரதி: வல்லமை மின் இதழின் வளர்ச்சிக்க...\nஅவ்வைமகள்: எட்டு போட்டு ஏறுபோல் பீடுநடை ப...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் ��ன்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE.100198/", "date_download": "2018-05-23T05:37:58Z", "digest": "sha1:KR6LQSWHNP52EM3Q74T57DD7RM5ZYSHX", "length": 15826, "nlines": 212, "source_domain": "www.penmai.com", "title": "கடித்துச் சாப்பிடலாமா? ஜுஸ் குடிக்கலாமா | Penmai Community Forum", "raw_content": "\nமருத்துவமனைகளில் உடல்நிலை சரியில்லாதவர்களைப் பார்க்கப் போனால், அவர் அருகில் ஒருவர் அமர்ந்து சாத்துக்குடியை ஜூஸாக்கித் தருவார். நோயாளியோடு சேர்த்து நமக்கும் ஒரு டம்ளர் ஜூஸ் கிடைக்கும். இப்படி எப்போதாவதுதான் ஜூஸ் குடித்துவந்தோம். மிக்ஸியின் வருகை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கியது. இன்று மூலை முடுக்கெல்லாம் ஜூஸ் கடைகள். ஆனால், கடித்துச் சாப்பிட வேண்டிய பழத்தை ஜூஸாகக் குடிப்பது சரியா\nஒவ்வொரு தாவரத்துக்கும் அதன் பழங்களுக்கும் எனப் பி��த்யேக நிறங்கள், ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. பழங்கள் கனிந்து, சூரிய ஒளியைக் கிரகிக்கும்போது, அதில் ‘உயிரியல் செயல்முறை’ (Biological activity) நிகழ்கிறது. இதன் காரணமாக, பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வீரியம் பெறுகின்றன. பழங்களின் தோல்பகுதியில்தான் இந்தச் சத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன. குறிப்பாக, கார்டினாய்டு, ஃப்ளேவனாய்டு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பழங்களில் நிறைவாக உள்ளன. இவை, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை எதிர்க்கக்கூடியவை. அதனால்தான், பழங்களைக் கடித்துச் சாப்பிட வேண்டும் என்கிறோம். பழச்சாறு தயாரிக்கும்போது, முதலில் தூக்கி எறியப்படும் பகுதி, தோல். இதனுடன் ஊட்டச்சத்துக்களும் தூக்கி எறியப்படுகின்றன.\n100 கிராம் பழத்தில், ஐந்து கிராம் நார்ச்சத்து உள்ளது என்றால், அதை சாறாக்கும்போது, முற்றிலும் அழித்துவிடுகிறோம். பழத்தின் தோல், உள்ளிருக்கும் சதைப்பகுதி ஆகியவற்றைச் சிதைக்கும்போது, அதில் உள்ள வைட்டமின்கள் (நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள்), தாதுஉப்புக்கள் உடைக்கப்படுகின்றன. இதனுடன் தண்ணீர் சேர்கையில் உடைந்த சத்துக்கள் நீர்த்துப்போகிறது. தவிர, ஒரு நிமிடத்துக்கு மிக்ஸியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பிளேடு சுழற்றப்படுகிறது. இதனால், வெளிப்படும் சிறிய வெப்பம் சில வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களை அழித்துவிடுகின்றன.\nஒரு கிளாஸ் பழச்சாறுக்கு இரண்டு மூன்று பழங்களாவது தேவைப்படும். எங்கும் நிறையப் பழங்களைக்கொண்டு பழச்சாறு தயாரிப்பது இல்லை. பழத்துடன் தண்ணீர் அல்லது பால், ஐஸ்கட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதனால், இருக்கும் சத்துக்களும் நீர்த்துப்போய்விடுகின்றன. கடைசியில், பழத்தில் இருக்கும் சர்க்கரையான ஃப்ரக்டோஸ் (Fructose) மட்டுமே மிஞ்சியிருக்கும். இதனுடன், சுவைக்காக மேலும் சர்க்கரை சேர்க்கப்படும். இவை அனைத்தும், பழச்சாறு அருந்தியதும் ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க நாமே வழிவகுக்கிறோம்.\nஅதிக அளவிலான சர்க்கரையை, கல்லீரல் நேரடியாகக் கொழுப்பாக மாற்றி சேமித்துவைக்கத் தொடங்கும். பழச்சாறோடு, சர்க்கரை சேர்கையில், ஃப்ரக்டோஸ் கல்லீரலில் சேர்ந்து, கொழுப்பாக மாறிவிடும். இன்சு��ின் செயல்திறன் குறைவு, கல்லீரல் தொடர்பான நோய்கள்கூட ஏற்படலாம்.\nசத்துக்கள் நீக்கப்பட்ட இனிப்பு நீர்தான் பழச்சாறு. பெரிய பலன்கள் எதுவும் இல்லை. பழச்சாறு அருந்தும்போது, திடீரென்று உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். பழச்சாறு குடித்தால், செரிமானம் உடனடியாகவும் வேகமாகவும் நடைபெறும். செரிமானம் என்பது மெதுவாக நடைபெற வேண்டிய செயல். சமநிலை அல்லாத திடீர் மாற்றங்களோடு நடைபெறும் செரிமானம், நம் உடலுக்கு ஏற்றது அல்ல. தினமும் சர்க்கரை சேர்த்த பழச்சாறு குடிப்போருக்கு, சர்க்கரை நோய் வரலாம். உடல் எடை மெதுவாக அதிகரிக்கலாம்.\nசில குழந்தைகள் பழங்களைச் சாப்பிட மறுப்பார்கள், சில நோயாளிகளால் பழங்களைக் கடித்துச் சாப்பிட முடியாது. அதுபோன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பழச்சாறு அருந்தலாம்.\nமுடிந்த அளவுக்குச் சர்க்கரை, பால், நீர் சேர்க்காத, அடர்த்தியான பழச்சாறாக அருந்தலாம்.\nகுளிர்பானங்கள், ஐஸ்கிரீம், பழச்சாறுதான் உள்ளன. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்றால், பழச்சாறைத் தேர்ந்தெடுக்கலாம். அதுவே, பழச்சாறு அல்லது சாலட் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், உங்கள் தேர்வு சாலடாக இருக்கட்டும்.\nமயக்கமடைந்தவர், உடனடியாக ஆற்றல் தேவைப்படுபவர், பற்கள் இல்லாதவர், விரதத்தை முடித்தவர் பழச்சாறைப் பருகலாம்.\nஎலுமிச்சைப் பழத்தைக் கடித்துச் சாப்பிட முடியாது. ஆகவே, எலுமிச்சையைச் சாறாக அருந்தலாம்.\nகடையில் விற்கும் ரெடிமேடான பழச்சாறுகளைத் தவிர்க்கலாம்.\nசர்க்கரை நோயாளி, உடல் எடை அதிகரித்தவர், கல்லீரல் பாதிக்கப்பட்டவர், சிறுநீரக நோயாளிகள் ஆகியோர் பழச்சாறு அருந்துவதைத் தவிர்க்கலாம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nவெறும் வயிற்றில் வெண்ணெய் சாப்பிடலாமா\nவெறும் வயிற்றில் வெண்ணெய் சாப்பிடலாமா\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/businessdetail.php?id=39430", "date_download": "2018-05-23T04:58:45Z", "digest": "sha1:MFLJDMHHT435ZGP3BMFWFVE3FUX4BCIE", "length": 6203, "nlines": 53, "source_domain": "m.dinamalar.com", "title": "ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32 | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனப��லு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32\nபதிவு செய்த நாள்: ஜூன் 19,2017 11:03\nமும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பது போன்று, ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.64.32-ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம்,, வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.64.43-ஆக இருந்தது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஐரோப்பாவில் கால்பதிக்கிறது, ‘ஆர்ஜியோ’; குட்டி நாட்டில் இருந்து ...\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிகர இழப்பு ரூ.7,718 கோடி\nவிஷால் சிக்காவுக்கு ரூ.13 கோடி ‘இன்போசிஸ்’ நிறுவனம் அளித்தது\nதமிழகத்துக்குள், ‘இ – வே பில்’; தீவிர ஆலோசனையில் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sahaabaakkal.blogspot.com/2009/08/blog-post_19.html", "date_download": "2018-05-23T04:44:01Z", "digest": "sha1:77NI7P6PPCOUW7ELLG6RPS4Q532UTI2V", "length": 33655, "nlines": 156, "source_domain": "sahaabaakkal.blogspot.com", "title": "ஸஹாபாக்களின் வாழ்வினிலே...: மரணவேளையிலும் மகத்தான இறைவனை வணங்கிய மாவீரர்!", "raw_content": "\nஇஸ்லாம் எனும் சாந்திமார்க்கம் உலகெங்கிலும் பரவிட தங்கள் உயிர்களை உரமாக்கியவர்கள் ஸஹாபாக்கள்; அவர்களின் தியாகங்களை பின்னுக்குத்தள்ளி, அவர்கள் செய்ததாக கருதப்படும் சில தவறுகளை முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்தை முறியடிக்க, அந்த சத்தியசீலர்களின் தியாகவாழ்வை இந்த வலைப்பூ விவரிக்கும்\nபுதன், 19 ஆகஸ்ட், 2009\nமரணவேளையிலும் மகத்தான இறைவனை வணங்கிய மாவீரர்\nநபி(ஸல்) அவர்கள் (பத்துப் பேர் கொண்ட) உளவுப் படையொன்ற (ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் புதல்வர் ஆஸிமீன்(தாய் வழிப்)பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை அப்படையினருக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவுக்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள ('ஹத்தா' என்ற) இடத்தில் இருந்தபோது 'ஹுதைல்' குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் என்றழைக்கப்பட்ட கிளையினருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அப்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் (கிளம்பி உளவுப்படையினரைப் பிடிப்பதற்காக) அவர்களின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தனர். உளவுப்படையினர் இறங்கித் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். படையினர் மதீனாவிலிருந்து உணவாகக் கொண்டுவந்திருந்த பேரீச்சம் பழங்களின் கொட்டைகளை அங்கே கண்டனர். அப்போது 'இது 'யஸ்ரிப்' (மதீனா நகரின்) பேரீச்சம் பழம்\" என்று சொல்லிக் கொண்டனர். எனவே, உளவுப்படையினரின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்து, இறுதியில் அவர்களை அடைந்தேவிட்டனர். ஆஸிம்(ரலி) அவர்களை அடைந்தேவிட்டனர். ஆஸிம்(ரலி) அவர்களும், அவர்களின் நண்பர்களும் இதை அறிந்தபோது (மலைப்பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர். அப்போது (துரத்தி வந்த) அந்தக் கிளையினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து, 'நீங்கள் எங்களிடம் இறங்கி வந்துவிட்டால், உங்களில் யாரையும் நாங்கள் கொலை செய்ய மாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும் வாக்குறுதியும் தருகிறோம்\" என்று கூறினர். அப்போ��ு ஆசிம் இப்னு ஸாபித்(ரலி), 'நான் ஓர் இறை மறுப்பாளனின் (வாக்குறுதியை நம்பிஅவனுடைய) பாதுகாப்பில் இறங்கிச் செல்ல மாட்டேன். இறைவா எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்து விடு\" என்று கூறினார்கள். அப்போது அக்கிளையினர் உளவுப்படையினருடன் சண்டையிட்டு ஆஸிம்(ரலி) அவர்கள உட்பட ஏழுபேரை அம்பெய்து கொன்றுவிட்டனர். இறுதியில் குபைப், ஸைத்(ரலி), மற்றொருவர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இம்மூவருக்கும் உறுதிமொழியும் வாக்குறுதியின் பேரில் இறங்கி வந்தனர். அவர்கள் (மூவரும்) கையில் கிடைத்தவுடன் (எதிரிகள்) தங்களின் அம்பின் நாணை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், 'இது முதலாவது நம்பிக்கைத் துரோகம்.\" என்று கூறி, அவர்களுடன் வர மறுத்துவிட்டார், எனவே, அவரை (அடித்து)த் துன்புறுத்தி தம்முடன் வரும்படி நிர்பந்தித்தனர். ஆனால், அவர் உடன்படவில்லை. எனவே, அவரை அவர்கள் கொலைசெய்துவிட்டனர். பிறகு, குபைப்(ரலி) அவர்களையும், ஸைத் இப்னு தஸினா(ரலி) அவர்களையும் கொண்டு சென்று மக்காவில் விலைக்கு விற்றுவிட்டனர். ஹாரிஸ் இப்னு ஆமிர் இப்னி நவ்ஃபல் என்பவருடைய மக்கள், குபைப்(ரலி) அவர்களை (பழிதீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக் கொண்டனர். (ஏனெனில்,) குபைப்(ரலி) ஹாரிஸ் இப்னு ஆமிரை பத்ருபபோரின்போது கொன்றிருந்தார். ஹாரிஸின் மக்களிடத்தில் குபைப்(ரலி) (புனித மாதங்கள் முடீந்தது) அவரைக் கொல்ல அவர்கள் ஒன்று திரளும் (நாள் வரும) வரையில் கைதியாக இருந்தது வந்தார். (கொல்லப்படும நாள் நெருங்கியபோது தன்னுடைய மறைவான உறுப்புகளிலிருந்த முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின் மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப்(ரலி) இரவலாகக் கேட்டார். அவளும் அவருக்கு இரவலாகத் தந்தாள். (அதற்குப் பின் நடந்ததை அப்பெண்மணியே விளக்கிக்) கூறுகிறார்கள்:\nநான் என்னுடைய சிறிய மகனைக் கவனிக்காமல் இருந்துவிடவே, அவன் (விளையாடிக் கொண்டே) தவழ்ந்து குபைப் அவர்களிடம் வந்து சேர்ந்தான். அவனை குபைப் அவர்கள் தங்களின் மடியில் வைத்தார்கள். (இந்நிலையில்) அவரை நான் பார்த்து பலமாக அதிர்ந்தேன். இதை அவர் புரிந்து கொண்டார். அவரின் கையில் கத்தி இருந்தது. அப்போது அவர், 'இவனை நான் கொன்று விடுபவன் என்று அஞ்சுகிறாயா அல்லாஹ்வின் நாட்டப்ப���ி நான் அப்படிச் செய்பவன் அல்லன்\" என்று கூறினார். குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒரு நாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்து) சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து)\" அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு\" என்று அந்தப் பெண் கூறிவந்தார். (அவரைக் கொல்வதற்காக - மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே அவரை அவர்கள் கொண்டு வந்தபோது, 'இரண்டு ரக்அத்துகள் நான் தொழுது கொள்ள என்னை விடுங்கள்\" என்று குபைப் கேட்டார். (அவர்களும் அனுமதிக்க, குபைப் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்.) பிறகு, அவர்களின் பக்கம் thirumbi , 'நான் மரணத்தைக் கண்டு அஞ்கிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கியிருப்பேன்\" என்று கூறினார். அவர்தான் (இறைவழியில்) கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவராவார். பிறகு 'இறைவா அல்லாஹ்வின் நாட்டப்படி நான் அப்படிச் செய்பவன் அல்லன்\" என்று கூறினார். குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒரு நாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்து) சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து)\" அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு\" என்று அந்தப் பெண் கூறிவந்தார். (அவரைக் கொல்வதற்காக - மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே அவரை அவர்கள் கொண்டு வந்தபோது, 'இரண்டு ரக்அத்துகள் நான் தொழுது கொள்ள என்னை விடுங்கள்\" என்று குபைப் கேட்டார். (அவர்களும் அனுமதிக்க, குபைப் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்.) பிறகு, அவர்களின் பக்கம் thirumbi , 'நான் மரணத்தைக் கண்டு அஞ்கிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கியிருப்பேன்\" என்று கூறினார். அவர்தான் (இறைவழியில்) கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவராவார். பிறகு 'இறைவா இவர்களை நீ எண்ணி வைத்துக் (கொண்டு, தனித்தனியாக இவர்களைக் கவனித்துக்) கொள்வயாக இவர்களை நீ எண்ணி வைத்துக் (கொண்டு, தனித்தனியாக இவர்களைக் கவனித்துக்) கொள்வயாக\" என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு\" என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு 'நான் முஸ்லீமாகக் கொல்லப்படுமபோது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்தமாட்டேன். எந்த இடத்தில் நான்இறந்தாலும் இறைவனுக்காகவே நான் கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும்போது, அவன் நாடினால் என்னுடைய துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது தன் அருள்வளத்தைப் பொழிவான்\" என்று (கவிபாடிக்) கூறினார்கள். பிறகு, உக்பா இப்னு ஹாரிஸ் என்பவன் குபைப்(ரலி) அவர்களிடம் வந்து, அவர்களைக் கொன்றுவிட்டான். மேலும், (ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி) கொல்லப்பட்டுவிட்ட செய்தி குறைஷிகளுக்குக் கிடைத்தபோது அவர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்வதற்காக அவரின் உடலில் ஓர் உறுப்பை எடுத்து வரும்படி ஆளனுப்பினார்கள். (ஏனெனில்,) ஆஸிம்(ரலி) பத்ருப் போரின்போது அவர்களின் தலைவர்களில் ஒருவரை கொலை செய்திருந்தார். (அவரின் உடலின் ஒரு முக்கிய உறுப்பை வெட்ட போன போது) ஆஸிம்(ரலி) அவர்களுக்கு மேல் (அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில்) அல்லாஹ் மேகத்தைப் போன்று ஆண் தேனீக்களை அனுப்பினான். குறைஷிகளின் தூதர்களிடமிருந்து ஆஸிம்(ரலி) அவர்களை (சூழ்ந்து கொண்டு) அவை பாதுகாத்தன. எனவே, அவரிடமிருந்து எதையும் எடுக்க அவர்களால் இயலவில்லை.\nஆதாரம் புஹாரி எண் 4086\nஇந்த செய்தியில் பல படிப்பினைகள் உள்ளன. முதலாவது ஒரு இறை மறுப்பாளனை நம்பி, அவனது வாக்குறுதியை நிறைவேற்றுவான் என்று நம்பி அவனிடம் சரணடைவதைவிட, அவனுடன் போரிட்டு வீரமரணம் அடைவது சிறந்தது. அதைத்தான் இக்குழுவின் தலைவர் ஆஸிம் இப்னு ஸாபித்[ரலி] அவர்கள் உளிட்ட ஏழு பேர் செய்து ஷகீதானார்கள்.\nஇரண்டாவதாக, ஒரு இறை மறுப்பாளனை நம்பி சரணடைந்தால் கூட, அவன் வாக்குறுதி மீறும்போது அதற்கு கட்டுப்படாமல், உயிர்த்தியாகம் செய்வது சிறந்தது. அதைத்தான் அந்த மூன்றாமவர் செய்தார்.\nமூன்றாவதாக ஒரு இறை மறுப்பாளனிடம் சரணடைந்தால்கூட தம் உயிர் பிரியும் நிலைவந்தாலும் நாம் இறைவனுக்காகவே உயிர் துறக்கிறோம் என்ற சிந்தனை வரவேண்டும். அது குபைப்[ரலி] அவர்களுக்கு அதிகமாகவே இருந்தது. மேலும், அந்த கயவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு குபைப்[ரலி] அவர்களுக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது. அது என்னவெனில், குபைப்[ரலி] அவர்களை கொல்லப்போகும் குடும்பத்தை சேர்ந்த குழந்தை குபைப்[ரலி] அவர்களிடம் வந்தபோது அதை பணயமாக வைத்து குபைப்[ரலி] தப்பியிருக்கமுடியும். ஆனாலும் அது ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு அழகல்ல என்பதால் உயிர் துரப்பதையே உயர்வாக கருதினார்கள் குபைப்[ரலி] அவர்கள். மேலும், எனது உயிர் எங்கு பிரிந்தாலும் அது என் இறைவனுக்காகவே பிரிகிறது என்பதால் எனக்கு மகிழ்ச்சியே என்றார்கள். அதோடு மரணம் எதிர்நோக்கியுள்ள இறுதி மணித்துளியிலும் இறைவனை இரு ரக்அத்துகள் தொழுது பிரார்த்திக்கிறார்கள் எனில், அந்த குபைப்[ரலி] அவர்களின் தியாக மனப்பான்மை-இறையச்சம் நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். தொழுகையை வேண்டுமென்றே கோட்டைவிட்டுவிட்டு வருடத்தில் இருநாள் தொழுபவர்களும் , வாரத்தில் ஒருநாள் தொழுபவர்களும் குபைப்[ரலி] அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெறவேண்டும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் குபைப்[ரலி] உள்ளிட்ட இந்த பத்து வீரர்களையும் பொருந்திக்கொள்வானாக\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 12:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசொர்க்கத்தை கொண்டு, நபி[ஸல்] அவர்களால் நன்மாராயம் சொல்லப்பட்ட நல்லடியார்கள்;\n1 அபூபக்கர்[ரலி],2 உமர்[ரலி],3 உத்மான்[ரலி],4 அலீ[ரலி],5 தல்ஹா[ரலி],6 ஸுபைர்[ரலி],7 அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி], 8 சஅத் இப்னு அபீவக்காஸ்[ரலி],9 சஅத் இப்னு ஸைத்[ரலி],10 அபூ உபைதா இப்னு அல்ஜர்ரா [ரலி].\nகொடுத்த வாக்குறுதிக்காக தன்னை தியாகம் செய்தவர்\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ அனஸ்(ரலி) அறிவித்தார்கள்; என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல...\nஇறைவனால் பெயர் கூறப்பட்டு சிறப்பிக்கப்பட்ட நல்லடியார்\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ அல்லாஹ் தனது தூதர்களுக்கு பல்வேறுஅற்புதங்களை வழங்கினான். அந்த வரிசையில் நபி[ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் வழ...\nமார���க்கத்தில் மட்டுமல்ல; உலக வாழ்க்கையிலும் தியாகம்\nبســــم الله الـر حـمـن الرحـــيــم ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போத...\nஉயரிய பண்புடைய உம்மு ஸுலைம்[ரலி].\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ நபி[ஸல்] அவர்களின் மதீனா வாழ்வை நாம் படித்துப்பார்த்தால், அவற்றில் பல்வேறு இடங்களில் நபியவர்களோடு தொடர்பு...\nஇம்மையின் கவனம் மறுமையை பாதிக்குமா\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தாளர்களில் ஒருவரான ஹன்ழலா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்; ...\nஇறையச்சத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு; ஸாபித் இப்னு ஹைஸ்[ரலி]\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . நம்பிக்கையாளர்களே நபியின் குரலுக்கு மேலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; உங்களுக்குள் மற்றொருவர் இரைந்து...\n'அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப் பட்டவர்\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ உமர்[ரலி] அவர்கள் ஒரு பாதையில் சென்றால் ஷைத்தான் வேறு பாதையில் செல்வான் என்ற செய்தி நாமெல்லாம் அறிந்த ஒன...\nஇந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் 'அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி)\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார்கள்; ஆகிப், சையித் எனும் நஜ்ரான் நாட்டுக்காரர்கள் இருவர், இறைத்த...\nபோரில் பங்கெடுக்காத போதிலும் படைத்தவனிடம் கூலி பெரும் பண்புடைய சஹாபாக்கள்\nநாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தோம். அப்போது அவர்கள் , ' நிச்சயமாக மதீனாவில் சில மக்கள் உள்ளனர். நீங்கள் சம த...\nவிபச்சாரம் செய்தபோதும் விரும்பி வந்து தண்டனை ஏற்ற இறையடியார்\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . ஜாபிர்(ரலி) அறிவித்தார்; பனூஅஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மாஇஸ் இப்னு மாலிக்) நபி(ஸல்) அவர்களிடம் வ...\nஅண்ணன் எப்ப சாவான் என்று காத்துக்கிடந்தவர்கள் இவர்...\nபகைமையை வேரறுத்து பாசத்தை விதைத்தவர்கள்\nதமக்கு தேவை இருந்தபோதும் பிறரின் பசி தீர்த்த கருணை...\nஅறியாமல் உண்ட ஹராமான உணவை வாந்தி எடுத்த வாய்மையாளர...\nஇன்றைய உலகில் எவ்வரும் செய்யமுடியா தியாகமல்லவா இது...\nஇறைத்தூதரின் பெரிய தந்தையின் சிறப்பு\nநபி[ஸல்] அவர்களால் அடுத்த வழிகாட்டியாக அடையாளம் கா...\nஇறைத்தூதரின் இனிய தோழர்களோடு தோழமை கொண்டாலே வெற்றி...\nஇரு கண் எனக்கிருந்தால் இறைவழியில் போரிட்டிருப்பேனே...\nசிறந்த செல்வமாக இருப்பினும் அதை இறைவழியில் செலவு ச...\nமரணவேளையிலும் மகத்தான இறைவனை வணங்கிய மாவீரர்\nஇறைத்தூதரின் பெயரை இதயத்தில் மட்டுமல்ல. எழுத்திலும...\nசஹாபாக்களின் தவறுகளை மேலோட்டமாக பார்க்கலாகாது\nஉமர்[ரலி] அவர்களின் என்னத்திற்கு ஏற்ப இறைவன் இறக்க...\nபதவி மறுமையில் பாதகத்தை ஏற்படுத்திவிடுமோ என்று அஞ்...\nஇறைத்தூதரின் விருப்பமறிந்து ஒதுங்கிக்கொண்ட உயர்வாள...\nஅருமை மகள் மீது 'அவதூறு' சொன்னவருக்கும் அள்ளித்தந்...\nஉயிர் பிரியும் நேரத்திலும் 'உயர்ந்தோனின்' வேதனைக்க...\nஅன்னலாரிடத்தில் அடைக்கப்படாத அபூபக்கர்[ரலி] அவர்கள...\nஇறைத்தூதரின் வாக்கை அப்படியே நம்பும் நல்லறத்தோழர்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தூம்[ரலி] (1)\nஅப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (1)\nஅபூ உபைதா அல்ஜர்ராஹ்[ரலி] (1)\nஅபூ ஜந்தல்[ரலி]-அபூ பஷீர்[ரலி] (1)\nஅம்ரு இப்னு அல் ஆஸ்[ரலி] (2)\nஅனஸ் இப்னு நள்ர்[ரலி] (3)\nஅஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] (2)\nஉக்பா இப்னு ஹாரிஸ்[ரலி] (1)\nஉசைத் இப்னு ஹுளைர்[ரலி] (1)\nஉபை இப்னு கஅப்[ரலி] (1)\nமிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) (1)\nமுஆத்-முஆத் [ரலி அன்ஹும்] (1)\nஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) (1)\nஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) (2)\nஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) (1)\nஸைத் இப்னு அர்கம்[ரலி] (1)\nஹகீம் இப்னு ஹிஸாம்[ரலி] (1)\nஹஸ்ஸான் இப்னு ஸாபித்[ரலி] (1)\nஹுதைஃபா இப்னு அல்யமான்[ரலி] (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969579/rescue-a-bear_online-game.html", "date_download": "2018-05-23T05:00:41Z", "digest": "sha1:J5HW2YYLM3I3XUWTVQJXEFTBMLKAURLO", "length": 9664, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கரடிகள் சேமிக்க ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கரடிகள் சேமிக்க ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கரடிகள் சேமிக்க\nதொட்டியில் இருக்கும் ஒரு கரடி உதவி, தேன் ஒரு பிட் உள்ளது. அதை வசந்த தன்னை வெளியே வரும் perezimuet. . விளையாட்டு விளையாட கரடிகள் சேமிக்க ஆன்லைன்.\nவிளையாட்டு கரடிகள் சேமிக்க தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கரடிகள் சேமிக்க சேர்க்கப்பட்டது: 09.01.2012\nவிளையாட்டு அளவு: 0.65 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கரடிகள் சேமிக்க போன்ற விளையாட்டுகள்\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nவிளையாட்டு கரடிகள் சேமிக்க பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கரடிகள் சேமிக்க பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கரடிகள் சேமிக்க நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கரடிகள் சேமிக்க, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கரடிகள் சேமிக்க உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t99307-topic", "date_download": "2018-05-23T05:29:56Z", "digest": "sha1:JTV3FDTYSKYTACMQIMTY6JKO4MM52DI5", "length": 27186, "nlines": 220, "source_domain": "www.eegarai.net", "title": "தமிழா? டமிலா? - ப.சிவதாணு பிள்ளை", "raw_content": "\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் ப��ராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந���தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nதமிழ்நாட்டில் எந்தக் காரியம் நடக்க வேண்டுமானாலும் \"சிபாரிசு' வேண்டும் போலிருக்கிறது. \"சிபாரிசு' இல்லை என்றால் எந்தக் காரியமும் நடக்காது என்பதை சி.என்.அண்ணாதுரையும், ம.பொ.சி.யும்கூட நிரூபித்திருக்கிறார்கள்.\nநிரூபணம்: பாதி நேரம் பள்ளிப்படிப்பு, மீதி நேரம் தொழில் படிப்பு என்று ராஜாஜி கொண்டு வந்த அருமையானத் திட்டத்தை காமராஜ் \"சிபாரிசு' செய்யவில்லை என்பதால் \"குல்லுகப்பட்டரின் குலக் கல்வி' என்று எதிர்த்த, சி.என். அண்ணாதுரை, ராஜாஜியின் \"சிபாரிசு' இருக்கவே \"டமில் நாடு' என்பதை ஒப்புக் கொண்டார்.\nஅதேபோல் Thamizh Nadu என்றுதான் இருக்க வேண்டும் என்று சொல்லி வந்த ம.பொ.சி., சி.என்.அண்ணாதுரையின் \"சிபாரிசு' வந்ததும் Thamizh என்பதை கைவிட்டு Tamil என்பதை ஏற்றுக் கொண்டார். ஒரு மனக்குறை: ராஜாஜி சொன்னதுபோல் Tamilnad என்றே வைத்திருந்தால் Government of Tamilnad என்பதை \"தமிழ்நாட்டரசு' என்று தமிழில் சரியாகச் சொல்லி இருப்போம். இப்பொழுது என்னவென்றால் \"காளை மாடு வண்டி' என்று சொல்வதைப்போல் \"தமிழ்நாடு அரசு' என்று சொல்கிறோம். \"காளை மாட்டு வண்டி' என்பதுதானே சரி.\nவட இந்தியர்களுக்கு \"ழ'கரம் வராது என்பதற்காகக் தமிழுக்கும் ழகரம் வேண்டாம் என்று வைத்து விடுவோம் என்று சொல்வது ஒப்புக்கொள்ளக் கூடியதாக இல்லை.\nComparative Phonology யின் படி சொ��்களும் பெயர்களும் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்குப் பயணம் செய்யும் பொழுது மாற்றங்களைச் சந்திக்கின்றன என்பது உண்மையே. எடுத்துக்காட்டாக \"கட்டுமரம்' என்ற பெயர்ச்சொல் ஆங்கிலத்துக்குப் பயணம் செய்தபொழுது அது \"\"கட்டமரான்' Catamaran என்று வடிவெடுத்தது. அதே சமயம் ஆங்கிலேயர்கள் கட்டுமரத்தை Cattumaram என்றுதான் சொல்ல வேண்டும். Catamaran என்று சொல்லக்கூடாது என்று நின்றிருப்பார்களேயானால் கட்டுமரம் என்ற பொருளைக் குறிக்கும் ஒரு பெயர்ச்சொல்லை ஆங்கிலமொழி இழந்திருக்கும். இது ஒப்புக்கொள்ளக் கூடிய மொழி விஞ்ஞானம். இங்கே நமது பிரச்னை என்னவென்றால், தமிழர்களும் \"கட்டமரான்' என்றுதான் சொல்ல வேண்டுமா என்பதே அப்படிச் சொல்லி, \"கட்டுமரம்' என்ற தமிழ்ப் பெயர்சொல்லை இல்லாமலாக்கி விடுவது சரிதானா என்பதுதான்.\nஇராமநாதபுரம் அரச பரம்பரையில் ஒரு வாரிசு வழக்கு வந்ததைச் சட்டம் பயின்றவர்கள் அறிவார்கள். அந்த வழக்கை அன்றைய ஆங்கிலேயர்கள் \"மூட்டு ராமலிங்காவின் வழக்கு' (The case of Mootoo Ramalinga) என்று எழுதினார்கள். அன்றைய நாள்களில் அவர்களுக்குச் சரியாகச் சொல்லிக் கொடுக்க யாரும் இல்லாமல் இருந்தது. அதற்காக இந்நாள்களில் \"பசும்பொன்' முத்துராமலிங்கத் தேவரை Mootoo Ramalinga Tavar என்றா எழுதுகிறோம் Muthuramalinga Thaver என்று எழுதவில்லையா\nஅதுபோலவே ஆங்கிலத்தில் 'Z' இருக்கிறது, Zero இருக்கிறது. இவற்றை மெத்தப்படித்த வட இந்தியர்களும் எவ்வாறு உச்சரிக்கிறார்கள் அந்தச் சொற்களைச் செப்பனிட்டு, சீர்திருத்தி வித்தியாசமான அமைப்புகளைத் தன் விதிகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்து முடிவில் தன்னுடைய சொற்களைப் போன்றே உருமாற்றம் செய்து கொண்டார்கள். ஆம், வட இந்தியர்கள் 'Z' யை இஜட் என்றும், Zero வை \"ஜீரோ' என்றும்தான் ஒலிக்கிறார்கள். அதற்காக ஆங்கிலத்திலும் Gero என்றும் ijet என்றும் எழுதுவதா\nஇப்பொழுது பிரச்னை என்னவென்றால், தமிழ்ச் சொல்லை பிற மொழிக்காரர்கள் அவர்களின் மொழிக்கூறு அனுமதிக்கும் ஒலிவடிவத்தில் உச்சரிக்கிறார்கள் என்பதால் நாமும் அதே ஒலிவடிவத்தைத்தான் அவர்கள் மொழியில் எழுத வேண்டுமா அல்லது நமது மொழிக்கூறு அனுமதிக்கும் ஒலிவடிவத்தை அவர்களின் மொழியில் என்றாலும் எழுத வேண்டுமா அப்படி எழுதினால் நம்முடைய மொழிக்கூறு அனுமதிக்கும் ஒலிவடிவம் காப்பாற்றபடுமா இல்லை அழிந்துவிடுமா\n\"சீனர்கள்' என்று நாம் தமிழில் எழுதுவதைக் கண்டு சீனர்கள் வருந்தமாட்டார்கள். ஆனால், சீன எழுத்தில் சீனர்கள் என்றுதான் தமிழர்களுக்காக சீனாவில் எழுதப்பட வேண்டும் என்று சொன்னால், சீனர்கள் அனுமதிப்பார்களா Tamil nadu என்று ஆங்கிலேயனோ ஜெர்மனியனோ சொல்லிக் கொள்ளட்டும். நாமும் ஏன் சொல்ல வேண்டும் Tamil nadu என்று ஆங்கிலேயனோ ஜெர்மனியனோ சொல்லிக் கொள்ளட்டும். நாமும் ஏன் சொல்ல வேண்டும் அப்படிச் சொல்வதினால் Thamiznadu என்றே ஒன்று இல்லை Tamilnadu என்பதுதான் இருக்கிறது என்றாகிவிடாதா\nஎன்னுடைய கேரள நண்பர்கள் \"ழ'கரம் மலையாளத்திற்கு மட்டுமே உள்ள சிறப்பு. தெலுங்கிலோ, கன்னடத்திலோ மட்டுமல்ல, தமிழிலும் இல்லை. அதனால்தான் தமிழர்கள் எல்லோரும் மளை, தமிள், அளகு, பளம், பளகு (மழை, தமிழ், அழகு, பழம், பழகு) என்று சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.\nதமிழ் மொழியில் \"ழ'கரம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாய் காட்டுவது நமது Tamil nadu என்ற எழுத்து வடிவம்தான். காரணம், ஆலப்பி Aleppyஎன்று ஆங்கிலேயர் சொன்ன ஊர்ப் பெயரை அவர்கள் ஆலப்புழா (ALAPPUZHA) என்றுதான் மலையாள மொழியிலும் ஆங்கில மொழியிலும் எழுதுகிறார்கள். ஏன் தெரியுமா\nஅதேபோல் காலிக்கட் Calicut என்றிருந்ததைக் \"கோழிக்கோடு' Kozhikodu என்றுதான் எழுதுகிறார்கள். உங்கள் மொழியில் \"ழ'கரம் இருக்கிறதென்றால் பின் ஏன் நீங்கள் Thamizh nadu என்று எழுதுவதில்லை என்கிற அவர்களது கேள்வி நியாயமானதுதானே\nதமிழர்கள் ஆங்கில மொழியின் ஒலிக்கூறுகளுக்கு எதிரானவர்கள் அல்லர். சில ஆங்கிலச் சொற்களை அதன் ஒலிக்கூறு மாற்றமடையாத விதத்திலேயே நாம் கையாள்கிறோம். லெவி levy என்ற சொல்லை எடுத்துக்கொண்டால், \"லெவி' என்பது ஆங்கிலச் சொல் என்றே பலருக்கும் தெரியாது. \"\"அவனுக்கு லெவிச்சது அவ்வளவுதான்'' என்பது கிராமத்துச் சொல்.\n\"ஆலப்பீ' என்பதை \"ஆலப்புழா' என்று மலையாளிகள் மாற்றிவிட்டார்கள். நேற்று வரை \"பேங்ளூர்' என்று சொன்ன ஆங்கிலேயர்களை இன்று \"பெங்களூரு' என்று கன்னடர்களும் சொல்ல வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள்..\nநமது தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே நாம் கவலைப்படுவோம், அது போதும்.\nதான் பெற்ற குழந்தைகளுக்கே தமிழில் பெயர் வைக்க தயங்கும் இன்னாட்டில் தமிழ் பற்றி கவலைப்பட இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகள் அவசியம்.\nமிகவும் சிறந்த பதிவு சாமி அவர்களே. நமது உறவுகளைச் சிந்திக��க வைக்கும் என்பதில் ஐயமில்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/this-jharkand-village-people-kissing-public-weird-reason-018636.html", "date_download": "2018-05-23T05:30:18Z", "digest": "sha1:Y5GBMKWV6FQDU46BIRVU65HTMOGEUPLP", "length": 16637, "nlines": 130, "source_domain": "tamil.boldsky.com", "title": "எம்.எல்.எ அறிமுகப்படுத்திய ஊர்கூடி முத்தமிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சி - வைரல் நியூஸ்! | This Jharkand Village People Kissing in Public for Weird Reason! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» எம்.எல்.எ அறிமுகப்படுத்திய ஊர்கூடி முத்தமிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சி - வைரல் நியூஸ்\nஎம்.எல்.எ அறிமுகப்படுத்திய ஊர்கூடி முத்தமிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சி - வைரல் நியூஸ்\nவிவேக் ஒரு படத்தில் இங்க பப்ளிக்காக கிஸ் அடிக்கலாம். ஆனால், பிஸ் அடிக்க இயலாது, நம் நாட்டில் பப்ளிக்காக பிஸ் அடிக்கலாம், ஆனால், கிஸ் அடிக்க இயலாது\" என நகைச்சுவைக்குள் ஒரு கருத்தை கூறியிருப்பார். ஆம் இது நூறு சதவிதம் உண்மையும் கூட.\nஎத்தனை பேர் நடந்துக் கொண்டிருந்தாலும் சரி, எண்ணற்ற வாகனங்கள் கடந்துக் கொண்டிருந்தாலும் சரி... பட்டப்பகலில் இந்தியாவில் பொது இடங்களில் பிஸ் அடிப்பது சகஜம். ஆனால், மரத்தின் மறைவில் கிஸ் அடித்துக் கொண்டிருந்தால் கூட அது பெரிய விபரீதம் ஆகிவிடும்.\nமுத்தம் என்பது நம் நாட்டை பொறுத்துவரை அந்தரங்க செயலாக மட்டுமே காணப்படுகிறது. இப்படி ஒரு நாட்டில் ஊர் மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி ஆயிரம் பேர் மத்தியில் முத்தமிட்டு விளையாடுகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\n அதுவும் டோனியின் ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமத்தில்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஜார்கண்ட் மாநிலதில் இருக்கும் ஒரு சிறிய மாவட்டம் தான் இந்த பகூர். இந்த மாவட்டத்தில் பழங்குடி மக்கள் ஆதிக்கம் கொண்ட ஒரு குக்கிராமம் இருக்கிறது. இங்கே திருமணமான தம்பதிகள் ��த்தியில் ஒரு முத்த விளையாட்டு நடக்கிறது. அது தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.\nதுமரிய (Dumaria) எனும் அந்த குக்கிராமத்தில் ஏறத்தாழ அந்த பழங்குடி இனத்தை சேர்ந்த 18 தம்பதிகள் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் லிப்லாக் முத்தமிட்டு விளையாடு இருக்கிறார்கள். இந்த கிராமம் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 321 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்வை யாரும் கண்டதில்லை என கூறுகிறார்கள்.\nசைமன் மராண்டி (Simon Marandi) எனும் ஜார்கண்ட் எம்.எல்.எ தான் இந்த லிப்லாக் விளையாட்டை ஏற்பாடு செய்து முன்னின்று நடத்தியதாக கூறப்படுகிறது. இதை ஒரு பரிசோதனையாக நடத்தியுள்ளார் எம்.எல்.எ சைமன். இது குறித்து அவர் செய்தியாளர்கள் ஏன் எதற்கு நடத்தப்பட்டது என்றும் கூறியுள்ளார்.\nபழங்குடி மக்கள் மிகவும் அப்பாவி மற்றும் படிப்பறிவு இல்லதவர்கள். இதனால் இவர்களது குடும்ப அமைப்பு வலிமையிழந்து இருக்கிறது. சமூக பொறுப்பு மற்றும் கடமைகள் குறைவாக காணப்படுகிறது. எனவே, இதை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பொதுவெளியில் முத்தமிடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என சைமன் கூறியுள்ளார். இவர் கடந்த தேர்தலில் 12.900 வாக்குகள் பெற்றி வெற்றிபெற்ற எம்.எல்.எ என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த லிப்லாக் நிகழ்ச்சி மூலம் கணவன் - மனைவி உறவு வலிமையாகும். இதனால் குடும்ப அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும் என சைமன் கருதுகிறார். துமரிய மேளா என்ற பெயரில் திருவிழாவில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்த விழா கடந்த 37 வருடமாக நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த துமரிய மேளா நிகழ்சசியில் இந்த லிப் லாக் போக, பழங்குடி ஆட்டம், வில் அம்பு, ஓட்டப் பந்தயம் மற்றும் பல கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. இவை அனைத்தும் கிராம மக்களை என்டர்டெயின் செய்வதற்காக செய்கிறார்கள். இது வெள்ளிக்கிழமை துவங்கி, சனிக்கிழமை மாலை வரை இரண்டு நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.\nஇந்த வருடம் தான் முதன் முறையாக இந்த லிப் லாக் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் முன் ஒரு சிறிய இடத்தில் நடத்துப்பட்டு வந்த இந்த விழா. இந்த முறை தான் பெரியளவில் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது. இங்கே ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கூடி விழாவை சிறப்பித்துள்ளனர் என சைமன் கூறியிருக்கிறார்.\nஇந்த குக்கிராமத்தில் மொத்தமே 72 குடும்பங்கள் தான் இருக்கின்றன. துமரியவின் மொத்த மக்கள் தொகையே 333 தான். இதில் 169 ஆண்கள், 164 பெண்கள் என கடந்த 2011 சென்சஸ் மூலம் அறியப்படுகிறது.\nஇந்த கிராமத்தின் படிப்பறிவு சதவிகிதம் 25% இருக்கிறது. இது இந்த மாநிலத்தின் சதவிகிதத்தை விட மிகவும் குறைவு. ஜார்கண்ட் மாநிலத்தின் படிப்பறிவு சதவிகிதம் 66.41% ஆகும். அதிலும், ஆண், பெண் என்று பிரித்துப் பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கிறது. கடந்த 2011 சென்சஸ் படி பார்த்தல் ஆண்கள் 33.09% மற்றும் பெண்கள் 16.41% தான் படிப்பறிவு பெற்றுள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாலியல் இச்சைக்கு ஆண் குழந்தைகளை நாடும் மக்கள் \nதங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி\nகொளுத்துற வெயில்ல வயிறு குலு(ளு)ங்க சிரிக்க 2 நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது\nகுழந்தையின் பெயரால் எழுந்த சர்ச்சை நீதிமன்றமே குழம்பிய கதை தெரியுமா\nதெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது - வைரல் வீடியோ\nகேங் வார், நடிகையுடன் உறவு, துபாயில் ராஜ்ஜியம்... தாவூத் நிழலுலக தாதாவாக உருவான கதை\nஇவரு மட்டும் இல்லன்னா.. தமிழ் ராக்கர்ஸ் எல்லாம் உருவாகியே இருக்க மாட்டாங்க...\nகாமராஜர் ஆட்சிக்கு பிறகு அணைகள் கட்டப்படவில்லை என்பது சுத்தமான பொய்\nஹாங்காங்கிலிருந்து துணி துவைக்க அழைத்துச் செல்லப்படும் மக்கள்\nஆண்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிற வினோதமான போட்டி\nகாதல் மன்னன் ஜெமினி கணேஷன் - நடிகையர் திலகம் சாவித்திரியின் உண்மையான காதல் கதை இதுதான்\nசார் அப்டி என்ன வேல தான் பாக்குறாரு\nRead more about: pulse life india சுவாரஸ்யங்கள் வாழ்க்கை இந்தியா\nஇன்று பணவிஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்\nகொளுத்துற வெயில்ல வயிறு குலு(ளு)ங்க சிரிக்க 2 நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது\nசுய இன்பம் காண்பதற்கான பெண்கள் கூறும் காரணங்கள் 18+ #Masturbate Month\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/most-trending-pictures-in-facebook-now-007180.html", "date_download": "2018-05-23T05:12:21Z", "digest": "sha1:YZO5H54JH3WJRIOT3JG6LBUMUZ5NYVTB", "length": 9874, "nlines": 223, "source_domain": "tamil.gizbot.com", "title": "most trending pictures in facebook now - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» நம்மை மிரள வைக்கும் படங்கள்\nநம்மை மிரள வைக்கும் படங்கள்\nஇன்றைக்கு நீங்க பார்க்க இருக்கும் இந்த படங்கள் அனைத்துமே கொஞ்சம் நம்மை மிரள வைக்கும் படங்கள் தாங்க.\nஅந்த அளவுக்கு இந்த படங்கள் அனைத்திலுமே கொஞ்சம் மிரட்டல், கொஞ்சம் காமெடி என அனைத்துமே இருக்குங்க.\nசரி வாங்க அந்த படங்களை பார்க்கலாமாங்க...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசார் இப்போ எப்படி சாகசம் பண்ணறாருன்னு பாருங்க ஜி\nஇது உங்களுக்கே ஓவரா இல்லா\nஉங்க ஐடியாவே ஐடியா தான்\nஇதுல்ல எப்படி ஜி ரயில் போகும்\nநீ நல்லா வருவ ஆத்தா\nயாருக்காவாது இந்த மீன் வேணுமா\nஎன்னாச்சு ஏன் இப்படி போறாங்க\nஇங்க என்னடா உனக்கு டான்ஸ் வேண்டி கிடக்கு\nஇது அத விட கெத்து போங்க\nஇந்த அவமானம் உனக்கு தேவையா\nஅடங்கப்பா இது உலகமகா நடிப்புடா சாமி\nஇதுல உனக்கு போஸ் வேறயா\nஇது நெஜமாலுமே ஓவர் டா\nஇவருதான் நம்ம பண்ணையாரு எப்படி டபுல்ஸ் போறாரு பாத்திங்களா\nயார் ரவுண்ட் போக தயார்\nதம்பி அங்க கரடி வந்துருச்சு பாரு\nயாருக்காவது இந்த கிளாஸ் வேணுமா\nஆம்லேட் போட இப்படி ஒரு ஐடியா வா\nஎப்படி பேலன்ஸ் பண்றாரு பாருங்க\nஓ..இதுதான் உங்க ஊருல கீரா\nவாவ் வாவ் வாவ் வாட் எ ஐடியா\nஆட்டைய போட்டுட்டு இப்படி ஒரு ஸ்டைலா\nகார்ல சிங்கமா கலக்குங்க ஜி\nஎன்னப்பா இது இவ்ளோ பெரிய மீனா...இதே போல் நேற்றைய காமெடி படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யுங்க...இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பிளின் இலவச ஐ போன் கேஸ் உங்களுக்கு வேண்டுமா இதை கிளிக் பண்ணுங்க...\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nஅதிரடி ஆரம்பம்: நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்���ா வழங்கும் ஜியோ.\nஒன்ப்ளஸ் 6 இந்தியாவில் என்னென்ன மாடல்கள், என்ன விலையில் கிடைக்கிறது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/how-to-sleep-better-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE.62223/", "date_download": "2018-05-23T05:36:03Z", "digest": "sha1:JJNJWHYDIWCC7GSVVFA6QBKLCHOGZ7WJ", "length": 8822, "nlines": 251, "source_domain": "www.penmai.com", "title": "How to Sleep Better - டிப்ஸ்:தூங்கும் முறை சரிதானா? | Penmai Community Forum", "raw_content": "\nHow to Sleep Better - டிப்ஸ்:தூங்கும் முறை சரிதானா\n நீங்க தூங்கும் முறை சரிதானா அடிக்கடி புரண்டு படுக்கிறீர்களா சரியான நேரத்தில் தூங்க முடியவில்லையா\nஅமெரிக்கன் அகடமி ஆப் ஸ்லீப் ரிசர்ச் அமைப்பு சில \"டிப்ஸ்\"களை தந்துள்ளது, இதோ:\n* சிலர், படுக்கையில் படுத்தவுடன் தூங்கி விடுவர், சிலருக்கு தூக்கம் வராது. புரண்டு படுத்தபடி தவியாய் தவிப்பர். அதனால், தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போங்க.\n* அதற்காக \"டிவி\" பார்ப்பதோ, கத்தலான பாடல் கேட்பதோ வேண்டாம். மிதமான இசை கேட்கலாம். புத்தகம் படிக்கலாம். தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போகலாம்.\n* படுக்கப்போகும் முன், வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம், பத்து நிமிடம் வரை புத்தகம் படிக்கலாம். இவற்றை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.\n* கிளுகிளு, அட்வென்ச்சர் புத்தகங்களை படிக்க வேண்டாம். படித்தால், அட்சுனலின் சுரப்பி எகிறிப்போய், அது தூக்கத்தை கெடுக்கும்.\n* தூங்குவதற்கு முன் வாக்கிங், உடற்பயிற்சி கூடாது. குறைந்தபட்சம் ஆறு மணி நேரத்துக்கு முன்பு தான் நல்லது.\n* இரவில் காபி (Coffee), டீ (Tea), சாக்லெட் (Chocolate), கோலா (Cola) சம்பந்தப்பட்டவை எதுவும் கூடாது.\n* படுக்கப்போகும் முன், சிகரெட் குடிக்கக்கூடாது. அதுபோல மதுவும் கூடாது. அதற்கும் சில மணி நேரத்துக்கு முன்பேமுடித்துவிட வேண்டும்.\n* குறிப்பிட்ட நேரத்திற்கே படுக்கப்போங்கள். பகல் நேர \"குட்டித்\" தூக்கம் மிக நல்லது.\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24080", "date_download": "2018-05-23T05:25:37Z", "digest": "sha1:DYPGI2S4ESB2LK57AVEIUM7TSGGMKN7H", "length": 7763, "nlines": 130, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகாவிரி வாரியம்: அதி���ுக உண்ணாவிரதம்\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், அதனை அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சென்னையில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n'காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லை. இதனால், மத்திய பா.ஜ., அரசு மீது முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மூன்று மாதம் அவகாசம் கோரியும் மத்திய அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது.\nஇந்நிலையில் மத்திய அரசை கண்டித்தும், வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் நடக்கும் போராட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nநாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி, மதுரையில் செல்லூர் ராஜூ, உதயகுமார், கோவையில் அமைச்சர் வேலுமணி திருப்பூரில் உடுமலை ராதாகிருஷ்ணன், ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் திருவாரூர் காமராஜ், கடலூர் எம்சி சம்பத், தஞ்சாவூரில் துரைக்கண்ணு, சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி, நாமக்கல்லில் தங்கமணி, சரோஜா, திருவண்ணாமலையில் சேவூர் ராமச்சந்திரன், திருவள்ளூரில் பெஞ்சமின், திண்டுக்கல்லில் சீனிவாசன் தலைமையில் போராட்டம் நடக்கிறது. திருச்சியில் கே.பி.முனுசாமி, புதுச்சேரியில் மாநில செயலர் புருசோத்தமன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.\nபாலியல் வீடியோ; கூகுளுக்கு அபராதம்\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ\nகவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி\nஎதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை: அமைச்சர் சாபம்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருணாச்சல் எல்லையில் தங்க சு���ங்கம் தோண்டுது சீனா\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\n\"தந்தை கற்று தந்த பாடம்\" - ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://echarikkai.blogspot.com/", "date_download": "2018-05-23T04:41:40Z", "digest": "sha1:KIKLF6COQAYGLBIFP7MBSPKHTUNLGPYU", "length": 26431, "nlines": 156, "source_domain": "echarikkai.blogspot.com", "title": "எச்சரிக்கை", "raw_content": "\nசிந்திக்கும் மக்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கிறது\nஎகிப்து நாட்டில் – கடலுக்கு அடியில் அரண்மனை\nஎகிப்து நாட்டில், கடலுக்கு அடியில், 1,600\nநிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால், இந்த\nஅரண்மனை புதைந்து விட்டதாக கூறுகின்றனர்\nபலவித சிலைகளும், சிவப்பு கிரானைட்\nதூண்களும், அரிய பொருட்களும் இதில்\nஇங்கு புதையல்களும் இருக்க வாய்ப்புள்ளதாக\nஅரண்மனையில் வைக்கப்பட்ட பல பொருட்கள்,\nவைத்தது வைத்தது போன்றே இருப்பது,\nஹரப்பா காலத்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nஇந்தியாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நாகரிகம் நிலவிய காலமான ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் நான்கை தோண்டியெடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.\nஇந்த எலும்புக்கூடுகள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.\nஇரண்டு வயது வந்த ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடுகள் வட இந்திய மாநிலமான ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்த எலும்புக்கூடுகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும், அவைகளை டி.என்.ஏ (மரபணு) பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாகவும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.\nஹரப்பா நாகரிக கால மக்கள் குறித்த புதிய தகவல்களை இந்தக் கண்டுபிடிப்புகள் தரும் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.\nகுளோனிங் மூலம் அழிந்து போன மம்மூத் யானை படிமங்களில் இருந்து புதிய மம்மூத் யானை உருவாக்கம்\nமம்மூத் இன ராட்சத யானைகள் 250,000 ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்தது. தற்போது இந்த யானைகள் அழிந்து விட்ட நிலையில், குளோனிங் செய்து இத்தகைய இனங்களை மீண்டும் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். இதன் முதல் கட்டமாக சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மம்மூத் இன ராட்சத யானையின் படிமங்களில் காணப்பட்ட எலும்பு மஜ்ஜை மாதிரிகளை ஆராய தொடங்கினர். தற்போது அந்த மாதிரியில் உள்ள டி��ன்ஏ எனப்படும் மரபணுக்களை பிரித்தெடுக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nவரலாற்றுக்கு முந்தைய வியப்பளிக்கும் உயிரினங்கள் சில - இன்னும் Dinosaur( திநோசிர் ) கூட அதில் இல்லை\nஒரு சில விலங்குகள் உள்ளன,அதலால் நீங்கள் ஒரு காட்டில் இயல்பு பயணம் செய்ய விரும்பமட்டிர் .உங்களுக்கு தெரியுமா இப்போ உள்ள விலங்குகளை எல்லாம் அப்போ வாழ்ந்த அந்த விலங்குடன் ஒப்பிடவே முடியாது . சிங்கம் ,புலி,கரடி, மற்றும் சுறாமீன் இவைகளெல்லாம் அதனுடைய விளையாட்டு பொருள்களாக இருக்கக்கூடும் .\nஅந்த வரலாற்றுக்கு முந்தைய விலங்குகள் மண்ணையும் கடலையும் ஆட்சி செய்தது .ஏதேனும் விலங்குகள் அவைகளுடன் வந்து மோதினால் நிச்சயம் வருத்தப்படும் .\nநீங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் அவைகள் இப்போது இல்லாதமைக்கு.\nபண்டைய அரக்கன்களில் இதுவே மிக பெரியதாக இருக்கக்கூடும் .\nமாலுதன் 60 அடி நிலம் கொண்டைவையாக கணிக்கப்பட்டுள்ளது .\nஅதன் எடை 50 முதல் 100 டன் இருக்கும் . ஒப்பிட்டுபார்த்தால் ,\nவெள்ளை சுறா 20 அடி நிலமே வளரக்கூடியது .\nஇது சாதாரணமாகவே மிகப் பெரிய அரக்கன்,கொடிய சோம்பல் குணம்\nகொண்டது .வெறும் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்தது .\nதிகிலூட்டும் இந்த உயிரினம் நம் மூதாதையரோடு பாதைகளை\nகுத்திரிகன் மிகபெரிய பறக்கும் வாழ்ந்த பாலூட்டி, அதன் இறக்கைகள்\n35 அடி இருக்கலாம் . அவைகள் 500 பவுண்ட்ஸ் எடை இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள் .\nஇது 2500 பவுண்ட்ஸ் எடையும் மற்றும் 40 அடி நிலமும் உடையது.இதுவரை இருந்த பாம்புகளில் தித்தன் மிகபெரிய பாம்பு இனம் .2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனதற்கு இறைவனிடம் நன்றி\nசெலுத்துங்கள் .அதே 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான்\nமிகலுதன் இனமும் அழிந்தது .\n60 அடி முதலையை துடுப்புடன் அவைகளை கொண்டு தண்ணிரில்\nநீந்த முதிந்தால் கற்பனை செய்து பாருங்கள் \nஅதான் மொசரன்.ஒரு வல்லமைமிக்க கிரிட்டாசியஸ் கால\nஇந்த தீய வேகமாக வேட்டையாடி கொன்று தின்கின்ற விலங்கு\nDinosaur( திநோசிர் ) களை அச்சுறுத்துவதாய் இருந்தது .அதன்\nசெழுமைக்காலம் சுமார் 260 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு\nஇருந்தது .அதன் அளவு பயங்கரமாக இல்லையென்றாலும்\n(இந்த விலங்கு நீளம் 10 அடி வரை வளர முடியும்),இது பெரிய பல\nவரிசைகளில்(வகைகளில் ) திகிலூட்டும் பற்கள் உள்ளது.\nஇதை \"பயங்கரவாத பறவை(Terror Bird)\" என்றும் கூறுவர் .இந்த தெற்கு அமெரிக்கன் பிராணி 2.5 மில்லியன் ஆண்டுகள் முன்பே அழிந்து போயின .\nநல்ல விசயமும் கூட - இது 10 அடி உயரம் வளரும் மற்றும் ஒரு பிரம்மாண்டமான அலகு இருந்தது அதனால் நீங்கள் நிச்சயமாக\nஅருகே செல்ல விரும்பமாட்டீர் .\nஇந்த 28 அடி நீண்ட பண்டைய கடல் வேட்டையாடும் பிராணி ,தனது பெரிய தாடைகள் பயன்படுத்தி இதற்க்கு சமமான திகிலூட்டும் இரையை கைப்பற்றி தின்னும் ஆற்றல் கொண்டது .\nசர்க்கானை , இது தான் இப்போ உள்ள முதலையின் தூரத்து உறவுமுறை .\n40 அடி நிலம் மற்றும் 8 டன் எடை கொண்டது .என்ன பயபுடுரமாதிரி\nஅது உண்மையிலேயே இரவு உணவுக்கு Dinosaur( திநோசிர் )\nஉறத்தான் மிகபெரிய தாடைகளை கொண்டது மற்றும் 20 அடி நீல\nஉடலமைப்பு கொண்ட கெட்ட கனவு பிராணி . இந்த பிராணி\nஉங்களை நீந்த அனுமதிக்காது .\nமங்கோலியாவில் தவக்கோலத்தில் இறந்த புத்த துறவியின் மம்மி கண்டுபிடிப்பு\nமங்கோலியா நாட்டில் 'மம்மி' முறையில் பாதுகாக்கப்பட்ட புத்த துறவியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாமரை நிலையில் அமர்ந்து யோகாசனம் செய்தபடி உயிர்நீத்த அந்த துறவியின் உடல் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்ப்பட்டதாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. திபெத்திய புத்த துறவிகளிடையே இதுபோல் யோக நிலையில் தியானம் செய்தபடி உயிர் துறக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்ததால், இந்த துறவியும் திபெத்திய லாமாவின் சீடராக இருக்கலாம் என கருதப்படுகிறது. கால்நடையின் தோலால் சுற்றி ‘மம்மி’ முறையில் பாதுகாக்கப்பட்டிருந்த இந்த உடல் எத்தனை ஆண்டு காலம் பழமையானது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\n 8 ஆண்டுகளுக்குப் பின் தீர்ந்த மர்மம்\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சகாலின் (Sakhalin) தீவி கரையோரம் ஒரு வித்தியாசமான கடல் உயிரினத்தின் சடலம் கரையொதுங்கியது. இது ஆழ்கடலில், டைனோசர் போன்ற விச்சித்திர ஆதிகால உயிரினங்கள் வாழ்வதற்கான சான்று என்று மக்கள் கூறிவந்தனர். அதற்கேற்ப, முதற்கட்ட சோதனையில், இந்த உயிரினம், மீன் அல்லது முதலை இனத்தை சேர்ந்ததல்ல என்று தெரிய வந்துள்ளது. இதனால் இது குறித்த வதந்தி உலகெங்கும் இணையத்தில் தீயாக பரவியது. இது ஒரு வரலாற்றுக்கு முந்தைய காலத்து உயிர���னம் என்று அப்பகுதி மக்களால் நம்பப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு அப்பகுதி வழியாக சென்ற ராணுவ வீரர்கள் இதனை படம்பிடித்து, இது குறித்த மர்மத்தை உடைக்குமாறு அறிஞர்களிடம் கேட்டுக்கொண்டனர். இதன் படி இந்த வினோத உயிரினத்தின் பல், தோல் எலும்புகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இவற்றின் முடிவுகள் 8 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ளன. இது ஒரு பெலூகா திமிங்கலத்தின் சடலம் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதன் மண்டையோடு தற்போதைய பெலூகா திமிங்கலத்துடன் ஒத்துப் போகாததால் இந்த 8 ஆண்டு குழப்பம் நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, இதன் உடல் எலும்புகளையும் திமிங்கலத்தின் உடல் எலும்புகளையும் ஒப்பிட்டு இது ஒரு பெலூகா திமிங்கலம் என்று நிரூபித்துள்ளனர்.\n1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்.\n2. குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான்.\n3. டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.\n4. சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன்.\n5. யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைபடும்.\n6. ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.\n7. 67. 99 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர்.\n8. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின்ஆய்வி­ன் படி ஒரு நபர் காதலில் விழும் பொழுது தனது இரண்டு நெருங்கிய நண்பரை இழந்துவிடுகிறாராம்.\n9. கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்..\n10. வெங்காயம் உரிக்கும் போது ச்சீவிங் கம் சாப்பிட்டால் அழுகை வராதாம்...\nஎகிப்து நாட்டில் – கடலுக்கு அடியில் அரண்மனை\nஎகிப்து நாட்டில், கடலுக்கு அடியில், 1,600 ஆண்டுகளுக்கு முன், புதையுண்டதாக கருதப்பட்ட கிளியோபாட்ரா வாழ்ந்த அரண்மனை, தற்போது கண்டுபிடிக்...\nவரலாற்றுக்கு முந்தைய வியப்பளிக்கும் உயிரினங்கள் சில - இன்னும் Dinosaur( திநோசிர் ) கூட அதில் இல்லை\nஒரு சில விலங்குகள் உள்ளன,அதலால் நீங்கள் ஒரு காட்டில் இயல்பு பயணம் செய்ய விரும்பமட்டிர் .உங���களுக்கு தெரியுமா இப்போ உள்ள வி ல ங்குகளை எல்ல...\nஎகிப்து நாட்டில் – கடலுக்கு அடியில் அரண்மனை\nஎகிப்து நாட்டில், கடலுக்கு அடியில், 1,600 ஆண்டுகளுக்கு முன், புதையுண்டதாக கருதப்பட்ட கிளியோபாட்ரா வாழ்ந்த அரண்மனை, தற்போது கண்டுபிடிக்...\nவரலாற்றுக்கு முந்தைய வியப்பளிக்கும் உயிரினங்கள் சில - இன்னும் Dinosaur( திநோசிர் ) கூட அதில் இல்லை\nஒரு சில விலங்குகள் உள்ளன,அதலால் நீங்கள் ஒரு காட்டில் இயல்பு பயணம் செய்ய விரும்பமட்டிர் .உங்களுக்கு தெரியுமா இப்போ உள்ள வி ல ங்குகளை எல்ல...\nஅநியாயம் செய்த எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம் - அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் (பாழ்பட்டுக் கிடக்கின்றன).22:45. அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன.22:46. இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன.22:46. இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர்; வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன். (தமிழில்) குர்ஆன் 35:44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2017/02/blog-post_2.html", "date_download": "2018-05-23T04:59:51Z", "digest": "sha1:CHBPI5J7E2VFD6DVGXA3TL67S7E4UAAN", "length": 23773, "nlines": 53, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "கண் திறக்கும் கரிவரதர்!", "raw_content": "\nஅரசன் இந்திரத்யும்னன் அரியணையில் அமர்���்து, சங்கு சக்ரதாரியான மகா விஷ்ணுவை எண்ண அவன் மனதில் உவகை பொங்கியது. கண்கள் மூடி,உதடுகள் மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தன. அறையின் வாயிலில் நிழலாடியதையோ அகத்தியர் உள்ளே வந்ததையோ கவனிக்கும் மனநிலையில் அவன் இல்லை.\nகத்தியர் வந்தார். அரசனின் கண்கள் மூடியிருப்பதைப் பார்த்தார். பொறுமையுடன் காத்திருந்தார். மணித்துளிகள் கழிந்தன. அரசன் கண்களைத் திறப்பதாக இல்லை. அகத்தியர் பொறுமை இழக்கத் துவங்கினார். தன்னை வேண்டுமென்றே உதாசீனம் செய்வதற்காக அரசன் இவ்வாறு நடந்து கொள்வதாக எண்ணினார். கோபம் கொண்டு அவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியரின் கோபக்குரலைக் கேட்டு கண் திறந்தான் அரசன். தான் அவரை கவனிக்கவில்லை என்றும், இறை சிந்தனையில் இருந்ததாகவும் தெரிவித்து தன் தவறை மன்னிக்கும்படி இறைஞ்சினான். அகத்தியரோ கொடுத்த சாபத்தை திரும்பப் பெற முடியாது எனவும் அந்த பரந்தாமனிடமே சாப விமோசனம் கோரு மாறும் கூறிவிட்டு அகன்றார்.\nஅதற்குள் யானையாக மாறி இருந்த இந்திரத்யும்னன் பூலோகத்துக்கு வந்தான். எங்கு மஹாவிஷ்ணுவை வழிபடுவது என்று அறியாமல் தவித்தான். அப்போது இறைவன் அசரீரியாகத் தன்னை நெல் குன்றம் எனக் குவிந்திருக்கும் இடத்தில் வந்து வழிபடுமாறு கூறினார். அவ்வாறே, யானையாகிய அரசனும் நெற்குன்றத்துக்கு வந்து புஷ்கரணிக்கு அருகே வரதராஜப் பெருமாள் ஆலயம் இருப்பதைக் கண்டு, தினமும் புஷ்கரணியில் நீராடி அங்கிருந்த தாமரை மலரால் அர்ச்சனை செய்து இறை வனை வழிபட்டு வந்தான்.\nஒரு சமயம் ஹூஹூ என்ற ஒரு கந்தர் வன் தன் மனைவியுடன் பூலோகத்துக்கு வந்தான். நெற்குன்றம் வரதராஜ பெருமாள் ஆலயத்துக்கு அருகே உள்ள புஷ்கரணியைக் கண்டு அதில் இருவரும் நீராடினர். அப் போது யானை ஒன்று தாமரை மலரைக் கொது இறைவனை வழிபடுவதைக் கண்டு வியந்த ஹூ ஹூ, என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக தன் மனைவி யுடன் முதலையாக மாறி அந்தத் தடாகத் தில் நீந்தத் தொடங்கினான்.\nஅப்போது பரத்துவாஜ மகரிஷி சந்தியா வந்தனம் செய்வதற்காக அந்தத் தடாகத்துக்கு வந்தார். நீரில் இறங்கி நின்று மந்திரங்களைச் சொல்லத் துவங்கினார். அப்போது தன் மனைவியுடன் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த ஹூஹூ தெரியாமல் முனிவரின் மேல் மோதினான். கோபம் கொண்ட பரத்துவாஜர், ஒரு நொடியில் அந்த முதலை யார் என உணர்ந்து ‘எப்போது ஒரு விலங்கைப்போல நடந்து கொண்டாயோ அப்போதே நீ முதலையாகக் கடவது’ என்று சபித்தார். அதிர்ச்சி அடைந்த கந்தர்வன், ‘தெரியாமல் தவறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்து தன்னை மன்னிக்குமாறு இறைஞ்சினான். அப்போது பரத்துவாஜ மகரிஷி, ‘எப்போது நீ ஒரு விஷ்ணு பக்தனின் காலைப் பிடிக்கிறாயோ அப்போதுதான் உனக்கு சாப விமோசனம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.\nவிளையாட்டு வினையாகி விட்டதே என்று வருந்திய ஹூஹூ, என்ன செய்வது என்று யோசித்தான். அப்போது அவனுக்கு ஒரு உபாயம் தோன்றியது. தீவிர விஷ்ணு பக்தனான யானையின் காலைப் பிடித்தால் என்ன பரத்துவாஜர் அது மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறவில்லையே என்று யோசித்தான்.\nமறுநாள் காலை எப்போதும்போல யானை புஷ்கரணிக்கு வந்தது. தண்ணீரில் இறங்கி தாமரை மலரைக் கொதது. இதற்காகவே காத்திருந்த முதலை விரைந்து சென்று யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. யானை வலி தாங்காமல் பிளிறியது. ஆதிமூலமே\" என்று அலறியது. யானையின் அலறலைக் கேட்ட இறைவன் தன் சக்ராயுதத்தை பிரயோகம் செய்தார். அது விரைந்து சென்று இருவரையும் தூக்கி தரையில் போட்டது. தரைக்கு வந்தவுடன் முதலையின் பலம் குறைந்தது. யானையால் எளிதில் தன் காலை விடுவித்துக் கொள்ள முடிந்தது. வரதராஜ பெருமாள் இருவருக்கும் சாப விமோசனம் அளித்தார். அவர்கள் இருவரும் அரசன் இந்திரத்யும்னன் மற்றும் ஹூஹூவாக மாறி இறைவனை வழிபட்டு தேவலோகம் திரும்பினார். கரியாகிய யானைக்கு அருளியதால் இறைவன் கரிவரதராஜன் என்று அழைக்கப்படலானார்.\nஇன்று, குன்று போல் குவிந்த நெல்லும் இல்லை, புஷ்கரணி யும் இல்லை. மாட வீதிகளும் கோயில் நிலங்களும் ஆக்கிரமிக் கப்பட்டு கரிவரதராஜர் மட்டுமே எஞ்சியுள்ளார். ஆனாலும், அவரைப்போன்ற ஓர் இறைவனை நாம் எங்குமே காண முடியாது. இங்குள்ள இறைவன் கண் திறந்து நம்மைப் பார்த்து நம் துன்பங்களைத் தீர்ப்பவர். பிள்ளை வரமா, திருமணத் தடையா, நேரடியாக அவர் கண்களைப் பார்த்து நாம் தீர்வினை அடையலாம். இங்கு தீபாராதனை காட்டப்படும்போது, கதவுகள் மூடப்பட்டு விளக்குகள் அணைக்கப்பட்டு, தீப ஒளியில் இறை தரிசனம் நிகழ்கிறது. அப்போது நடக்கிறது அந்த அதிசயம். தீப ஒளியில் அதுவரை மூடியிருந்த இறைவனின் கண்கள்திறந்து அவர் நம்மைப் ப��ர்க்கும் அதிசயம் நிகழ்கிறது. அந்த ஒருகணம் நம்மைச் சுற்றி நடப்பது எல்லாம் மறந்து போய் இறைவனுடன் நாம் ஒன்றிப்போய் நிற்பது நிஜம்.\nகரி வரதராஜ பெருமாள் 27 நட்சத்திரங்களின் இறைவன். ஒன்பதாம் எண்ணுக்கு உரியவர். தங்கள் பிரார்த்தனைகளை மனதில் நினைத்து பக்தர்கள் ஒன்பது ரூபாய் நாணயங்களை இறைவனின் பாதத்தில் வைக்கின்றனர். இதேபோல் ஒன்பது நாள், ஒன்பது வாரம் என்று வேண்டிக்கொண்டு வழிபட பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. தங்கள் ஜன்ம நட்சத்திரத்தில் 27 மாதங்கள் வந்து வழிபட, தடை பட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன.\nஇறைவனின் ஜன்ம நட்சத்திரம் ஹஸ்தம். எனவே, ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து\nசிறப்புப் பிரார்த்தனைகள் செது பலன் பெறுகின்றனர். இறைவன் பிரம்மாண்ட வடிவமாக ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மற்றும் மார்பில் மஹாலக்ஷ்மியுடன் காட்சி தருகிறார். வலதுகரம் அபய ஹஸ்தம் காட்ட இடது கரம் கதாயுதம் தாங்கி உள்ளது. மேலிரு கரங்களில்\nசங்கும் சக்கரமும். நாபியிலே சிம்ம முகம் இருப்பது சிறப்பு. ஹஸ்த நட்சத்திர நாட்களில் இங்கு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, புது வஸ்திரங்கள் சாற்றப்படுகின்றன. ஒன்பது கஜ புடைவைகள் பெருமாளுக்கு வஸ்திரங்கள் ஆகின்றன.\nஇங்குள்ள உற்ஸவர் சத்யநாராயண பெருமாள். இவருக்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சத்ய நாராயண பூஜை அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும், இக் கோயிலின் மற்றொரு சிறப்பு அம்சம் சந்தான கோபாலகிருஷ்ண விக்கிரகம். குழந்தை இல்லாதவர் கள் இக்கோயிலுக்கு வந்து சந்தானகோபால கிருஷ்ணனை மடியில் ஏந்தி சீராட்டி மகிழ்ந்தால் விரைவில் வீட்டில் மழலைச் செல்வம் தவழ்வது நிச்சயம்.\nஇங்கு ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமை அன்றும் கூட்டு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. இக்கூட்டு பிரார்த்தனைகள் மூலம் பலரின் கோரிக்கைகள் நிறைவேறி அவர்கள் நன்றி செலுத்த இனிப்புகளுடன் வருவதை நாம் காண முடிகிறது.\nஇரண்டு ஆண்டுகள் முன்பு வரை கீற்றுக் கொட்ட கையில் செயல்பட்டு வந்த இந்த ஆலயம் இப்போது பக்தர்கள் உதவியுடன் ஷெட் அமைக்கப் பட்டு அதில் விளங்குகின்றது. மேலும், இங்கு பூமியில் கண்டெடுக் கப்பட்ட வராஹ ஆஞ்சநேயர் மிகவும் வரப்பிரசாதி. கொடிமரம் அருகில் அவர் பிரதிஷ்டை செயப்பட்டுள்ளார். புதிதாக அமைந்த சன்னிதிகளில�� நம்மாழ்வார், தேசிகர், ஆஞ்சநேயர், பெருந்தேவி தாயார், ஆண்டாள் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இந்த புரட்டாசி நன்னாளில், கண்திறக்கும் கரிவரதராஜ பெருமாளை தரிசனம் செய்து மகிழுங்கள்.\nஅமைவிடம்: சென்னை கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் வெங்காய மண்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, இடதுபுறம் திரும்பி சற்று தொலைவு சென்றால் கோயில்.\nதரிசன நேரம்: காலை 8.30 மணி முதல் 12.30 வரை. மாலை 5.30 மணி முதல் 8.30 வரை.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/weight-loss-tips-in-tamil/page/2/", "date_download": "2018-05-23T04:48:28Z", "digest": "sha1:LZUDKLXPSRC67OG3FZRISEDAKBKEW4RW", "length": 21832, "nlines": 178, "source_domain": "pattivaithiyam.net", "title": "Weight Loss Tips in Tamil |", "raw_content": "\nதொப்பையை குறைக்கனும்னா நீங்க இந்த மாற்றங்கள் கண்டிப்ப செஞ்சே ஆகனும் , thoppai kuraiya valimuraigal\nநல்ல கொழுப்புள்ள எண்ணெய் : கொழுப்பை குறைக்க வேண்டும்.உணவு வறண்டு,உலர்ந்து காணப்பட்டால் எண்ணெய் ஊற்றாமல் அதற்கு பதிலாக தண்ணீர் பயன்படுத்தலாம். நல்லக் கொழுப்பு அதிகம் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் பயன்படுத்தலாம்.உதாரணமாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.சமைக்கும் முறைகளை மாற்றலாம். ஆவியில் வேக வைப்பது,வறுப்பது,பேக்கிங் முதலியவற்றை முயற்சிக்கலாம். உணவில் உப்பின் அளவு : உப்பின் அளவைக் குறைக்க வேண்டும்.ஏனெனில் அதிகமாக உப்பு சேர்ப்பதால் அது உயர் ரத்த அழுத்தத்திற்கும், அதிக உடல் Read More ...\nஉங்கள் ஆயுளை கூட்டும் 20 நிமிட உடற்பயிற்சிகள்,udarpayirchi katturai in tamil\nஉடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள பலவித உடற்��யிற்சிகளை செய்து வருகிறோம். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பும், அதற்குப் பிறகும், எலும்பு இணைப்பு களையும் தசை மண்டலங்களையும் சருமத்தையும் நீட்டி – சுருக்குவதை (Stretching) பலரும் செய்வதில்லை. அதன் உன்னத அருமை யாருக்கும் தெரிவதில்லை. தினமும் நீங்கள் விரும்பிச் செய்யும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீந்தும் பயிற்சி, ஏரோபிக்ஸ், பளு தூக்கும் உடற்பயிற்சிக் கூடம், உங்களுக்கு பிரியப்பட்ட எந்த விளையாட்டும் ஆகட்டும்… இவற்றைச் Read More ...\nஉடலின் கலோரிகளை விரைவில் குறைக்கும் உடற்பயிற்சிகள்,calories kuraiya exercise Tips in Tamil\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முறையை பொறுத்து 100-250 கலோரிகள் வரை குறைக்கலாம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள உத்திகளை பின்பற்றினால் உங்கள் உடல் நல்ல வடிவத்தை பெறும். ஏரோபிக் உடற்பயிற்சி நடனமான ஜூம்பா என்பது குஷியுடன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வழியாகும். இசையை உணர்ந்து, அதற்கேற்ப உடம்பை அசைந்து கொடுத்து, அதனால் ஊக்கமடைந்து உடல் எடையை குறைக்கலாம். ஜூம்பாவுடன் இணைந்து கொள்ள, நல்ல ஷூக்கள் மட்டுமே தேவை. Read More ...\nஒரே மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா ,one month 10 kg weight loss plan in tamil\nதற்போதைய வேலைப்பளுமிக்க உலகில், உடல் ஆரோக்கியத்தின் மீது கூட அக்கறை காண்பிக்க நேரமில்லாமல் பலரும் அவஸ்தைப்படுகிறோம். மேலும் நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல், உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் உடலில் ஆங்காங்கு தங்கி உடல் எடையை அதிகரித்துவிடுகின்றன. உடல் எடை அதிகரிப்பதால், பலரும் அதனைக் குறைப்பதற்கு டயட் மேற்கொள்கிறேன் என்று சரியாக சாப்பிடாமல், உடல் பருமனுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் சந்திக்க நேரிடுகிறது. Read More ...\nஉடல் எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்,udal edai kuraippathu eppadi\nதேவையான பொருட்கள் : கற்றாழை ஜெல் – 100 கிராம் எலுமிச்சை – 1 தேன் – தேவையான அளவு இஞ்சி – 1/2 இன்ச் உப்பு – 1 சிட்டிகை செய்முறை : * கற்றாழையில் உள்ள ஜெல் பகுதியை மட்டும் எடுத்து நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். * எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். * இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். Read More ...\nகொழுப்பு குறைய இதைக் குடிங்க,Udal Edai Kuraiya tips in Tamil\nஇன்றைய இளைஞர்கள் ���ூக்கத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் முறையற்ற தூக்கமும் குறைவான தூக்கமும் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், அடுத்த நாள் தீராத பசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்ற ஏராளமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். நல்ல தூக்கம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். நல்ல தூக்கம் என்பது குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி வரை இருக்க வேண்டும். அப்படித் தூங்கச் செல்வதற்கு முன்பு நாம் Read More ...\nமல்லி(தனியா)யை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இன்றைய கால சூழலில் சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறது. தனியா(மல்லி(தனியா)) பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது. மல்லி(தனியா)ப்பொடியில் 8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது. மிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை Read More ...\nவயிற்றை தட்டையாக்குவதற்கு சில டிப்ஸ்,Udal parumanai kuraikka\nநமது உடலில் வயிறு பானை போன்று இருந்தால், அது மிகுந்த அசௌகரியத்தை எந்நேரமும் ஏற்படுத்தும். உலகில் ஏராளமான மக்கள், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் இந்த பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். சிலருக்கு இந்த வயிற்று வீக்கம் தற்காலிகமாக ஒருசில உணவுகளை உட்கொண்டதால் ஏற்படும். ஆனால் இந்த வயிற்று வீக்கத்தை அடிக்கடி ஒருவருக்கு ஏற்பட்டால், உடனே உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இங்கு பானைப் போன்று Read More ...\nகொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா ,Cholesterol kuraiya tips\nஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் வைட்டமின் சி, நார்ச்சத்து, நோயெதிர்ப்பு சத்து என அனைத்தும் உடலுக்கு கிடைக்கிறது. ஆப்பிளைத் தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. தோலில் தான் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் உள்ளன. ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம். நீரிழிவை விரட்ட அதிகம் பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு வந்து விடுமோ என்று பயப்படத் தேவையில்லை. ஆனால் தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. Read More ...\nகொடியிடை பெற திராட்சை டயட், diet Tips in tamil\nஉங்கள் அன்றாட உணவில் திராட்சை சேர்த்துக் கொண்டால், உடலில் கொழுப்பு குறைவது நிச்சயம். சும்மா சொல்லலைங்க.ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனைப் பற்றி விரிவாக பார்ப்போமா யு.எஸ்ஸிலுள்ள, நார்த் கரோலினா கிரீன்ஸ்ப்ரோ என்ற பல்கலைக்கழகத்தில் திராட்சைப் பற்றி ஆராய்ச்சியை தொடங்கியிருக்கிறார்கள். அது உடலில் வியக்கும் வகையில் கொழுப்பினைக் குறைப்பதாக கூறியுள்ளார்கள். திராட்சையிலுள்ள பாலிஃபீனால் என்ற நுண்ணூட்டமானது , உடலில் படியும் அதிக்கபடியான கொழுப்பினை கரைக்க உதவுகிறது. இதற்காக இரண்டு விதமான ஆய்வினை அவர்கள் Read More ...\nமூன்று நாட்களில் உடல் எடை குறைக்க உதவும் சர்க்கரை டயட்,weight loss diet plan in tamil\nசர்க்கரை இனிக்கற சர்க்கரை: சர்க்கரையை ஒரு நாளைக்கு எவ்வளவு உபயோகிக்கிறீர்கள் காபியிலோ, பாலிலோ சர்க்கரை போதுமானதாக இல்லை என்று நினைத்து திரும்பவும் போட்டுக் கொள்கிறீர்களா காபியிலோ, பாலிலோ சர்க்கரை போதுமானதாக இல்லை என்று நினைத்து திரும்பவும் போட்டுக் கொள்கிறீர்களா அப்படியெனில் இந்த கட்டுரை உங்களுக்குதான். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளைச் சர்க்கரை மிக குறைந்த அளவே உபயோகிக்க வேண்டும். ஆனால் நம்மையும் அறியாமல் நாளுக்கு நாள் அதன் அளவை அதிகரித்துவிடுகிறோம். அது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதயும் மீறி அதற்கு அடிமையாகிவிடுகிறோம். இதனால் மெல்ல மெல்ல Read More ...\nஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். இந்த கட்டுடலைப் பெறுவதற்காக பட்டினியும் கிடப்போம், விதவிதமான உணவுகளையும் சாப்பிட முயற்சி செய்வோம். நாம் எதை சாப்பிட்டாலும், அது நமது உடலில் கொழுப்பாக இருந்து வேலை செய்யும் என்பதே உண்மை. எனவே, நம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் மற்றும் எடையை குறைக்கவும் நாம் செய்ய வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவு Read More ...\nமூலநோய் எதனால் வருகிறது,moola noi...\nபெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nமூலநோய் எதனால் வருகிறது,moola noi treatment in tamil\nபெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் கடலை எண்ணெய்,kadalai ennai in tamil\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்து���் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/islam/anecdotes/2128-an-error-doesn-t-become-a-mistake.html", "date_download": "2018-05-23T05:11:29Z", "digest": "sha1:ARS4NNDMDSTCNC74S4VTH3LNWSVJZ4TG", "length": 17594, "nlines": 119, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - சான்றோர் – 3 : குற்றமற்ற பிழை", "raw_content": "\nசான்றோர் – 3 : குற்றமற்ற பிழை\nஇப்னு துலுன் (Ibn Tulun) எகிப்தில் துலுனித் அரசப் பரம்பரையை (Tulunid dynasty) நிறுவியவர். ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டில் அது உருவானது. இராக்கில் வீற்றிருந்த அப்பாஸிய கலீஃபாதான் இப்னு துலுனை எகிப்தின் ஆளுநராக அனுப்பிவைத்தார்.\nவந்து சேர்ந்தால், அங்கு அப்பொழுது நிதி நிர்வாகத் தலைமை வகித்த இப்னு அல்-முதப்பிருக்கும் (Ibn al-Mudabbir) இப்னு துலுனுக்கும் ஒத்து போகவில்லை. இருவருக்கும் மோதல். பின்னர் ஒருவழியாய் அவரை அடக்கி, பதவியிலிருந்து நீக்கி, இப்னு துலுன் எகிப்தைத் தம் ஆட்சிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.\nஅடுத்து சில காலத்திற்குள் இராக்கிலுள்ள பஸ்ரா நகரில் அடிமைகளின் கலவரம் வெடித்தது. நாட்டின் தெற்குப் பகுதியை அவர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். கலீஃபாவின் ஆட்சி நிலை மோசமாக, இந்தக் குழப்பத்தைத் தொடர்ந்து இராக்குடனான தமது தொடர்பைத் துண்டித்தார் இப்னு துலுன்.\n‘நான் தனிக்காட்டு ராஜா. என்னுடையது சுயேச்சையான அரசாங்கம்’ என்று துலுனித் அரசப் பரம்பரை தோன்றிவிட்டது. ஆனால் அதற்கு நீண்ட ஆயுள் வாய்க்கவில்லை. ஏறத்தாழ 37 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்து போனது. இந்த வரலாற்றுச் சுருக்கம் ஒரு பின்னணிக்காக மட்டுமே. இங்கு நமக்குப் பாடம் வரலாறு அன்று; அறம் என்பதால் அங்கு சென்று அதைப் படித்து முயன்று பார்ப்போம்.\nஅரசியல் பிரச்சினைகள், மோதல், சண்டை, சச்சரவு என்பனவற்றையெல்லாம் மீறி எகிப்தில் இப்னு துலுனின் ஆட்சி நல்லாட்சியாகவே இருந்திருக்கிறது. பெரிய பள்ளிவாசல், மருத்துவமனைகள் என்று நிறைய அறக்கொடை அளித்திருந்திருக்கிறார் அம்மன்னர். ஊரை வளைத்து சொத்துச் சேர்க்கும் ஆட்சியாளர்கள் தலைவிதியாகிவிட்ட நமக்கு, இப்னு துலுன் தமது சொத்தை ஊருக்கு அளித்து, அவற்றை முறைப்படி எழுத்தில் ஆவணமாகப் பதிவுசெய்ய காழீ (இஸ்லாமிய நிதீபதி) அபூஃகா���ினிடம் (Abu Khazin) பொறுப்பை அளித்தார் என்பதைப் படிக்கும்போது புரையேறும்.\nகாழீ அபூஃகாழின் டமாஸ்கஸ் நகரைச் சேர்ந்தவர். மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். இன்று நம்மிடையே அபூர்வமாகிப்போன ஆழ்ந்த ஞானம், இறையச்சம், நேர்மை போன்றவை அடங்கிய நிறைகுடம். அதனால் மக்களிடம் அவருக்கு நல்ல மதிப்பு. தமக்கு இடப்பட்ட பணியைக் கருமமே கண்ணாகச் செய்து முடித்தார். இப்னு துலுனின் கொடைகளை மிகவும் சிரத்தையுடன் சரிபார்த்து, இஸ்லாமியச் சட்டமுறைப்படி ஆவணமாகத் தயாரித்து அளித்து விட்டார் காழீ.\nஇப்னு துலுன் செய்நேர்த்தியும் கவன மிகுதியும் உள்ளவராக இருந்திருப்பார் போலும். மார்க்கச் சட்ட நிபுணர்களின் குழுவொன்று அமைத்து, “இந்த ஆவணங்களைச் சரிபாருங்கள்” என்று அடுத்தக் கட்டமாய் அந்த வரைவுகளைச் சரிபார்க்கும் நடவடிக்கை நிகழ்ந்தது. அவர்களெல்லாம் பார்த்தார்கள், படித்தார்கள், அனைத்தும் முறைப்படி உள்ளதென்று சான்றும் வழங்கிவிட்டார்கள்\nஅந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களுள் ஒருவர் அறிஞர் இமாம் அல் தஹாவீஹ் (ரஹ்). அச்சமயம் அவருக்கு மிகவும் இளம் வயது. ஆயினும் ஒப்பந்தம், வக்ஃபு சட்டங்கள் போன்றவற்றில் அவருக்கு ஏராள ஞானம், வல்லமை. அவர்தாம் “இந்த ஆவணங்களில் ஒரு தவறு இருக்கிறது” என்று சொல்லிவிட்டார்.\nஇப்னு துலுனுக்குத் தகவல் சென்றது. “அதென்ன தவறு என்று கேட்டு வாருங்கள். சரி செய்துவிடுவோம்” என்று உடனே ஆளனுப்பினார்.\n“அதை உங்களிடம் தெரிவிக்க முடியாது” என்று வந்தவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார் தஹாவீஹ்.\nதவறு இருக்கிறது; அதைச் சொல்ல முடியாது என்றால் இமாம் தஹாவீஹை கூப்பிட்டு அனுப்பினார் இப்னு துலுன்.\nமன்னரிடம் நேரடியாக பதில் அளித்தார் இமாம் தஹாவீஹ். அதே பதில். “மன்னிக்கவும். உங்களிடமும் சொல்ல முடியாது.”\n“அபூஃகாழின் மிகவும் ஞானமுள்ள மார்க்க அறிஞர். இவ்விஷயத்தில் நான் அறியாததை அவர் அறிந்திருக்கக்கூடும்.”\nஅந்த நேர்மையான, அடக்கமான பதில் இப்னு துலுனை மிகவும் கவர்ந்துவிட்டது. “நீங்கள் தவறு எனக் கருதும் விஷயத்தை அவருடன் பேசிச் சரிபாருங்கள்” என்று பெரியவர் காழீ அபூஃகாழினும் இளைஞர் இமாம் தஹாவீஹும் தனிமையில் சந்திக்க, ஏற்பாடு செய்தார் இப்னு துலுன்.\nசந்தித்தார்கள். சுட்டிக் காட்டினார் தஹாவீஹ். அதைப் புரிந்துகொண்ட��, ‘அட ஆமாம்’ என்று உடனே அதைச் சரி செய்தார் அபூஃகாழின். அவ்வளவுதான். விஷயம் தீர்ந்தது.\n” என்று விசாரித்தார் இப்னு துலுன்.\n“நான்தான் தவறாகச் சொல்லிவிட்டேன். காழீ விவரித்ததைக் கேட்டுக்கொண்டேன்” என்று பதில் அளித்துவிட்டுப் போய்விட்டார் இமாம் தஹாவீஹ்.\n இவர் என்ன சொல்வது; நான் என்ன கேட்பது’ என்ற ‘ஈகோ’ - தன்முனைப்பு - காழீக்கு இல்லை என்பது இதிலுள்ள விஷயம் ஒன்று. ‘நான்தான் அவருக்கு எடுத்துச் சொன்னேனாக்கும்’ என்ற தற்பெருமை, தம்பட்டம் இமாம் தஹாவீஹுக்கு இல்லாதது இரண்டாவது விஷயம். பெரியவர்களுக்கு, வயதில் மூத்தவர்களுக்கு அளிக்க வேண்டிய மதிப்பு, மரியாதை போன்ற வழக்கொழிந்த செயல்கள் இருக்கின்றனவே – இங்கு அது அடிநாதமாய் அமைந்து போயிருந்தது அனைத்தை விடவும் மிக முக்கியமான விஷயம்.\nஎன்ன தவறு, என்ன திருத்தம் என்பதைப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அபூஃகாழின் சொல்லித்தான் இப்னு துலுனுக்கு விஷயம் தெரியவந்திருக்கிறது. மக்களிடமும் மன்னரிடமும் மதிப்புப் பெற்றிருந்த மூத்த வயதுடைய காழீக்கு வயதில் இளையவரான தம்மால் சிறிதும் சங்கடம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கவனமும் செயலும் எத்தகு மேன்மை\nஉண்மையை அறிந்த இப்னு துலுனுக்கு இமாம் தஹாவீஹ் மீது எக்கச்சக்க மதிப்பு கூடிப்போய், அவரது அவையில், குழுவில் இமாமுக்குச் சிறப்பிடம் உரித்தானதுதான் உச்சம்\n< சான்றோர் – 4 : கண்மூடிப் பின்பற்றும் வெறி\nசான்றோர் – 2 : அமரருள் உய்க்கும் >\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅருமை. உங்கள் தினசரி அலுவல்களுடன் இந்த தொடர் எழுவதுவதற்கு மிக்க நன்றி. அல்லாஹ் உதவி புரிவானாக.\nவரலாற்று களம் சுட துவங்கியுள்ளது\nகாற்று பிரிந்தால் கால் கழுவி (சுத்தம் செய்து ) விட்டு ஒளு செய்ய வேண்டுமா ஒளூ மட்டும் தான் செய்ய ...\nசுல்தானை காண ஆவலாக உள்ளோம்\n’காட்டு’களுடன் விளக்கியிருக்கு ம் தெளிவான பார்வை \nகட்டுரை இதயத்திலிருந்து குருதியை கசிசவைக்கின்றது அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் .மனிதநேயமில்லா ...\nகண்டம் விட்டுக் கண்டம், நாடு விட்டு நாடு, எட்டுத் திக்கும் அலைச்சல் என்று மாபெரும் பயணம் காத்திருப்பதால் ...\nசிக்கல்கள் நிறைந்த வரலாறு. வாசகர்கள் ப��ரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/225", "date_download": "2018-05-23T05:25:34Z", "digest": "sha1:CZCHLETYKXNFG5LUFPBWU6WSG5MAZ6L6", "length": 22903, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "பெருந்தோட்டத்துறை விளையாட்டுப் போட்டிக்கான அவசியத்தை உணர்த்தியுள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு விழா | Virakesari.lk", "raw_content": "\nதொடரில் எவ்வித மாற்றமுமில்லை; ஜொனி கிரேவ்\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் 4 மணிநேரம் விசாரணை : மொடல் அழகி கொலை வழக்கிலும் விசாரணை\nஅடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை\nபிரிட்டன் ரக்பி வீரர்களின் மர்ம மரணம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை\nபிரிட்டன் ரக்பி வீரர்களின் மர்ம மரணம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை\nபொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்..\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nபெருந்தோட்டத்துறை விளையாட்டுப் போட்டிக்கான அவசியத்தை உணர்த்தியுள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு விழா\nபெருந்தோட்டத்துறை விளையாட்டுப் போட்டிக்கான அவசியத்தை உணர்த்தியுள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு விழா\n‘‘வெற்­றி­பெ­று­வ­தல்ல, பங்­கு­பற்­று­தலே கருத்தில் கொள்­ளப்­படும்’’ என்­பது ஒலிம்பிக் கோட்­பா­டு­களின் தனிப்­பண்­பாகும். இந்தத் தனிப்­பண்பை மலை­யக விளை­யாட்­டுத்­துறை வீர, வீராங்­க­னைகள் செவ்­வனே பின்­பற்­று­கின்­றார்கள் என்­பது அவர்கள் சாதித்தும் மௌனம் காப்­ப­தி­லி­ருந்து தெளி­வா­கின்­றது.\nநாட்டின் ஏனைய பிர­தே­சங்­களில் குறிப்­பாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் விளை­யாட்டு வீர, வீராங்­க­னை­களை ஊக்­கு­விக்கும் வகையில் வர்ண விருது விழா உட்­பட பல்­வேறு வைப­வங்கள் நடத்­தப்­பட்டு கௌர­விக்­கப்­பட்டு வரும் வேளையில் மலை­ய­கத்தில் சர்­வ­தேச மட்­டத்தில் வெற்­றி­பெற்­ற­வர்­க­ளைக்­கூட எவ­ருமே பொருட்­ப­டுத்­தாத நிலை இருந்து வந்­தமை வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.\nதெமோ­தரை, உடு­வரை தோட்­டத்தைச் சேர்ந்த ப��ன்­னம்­பலம், புஷ்­ப­நாதன், இரா­கலை, செய்ன்ற் லெனார்ட்ஸ் தோட்­டத்தைச் சேர்ந்த மனோ­கரன் ஆகியோர் சர்­வ­தேச மரதன் போட்­டி­களில் பங்­கு­பற்றி தேசத்­திற்கு புகழ்­தே­டித்­தந்த போதிலும் இதற்கு முன்னர் அவர்கள் உரிய முறையில் கௌர­விக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.\nஆனால் பது­ளையில் இயங்­கி­வரும் பவர் ஒவ் யூத் என்ற தமிழர் அமைப்பு பெரும் பிர­யத்­த­னத்­திற்கு மத்­தியில் இலங்கை சார்­பாக சர்­வ­தேச மட்­டத்தில் பிர­கா­சித்த இந்த மூவரில் இரு­வ­ரது முக­வ­ரி­களைக் கண்டு பிடித்து அவர்­க­ளுடன் தொடர்பு கொண்டு மலை­யக விளை­யாட்டு சம்­பி­யன்கள் என்ற விழா­விற்கு அழைத்து கௌர­வித்­தமை பாராட்­டுக்­கு­ரிய விட­ய­மாகும்.\nஅத்­துடன் சர்­வ­தேச மாஸ்டர்ஸ் மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பதக்­கங்கள் வென்ற என். சந்­திரன் (டிக்­கோயா), கே. செல்­வ­நாதன் (உட­பு­சல்­லாவை) ஆகி­யோரும் இந்த வைபத்தில் கௌர­விக்­கப்­பட்­டனர்.\nமேலும், விளை­யாட்­டுத்­துறை அமைச்­சினால் வரு­டாந்தம் நடத்­தப்­படும் தேசிய விளை­யாட்டு விழா­வுக்கு முன்­னோ­டி­யாக நடத்­தப்­படும் மாவட்ட விளை­யாட்டுப் போட்­டியில் ஐந்து வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக பெண்­க­ளுக்­கான கரப்­பந்­தாட்டப் போட்­டி­களில் சம்­பி­ய­னான மேமலை மலைக்­குயில் விளை­யாட்டுக் கழக அணியில் இடம்­பெற்ற மேமலை தமிழ் வித்­தி­யா­லய மாண­வி­க­ளான எம். தமிழ்ச்­செல்வி, பி. பவித்­ரா­தேவி, பி. ரஞ்­சனி, கே. லசின்யா, பி. நிஸானி, எஸ். அருள்­செல்வி ஆகி­யோ­ருடன் அணி பயிற்­றுநர் என். சுந்­த­ர­ராஜும் இந்த நிகழ்வில் கௌர­விக்­கப்­பட்­டனர்.\nஎஸ். சிவ­லிங்கம், எஸ். ஜானகி, ஆர். ரஞ்­சனி, எஸ். ஜெய­பி­ர­தீபன், எஸ். ஜெய­காந்தன், எஸ். ஜெயச்­சந்­திரன், ஆர். விஜ­ய­ரட்னம், ரீ. விஜ­ய­குமார், என். செல்­வ­நா­யகம், ரீ. திலிப்­குமார், கே. கண்­ண­நேசன். (இவர்கள் மாகாண மரதன் ஓட்­டத்தில் பிர­கா­சித்­த­வர்கள்) வி. குண­சே­கரன் (மாவட்டம். தேசிய மட்ட சைக்­கி­ளோட்டம்) என். பாலேந்­திரன். எஸ். புஷ்­ப­குமார். எஸ். மூர்த்தி. ஜீ. நோர்மன் (மூவரும் கால்­பந்­தாட்டம்). பி. ஞான­சே­கரம். எஸ். செல்­வந்­திரன் (இரு­வரும் கரப்­பந்­தாட்டம்) கே. கிருஷ்­ண­குமார். ரீ. நிரஞ்­சலா (இரு­வரும் மெய்­வல்­லு­நர்­துறை)\nஅகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டுப் போட்­டி­களில் பங்­கு­பற்­றி­ய­வர்கள்: கே. க்ளோபி (பட்��மின்டன்). ஆர். திசா­வர்னி. ஜீ. ஜன­சிகா (இரு­வரும் வலை­பந்­தாட்டம்). எஸ். நவீனா (வலை­பந்­தாட்டம். மெய்­வல்­லுநர்).ஆர். ரோய் பொஸ்னி. என். நவ­நீதன். யூ. ஜெயந்தன். பி. தினேஸ். எம். அரு­னா­கிளி. எஸ். துசாந்தன். ஜீ. கித்­சிறி (எழு­வரும் கரப்­பந்­தாட்டம்). ஆர். நிஷாந்­தினி. ரீ. பிர­வீனா. வி. ரவி. ஆர். திவா­க­ரஞ்சன். எஸ். கிருஷ்­ண­கு­மாரி. ஏ. யோக­ராஜா. எஸ். விக்­ர­ம­ராஜா. எம். ஸ்ரீதேவி. எஸ். விநோத். எஸ். சுதர்சன். எஸ். ஹஜிதா. ஜீ. கோபிநாத். எஸ். ராஜேந்­திர பிரசாத், ஏ. ஆபிரஹாம் (மெய்வல்லுனர்கள்). எஸ். சுகன்யா, வீ. கோமே­தகன். (கபடி) இவர்­க­ளுடன் றக்பி பயிற்­றுநர் எஸ். விம­லேஸ்­வ­ரனும் (அட்டன்) கௌர­விக்­கப்­பட்டார்.\nஇந்தக் கௌர­விப்பு விழா­வா­னது பெருந்­தோட்­டத்­து­றைக்­கென ஒரு விளை­யாட்டு விழா நடத்­தப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை உணர்த்­தி­யுள்­ளது எனக் கூறலாம். கௌர­விக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் ஊவா மாகா­ணத்தைச் சேர்ந்தவர்கள். விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய சிலர் மத்­திய மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.\nஇதே­போன்று சப்­ர­க­முவ மாகா­ணத்­திலும் பல மலை­யக வீரஇ வீராங்­க­னைகள் திற­மையை வெளிப்­ப­டுத்­தியும் இலை­ம­றை­காய்­க­ளா­கவே இருக்­கின்­றனர். இலங்­கையில் எத்­த­னையோ வகை­யான விளை­யாட்டு விழாக்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. மகா­வலி வலய விளை­யாட்டு விழா என்­று­கூட பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு ஒரு போட்டி நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. இவற்­றி­லெல்லாம் பெரு­ம­ளவில் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரே வெற்­றி­பெ­று­கின்­றனர். வட மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள் அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழாஇ தேசிய விளை­யாட்டு விழா ஆகி­ய­வற்றில் தங்கள் திற­மை­களை வெளிப்­ப­டுத்தி சாத­னை­க­ளுடன் வெற்­றி­பெற்­று­வ­ரு­கின்­றனர்.\nஆனால் மலை­ய­கத்தில் குறிப்­பாக பெருந்­தோட்­டத்­து­றையை சார்ந்த திற­மை­ப­டைத்த விளை­யாட்டு வீர, வீராங்­க­னை­களைப் பற்றி எவ­ருமே அக்­கறை செலுத்­து­வ­தாக இல்லை. பதுளைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு சில பாட­சா­லைகள் கரப்­பந்­தாட்­டத்­திலும் மத்­திய மாகா­ணத்தில் அட்டன் பிர­தே­சத்தில் ஒரு சில பாட­சா­லைகள் கால்பந்­தாட்­டத்­திலும் பிர­கா­சித்து வரு­கின்­றன. ஆனால் தொழில்­நுட்­பத்­து­ட­னான பயிற்­சிகள், மைதான வச­திகள், சத்­து­ண­���ுகள் போன்­றவை சரி­யாக கிடைக்­கா­ததால் அவர்­களால் தேசிய மட்­டத்­திற்கு செல்­வது எட்­டாக்­க­னி­யாக இருந்து வரு­கின்­றது.\nஎனவே பெருந்­தோட்­டத்­துறை சார்ந்த இளைஞர், யுவ­தி­களை விளை­யாட்­டுத்­து­றையில் பிர­கா­சிக்கச் செய்யும் வகையில் பெருந்­தோட்­டத்­துறை விளை­யாட்டு விழா ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வது வர­வேற்­கத்­தக்­க­தாகும். பெருந்­தோட்­டத்­துறை சார்ந்த பிர­தே­சங்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அரச அமைச்­சர்கள்இ பிரதி அல்­லது இரா­ஜாங்க அமைச்­சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெருந்தோட்டத்துறை விளையாட்டு விழாவை ஆரம்பித்து வைப்பார்கள் என மலையக விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.\nபவர் ஒவ் யூத் தலைவர் செனவிரத்ன மகேந்திரன், செயலாளர் அருண் வெங்கடேஸ், பொருளாளர் குணபாலன் பிரதாபன் ஆகியோரினதும் அமைப்பின் ஏனைய உறுப்பினர்களினதும் அயரா முயற்சியால் மலையக விளையாட்டு சம்பியன்கள் என்ற இந்த கௌரவிப்பு விழா நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.\nஒலிம்பிக் கோட்­பா­டு மலை­யக விளை­யாட்­டுத்­துறை தமிழ் மக்கள் சர்­வ­தேச மரதன் போட்­டி\nதொடரில் எவ்வித மாற்றமுமில்லை; ஜொனி கிரேவ்\nஇலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் எந்தவித மாற்றமும் நடைபெறாது, மூன்று போட்டிகளும் ஏற்கனவே அறிவித்த நேர அட்டவணைப்படியே நடைபெறும் என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் பிரதான செயற்பாட்டு அதிகாரி ஜொனி கிரேவ் தெரிவித்துள்ளார்.\n2018-05-23 10:38:20 ஜொனி கிரேவ் இலங்கை மாற்றம்\nஸ்பெய்னில் நடைபெற்ற லா லிகா கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பார்சிலோனா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தி மொத்தம் 93 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.\n2018-05-23 10:12:40 விடைபெற்றார் இனியஸ்டா ஸ்பெய்ன்\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்துவதற்காக இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு முன்னாள் வீரர்கள் பலர் தயாராகவுள்ளனர் என முன்னாள் வீரர் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-05-22 17:06:22 பிரமோதய விக்கிரமசிங்க தேர்தல் அரசியல் வாதிகள்\n���லைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு இதுவரை 4 பேர் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\n2018-05-22 05:55:51 இலங்கை கிரிக்கெட் தலைவர் பதவி வேட்பு மனு\nகராத்தே சுற்றுப்போட்டியில் பதக்கங்கள் சுவீகரிப்பு\nஹன்ஷி நிஷி டக்குமி கராத்தே சுற்றுப்போட்டியில் சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநசனல் ஸ்ரீலங்கா கழக மாணவர்கள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.\n2018-05-21 15:06:58 கராத்தே பதக்கம் ஹன்ஷி நிஷி டக்குமி\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் 4 மணிநேரம் விசாரணை : மொடல் அழகி கொலை வழக்கிலும் விசாரணை\nஅடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை\nபிரிட்டன் ரக்பி வீரர்களின் மர்ம மரணம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை\nகர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார் குமாரசாமி\nபொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalgirls.wordpress.com/category/recipes/others/", "date_download": "2018-05-23T04:47:30Z", "digest": "sha1:EVW6HM6DAR2MF2US7DVJOCADNZMT3SY3", "length": 8115, "nlines": 167, "source_domain": "kalakkalgirls.wordpress.com", "title": "Others | kalakkalgirls", "raw_content": "\nToor Dal (துவரம் பருப்பு) – 200 ml (1 உளக்கு)\nகடலைப்பருப்பு போளி (Poli) – by Sowmya\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – 1/2 டீஸ்பூன்\nமஞ்சள் பொடி அல்லது கேசரி பொடி – நிறத்துக்கு\nகடலைப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்\nஊறியதும் பருப்பை குக்கரில் நன்றாக வேக வைக்கவும்\nவெந்த பருப்பையும் சர்க்கரையையும் கிரைண்டரிலோ மிக்சியிலோ தோசை மாவு பத்த்துக்கு அரைத்துக் கொள்ளவும்\nஇதை ஒரு கனமான பாத்திரத்தில் இட்டு மிதமான வெப்பத்தில் ஏலக்காய்ப் பொடி சேர்த்து கெட்டியாகும் வரை கிண்டவும்\nஇது பூரணம். கையில் ஒட்டும் பத்த்தில் கொஞ்சம் பிசுபிசுவென்று இருக்கும்\nமைதாவில் நிறம் சேர்த்து, கொஞ்சம் எண்ணெய் மற்றும் நீர் விட்டு பரோட்டாவுக்குப் பிசைந்து போல பிசைந்து கொள்ளவும்\n(எண்ணெய் தாராளமாகவே விட்டு மாவை லூசாகப் பிணைந்து கொள்ளவும்)\nஇது மூன்று மணி நேரம் ஊற வேண்டும்\nஇதைச் சின்ன உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல தேய்த்து, அதன் நடுவில் கொஞ்சம் பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் சப்பாத்தி போலத் தேய்த்து, அரைக் கரண்டி நெய் விட்டு தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/04/06/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-23T05:07:06Z", "digest": "sha1:QD64BPFXASD7QYBZF37F4MYNQXITBTIW", "length": 5198, "nlines": 73, "source_domain": "oseefoundation.org", "title": "மூயிளைன் அததீ ஆறற்ல் – Science Experiments in Tamil", "raw_content": "\nமூயிளைன் அததீ ஆறற்ல்:கேப்ம்ரிட்ஜ் பல்லைகககழம் நடதித்ய ஆய்ன்விபடி, எத்ழுதுக்கள் வரிக்சைகிரமம் மாறி, முதல் மறுற்ம் கடைசி எழுதுத்க்கள் சயாரின இடதித்ல் இருதாந்ல் போதும் மற்ற எழுத்க்துகள் முனுன்க்கு பினான்க மாறிருயிந்தாலும், எந்த பிரச்னைசியும் இல்மலால் பக்டிக முடிறகிது.இதக்ற்கு காணரம் மனித மூளை எழுதுத்க்களை தனிதத்னியாக படிப்பக்காமல் சொற்ளாகக படிப்பதே இற்தகு காணரம்.\nPosted in அறிவியல் செய்திகள், அறிவியல் பரிசோதனைகள்Tagged மனித மூளை, Mind powerBookmark the permalink.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎளிய மின்சுற்று (A simple circuit )\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (70) அறிவியல் கட்டுரைகள் (41) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (6) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (47) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (77) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-23T05:31:48Z", "digest": "sha1:VFINKGNFVMSASCUYX6ED2YU2TIQQGCKX", "length": 5535, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோயல் ஆலன்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநோயல் ஆலன்சன் (Noel Allanson, பிறப்பு: திசம்பர் 25 1925), ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1956/57 ல் ஆத்திரேலியா முதல்தர துடுப்��ாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nநோயல் ஆலன்சன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 22 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-23T05:31:36Z", "digest": "sha1:V3W64BWCDAHVBU5IQP4LKYVM3RQR7F3X", "length": 5360, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கேரள ஏரிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கேரள ஏரிகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Lakes of Kerala என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"கேரள ஏரிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2013, 16:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/anomaly", "date_download": "2018-05-23T05:06:36Z", "digest": "sha1:5HDDMWPPDKLMB4V4EELUIZ3LL5VYWJPZ", "length": 5301, "nlines": 113, "source_domain": "ta.wiktionary.org", "title": "anomaly - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒழுங்கற்ற தன்மை, நெறி திறம்புதல், முறைகேடு,\n(வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு, கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு\nபிறழ்வு; இயல்பு பிறழ்வு; விசித்திரம்\nநெறிப் பிறழ்வு; நெறி வழுவு\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் anomaly\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களு���் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2018/can-you-apologize-019320.html", "date_download": "2018-05-23T05:32:13Z", "digest": "sha1:7TYLS7EBEXTUPPFUHUPV2AYKO3V7SEYG", "length": 26888, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "என்னைய மன்னிப்பீங்களா?குற்றவுணர்ச்சியால் நிகழ்ந்த கொடூரம்! My story #161 | Can you Apologize - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஎப்படியாவது இந்த மன்னிப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த மன்னிப்பு கேட்கும் நேரம் இது தானா என்று எனக்குத் தெரியவில்லை ஆனாலும், இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து எப்படியாவது என்னை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காகத்தான் இது.\nநான் இப்படி இருப்பது சரியா தவறா என்றெல்லாம் எனக்குத் தெரியாது, எல்லாமே ஜாலியானதாகவே எடுத்துக் கொள்ளும் ஆள் தான் நான்.என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு வலிகளையும் துரோகங்களையும் கொடுத்திருக்கிறேன். உண்மையில் இது இவ்வளவு வலி தரக்கூடியதாக இருக்கும் என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை.\nஎன்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் என்னுள் நிறைந்திருந்தது. பள்ளிக்காலத்திலிருந்தே இந்த எண்ணம் என்னுள் நிறைந்திருந்தது. எனக்கு கிடைக்காததா..... எனக்கென்ன குறை என்னைய தேடி ஆயிரம் பேர் வருவாங்க என்று சொல்லிக் கொள்வேன்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசின்ன சின்ன காதல்கள் :\nகல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எனக்கும் என்னுடன் படித்த வகுப்புத் தோழி ஒருத்திக்கும் காதல். இங்கே நான் இதனை காதலாக எல்லாம் பார்க்கவில்லை. எனக்கு ஒரு ஃபன் தேவைப்பட்டது. கிட்டத்தட்ட டைம்பாஸ் என்று கூட சொல்லலாம் அவ்வளவு தான்.\nஇங்கே ஃபன் எனக்கு மட்டும் தானா அல்லது இருவருக்குமா என்று நான் யோசிக்கவில்லை.\nவழக்கமான காதலர்களைப் போல நிறைய சண்டைகளும் எங்களுக்குள் எழும், அவளைத் தான் நான் காதலிக்கவில்லையே வெறும் டைம் பாஸ் தானே என்று சொல்லி அவளை என்னோடு தக்கவைத்துக் கொள்ள நான் முய��்சிக்கவில்லை.\nகெஞ்சினாள். என்னோடு சண்டையிட்டு திமிருடன் போனாள் அல்லவா நான் இல்லாததை உணரட்டும் அந்த வலியை அனுபவிக்கட்டும் என்று வீம்பாக பேசாமலேயே இருந்தேன். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் ஒரு நாள் திடீரென்று வந்து நாம் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என்றால் அவளது அந்த பதில் என்னை ஒன்றும் செய்யவில்லை ஜஸ்ட் லைக் தட்டாக கடந்து விட்டேன்.\nஇதெல்லாம் ஒரு மேட்டரா :\nஅதன் பிறகு இன்னொரு ரிலேசன்ஷிப். என்னுடைய இதே மனநிலையினால் அதுவும் விலகிச் சென்றது. அட நம்ம இது டைம் பாஸுக்கு தான பண்றோம் இது போனா இன்னொன்னு.... என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.\nபணியிடத்திற்கு சேர்ந்தும் இதே பொழப்பு தான். நான் ஏன் காதலில் மட்டும் விளையாடினேன் என்று யோசித்தால் தனிப்பட்ட காரணமாக எதுவும் எனக்கு தெரியவில்லை, ஏன் அதனை நான் காதல் என்று கூட நினைத்திட வில்லை. இங்கே தான் ஒரு ஆண் பெண்ணும் சிரித்துக் கொண்டால் கூட காதல் என்று பட்டம் சூட்டுவார்களே.\nநான் இதைக் காதலாக பார்க்கவில்லை என்று கூலாக கடந்து வந்து கொண்டிருந்தேன்.\nநான் சண்டையிடும் போதும், பிரேக் அப் சொல்லும் போதும் சொல்லி வைத்தாற் போல என்னுடன் பழகியிருந்த அத்தனை பேரும் கண்ணீர் வடித்தார்கள், கெஞ்சினார்கள். நீ இல்லாம என்னால இருக்க முடியாது, என் காதல் உனக்கு புரியலையா, நான் செத்துருவேன், நம்ம கடைசி வரைக்கும் சேர்ந்து வாழலாம் என்று என்னென்னவோ பேசினார்கள்.\nஎங்கயிருந்து தான் தண்ணீ கொட்டுமோ தெர்ல.... ஸ்விட்ச் போட்ட மாதிரி எப்டிடீ கண்ணுல இருந்து இப்டி கண்ணீர் வருது என்று கேட்டு கிண்டலடித்திருக்கிறேன். அப்போதும் அவர்களின் மனதை நான் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.\nதிருமணம் நடந்தது. காதலிகள் போதாதென்று பெற்றோர் பார்த்து நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். காதலிகளிடம் சொன்னது போல பிரேக் அப் சொல்லி விட்டு பிரிந்து வர முடியாது என்பது மட்டும் உறுத்தலாக இருந்தது.\nஒரு காலத்தில் அவளுடைய கை ஓங்கிவிடக்கூடாது.எனக்கு கீழே தான் அவள் என்று ரீதியிலேயே டீல் செய்து வந்தேன்.\nஎனக்கான வேலைகளை தவிர்க்க முடியவில்லை. இந்த இடத்தில் என் வேலைகளை என் கடமைகளாக கட்டமைக்கப்பட்டிருந்தன. எங்கே கொஞ்சம் இறங்கினால் அவள் கை ஒங்கிடுமோ என்றே நினைத்து என்னுடைய முகமுடிய��� கலட்டாமல் ஒரு அந்நியனாகவே அந்த வீட்டில் வாழ்ந்தேன்.\nசாப்டியா என்று ஒரு வார்த்தை கேட்டதில்லை, இன்னக்கி ஏன் டல்லா இருக்க என்று விசாரித்ததில்லை , உனக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டதில்லை. மனைவியானவள் தான் ஒரு வேலைக்காரி ஆயிற்றே.\nவாழ்க்கை முழுவதும் நான் :\nஅவளிடம் கோபப்பட்டிருக்கிறேன், திட்டியிருக்கிறேன், கத்தியிருக்கிறேன், எரிச்சலாய் பேசியிருக்கிறேன் அதைத் தாண்டி அவளுக்கு நான் என்ன கொடுத்திருக்கிறேன் என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.\nஇப்போது என் பழைய நினைவுகளை மீட்டெடுக்கலாம் என்று நினைத்துப் பார்த்தால் முழுவதும் நான் மட்டுமே நிறைந்திருக்கிறேன். என்னுடைய நண்பன் இவன், என் தோழி அவனுக்கு இது பிடிக்கும், அவள் இதில் திறமையானவள் என்று எதுவுமே என் நினைவில் இல்லை.\nதிருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்திருந்தது, நான் இப்படித்தான் என்று அவளும் பழகிவிட்டபடியால் எந்த சச்சரவுகளும் இல்லாமல் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. ஏனோ அன்றைக்கு திடீரென்று அலுவலகத்தில் இருக்கும் போது போன்.\nஅட.... பொண்டாட்டி அதிசயமா போன் பண்ணியிருக்காளே என்று தோன்றினாலும், கெத்து காட்ட வேண்டுமே என்று சொல்லி ஆபிஸ்ல இருக்கும் போது போன் பண்ணக்கூடாதுன்னு தெரியும்ல ஏன் கூப்ட\nஇல்லங்க.... இன்னக்கி கொஞ்சம் சீக்கிரம் வர்ரீங்களா....\nஆஸுபத்திரிக்கு போகணும் ஒரு வாரம் வவுரு வலிக்குது.\nஇதுக்கெல்லாமா ஆஸ்பத்திரிக்கு போவாங்க சீரகத் தண்ணிய குடி சரியாப் போகும் என்று வைத்து விட்டேன்.\nஅதன் பிறகு அதனை அப்படியே மறந்து விட்டேன்.... வீட்டிற்கு போயும் வயிற்று வலியைப் பற்றி நான் எதுவும் கேட்கவில்லை, மறந்தும் கூட அவள் இதைப் பற்றி வாயைத் திறக்கவில்லை.வழக்கமாக நான் அலுவலகம் செல்ல, வீட்டிற்கு வர என நாட்கள் நகர்ந்தது. சரியாக மூன்று மாதம் கழித்து புது எண்ணிலிருந்து ஒர் அழைப்பு வந்தது.\nஎன் பெயரைச் சொல்லி...... இருக்காங்களா\nஉடனே மருத்துவமனைக்கு வரச்சொல்லி, முகவரியை கொடுத்தார்கள். முதன் முதலாக வாழ்க்கையில் ஒரு பதட்டம், என்ன ஆகியிருக்கும் திடீரென்று மருத்துமனையிலிருந்து மனைவி சேர்ந்திருப்பதாக அழைக்கிறார்களே என்று எண்ணிக்கொண்டு ஓடினேன்.\nநல்லா படிச்சிருக்கீங்க நீங்களே இப்டி பண்ணா எப்டி சார், எவ்ளோ தான் கத்தி கூப்பாடு போட்டாலும�� உங்களுக்கு எல்லாம் கேக்காது.\nகீதா உங்க வொய்ப் தான.\nஓவரியன் கேன்சர் ஃபைனல் ஸ்டேஜ்.\nநான் மாற ஆரம்பித்தேன் :\nதொடர்ந்து அவள் கரைய ஆரம்பித்திருந்தால் தடாலடியாக என்னால் மாற முடியவில்லை. எனக்காக நீ சமைக்க வேணாம், வெளிய சாப்ட்டுக்கறேன், வீட்டு வேலைக்கு, சமைக்க ஆள் சொல்லியிருக்கேன் வருவாங்க நீ ரெஸ்ட் எடு என்ற சலுகை மட்டும் கொடுக்க முடிந்தது.\nஅவள் சென்று விட்டாள் :\nஅடுத்த ஆறு மாதத்தில் ஒரு வார தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு இறந்து போனாள். கண்ணாடி அறைக்குள் உடலெங்கும் ட்யூப்கள் சொருகி உருக்குலைந்து மருத்துமனை மெத்தையில் கிடந்திருந்த அந்த உடல் என் மனதை ஏதோ செய்தது.\nமூச்சு விட சிரமப்பட்ட போதும் வலியால் முணுகிய போதும் நான் அவளுடன் இருந்திருக்க வேண்டுமோ என்று முதன் முறையாக அப்போது எனக்கு தோன்றியது.\nநானும் கரைந்து போகிறேன் :\nஇத்தனை நாள் இல்லாத ஒரு குற்றவுணர்ச்சி, மரணப்படுக்கையில் மனைவியைப் பார்த்ததும் எழுந்தது. வயிறு வலிக்கு சீரகத்தண்ணீரை குடித்து விட்டு படு என்று சொல்லாமல் அன்றைக்கே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாமோ என்ற கேள்வி என்ன்னுள் குடைந்து கொண்டேயிருக்கிறது.\n இனி அவள் திரும்பி வர மாட்டாளா.... என்னால் தான் அவள் இறந்து விட்டாளா என்று கேள்விகள் என்னை சித்ரவதை செய்தன.\nஇப்போது என்னைச் சுற்றி யாருமே இருக்கவில்லை. எங்கும் நானே நிறைந்திருக்கும் என் பழைய நினைவுகள், மனைவியின் மரணம் குறித்த குற்றவுணர்ச்சி என்று நான் வாழ்க்கையை உணர ஆரம்பித்திருந்தேன்.\nகீதா.... கீதா என்று அவள் பெயரை இப்போது உச்சரிக்கிறேன், அவள் படத்திற்கு கீழே விழுந்து விழுந்து கும்பிடுகிறேன். கண்ணீர் விட்டு கதறி அழுகிறேன். ஒரு குரலும் என்னை இப்போது தீண்டவில்லை எல்லாம் சரியாப் போகும் என்று சொல்ல யாருமில்லை, உனக்கு நாங்க இருக்கோம் என்று தோல் கொடுக்க ஒருத்தரும் இல்லை.\nஇப்போது தனிமரமாக நின்று கொண்டிருக்கும் நான் யார் காலில் விழுந்து என்ன சொல்லி எப்படி மன்னிப்பு கேட்க..... ஆனாலும் யாரிடமாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என் குற்றத்தை உணர்ந்து விட்டேன் என்னோடு திரும்ப வாருங்கள் புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று அழைக்கணும்.\nமனைவியின் படத்திற்கு முன்னால் மண்டியிட்டு அழுது கொண்டேயிருக்கிறேன்.... இந்த கண்ணீர் வருகிற ஸ்விட்சை யார் அழுத்தினார்கள் என்று இப்போதும் எனக்குத் தெரியவில்லை. தெரியவும் வேண்டாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வது ஏன்\nஇந்த 6 ரூல்ஸ் தெரிஞ்சாதா... நீங்க லவ் ரிலேஷன்ஷிப்ல சாம்பியன் ஆக முடியும்\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்... பசங்க என்ன சொல்றாங்க பாருங்க\nகாதலிப்பதாய் சொல்லி போதை மருந்து கொடுத்து ஏமாற்றிய கொடூரம்\nகாதலி, என் நண்பர்களிடம் மோசமாக நடந்துக் கொள்கிறார் - இரகசிய டைரி\nகாதல் மன்னன் ஜெமினி கணேஷன் - நடிகையர் திலகம் சாவித்திரியின் உண்மையான காதல் கதை இதுதான்\nடேட்டிங் சென்று வந்ததிலிருந்து இந்தப் பிரச்சனை தொடர்கிறது\nஇந்த 6 விஷயத்த நீங்க மாத்திக்காட்டி உங்க லவ் எப்ப வேணாலும் டமால் ஆகலாம்\nதிருமணமான ஆணுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கலாம்\nதிருமணத்தின் போது வெளி வந்த காதலனைப் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்\nஇதுல என்ன தப்பு இருக்கு... இந்திய பெண்களின் போல்ட் ஸ்டேட்மென்ட்\nதங்கையை காதலித்துக் கொண்டே அக்காவிற்கும் ஒகே சொன்ன கில்லாடி ஆண்\nFeb 1, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎந்த ராசிக்காரர் இன்றைய அதிர்ஷ்டசாலியாக மாறப்போகிறார்\nகுழந்தையின் பெயரால் எழுந்த சர்ச்சை நீதிமன்றமே குழம்பிய கதை தெரியுமா\n... சும்மா சொல்லாதீங்க... இப்படி தேய்ச்சிங்களா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-05-23T04:55:21Z", "digest": "sha1:R6AXF3YXJB7K53PZFSSBSTBZ3A4DA5DT", "length": 5620, "nlines": 70, "source_domain": "airworldservice.org", "title": "’ஒரு சிறு இசை’ படைப்பிற்காக 2016ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் வண்ணதாசன் அவர்களுடன் நேர்முகம் | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nபாரத உலா – செஞ்சிக் கோட்டை\nநாளொரு மூலிகை – லவங்கம்\n’ஒரு சிறு இசை’ படைப்பிற்காக 2016ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் வண்ணதாசன் அவர்களுடன் நேர்முகம்\nசந்திப்பு பேராசிரியர் என் சந்திரசேகரன்\n“நான் பார்த்த பாத்திர��்களையே படைக்கிறேன். என்னோடு எழுதத் தொடங்கியவர்கள் பலர். எழுத்தை விட்ட பிறகு கூட என்னுடைய பேனா எழுதி வருகிறது.”\nசந்திப்பில் இன்று – தொல்லியல் ஆய்வ...\nசந்திப்பில் இன்று – “பிளாஸ்ட...\nசந்திப்பில் இன்று – புகைப்படக் கலை...\nபுதுதில்லி – விசாகப்பட்டினம் விரைவு ரயிலில் தீ விபத்து.\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரியிருக்காவிட்டால், மக்கள் தீர்ப்பை அவமதிப்பதாக இருந்திருக்கும் – பாஜக தேசியத் தலைவர் திரு அமித் ஷா.\nஅணு ஆயுத சோதனை நடத்துவதைக் கைவிட வடகொரியா கையெழுத்திடும் வரை, அந்நாட்டுடன் எல்லைப் பகுதிகளில் சீனா கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.\nடமாஸ்கஸ் தங்களுடைய முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது – சிரிய ராணுவம்.\nகர்நாடக மாநிலத்தில் எந்த ஆட்சி இருந்தாலும் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை வழங்கும் – துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம்.\nசிறப்பான இந்திய, ரஷ்ய உறவில் ஓர் புதிய அம்சம்.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2016/07/blog-post_14.html", "date_download": "2018-05-23T04:56:57Z", "digest": "sha1:56FXZ432NEB63FUAYJMDB75WYSSZNTCP", "length": 17501, "nlines": 44, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "குடும்பப் பகை நீங்க...", "raw_content": "\nஅந்த இளைஞர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அக்கோயிலின் ரம்மியமான சூழலையோ, அதன் தெய்வீக அமைதியையோ அனுபவிக்கும் நிலையில் அவர் மனம் இல்லை. சிறுவயது முதலே, ‘சொழம்... சொழம்’ என்று தன் நாட்டின் மீது மாளாக் காதல் கொண்டு வீரம் வளர்த்தவர். மிக இளைய பிராயத்தில்களம் புகுந்து சீறிப் பாயும் இளம் சிங்கத்தைப் போலபாண்டிய வீரர்கள் நடுவே தன் வாளினை சுழற்றி சிறிய பாட்டனாரின் தலைக்கு ஈடாக வீர பாண்டியன் தலை கொண்டவர். சொழப் பேரரசின் நம்பிக்கை நட்சத்திரம், சுந்தர சொழரின் மூத்த மகனும், வடதிசை மாதண்ட நாயகருமான ஆதித்ய கரிகாலரை அவருக்கு மிகவும் பிடித்தமான காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் கண்டு பலரும் உவகை யுடன் வணங்கினர்.\nஆனால், அதை இளவரசர் ஏற்காததற்குக் காரணம் அவர் மனம் கொண்ட குழப்பம். அவர் மனம் ஈசனுடன் இடைவிடாமல் உரையாடிக்கொண்டிருந்தது. தனது தந்தைக்கு பின் சிறிய தந்தையான மதுராந்தகரை அரசனாக்க ஒரு குழு முயற்சி எடுத்து வந்���து. சிவத் தொண்டில் சிறந்த செம்பியன் மாதேவி திருவயிறு வாத்த மதுராந்தகரும் சிறந்த சிவபக்தர்தாம். ஆனால், ஒரு அரசர் நல்லவராக மட்டும் இருந்தால் போதாது, நாட்டைக் காக்கப் போர் தொடுக்கும் வல்ல வராகவும் இருக்க வேண்டும். சொழ நாட்டின் மீது மீளாக் காதல் கொண்ட தன்னைப் போல வீரத்தில்\n ஆனால், இறைவா இதனால் என் குடும்பத்தில் குழப்பம் விளைந்து விட்டதே. என்னைச் சூழும்பகை என் நாட்டுக்கு நல்ல தில்லையே. என்னுடன் வா....எனக்குத் துணையாக இரு....சொழத்துக்கு எந்தக் குறையும் நேரக்கூடாது என இறைஞ்சினார்.அருகிலிருந்த அவரது குதிரை மெதுவாக கனைத் தது. அந்தி சூழும் நேரம். அரண்மனைக்கு திரும்ப வேண்டும். ஆனால், இளவரசருக்கோ மனமில்லை. மெல்ல எழுந்தார். மாவடி ஈசன் இருந்த திசை நோக்கி வணங்கினார். தன் குதிரை மீது ஏறி அமர்ந்தார். குதிரை வழக்கமாகச் செல்லும் பாதையில் பயணித்தது. ஆனால், இளவரசரோ கடிவாளத்தைப் பிடித்துத் திருப்பி வயல்களின் நடுவே பயணித்தார். ஆற்றின் அருகே வருவது ஈரமான காற்றில் இருந்து தெரிந்தது.\nஇருள் மெல்ல மெல்ல சூழ்ந்து வந்தது. திடீரென்று காற்றின் திசை மாறி சுழன்று அடித்தது. இளவரசர் தலையை குனிந்து, கண்ணில் மண் விழாமல் இருக்க தன் மேலங்கியால் முகத்தை மூடினார். அதற்குள் குதிரை கால் இடறி கீழே விழுந்தது. இளவரசரும் விழுந்தார். விழுந்த வேகத்தில் அவர் கரங்கள் மணல் நடுவே ஏதோ ஒரு பொருள் மேல் தட்டுப்பட்டது. எழுந்து அமர்ந்து பார்த்தார். குதிரையின் கால் இடறியது எதன் மேல் என்று. அவர் கண்கள் அதிசயத்தில் விரிந்தன. இறைவன் சுயம்பு வடிவில் மணலின் நடுவே காட்சி அளித்துக் கொண்டிருந்தார். ஆதித்ய கரிகாலரின் கண்களில் நீர் அருவி போல் பெருகியது. ‘வந்து விட்டாயா நான் அழைத்ததும் என்னுடனே வந்து விட்டாயா நான் அழைத்ததும் என்னுடனே வந்து விட்டாயா’ என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார்.\nஆதித்யரை தேடி வந்த ஈசனுக்கு அவர் இருந்த இடத்தில் விரைவில் ஆலயம் எழும்பியது. ஏகாம்பரேஸ் வரரே தன்னைத் தேடி வந்ததாக எண்ணி இறைவனுக்கு அதே பெயரை சூட்டி மகிழ்ந்தார் இளவரசர். கோயிலுக்கு பல நிவந்தங்கள் கொடுத்து அவ்வூருக்கு ‘ஏகம்பரநல்லூர்’ என்று பெயர் சூடினார். ஆனால், மக்கள் ஆதித்யர் மீது இருந்த அபிமானத்தில், ‘ஆதித்ய மகாதேவர்’ என்று இறைவனைக் கொண்டாடினர். பிற்காலத்தில் அது, ‘அணைகட்டாபுத்தூர்’ என்று வழங்கப்பட்டது.\nதன் மீது உண்மையான பக்தி கொண்ட இளவரசருக் காக நேரில் வந்த ஈசன் இன்று வௌவால்கள் நடுவே வாசம் செவதைக் கண்டால் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் கண்களில் படுவது நந்தி மண்டபம். இதன் அருகே அமைந்த நாகலிங்கக் கல்லுக்குக் கீழ் நந்தி சித்தர் என்பவர் சமாதி கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். விமானத்தில் மிக அழகிய சுதை நந்தி இன்று களை இழந்து காணப்படுகிறது. உள்ளே விநாயகர், முருகன், மற்றும் கோஷ்ட தெவங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன. இக்கோயிலுக்குள் சீனிவாச பெருமாளும் எப்போதோ வந்து சேர்ந்து தனி சன்னிதியில் காட்சி அளிக்கிறார். கிழக்கு நோக்கிய அப்பனையும் அழகிய இளம் பெண்போன்ற அன்னையையும் ஒற்றை வஸ்திரத்தில் பார்க்கும் போது மனம் பதை பதைக்கிறது.\nகுடும்பத்தினரால் ஏற்படும் பகை நீங்க வணங்கப்படும் இந்த ஈசன் தன் பொலிவினை திரும்பப்பெற அக்கறையான உள்ளங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.\nசெல்லும் வழி: அணைக்கட்டாபுதூர் சென்னையில் இருந்து 70 கி.மீ.தொலைவில் உள்ளது. அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம், சஹாய தோட்டம் அருகே அமைந்த இவ்வூருக்கு கோயம்பேடில் இருந்தும் பூந்தமல்லியில் இருந்தும் பேரம்பாக்கம் வரை பேருந்துகள் உள்ளன. அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள�� ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiarulmozhi.blogspot.com/2011/08/25.html", "date_download": "2018-05-23T05:21:59Z", "digest": "sha1:6A5XU3ESVUMHX6CWNFTI2XEBCSAF5EK4", "length": 32748, "nlines": 354, "source_domain": "vaiarulmozhi.blogspot.com", "title": "வை.அருள்மொழி.: சமச்சீர்கல்வி - அ.தி.மு.க. அரசை, மண்ணை கவ்வவைத்த 25 காரணங்கள்.", "raw_content": "\nசமச்சீர்கல்வி - அ.தி.மு.க. அரசை, மண்ணை கவ்வவைத்த 25 காரணங்கள்.\n1.தமிழகத்தில்தரமான கல்வி சமமான கல்வி தர கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் கல்வி கற்கும் குழந்தைகள் மத்தியில் பொருளாதார சமூக கலாச்சார வேறுபாடுகள் இருக்க கூடாது என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது.\n2.கடந்த 2010ம் 2011ம் கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் பாடம் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011&2012 கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழகஅரசு கூறியதை ஏற்க முடியாது.\n3.சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக்களை கூறியுள்ளது. இதை கடந்த அரசு பின்பற்றவில்லை. எனவே சமச்சீர் கல்வியை தள்ளிவைத்தோம். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.\n4.கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் சில மாற்றங்களை செய்ய சட்டத்தில் தனியாக வழியுள்ளது. இதற்காக நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க முடியும். இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான்.\n5.கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தமிழக அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க முடியாது.\n6.புதிய அரசு கடந்த மே 16ம் தேதி பதவி ஏற்றது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 17 மற்றும் 18ம் தேதி சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் , தனியார் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தன. இந்த கோரிக்கைகளை கொடுத்த அமைப்புகள் தான் ஏற்கனவே சமச்���ீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதை அரசு பரிசீலணைக்கு எடுத்து இருக்க கூடாது.\n7.தமிழகஅரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ம் பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் கல்வியை தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியில்ரீதியான உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதன்அடிப்படையில் தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.\n8.தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாட திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.\n9.சமச்சீர் கல்வியை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்ததை எதிர்த்து பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இதை அடுத்து தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.\n10.சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு முதலில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. உச்ச நீதிமன்றம் அரசு மனுவை விசாரித்து, சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்க்க 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால் கமிட்டி சரியாக செயல்படவில்லை.\n11.கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை,என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படி பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.\n12.தற்போதைய கல்வித்த���றை செயலாளர் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு, 10 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடபுத்தகங்களை அச்சடிக்க ஒப்புதல் வழங்கினார். இந்த புத்தகங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ததும் அவர் தான் என்று தெளிவாக தெரிகிறது.\n13.தமிழக அரசின் நிபுணர்கள் குழு சில குறைபாடுகளை தான் கூறியுள்ளது தவிர சமச்சீர் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை.\n14.சமச்சீர் கல்வி சட்டம் 2010ம் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளி வந்ததால் மற்ற வகுப்புகளுக்கும் சட்டப்படி இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம்.\n15.பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியை திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம்.\n16.ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு அதை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாதாகிவிடும்.\n17.சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கடந்த அரசு டெண்டர் கொடுத்தது. புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. இதுதெரிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய பாடபுத்தகங்களை அச்சடிக்க டெண்டர் கொடுத்தது. இது தவறானது. இதை அனுமதிக்க முடியாது. இது உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.\n18.சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு பின்பற்றவில்லை.\n19.கடந்த 2005ம் ஆண்டின் தேசிய பாடதிட்ட வரைவை கடந்த சரியாக பின்பற்றியது. அதை சரியாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.\n20.சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒரு சில தவறுகள் உள்ளது என்றும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தவறுக்களுக்காக ஒரு சட்டத்தையே திருத்த வேண்டிய அவசியம் இல்லை.\n21.ஆரம்ப பள்ளி சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தலைவரின் படங்கள், கவிதைகள், தத்துவம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அது இளம் மாணவர்கள�� கவரும் வகையில் உள்ளது , அவர்கள் மனதில் அரசியல் சாயம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழக அரசு கூறியதால் அந்த பகுதிகளை நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை அரசு ஏற்று இருக்க வேண்டும். இதை அரசு ஏற்காதது தவறானது. அதற்கு மாறாக சமச்சீர் கல்வியை காலவரையற்ற அளவில் தள்ளிவைத்துள்ளது.\n22.தமிழக அரசின் கல்வித்துறை இணைய தளத்தில் 10 வகுப்பு பாடங்கள் வெளியிடப்பட்டதை தெரிந்து கொண்ட மாணவர்கள் அவற்றை நகல் எடுத்து படித்து வந்துள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய முடியாது. 2010 &2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.அந்த நம்பிக்கையை அரசு பாழ்படித்துள்ளது.\n23.சமச்சீர் கல்வியை மேலும் வலுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அரசு அமுல்படுத்திருக்க வேண்டும்.\n24.ஒரு சில பள்ளிகள் தங்களுக்கு விரும்பமான பாட திட்டங்களை தேர்வு செய்யலாம் என்ற காரணத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது.\n25.உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்தை செல்லும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அப்படி இருக்கும்போது தற்போது 2011ம் ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது.\nசமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்த, சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான். சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு செல்லும்.\nஒவ்வொரு கட்சியும் அரசு மாறும் போது மாணவர்கள் பாதிக்கும் அளவு நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது. தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்களின் அடிப்படை அதிகாரத்தை பறிப்பதாகும். மாணவர்களுக்கு பாதிப்பதாக உள்ளது.\nஅரசியில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் என்ற காரணத்தை காட்டி மாணவர்கள் படிப்பு பாழாக்க கூடாது. பாழக்கியது தவறு. அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அதை ஏற்க முடியாது. குழந்தைகள் எதிர்காலம் பாதிக்காதவகையில் அரசு செயல்பட வேண்டும்.\nஅரசியில் உள்நோக்கத்துடன் அரசு நடவடிக்கை எடுத்ததாக தெளிவாக தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்கிறோம்.\nசமச்சீர்கல்வி பற்றிய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை தெளிவாக தெறிவித்துள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுகள்.\nசமச்சீர்கல்வி பற்றிய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை தெளிவாக தெறிவித்துள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுகள்.\nசுற்று சூழல் பாதுகாக்க இயற்கை விவசாயம் சென்றடைய வேண்டும் - நம்மாழ்வார்.\nவானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் வேளாண்மை பயிற்சி முகாம் சுருமாண்பட்டியில் நடந்தது. முதல் நாள் பயிற்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞ...\nவைரமுத்துவிடம் கருணாநிதி அடித்த ஜோக் \nதேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார். திமுக தலைவர் கருணா...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளை நிர்வாணமாக்கி ரசித்த மாணவர்கள்...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விடுதி விழாவில் 3 மாணவிகளை நிர்வாணமாக்கி நடனமாட வைத்து சில மாணவர்கள் ராக்கிங் செய்து ரசித்தனர். இத...\n - கீழே படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்\nராஜ கம்பளத்தார் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த் இன் சாதி தமிழகத்தை நானூறு ஆண்டுகள் ஆண்ட சாதி ஆகும். அகமண முறையை வலுவாக காப்பாற்ற...\nமலையாளிகளின் துரோகங்கள் - சாம்ராஜ்\nகாட்சி பிளாக்ஸ்பாட்.காமில் வெளியான கட்டுரை இது. எல்லோருக்கும் இந்த செய்தி அவசியம் தெரியவேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதாக என் மனதிற்கு படவ...\nஅம்பானி கம்பனியில் தயாநிதிக்கு பங்கு வந்து விழுகிறது அடுத்த இடி \nதயாநிதி மாறனுக்கும், அவரது மனைவிக்கும், அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்களில் பங்குகள் இருக்கின்றன தயாநிதியின் விவகாரங்களைத் தோண்டத் த...\nசிவசங்கரனை தூண்டிய தி.மு.க. பெண்மணி \n“தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்து ஏர் செல் நிறுவனத்தை விற்க்க வைத்ததாகக் கூறுகிறீர்கள். சரி. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டனவே\nவைரமுத்துவின் கர்வம் : கலைஞர��ன் கண்ணீர்.\n2009 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா நடைபெற்றது.. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர...\n+2வில் 1200க்கு 585 மதிப்பெண் எடுத்த விஜயகாந்த் மகன் - லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள் \nதேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் ...\nஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம், பார்சுவ உத்தித பாதாசனம், ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்.\nஇலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அந்த...\nகோத்தபயாவை இந்தியா கடுமையாக கண்டிக்க வேண்டும் - ஜெ...\nஆன் - லைன் வர்த்தகத்தால் அடங்க மறுக்கும் தங்கத்தி...\nசமச்சீர்கல்வி - அ.தி.மு.க. அரசை, மண்ணை கவ்வவைத்த 2...\nஸ்பெக்ட்ரம் ஊழல் : ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் ...\nஉட்கார்ந்த பரிவர்த்தன திரிகோணாசனம், பக்க்ஷிமோத்தாச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t114958-october-2014-bbc-good-food-india-magazine-free-download-link", "date_download": "2018-05-23T05:29:34Z", "digest": "sha1:CBP4RNIDAC2RLMUM4FYC6HRY2BPB7OVN", "length": 14093, "nlines": 184, "source_domain": "www.eegarai.net", "title": "October 2014-BBC Good Food India Magazine Free Download Link.", "raw_content": "\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n1-10-2014-BBC Good Food India இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?cat=11&paged=2", "date_download": "2018-05-23T05:14:05Z", "digest": "sha1:ZSOG7MZM7X66HE3KMJTVO2NYWZEUE2GU", "length": 5779, "nlines": 89, "source_domain": "www.maalaisudar.com", "title": "இ-பேப்பர் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் - Part 2", "raw_content": "Wednesday, May-23, 2018 8-ஆம் தேதி புதன்கிழமை, வைகாசி மாதம், விளம்பி ஆண்டு ]\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nதூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி நிலவரம்: முதல்வர் அவசர ஆலோசனை\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூடு: 8 பலி\nபெட்ரோல், டீசல் உயர்வு:கமல் கண்டனம்\nதூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி, மே 23:தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25 ஆம் தேதி …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீதேவிக்கு தமிழ் திரையுலகம் திரண்டு வந்து அஞ்சலி\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகாதலியை மணமுடித்தார் நடிகர் ரமேஷ் திலக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BF/91-211362", "date_download": "2018-05-23T05:16:20Z", "digest": "sha1:F6RCNOYHDBYVAP6D2L5RVXJ35DPEEHS4", "length": 33964, "nlines": 122, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அரசியல் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் புள்ளடி", "raw_content": "2018 மே 23, புதன்கிழமை\nஅரசியல் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் புள்ளடி\n‘அரசியல் மேய்ப்பர்’களைத் தெரிவு செய்வதற்கான, தீர்க்கமாக முடிவடுக்கும் நிலைக்கு வந்திருக்கின்றோம்.\nஇந்தத் தருணம்தான் பொதுவாக எல்லா இனங்களினதும் குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகின்றது. இதற்காகவே, நெடுங்காலமாக எல்லாச் சமூகங்களும் காத்துக் கொண்டிருந்தன.\nஇப்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்துப் பரப்புரைகளும் முடிவுக்கு வந்து விட்டன.\nவீராப்புப் பேச்சுகள், காதுகளை நிரப்பியிருக்கின்ற வேளையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மனதில் பதிந்திருக்கின்ற நிலையில், இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு, வாக்காளர்கள் இறுதி முடிவு எடுப்பதற்காக, தேர்தல் பிரசாரங்கள் எதுவுமற்ற இரண்டு நாட்கள், ‘நிசப்தகாலம்’ வழங்கப்பட்டிருக்கின்றது எனலாம்.\nஎனவே, மிகவும் அமைதியாக இருந்து, சிந்தித்து, ஆறஅமர நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, எந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது என்ற இறுதி முடிவை, குறிப்பாக முஸ்லிம்கள் எடுக்க வேண்டியுள்ளது.\nமுஸ்லிம் கட்சிகள், இந்தச் சமூகத்துக்கு என்ன செய்ய வேண்டும், மக்களின் அபிலாஷைகளை எங்ஙனம் நிறைவேற்ற வேண்டும் என்று, இப்பக்கத்தில் நிறையத் தடவை எழுதியிருக்கின்றோம்.\nஆனால், அதே முஸ்லிம் அரசியல்வாதிகள் அதைச் செய்யத் தவறுகின்ற போது, அதுபற்றியும் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். அதுமட்டுமன்றி, இன்னுமொரு தேர்தல் வரும் வரைக்கும், மறக்காமல் மனதில் வைத்திருந்து, இந்தப் பித்தலாட்ட அரசியல்வாதிகளுக்கு, ஒரு பாடம் புகட்ட வேண்டிய ஏகப்பட்ட விடயங்களையும் தொடர்ச்சியாகப் பொறுப்புடன் குறிப்பிட்டு வந்திருக்கின்றோம்.\nஇப்போது அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கின்றது. நீங்கள் யாருடைய ஆட்சியதிகாரத்தை வெறுத்தீர்களோ, யாரை இனிமேல் பதவிக்கு கொண்டு வரக் கூடாது என்று கடந்த காலங்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் முடிவு எடுத்திருந்தீர்களோ, யாருடைய தலைமைத்துவத்தை அல்லது பிரதிநிதித்துவத்தை நீங்கள் வெறுத்தீர்களோ அன்றேல் விரும்பினீர்களோ, நமது உள்ளூராட்சி மன்றங்களை எப்பேர்ப்பட்டவர்கள் ஆளவேண்டும், எவ்வாறான ஓர் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற கனவு உங்களிடம் இருந்ததோ...... இதையெல்லாம் மீட்டுப் பார்த்து, எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தை, எடுக்க வேண்டிய தருணமாக, இது காணப்படுகின்றது.\nவாக்களித்தல் என்பது, மிகவும் முக்கியமான ஒரு வரப்பிரசாதமாகும். மிக உயர்வான எழுத்தறிவு சதவீதமும் அரசியல் அறிவும் இருக்கின்ற நமது நாட்டில், குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களிலும் கூட, அநேக தேர்தல்களில் 75 அல்லது 80 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே அளிக்கப்படுவதைக் காணமுடிகின்றது.\nஅந்த நிலைமை இம்முறை இருக்கக் கூடாது. எல்லோரும் வாக்களிக்க வேண்டும். உலகில் எத்தனையோ இனக் குழுமங்கள் வாக்குரிமைக்காக உயிரைக் கொடுத்திருக்கின்றன. இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தச்சூழலில் நமக்குக் கிடைத்திருக்கின்ற இந்தப் ‘புள்ளடி’ எனும் ஆயுதத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.\n‘உள்ளூராட்சி மன்றம் தானே’ என்று குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. இந்த நாட்டின் ஆளுகைக் கட்டமைப்பில் ஆகச் சிறிய அரசாங்கமே, உள்ளூராட்சி மன்றங்கள் ஆகும்.\nநேரடியாக ஒவ்வொரு குடும்பத்திலும் தாக்கம் செலுத்துகின்ற அதிகார அலகாக உள்ளூராட்சி மன்றங்கள் இருப்பதுடன், இங்கிருந்துதான் மாகாண சபைகள், நாடாளுமன்றம் என்ற அடுத்தடுத்த கட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் செல்கின்றனர். எனவே, அனைவரும் சரியான தெரிவுடன் வாக்களிப்பை மேற்கொள்ள வேண்டியது தார்மீகக் கடமையாகும்.\nஅத்துடன் இம்முறை, வாக்களிக்காதோரிடம் விளக்கம் கோருவது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்தாலோசித்து வருகின்றது.\nவாக்களிப்பது என்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதுபோலவே சரியான ஒரு கட்சிக்கு (மறைமுகமாக வேட்பாளருக்கு) வாக்களிப்பதும் மிக மிக இன்றியமையாத விடயமாகும்.\nஆதலால், எப்படிப்பட்டவர்கள் எதிர்காலத்தில் நமது அரசியல் வழிப்படுத்துநர்களாக இருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைக்கின்றார்களோ, அவ்வாறானவர்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும்.\n��மூக சிந்தனையுள்ள, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற, கெட்ட பழக்கங்கள் அற்ற, முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படுகின்ற போது அதற்கெதிராக முன்னிற்கின்ற, ஏமாற்று அரசியலைச் செய்ய விரும்பாத, இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்ட மோசமான பழக்க வழக்கங்களைக் கொண்டிராத, செயல்வீரமுள்ள வேட்பாளர்களைக் கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே முஸ்லிம் மக்கள் புள்ளடி இட வேண்டும்.\nநாளை 10 ஆம் திகதி காலை ஏழு மணிக்கு, வாக்கெடுப்பு ஆரம்பமாகி, பிற்பகல் நான்கு மணிக்கு முடிவடையவுள்ளது. வாக்குகள் இம்முறை வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படுவதால், நள்ளிரவு 12 மணிக்கு முன்னராக, அநேகமான வட்டார முடிவுகளை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nபொதுவாக, தென்பகுதியில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துவதில் கடும் சவால்கள் ஏற்படுவதுடன், வடக்கு, கிழக்கிலும் பல சபைகளில் முஸ்லிம் கட்சிகள் அல்லது அவர்கள் போட்டியிடும் பெரும்பான்மைக் கட்சிகள் தனித்து ஆட்சியமைப்பது சிரமமாகவே அமையும் என்று, அரசியல் அவதானிகள் கூறியிருக்கின்றனர்.\nஎது எப்படியிருப்பினும் பொது மக்கள் தெளிந்த மனதுடன் சரியான கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.\nஅவ்வாறு வேட்பாளரை, அதாவது கட்சியைத் தெரிவு செய்கின்ற வேளையில், ஓர் உள்ளூராட்சி மன்றத்தால் ஆற்றக்கூடிய பணிகள் என்ன, அதற்குள்ள அதிகாரங்கள் எவை என்பது பற்றிய, ஆய்ந்தறிவின் அடிப்படையில், யார் அல்லது எந்தக் கட்சி அதைச் செம்மையாகச் செய்வார்கள் என்ற முடிவை முஸ்லிம்கள் எடுக்க வேண்டியிருக்கின்றது.\nஅந்த வகையில், பொதுச் சுகாதாரம், வீதிகளைப் புனரமைத்தலும் பராமரித்தலும், உரிமைச் சான்றிதழ்களை வழங்குதலும் குத்தகை அறவீடும், குடிநீர் வழங்குதல், இறங்குதரை அமைத்தல், அறக்கொடை வழங்கல், சமய கலாசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல், திண்மக் கழிவகற்றல், சிறுவர்பூங்கா, விளையாட்டு மைதானம், மயானங்களை அமைத்தலும் பராமரித்தலும், தீயணைப்பு சேவைகள், கிராமிய மின்சாரம், வீடமைப்புத் திட்டம், தெருக்களுக்கு ஒளியூட்டல் என அந்தப் பணிகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது. இவற்றை மனதில் கொண்டு, வாக்காளர்கள் சரியான தெரிவை மேற்கொள்வது அவசியமாகும்.\nமிக முக்கியமாக வாக்களிக்கச் செல்லும் ப���து, தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள ஆளடையாள ஆவணத்தைக் கொண்டு செல்ல வேண்டும். அதன்படி, ஆட்பதிவுத் திணைக்கள தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, அரசாங்க ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கிய மதகுருமார்களுக்கான அடையாள அட்டை, அவ்வாறில்லாத பட்சத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய விசேட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பித்து, தமக்குரிய வாக்குச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக, வட்டாரமுறை மற்றும் விகிதாசார முறை ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கலப்புத் தேர்தல் முறைமையொன்றின் கீழ், முதன்முதலாகத் தேர்தல் நடைபெறுகின்றது.\nஅதாவது 60 சதவீதமான உறுப்பினர்கள் வட்டாரத்தில் இருந்தும், 40 சதவீதமானோர் விகிதாசாரப் பட்டியலில் இருந்தும் உள்ளூராட்சி மன்ற‍த்துக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.\nஒவ்வோர் உள்ளூராட்சி சபையிலும் போட்டியிடும் கட்சிகளுக்கு அமைவாக, வாக்குச்சீட்டுகள் வேறுபட்ட கட்சிச் சின்னப் பட்டியலைக் கொண்டவையாகவும் அளவைக் கொண்டவையாகவும் அமைந்திருக்கும்.\nஉதாரணமாக, மூதூரில் மிகவும் நீளமான வாக்குச்சீட்டும் பாணந்துறையில் நீளம் குறைந்த வாக்குச் சீட்டும் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. ஆனால், கலப்பு முறைத் தேர்தல் என்றாலும், ஒற்றை வாக்குச்சீட்டே, வாக்காளர் ஒருவருக்கு வழங்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஇப்புதிய தேர்தல் முறைமையின் கீழ், விருப்பு வாக்கு முறைமை இல்லாது செய்யப்பட்டுள்ளமையால், வாக்காளர்களாகிய நீங்கள், ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை அல்லது மூன்று பேரை விருப்பத் தெரிவு செய்யும் அவசியம் கிடையாது.\nநீங்கள் வாக்குச் சீட்டைக் கையில் எடுத்ததும், முதல் நிரலில் இருக்கின்ற உங்கள் விருப்பத்துக்குரிய கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு எதிரே உள்ள கூண்டில், புள்ளடி [x] இடுவதன் மூலம், உங்கள் வாக்களிப்பு கடமையைப் பூர்த்திசெய்ய வேண்டும்.\nஇத்தேர்தலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு, பல ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றது. விசேட தேவையுடையவர்கள், உதவியாள் ஒருவரை அழைத்துச் செல்லவ���ம், உடல் வலுவிழந்தோர் விசேட போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன், அரச தனியார் நிறுவனங்கள், தமது ஊழியர்கள் வாக்களிப்புக்குச் சென்று வருவதற்காக, ஆகக் கூடியது மூன்று நாட்கள் வரை சம்பளத்துடனான விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருக்கின்றார். எனவே, வாக்களிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து வாக்களிக்க வேண்டும். புதிய தேர்தல் முறைமை பற்றிய, போதிய தெளிவில்லாமலும் அதை ஆய்ந்தறிந்து கொள்வதற்கான தேடல் இல்லாமலும் வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.\nஅதேபோல் போதிய விளக்கமில்லாத நிலையிலேயே முஸ்லிம் வாக்காளர்களும் நாளைய தினம் வாக்களிக்கப் போகின்ற நிலைமை காணப்படுகின்றது என்றே கருத வேண்டியுள்ளது.\nஇப்புதிய தேர்தல் முறைமையில், வட்டார அடிப்படை மற்றும் விகிதாசார அடிப்படை ஆகியவற்றுக்கு இடையில் 60 இற்கு 40 என்ற சதவிகித அடிப்படை காணப்படுவதுடன், இம்முறை பெண்கள் பிரதிநிதித்துவமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஅதற்கமைய, குறித்த வட்டாரத்தின் அனைத்து வாக்குகளையும் எண்ணிய பிறகு, அதில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியின் வேட்பாளர் அல்லது (இரட்டை அங்கத்தவர் வட்டாரம் என்றால்) வேட்பாளர்கள், அந்த வட்டாரத்தில் இருந்து, குறித்த உள்ளூராட்சி சபையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகத் தெரிவு செய்யப்படுவார்.\nவிகிதாசாரத் தெரிவை மேற்கொள்ளும் பொருட்டு, ஒரு குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்தின், மொத்த செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கையை, அச் சபைக்குரிய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதன்மூலம் நியம அல்லது தீர்மான வாக்கு எண்ணிக்கை என்னவென்பது கணிக்கப்படும்.\nஅதன்பின், ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது சுயேட்சைக் குழுவானது அந்த உள்ளூராட்சி சபையின் கீழுள்ள அனைத்து வட்டாரங்களிலும் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் மேற்படி நியம அல்லது தீர்மான வாக்கு எண்ணிக்கையால் வகுக்கப்பட்டு, அந்தக் கட்சிக்கு உரித்தான மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.\nசமகாலத்தில், எந்தெந்த வட்டாரங்களில் அக்கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது என்பது, மேற்குறிப்பிட��டவாறு வட்டார வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு, அந்த உள்ளூராட்சி சபைக்கு, அந்தக் கட்சி சார்பாகத் தெரிவான மொத்த உறுப்பினர்களில் இருந்து, அந்தந்த வட்டாரங்களுக்கு உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவார்கள்.\nஅதாவது, கணித சமன்பாட்டின்படி, ஒரு கட்சி 10 உறுப்பினர்களைப் பெற்று, ஆறு வட்டாரங்களில் வெற்றி பெற்றிருந்தால், அந்த ஆறு வட்டாரங்களின் வேட்பாளர்களுக்கும் வட்டார முறைமை அடிப்படையில் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். மீதமுள்ள நான்கு பேரும் விகிதாரசார முறைப்படி, பொதுப் பட்டியலில் இருந்து, அதற்கான நடைமுறைக்கு அமைவாகத் தெரிவு செய்யப்படுவார்கள்.\nஅதேபோன்று, அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், பல்-அங்கத்தவர் வட்டாரங்களாயின், வெற்றிபெற்ற கட்சிக்கே இரண்டாவது ஆசனமும் கிடைக்கும்.\nஇதேபோன்று, பெண்கள் பிரதிநிதித்துவத்தைக் குறிப்பிட்ட வீதத்தில் உறுதிப்படுத்துவதற்கும் ஒரு கணித சூத்திரம் உள்ளது. இது ஒரு கட்சிக்கானதாக அல்லாமல், குறிப்பிட்ட சபைக்கானதாகவே அமையும் என்பது கவனிப்புக்குரியது. இதைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும்.\nஆனால், ஒரு சபைக்கு இத்தனை உறுப்பினர்கள்தான் தெரிவு செய்யப்படுவார்கள் என்று, அறுதியிட்டுக் கூற முடியாது. ஏனெனில், கணித சூத்திரத்தின் பிரகாரம், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றினால் அதிகரிக்கச் சாத்தியமுள்ளது. இதை ‘ஓவர் ஹேங்க்’ என்று சொல்வார்கள்.\n2011 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், நாடெங்கும் 405,279 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.\n2015 நாடாளுமன்றத் தேர்தலில், ஐந்து இலட்சத்து 17 ஆயிரத்து 123 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.\nஇதில் தபால்மூல வாக்காளர்களான அரச உத்தியோகத்தர்களின் ஆயிரக்கணக்கான வாக்குகளும் உள்ளடக்கம். எனவே, மிகவும் சரியாகச் சிந்தித்து, செல்லுபடியாகும் தன்மையுடன் பொது மக்கள் வாக்களிப்பது இன்றியமையாதது.\nஅந்த வகையில், நீண்டகாலம் முஸ்லிம்களும் ஏனைய சமூகங்களும் எதிர்பார்த்திருந்த நாள், நாளை உதயமாகின்றது. இந்த, அரசியல் கலாசாரத்தை மாற்றவேண்டும்; உள்ளூர் அதிகார சபையின் ஆட்சியை மாற்ற வேண்டும்; இந்த அரசியல்வாதிக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டுமென்று நினைத்த மக்கள், இந்த வாக்களிப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇது உள்ளூர் ‘அரசியல் மேய்ப்பர்’களைத் தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பமாகும். ஆடுகள், பிழையான மேய்ப்பர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, அதன்பிறகு அழுது புலம்பி ஆகப் போவது எதுவுமில்லை.\nஅரசியல் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் புள்ளடி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/10/15/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-6/", "date_download": "2018-05-23T05:24:03Z", "digest": "sha1:HABFQNWFC2LHN7TEVL62V6MS25Z6PK3R", "length": 18970, "nlines": 170, "source_domain": "kuvikam.com", "title": "எமபுரிப்பட்டணம் ( எஸ் எஸ் ) | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஎமபுரிப்பட்டணம் ( எஸ் எஸ் )\nசூரிய தேவனுக்கு ஸந்த்யாவைத் தனியே சந்தித்ததில் சொல்லமுடியாத மகிழ்ச்சி. மற்றவர்கள் யாரும் வருவதற்குமுன் அவளது தளிர் மேனியை இறுக்க அணைத்து அவளது சிவந்த கன்னத்தில் தன் இதழைப் பதிக்க விரும்பினான். அவளைப் பார்க்கப் பார்க்க அவனது ஆவல் கட்டுக்கடங்காமல் பொங்கியது.\nஅதைச் செயலாற்றப் பாய்ந்து சென்ற அவன் கரங்களை ஒரு கண்ணாடித் திரை தடுத்தது. கண்ணுக்குத் தெரியாத கண்ணாடித் திரையை அமைத்தது யார் அவள் தந்தை விஸ்வகர்மாவா ஒருவேளை திரைக்கு அப்புறம் இருப்பது ஸந்த்யாவா அல்லது அவளது பிம்பமா\nசூரியதேவனின் தடுமாற்றத்தையும், அதனால் அவனுக்கு ஏற்பட்ட கோபத்தையும் பார்த்த ஸந்த்யாவால் அதற்குமேல் சும்மா இருக்க முடியவில்லை.\n நம்மைப் பிரிப்பது திரை மட்டுமல்ல. எனது படைப்பின் ரகசியமும்கூட. நான் உங்களுக்கென்றே பிறந்தவள்தான். ஆனால் தங்களின் வெப்பப் பார்வையைக்கூடத் தாங்க முடியாத அளவிற்கு என்னை மென்மையாகப் படைத்துவிட்டார் பிரம்மதேவர். என் தந்தையாலும் அதை மாற்ற முடியவில்லை.”\nஅவள் கண்களில் கண்ணீர் பெருகியது. சூரியதேவன் துடித்துப் போனான்.\n நீங்களும் நானும் சங்கமித்த அந்தச் சில கணங்களில் நான் நெருப்பில் இட்ட பொன்போல உருக ஆரம்பித்துவி���்டேன். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. தங்கள் திருப்பார்வைபட்டு உடனே மறையும் பனித்துளியாக நான் இருந்தால் எனக்கு அதுவே போதும்.”\n உன்னுடன் என்றென்றும் வாழத்தான் விரும்புகிறேனே அன்றி உன்னை உருக்கி அழிக்க விரும்பவில்லை. ஆனால் உன்னைப் பார்த்த அந்தக் கணத்திலேயே நான் என்னையே மறந்தவனாகி விட்டேன். நீ இல்லையென்றால் நான் வெடித்துச் சிதறி விடுவேன். இதற்கு ஒரு வழி இல்லாமல் போகாது. ”\n” என்று கூறிக் கொண்டே விஸ்வகர்மா வந்தார்.\n“ என்ன வழி, சொல்லுங்கள் “ என்றான் சூரியதேவன் ஆவலுடன்.\n“ஸந்த்யா தங்களை மணாளனாக அடைய உண்மையிலேயே பாக்கியம் செய்தவள். ஆனால் நீங்கள் அவளை அடைய வேண்டுமானால் உங்கள் உடலின் உக்கிரத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.”\n“அது எப்படி முடியும் விஸ்வகர்மா அவர்களே\n“ நான் கைலாசத்தில் பார்வதி தேவியிடமிருந்து பெற்ற காந்தப் படுக்கை இருக்கிறது. அதில் தங்களுக்குச் சந்திரனைக் கொண்டு சந்திர காந்தச் சாணை பிடிக்கவேண்டும். அதைச் சூரிய கிரகணம் என்றும் சொல்லலாம். அது சில நாழிகைகள்தான் பீடிக்கும். அப்படிச் செய்யும்போது உங்களின் பிரதிபலிப்பு, உக்கிரம் இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும். சில நொடிகள் நீங்கள் முற்றிலும் இருளடைந்து மறைந்ததுபோன்ற உணர்வு உண்டாகும். அந்த சிகிச்சை முடியும்போது உங்களிடமிருந்து ஒரு வைர மோதிரம் தோன்றும். அதை ஸந்த்யா அணிந்துகொண்டாள் என்றால் அதன் பின் உங்கள் உக்கிரம் அவளைப் பாதிக்காது. ஆனால் இது நிரந்தரமானது அல்ல. வருடா வருடம் தாங்கள் இந்த சாணை பிடித்துக் கொண்டால்தான் அவளுடன் நீங்கள் தொடர்ந்து சேர்ந்து வாழ முடியும். இது தங்களால் முடியக்கூடிய காரியமா” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டார் விஸ்வகர்மா.\nசூரியதேவன் என்ன பதில் சொல்வது என்பது புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றான்.\nஸந்த்யாவின் கண்ணீர் ததும்பும் விழிகள் அவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற துடிப்பில் இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.\nஎமியின் பாந்தமான அழகைப்போலவே அவளுடைய குரலும் அந்த இலக்கியக் கூட்டத்தில் உள்ள மக்களை வசீகரித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.\nஎவ்வளவு புண்ணியம் செய்தவள் எமி என்கிற யமுனை என்பது யாருக்கும் தெரியாது. பிற்காலத்தில் மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதாரம் எடுக்கப்போகும் சமயத்தில் அவரைக் குழந்தையாகத் தன் மடியில் தாலாட்டப்போகும் பெருமை பெறப்போகிறவள்.\nகிருஷ்ணன் அவதரித்த உடனே அவரைக் கூடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு அவரது தந்தை யமுனை ஆற்றைக் கடக்க வருவார். அப்போது அவருக்கு வழிவிட்டு அந்தக் குழந்தைக் கிருஷ்ணனின் பாதங்கள் கூடைக்கு வெளியே இலேசாகத் தெரியும்போது தன் நீரால் வருடி பாதபூஜை செய்யும் பேற்றைப் பெறப்போகிறவள். அதனால் கங்கையிலும் அதிக புனிதத்தைப் பெறப்போகிற புண்ணிய நதியல்லவா அவள்\n“ உங்கள் அனைவரையும் இங்கு இந்த நல்ல நாளில் சந்தித்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நல்ல பொழுதை எனக்கு அளித்த என் அன்பு அண்ணனுக்கு நன்றி சொல்வதா, அல்லது சிறப்பாகப் பேசி அனைவரையும் அன்பினில் தோயச்சொன்ன ஜெயகாந்தன் அவர்களுக்கு நன்றி சொல்வதா, அல்லது நரகத்தில் வாடும் ஜீவன்களுக்காக வாதாடி என்னை அதைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்கவைத்த அன்பருக்கு நன்றி சொல்வதா என்று தெரியாமல் அனைவருக்கும் ஒருசேர நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்று சொர்க்கபுரிக்கு அழைத்து வந்த என் சகோதரன் நாளை நரகபுரிக்கு அழைத்துச்செல்ல உத்தேசித்திருக்கிறார். என் அண்ணனுடன் செல்லும்போது எனக்கு நரகமும் சொர்க்கமாகவே தெரியும்.\nஇருந்தாலும் உண்மையான நரகம் என்பது நாம் அன்பு கொண்ட உள்ளத்திலிருந்து பிரிந்து வாழ்வதுதான். உங்கள் புரட்சிக் கவிஞன் கேட்கவில்லையா “ நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்தில் உழலுவதோ “ நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்தில் உழலுவதோ\nஅந்த வகையில் நான் சிறு வயதிலேயே நரகத்தை அனுபவித்திருக்கிறேன்.\nஎன்னுடன் இணைந்தே பிறந்த என் அண்ணன்மீது எனக்கு இருக்கும் அன்பிற்கு அளவே கிடையாது. நாங்கள் அன்னை என்று நினைத்த எங்கள் சிற்றன்னை எங்களைக் கொடுமை செய்தபோது எனக்கு ஆறுதல் என் அண்ணன்தான். நான் பட்ட சித்திரவதைகளைக் கண்டு கோபத்தில் ஆழ்ந்த என் அண்ணன் சிற்றன்னையைக் காலால் உதைக்கும் அளவிற்குப்போனான். அதனால் அவன் கால்களைக் கொதிக்கும் நெருப்பில் போட்டது மட்டுமல்லாமல் அவனை எங்கோ காட்டிலும் விட்டுவிட்டு வந்துவிட்டாள் எங்கள் சிற்றன்னை. அவனைப் பிரிந்து நான் அழுத அழுகை இன்றைக்கு நினைத்தாலும் என்னை வாட்டுகிறது.\n( இதைப் பற்றிய விவ��மான கதைக்களம் எமபுரிப்பட்டணத்தின் முதல் பாகத்தில் அதற்கான காலம் வரும் போது விவரிக்கப்படும்)\nஅதுதான் நரக வேதனை என்பதனை உணர்ந்தேன். அதனால் நரகத்தில் துன்பப்படும் ஜீவன்களின் வேதனைகளுக்கு ஒரு வடிகால் தேட நான் முயல்வேன் என்று இப்போது உங்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதுதான் என் தந்தையின் கட்டளையும் கூட.\nஉங்கள் அன்பிற்கு நன்றி. வணக்கம்.”\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – மே 2018\nகுவிகம் இலக்கியவாசல் ஆண்டுவிழா – வீடியோ\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nமாடு நேர்மையானது – எஸ்.வைதீஸ்வரன்\nஇது ஐ பி எல் சீசன் அதற்காக மீண்டும் ராமாயண கிரிக்கெட்\nஇலக்கியவாசல் – ஏப்ரலில் நடந்தது மேயில் வருவது\nஅம்மா கை உணவு (3) – சதுர்புஜன்\nசுஜாதாவின் பிறந்த நாள் மே 03 – அவரது தந்தையைப்பற்றிய ஒரு கட்டுரை (வாட்ஸ் அப்பில் வந்தது)\n – மாலதி சுவாமிநாதன் மன நல மற்றும் கல்வி ஆலோசகர்\nடாக்டர் அறிவொளி அவர்களுக்கு அஞ்சலி \nகுறும்படம் – ஈவ் டீசிங்\nகுவிகம் அளவளாவல் ஏப்ரல் – மே 2018\nபார்க்கவேண்டிய படம் – நடிகையர் திலகம்\nசிறந்த தமிழ் திரைப்படங்கள் – என் செல்வராஜ்\nஅணிகலன்கள் – தீபா இளங்கோ\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு அஞ்சலி\nஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/02/21/asokamithran/", "date_download": "2018-05-23T05:20:32Z", "digest": "sha1:53OLN7EAP3FGQQI3FNN65PME2QSSHK6G", "length": 52896, "nlines": 145, "source_domain": "padhaakai.com", "title": "இரு திருமணங்கள் | பதாகை", "raw_content": "\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\n‘சிறியவர்களால் நிச்சயிக்கப்பட்டு பெரியவர்கள் சம்பிரமமாக நடத்தும் கல்யாணம்’ சசிகலாவுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது (‘கல்யாணம் முடிந்தவுடன்’) . காதல் திருமணம்தான் என்றாலும் சசிகலாவின் மனதில் அன்று காலை முதலே ஏனோ பல சஞ்சலங்கள். நாள் முழுதும்- பலர் காலில் விழுந்து கொண்டே இருப்பது, பந்தியில் சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்வதில் மற்றவர் எச்சிலை சாப்பிடுவது போன்ற தொடர் சடங்குகள் அவள் எரிச்சலுக்கு காரணமாக இருக்கலாம்.\nஆனால் கிருஷ்ணமூர்த்திக்கு இதில் எந்த எரிச்சலும், கூச்சமும் இருப்பது போல் தெரியவில்லை, அவன் அனைத்து நிகழ்வுகளிலும் உற்சாகமாக பங்கேற்கிறான். அதுவும்கூட அவளுக்கு சிறிது எரிச்சலாக இருக்கின்றது. ஆனால் சசிகலாவின் மனநிலை அவள் பார்வை கோணத்தின் மாற்றமே என அசோகமித்திரன் சுட்டுகிறார், அதை அவளும் அறிந்தே இருக்கிறாள். சசியே சொல்வது போல கிருஷ்ணமூர்த்தி எப்போதும் இருப்பது போல்தான் அன்றும் இருக்கின்றான். அவளை எப்போதும் போல் கிள்ளுகிறான். ஆனால் அவளுக்குத்தான் அவன் செய்கை அன்று மட்டும் ஏனோ குறுகச் செய்கிறது. அவனிடம் பிடித்திருந்த அதே குணங்கள்/ செய்கைகள் இன்று விகாரமானவையாக அவளுக்குத் தோன்றுகின்றன. மாலை நேர வரவேற்பின்போது மூர்த்தி ஏதோ சொல்ல அதற்கு சசி பதில் கூற, மூர்த்தி தன் நண்பனிடம் ‘சாரி சொன்னது போல் இவ கொஞ்சம் சிடுமூஞ்சிதான்டா’ . தன்னைப் பற்றி மூன்றாவது மனிதனிடம் இவன் பேசி இருக்கின்றான் என்று அவள் உச்சகட்ட எரிச்சலும் கோபமும் அடைகிறாள். இறுதியாக கடைசி கட்ட சடங்கிற்கு அவளை அவள் அம்மா அழைக்கும்போது உடைந்து அழத் தொடங்குகிறாள். அத்துடன் இந்த கதை முடிகிறது. அசோகமித்ரனின் உரைநடை நுட்பங்களை இந்தக் கதையிலும் பார்க்க முடிகிறது.\nசசியின் தங்கை, தன் அத்தையிடம், கிரிஷ்ணமூர்த்தியுடன் எப்படி பேசுவது, ‘..அவர் இப்பத்தானே அத்திம்பேராயிருக்கார்’, என்று சொல்ல, அத்தை ‘என்னடீது, இப்பத்தான் அத்திம்பேர், நேத்திக்கு அத்திம்பேர்னு..’ என்று சொல்கிறார். அன்றாட இ யல்பான சம்பாஷனைதான் என்றாலும் இதை அவதானித்து சரியான இடத்தில் புகுத்துவதில் அ.மி.யின் இயல்பான அங்கதம் மட்டுமல்ல ‘என்னடி இது’ என்று எழுதி இருக்கக்கூடியதை ‘என்னடீது’ என்று சொல்வதாக அமைத்திருப்பதில் , பேச்சு வழக்கில் உருவாகும் ஒலியின் – என்னடீது என்பதில் உள்ள நெடில் ஒலியும் கவனிக்கத்தக்கது – நுண்சித்திரமும் தெரிகிறது. சசி கிருஷ்ணமூர்த்தியை நலங்குக்கு அழைக்கச் செல்லும்போது மூர்த்தியின் சகோதரி , அவள் அழைக்கும் விதத்தைப் பார்த்து ‘கூப்பிடறதே நன்னாயில்லையே’ என்கிறாள். அவ்வளவுதான். அவள் ஒன்றும் கடுமையாக சொல்வது போல் தெரியவில்லை, மூர்த்தி சசியுடன் கிளம்புவதும் பெரிய விஷயமாவதில்லை. ‘மனைவி பின்னால் ஓடுகிறாயே,’ என இன்னொரு சகோதரி கிண்டல் செய்து சிரிக்க , அதில் முதலில் பேசியவளும் சேர்ந்து கொள்கிறாள். இருந்தாலும் ஏற்கனவே பல சஞ்சலங்களில் சிக்கியுள்ள சசிக்கு, தான் புகப் போகும் வீட்டில்/ உறவுகளில் ஏற்படக்கூடிய சின்ன சின்ன உரசல்களின் ஆரம்பமாக, முதல் சுருக்கம் விழும் இடமாக இது அக்கணத்தில் தோன்றியிருக்கலாம். அத்தகைய நொய்மையான தருணம் இது.\nவாழ்க்கையின் முக்கியமான நாட்களில் ஒன்றான திருமண தினம், அதுவும் காதல் திருமணம் ஏன் சசிக்கு இப்படி முடிந்தது இதற்கு யார் காரணம். கிருஷ்ணமூர்த்தியா இதற்கு யார் காரணம். கிருஷ்ணமூர்த்தியா இல்லை என்று அவளே உணர்கிறாள். சடங்குகள்கூட முழு காரணமாக இருந்திருக்காது. கிருஷ்ணமூர்த்தி ஒரு பெண்ணை மணக்கிறான், அதுவும் அவன் காதலித்தவள், எனவே அவன் வெற்றிக் களிப்பில் இருப்பதில் வியப்பில்லை. ஆனால் சசியோ ஒரு குடும்பத்துடன் புதிய உறவை இன்று ஆரம்பிக்கிறாள். அதுவும் காதல் திருமணம் எனும்போது , அதை இரு குடும்பங்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்று வாசகனுக்கு தெரியவில்லை என்பதால், திருமணத்திற்கு ஒப்புதல் கிடைப்பதற்கு முன், இரு குடும்பங்களுக்கிடையே நடந்திருக்கக்கூடிய வாக்குவாதங்கள், பரிமாறிக் கொண்டிருக்கக் கூடிய பரஸ்பரக் குற்றச்சாட்டுக்கள் வாசகன் நினைக்கக்கூடும். அப்படி நிகழ்ந்திருந்தால், புது உலகத்திற்குள் பயணப்பட இருக்கும் சசிக்கே அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டிய சவால் உள்ளது. அந்த பதட்டமே அவளுக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இவை எதுவுமே கூட காரணமாக இல்லாமல், ஒரு முக்கியமான, மிகவும் எதிர்பார்த்த விஷயம், எண்ணியபடியே நடந்தாலும், அது நடந்தவுடன் சூழும் -இதற்காகவா இந்தப் பாடு, பிடிவாதம், ஏன் இதைச் செய்தோம்- என்ற வெறுமைகூட சசியின் திருமண நாளின் இனிமையை குலைத்திருக்கலாம்.\nகாதல் திருமண நிகழ்வு இப்படி இருக்க, ‘போட்டோ’ கதையில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்கும் திருமண நிகழ்வில், மணமகன்/ மணப்பெண் இருவரும் எந்தத் தயக்கமும் இல்லாமல் இயல்பாகவே இருக்கிறார்கள். மணமகனின் தோழர்கள் தம்பதியருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட, மணமகள் எளிதில் சம்மதிக்கிறாள். (“சற்று முன்தான் உடமையாகிவிட்டவனின் முதல் கோரிக்கையை மறுக்க அவளுக்கு மனமில்லை” – இதில் உடமையாகிவிட்டவனின் என்பதில் ஏதேனும் நுட்பத்தை அ.மி வைத்துள்ளாரா என்பதை வாசகன் தான் முடிவு செய்ய வேண்டும்). கதையின் முதல் பகுதி, அவர்கள் புகைப்படம் எடுக்க தயாராவதில் செல்கிறது. மணப்பெண் உடை மாற்றி வர, அப்போது தான் தங்கள் தோற்றத்தைப் பற்றிய உணர்வு வந்து அவர்கள் முகத்தைத் துடைத்துக் கொள்வது, தலைமுடியை கோதி விட்டுக் கொள்வது என தோற்றத்தை மேம்படுத்த முயல்வதை அ.மி சுட்டுகிறார். ஒரு நிகழ்வை அதன் பின்னுள்ள உணர்வுகளோடு துல்லியமாக விவரிக்க இத்தகைய நுண்ணிய செயல்களையும் குறிப்பிடுவது உதவும் அல்லவா\nதாமு என்ற நண்பனின் நிழற்படக் கருவியில் புகைப்படம் எடுக்க நினைக்கிறார்கள். அப்புகைப்படத்தில் தாமுவும் இருக்க வேண்டும் என அனைவரும் நினைத்தாலும், அதை எப்படி செயலாக்குவது என தெரியாமல் இருக்க, மணமகள் தங்கள் திருமணத்தில் புகைப்படம் எடுத்தவரையே இதையும் எடுக்கச் சொல்லலாம் என்கிறாள். மனைவியின் முதல் யோசனைக்கு செயலிழந்து நிற்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்ற மணமகனும் அவரை புகைப்படம் எடுக்க அழைக்கிறான். மணமகள் சுவாதீனமாக அனைத்தையும் ஒருங்கிணைக்கிறாள். அதே நேரம், “…தன் கணவனின் நண்பர்கள் முன்னால் தான் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொண்டு விட்டோம் என்று தோன்றியிருக்கும்” என்று ஏன் அ.மி சொல்லவேண்டும். அதன் மூலம் திருமண பந்தம் என்பதை அணுகுவதில் ஆணுக்கு உள்ள வேறுபாட்டை, அதற்கான காரணிகளை வாசகன் உணர முடியும். திருமணம் முடிந்த அன்றே, வேறொரு சூழலில் இன்னொரு -தெரிந்த – பெண்ணுடன் தான் பேச நேர்ந்தால், அவன் கண்டிப்பாக இப்படி எண்ண மாட்டான் அல்லவா. அதன் மூலம் திருமண பந்தம் என்பதை அணுகுவதில் ஆணுக்கு உள்ள வேறுபாட்டை, அதற்கான காரணிகளை வாசகன் உணர முடியும். திருமணம் முடிந்த அன்றே, வேறொரு சூழலில் இன்னொரு -தெரிந்த – பெண்ணுடன் தான் பேச நேர்ந்தால், அவன் கண்டிப்பாக இப்படி எண்ண மாட்டான் அல்லவா. புகைப்படத்திற்காக அனைவரும் நெருக்கி நிற்கும் போது, மணமகளின் மறுபக்கம் இருப்பவன் மட்டும் சிறிது இடைவெளி விட்டு நிற்கிறான். அவன் ஏன் அப்படி நிற்கிறான் என்பதல்ல இங்கு கவனிக்கப்பட வேண்டியது (அது இயல்பான செயலே), அதை ஏன் அ.மி குறிப்பிட வேண்டும். புகைப்படத்திற்காக அனைவரும் நெருக்கி நிற்கும் போது, மணமகளின் மறுபக்கம் இருப்பவன் மட்டும் சிறிது இடைவெளி விட்டு நிற்கிறான். அவன் ஏன் அப்படி நிற்கிறான் என்பதல்ல இங்கு கவனிக்கப்பட வேண்டியது (அது இயல்பான செயலே), அதை ஏ��் அ.மி குறிப்பிட வேண்டும். ‘போட்டோ’ என்று பெயரிடப்பட்டுள்ள கதையில் நாம் காணும் பாத்திரங்களின்/ நிகழ்வுகளின், உணர்வுகள், மனவோட்டங்களின் நிழற்படமும் துல்லியமாக தெரிய வேண்டுமல்லவா. ‘போட்டோ’ என்று பெயரிடப்பட்டுள்ள கதையில் நாம் காணும் பாத்திரங்களின்/ நிகழ்வுகளின், உணர்வுகள், மனவோட்டங்களின் நிழற்படமும் துல்லியமாக தெரிய வேண்டுமல்லவா அந்தத் துல்லியத்தை இத்தகைய நுண்ணிய சித்தரிப்புக்கள் சாத்தியமாக்குகின்றன.\nஆனால் இந்தக் கதை, புதுமணத் தம்பதியரைப் பற்றியது அல்ல என்பது புகைப்படம் எடுக்கும் நிகழ்வின்போது புரிய வருகிறது. புகைப்படக் கலைஞர் தாமுவின் நிழற்படக் கருவியைக் கொண்டு புகைப்படமெடுக்க முயல, தாமு அவர் அவ்வளவு பின்னால் செல்ல வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். சாதாரண விஷயம்தான், ஆனால் ஒரு விரிசல் ஏற்பட்டு விடுகிறது. புகைப்படக் கலைஞரின் அகம் சீண்டப்பட்டுவிட்டது என்பதை உணரும் தாமு அவரை சமாதானப்படுத்தும் விதமாக பேசினாலும், அச்சூழலில் சூழலில் அதுவரை இல்லாத இயல்பற்ற (awkward) நிலை உருவாகி விடுவதை உணர முடிகிறது. வெளிப்படையாகத் தெரிய வரும் பகையைக் கூட எதிர்கொண்டோ அல்லது சமரசமோ செய்து விடலாம். ஆனால் மனக்கோணலின் முதல் கட்டத்தை, அதுவும் ஒரு குழுவாக இருக்கும்போது, இருவருக்கிடையே திடீரென்று உருவாகும் சங்கட நிலையை, எதிர்கொள்வதோ, கண்டுகொள்ளாதது போல் கடந்து செல்வதோ எளிதான ஒன்றல்ல. இதை அ.மி வெளிப்படையாகச் சொல்லாமல், தாமு சாதாரணமாகப் பேசியபின் புகைப்பட கலைஞர் மனம் கோணுவதை உணர்ந்தவன் போல் அவர் அருகில் செல்வது, புகைப்பட கலைஞர் நிழற்படக் கருவியை தாமுவிடம் திருப்பிக் கொடுப்பது , அவன் அவருடைய நிழற்படக் கருவியை (தன்னுடையதுடன் ஒப்பிடுகையில்) உயர்த்திச் சொல்லி அவரை சகஜமாக்க முயல்வது, அவர் சிரிக்காமல் மீண்டும் நிழற்படக் கருவியை வாங்கிக்கொள்வது என சில செயல்களின் மூலமாகவே புறச்சூழலில் மட்டுமல்ல பாத்திரங்களின் அகத்திலும் – நாம் உணராமலேயே மாறும் காற்றின் போக்கைப் போல் – ஏற்பட்டுள்ள இயல்பற்றத் தன்மையை வாசகனுக்கும் கடத்துவதில் வெற்றி பெறுகிறார். தாமுவின் நிழற்படக் கருவியில் அனைவர் முகத்திலும் நிழல் விழ, இறுதியில் புகைப்பட கலைஞரின் கருவியில் புகைப்படம் எடுப்பதாக முடிவு செய்யப்படுகிறது. அதற்கான படச் சுருள் வாங்கி வருவதற்காக அனைவரும் காத்திருக்க வேண்டியுள்ளது. இறுதியில் படம் எடுக்கப்பட்டு அனைவரும் பொம்மை போல் அதில் தெரிய, கதை முடிகிறது. இங்கு ஏன் முகம் பொம்மை போல் தெரிவதாக சொல்லப்படவேண்டும். புகைப்படக் கலைஞர் சரியாகப் படமெடுக்கவில்லை என்பது காரணமாக இருக்கக் கூடும். ஆனால் மிகச் சாதாரண நிகழ்வான புகைப்படம் எடுத்தல் யாரும் எதிர்பாராத விதமாக தர்மசங்கடமான சூழலை உருவாக்க, புகைப்படம் எடுப்பதில் இருந்த ஆர்வம் முற்றிலும் அழிந்து அந்தச் சூழலை கடந்து சென்றால் போதும் என்றே அனைவரும் விரும்பியிருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரின் அகத்திலும் இருந்த இறுக்கம் நிழற்படத்திலும் தெரிவதில் வியப்பொன்றுமில்லை.\nசசியின் திருமண நாளின் நினைவுகள் மாறா வடுவாக உருவெடுக்கலாம் என்றாலும், குடும்ப வாழ்வில் பெரிய பிரச்சனைகள் ஏதும் வராமல், திருமண தினத்தன்று தான் அடைந்திருந்த மனநிலையை அவள் மறந்து விடவே சாத்தியங்கள் அதிகம். எப்போதேனும் அந்நாள் நினைவிற்கு வந்தால், தான் நடந்து கொண்ட விதத்தைக் குறித்தும் , தன் தேவையற்ற அச்சத்தைக் குறித்தும், தன்னையே எள்ளி நகையாடி அந்நாளை அவள் கடந்து செல்வாள். அதே போல் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த நிகழ்வும் புதுமணத் தம்பதியர் நினைவிலிருந்து விரைவில் நீங்கலாம். ஆனால் அப்புகைப்படத்தில் தன் நிழற்படக் கருவியை அணைத்தப்படி இருக்கும் தாமுவிற்கு அதைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சூழலின் மகிழ்சியற்றத் தன்மை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும். முதல் பார்வைக்கு வெறும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமே தோற்றமளிக்கும் இந்த இரண்டு கதைகளிலும் கூட வாசகன் பெற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்களை அசோகமித்திரன் பொதித்துள்ளார்.\nஒளிப்பட உதவி – திண்ணை\n← பெல்லந்தூர் ஃப்ளைஓவர் சம்பவம்\nPingback: இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்- அசோகமித்திரன் சிறுகதை குறித்து | பதாகை\nPingback: நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது- அசோகமித்திரன் சிறு�\nPingback: இந்திராவின் ஆசைகள் – அசோகமித்திரனின் இரு சிறுகதைகள் | பதாகை\nPingback: அசோகமித்திரனின், ‘மணல்’ | பதாகை\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nவிமர்சனக் கலை: எ��ிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா\nஅச்சாணி – பிறைநுதல் கவிதை\nமாயநதி – கலைச்செல்வி சிறுகதை\nநிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று – கமல தேவி சிறுகதை\nமீட்சி – ந. பானுமதி சிறுகதை\nமழலையுடனான பயணம், மலை நெருப்பு – ஜுனைத் ஹஸனீ கவிதைகள்\nபுயல் – அரிசங்கர் சிறுகதை\nபிரமலிபி – ப. மதியழகன் கவிதை\nஓட்டை பைக்கற்று – இஸ்ஸத் குறுங்கதை\nஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’- வான்மதி செந்தில்வாணன் மதிப்பீடு\nவெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் – ஆ. ஜீவானந்தம் கவிதைகள்\nகல் வீசும் பெண் – எஸ். சுரேஷ் கவிதை\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\nதன்னிலையின் விலகல் – சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நானும் ஒருவன்’ நூலினை முன்வைத்து- சுரேஷ் பிரதீப்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள் – தற்செயல்களின் சூதாட்டம் – க. மோகனரங்கன்\nபகலில் மட்டும் நடக்கும் வாண வேடிக்கை – ந. ஜயபாஸ்கரன்\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (77) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (4) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (11) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (1) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,257) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (2) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (15) கவிதை (491) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (23) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (37) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (9) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (44) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (277) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (34) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (23) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (47) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (5) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (32) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (5) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (144) புதிய குரல்கள் (8) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (31) பேயோன் (3) பைராகி (3) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மொழியாக்கம் (255) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (116) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (5) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nபாலா கருப்பசாமி on விமர்சனக் கலை: எதிர்பார்ப்புகள…\nvaasagar on துப்பறியும் கதை – காலத்த…\nமுத்துசாமி இரா on ‘அவரவர் மன வழிகள்’…\nசுரேஷ்குமார இந்திரஜி… on சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்:…\nசுரேஷ்குமார இந்திரஜி… on ‘எலும்புக்கூடுகள்’…\nவெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் - ஆ. ஜீவானந்தம் கவிதைகள்\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் - நரோபா\nமீட்சி - ந. பானுமதி சிறுகதை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nபருவங்களில் நான் பால்யம்- பாய்ஹூட் திரைப்பட விமரிசனம்\nபிரமலிபி - ப. மதியழகன் கவிதை\nஒரு காகம் பல நம்பிக்கைகள் - மஜீஸ்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் கால��ண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வ���்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா\nஅச்சாணி – பிறைநுதல் கவிதை\nமாயநதி – கலைச்செல்வி சிறுகதை\nநிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று – கமல தேவி சிறுகதை\nமீட்சி – ந. பானுமதி சிறுகதை\nமழலையுடனான பயணம், மலை நெருப்பு – ஜுனைத் ஹஸனீ கவிதைகள்\nபுயல் – அரிசங்கர் சிறுகதை\nபிரமலிபி – ப. மதியழகன் கவிதை\nஓட்டை பைக்கற்று – இஸ்ஸத் குறுங்கதை\nஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’- வான்மதி செந்தில்வாணன் மதிப்பீடு\nவெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் – ஆ. ஜீவானந்தம் கவிதைகள்\nகல் வீசும் பெண் – எஸ். சுரேஷ் கவிதை\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/", "date_download": "2018-05-23T05:19:07Z", "digest": "sha1:3GEFJ6PA2IMTO3IQHKGVRVHFDXYBHR7I", "length": 12861, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tech, Mobile, Android News in Tamil, Laptop & Tablet Reviews - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nகூகுள் மேப்ஸ் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வெளியீடு.\nபேஸ் அன்லாக் உடன் சியோமி மி 8; மிரண்டு போனது ஆப்பிள்.\nஸ்பீட் டெஸ்டில் கிழிந்தது ஜியோவின் முகமூடி; கேவலமான இடத்தில் ஜியோ; ஏர்டெல் எப்படி.\nபாரத்நெட் திட்டத்தின் கீழ் இந்தாண்டிற்குள் இணையவசதி பெறும் 2,50,000 கிராமங்கள்.\n5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி ஜே4 அறிமுகம்.\nபிரம்மோஸ்-ஐ பார்த்து பாகிஸ்தான் பதறுவது ஏன். திகில் கிளப்பும் 6 காரணங்கள்.\nசெவ்வாய் கிரகத்தில் திகைப்பூட்டும் உருவம்; நம்பமுடியாத நாசா புகைப்படம்.\n2018: இந்தியாவ��ல் கிடைக்கும் டாப் 5 வாஷிங்மெஷின்கள்.\nஏர்டெல்-அமேசான்: 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.2600 கேஷ்பேக்.\nஆண்ராய்டில் சூப்பர்யூசர் பிரிவிலெட்ஜ் பிரச்சனையை சரிசெய்த பேஸ்புக்.\nமிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி ஜே6 & கேலக்ஸி ஜே8 அறிமுகம்.\nநிலவை வெற்றிரமாக படமெடுத்து அனுப்பிய நாசா-வின் டெஸ்.\nஎல்லாவற்றுக்கும் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களே, இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஐபோன் காலென்டரில் இதெல்லாம் செய்யலாம்னு உங்களுக்கு தெரியுமா\nஹைபர்எக்ஸ் அறிமுகம் செய்யும் நவீன கேம்மிங் ஹெட்செட்.\nரூ.499-/க்குள் அதிகமான டேட்டா தரும் டெலிகாம் நிறுவனம் எது\nஞாபகமறதி நபர்களுக்கு ஜிமெயில் தந்துள்ள புதிய வசதி.\nவெறும் ரூ.8,999/- முதல் ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி; சியோமி ரெட்மீ 5-க்கு டாட்டா.\nஅதிவேக இணைய வசதியை வழங்கும் பேஸ்புக் நிறுவனம்.\nஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்வது எப்படி\nபட்ஜெட் விலையில் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nபழைய போனினை பாதுகாப்பு கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி\n2018: இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 டேப்ளெட்டுக்கள்.\nக்ரிப்டோகரென்சி பற்றிய மூன்று பகீர் தகவல்கள்.\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் திட்டம்.\nசிக்கியது : 13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்.\nதுரோகங்களும், ரகசியங்களும் நிறைந்த நம்பவே முடியாத 5 இந்திய சதி கோட்பாடுகள்.\nநேர்காணலில் ஆப்பிளை பொளந்த பில் கேட்ஸ்; ஐபோன்வாசிகளே கேட்டு மனசு கஷ்டப்படவேணாம்.\nகிட்னியை விற்க யாரெல்லாம் ரெடி. மூன்று புதிய ஆப்பிள் ஐபோன்கள் அறிமுகம்.\nஆதரிக்கும் சீனாவை வைத்தே வடகொரியாவை அடித்து விரட்ட இதை செய்தால் போதும்.\nபேஸ் அன்லாக் உடன் சியோமி மி 8; மிரண்டு போனது ஆப்பிள்.\nவெறும் ரூ.8,999/- முதல் ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி; சியோமி ரெட்மீ 5-க்கு டாட்டா.\n5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி ஜே4 அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nமிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி ஜே6 & கேலக்ஸி ஜே8 அறிமுகம்.\n5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான கேலக்ஸி எஸ்8 லைட் அறிமுகம்.\nஎல்லாவற்றுக்கும் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களே, இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஐபோன் காலென்டரில் இதெல்லாம் செய்யலாம்னு உங்களுக்கு தெரியு���ா\nஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்வது எப்படி\nபழைய போனினை பாதுகாப்பு கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி\nக்ரிப்டோகரென்சி பற்றிய மூன்று பகீர் தகவல்கள்.\nஒவ்வொரு நாளும் நாம் செய்யும் 5 சிறிய தவறுகள்.\nகூகுள் மேப்ஸ் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வெளியீடு.\nநிலவை வெற்றிரமாக படமெடுத்து அனுப்பிய நாசா-வின் டெஸ்.\nஐபோன் காலென்டரில் இதெல்லாம் செய்யலாம்னு உங்களுக்கு தெரியுமா\nஹைபர்எக்ஸ் அறிமுகம் செய்யும் நவீன கேம்மிங் ஹெட்செட்.\nபேஸ் அன்லாக் உடன் சியோமி மி 8; மிரண்டு போனது ஆப்பிள்.\nரூ.499-/க்குள் அதிகமான டேட்டா தரும் டெலிகாம் நிறுவனம் எது\nஸ்பீட் டெஸ்டில் கிழிந்தது ஜியோவின் முகமூடி; வெளியானது டிராய் அறிக்கை.\nஞாபகமறதி நபர்களுக்கு ஜிமெயில் தந்துள்ள புதிய வசதி.\nபாரத்நெட் திட்டத்தின் கீழ் இணையவசதி பெறும் 2,50,000 கிராமங்கள்.\nகூகுள் மேப்ஸ் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வெளியீடு.\nநிலவை வெற்றிரமாக படமெடுத்து அனுப்பிய நாசா-வின் டெஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/cute-animals-pictures-in-internet-006865.html", "date_download": "2018-05-23T05:11:05Z", "digest": "sha1:VCIRHC3HS4JTPTQH5622U7NC73LUEA6M", "length": 9132, "nlines": 187, "source_domain": "tamil.gizbot.com", "title": "cute animals pictures in internet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» தாயை போல பிள்ளைபாங்களே அது இதுதானா...\nதாயை போல பிள்ளைபாங்களே அது இதுதானா...\nஎன்னதான் ஒருவர் ஒருவர் குணாதியசங்கள் வேறுபட்டாலும் நிச்சயம் அவர்களது தந்தை அல்லது தாயின் பழக்கம் அவருக்கு நிச்சயம் இருக்கும் எனலாம்.\nஇது மனிதர்களுக்கு மட்டும் இல்லைங்க இங்கு இருக்கும் சில விலங்குகளுக்கும் பொருந்தும்.\nஇந்த படங்கள பாருங்க எப்படி அதுங்களோட அம்மாவ போலவே குட்டிங்களும் என்ன பண்ணுதுன்னு தெரியும்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nரொம்ப அழகா இருக்குங்க இந்த படங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nஅதிரடி ஆரம்பம்: நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ.\nகூகுள் அசிஸ்டென்ட்-ல் குரல்களை மாற்றுவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/some-different-pics-in-internet-006976.html", "date_download": "2018-05-23T04:56:43Z", "digest": "sha1:RVXXKAGZMWBUN3QBFLT2ORP43IYS3ILR", "length": 10807, "nlines": 210, "source_domain": "tamil.gizbot.com", "title": "some different pics in internet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இவுங்க என்��� பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஉங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்ளா அப்படியென்றால் அவர்கள் அனைவரும் ஒரே கேரக்டரில் இருக்கமாட்டராகள்.\nஅதே மாதிரிதாங்க இங்கயும் சில நண்பர்கள் இருக்காங்க அவுங்க என்ன பண்றாங்க என்பதை நீங்க பாருங்க.\nசரி வாங்க போய் பாக்கலாமா அவுங்க என்ன பண்றாங்கணு.....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்��� பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nஇவுங்க என்ன பண்றாங்கணு நீங்களே பாருங்க....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஅதிரடி ஆரம்பம்: நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ.\nஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nகூகுள் அசிஸ்டென்ட்-ல் குரல்களை மாற்றுவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2017/03/04/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-11/", "date_download": "2018-05-23T05:19:38Z", "digest": "sha1:4SJMBUT5CVMYRXKAAUI3QKF4Y36R4AOP", "length": 10991, "nlines": 175, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே – 11 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•ரோஸி கஜன்•Uncategorized•மோகன் கிருட்டிணமூர்த்தி•அறிவிப்பு\nஉள்ளம் குழையுதடி கிளியே – 11\nசென்ற பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பதிவில் சரத்தின் தாயாரிடமிருந்து விலகி நிற்க ஹிமா என்ன முடிவெடுக்கிறாள் என்பதைப் பார்ப்போம்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 11\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 10\nஉள்ளம் குழையுதடி கிளியே – 12\nசரத் அம்மா மனநிலை புரிது ஆனால் இது ஒரு பொம்மை கல்யாணம் என்று தெரிந்தால் அவங்க ஹிமாவ இன்னும் கீழ்த்தரமான பார்வை பார்த்து விடுவார்கள் பாவம் ஹிமா வறுமை படுத்தும் பாடு\nசாரதா ஊகமும், தீர்வும் …ஹீமாவை மீட்கட்டும்…\nசரத் அம்மா ரொம்ப மோசமான மனநிலையில் இருக்காங்க…..சாரதா ரொம்ப அழகாய் பிரச்னை எங்கு இருக்க வாய்ப்பு அவளுக்கு ஒரு வேலை கொடுத்து உதவி செய்கிறார்….\nமெல்லக் கொல்வேன் – குறுநாவல்\nயாழ் சத்யாவி��் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்\nநேற்றைய கல்லறை – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசித்ராங்கதா - பாகம் 2\nமெல்லக் கொல்வேன் - குறுநாவல்\nஇதயம் - ஒரு கல் ஒரு கண்ணாடி (full story)\nசங்கரியின் 'உன் அன்பில் உன் அணைப்பில்\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\nஉள்ளம் குழையுதடி கிளியே - Final\npunitha2016 on இனி எல்லாம் சுகமே\nsharadakrishnan on இனி எல்லாம் சுகமே\numakrishnanweb on இனி எல்லாம் சுகமே\nபொன் செல்லம் on இனி எல்லாம் சுகமே\nRaje on உன் இதயம் பேசுகிறேன் –…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nTamil Madhura on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nKamala Ravikumar. on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nGowri Rathinam on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nSameera Alima on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nயாழ்வெண்பா on வேந்தர் மரபு _ 9\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2018/02/ujiladevi-tamil_17.html", "date_download": "2018-05-23T04:58:49Z", "digest": "sha1:VGUCVEFQIXVA53GNQREJ4BPWBZEUMIJ2", "length": 50056, "nlines": 154, "source_domain": "www.ujiladevi.in", "title": "மல்லாரி ராகத்தில் மலர்ந்த வீரம் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை மே 27 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nமல்லாரி ராகத்தில் மலர்ந்த வீரம் \nகாமத்தில் முளைத்த மந்திரம் - 2\nதேவலோகத்து சிற்பி விஸ்வகர்மா சிந்தித்து சிந்தித்து செதுக்கி வைத்த ஆண்மை சிற்���ம்\nதேவகுல மாதர்களை தூக்கம் இல்லாமல் விரக தாபத்தில் தவிக்க வைக்கும் காம கடலின் தெப்பம்.\nஆண்களே கூட பொறமை கொள்ளும் அழகிய ஆண்மை பிம்பம்.\nதேவர்களின் வணக்கத்திற்குறிய குருதேவர் பிரகஸ்பதி பெற்றெடுத்த செல்ல மகன் அறிவை மென்று மென்று வளர்ந்த தங்க மகன் துன்பம் என்பதே என்னவென்று அறியாத சிங்கமகன்\nகசன் என்ற பெயரிலுள்ள மூன்று எழுத்துக்களை ஜெபிக்காத பெண்களே கிடையாது.\nதேவ மாதர்களின் உதடுகள் க என்ற எழுத்தை சொல்லும் போது அவர்களது கன்னம் மாம்பழம் போல் சிவந்து மின்னும்.\nச என்ற எழுத்தை உச்சரிக்கும் போது சரச சல்லாபத்திற்கு வரமாட்டானா என்று எங்கும்.\nன் என்று குற்றெழுத்தை மெதுவாக அவர்கள் மெல்லும் போது அவன் உதடும் தங்களது உதடுகளும் இணையாதா என்று ஏங்குபவர்கள் ஏராளாம்.\nகன்னியரை சுண்டி இழுக்கும் அந்த காதல் திருமகன் இப்போது கண்கள் மயங்க ரசனை என்ற சிந்தனை எங்கையோ சிறகு கட்டி பறக்க தனது நண்பன் வாசித்த புல்லாங்குழலின் மெல்லிசையில் தன்னை மறந்து புல்வெளியில் மல்லாந்து கிடந்தான்.\nகசனின் நண்பன் சுகன் கசனுக்கு எந்த வகையிலும் குறைவே இல்லாத நிறைவானவன் கலைகளிலும் காவியங்களிலும் வல்லவன் மற்றவர்களின் துயரம் கண்டு மனம் வெதும்பும் நல்லவன் தன்னிடம் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் உள்ளம் உள்ளவன். இப்போது தனது உயிரினும் மேலான நண்பன் இசைவானில் மிதக்க இசைத்து கொண்டிருந்தான்.\nஅவனது இசை காற்றில் கலந்து தேவலோகத்து வானத்தில் பறந்தது. கந்தவர்கள் அதை கேட்டு மெய்மறந்தார்கள் வானவர்கள் அந்த இசையை கேட்க கூடி இருந்தார்கள் மலர்களும் மலர்களை மொய்க்கும் வண்டுகளும் அங்கே மாநாடு நடத்தினார்கள் இசை பெருகுவதற்கும் பருகுவதற்கும் எழிலான சூழல் குளிர்ச்சியாக தென்பட்டது.\nயாரோ கட்டளை போட்டது போல் சுகன் தனது குழலிசையை நிறுத்தினான். தன்னை மறந்து எங்கேயோ பறந்து கொண்டிருந்த தன்னை மறந்து கொண்டிருந்த கசன் திடுக்கிட்டு எழுந்தான் ஏன் நண்பா உன் இசை நின்றுவிட்டது என்று கேள்வி கேட்டான். அந்த கேள்வி கூட இன்னொரு இசையாக தான் வானவர்களுக்கு பட்டது.\nசுகன் சொன்னான் நீ அறியாதது அல்ல எனது இசை நாபி கமலத்திலிருந்து ஊற்றெடுத்து பெருக பெருக நான் என்னை மறக்கிறேன் நமது தேவலோகத்தை மறக்கிறேன் அழகான தேவ கன்னிகளின் மாம்பழ கன்னங்களையும் மறக்கிறேன் ஆனால் திடிரென்று என் மனசாட்சி ஓங்கி குத்துகிறது. யாரோ என் கன்னத்தில் அறைவது போல் இருக்கிறது. அதன் பிறகு எனக்குள் இசை எழும்ப மறுக்கிறது. அதனால் தான் நிறுத்தி விட்டேன் என்று பதில் சொன்னான்.\nகசன் யோசித்தான் இதென்ன புதிய வியாதி இன்பம் பெருக்கெடுத்து ஓடும் போது அதன் கூடவே முகத்தை சுளிக்கும் துருநாற்றம் வீசுவது போன்று ஒரு விசித்திரமான மனோநிலை. சுகன் எப்போதுமே இப்படி கூறாத சுகவாசி அவன் மனதிலும் கண்களிலும் துயரத்தின் சாயல் கூட தென்பட்டது இல்லை இப்போது அது எங்கிருந்து வந்தது யோசித்தான் விடை கிடைக்கவில்லை அதனால் தக்க பதிலை நண்பனிடமே யாசித்து நின்றான்.\nசரியாக சொல்ல தெரியவில்லை ஆனால் இதுவாக தான் இருக்குமென்று நான் நினைக்கிறேன்\nநீயும் நானும் உல்லாசத்தை விரும்பும் ஜீவன்கள் உனது தந்தை தேவாதி தேவர்கள் தினசரி வணங்கும் மாஹா குரு நீ அவரது ஒரே மகன் நான் உன் நண்பன் இதைவிட வேறு தகுதிகள் எனக்கு தேவை இல்லை. அதனால் பாட்டும் கூத்தும் எனது பொழுதில் நிறம்பி வழிகிறது. ஆனால் நமது தேவ லோக வாசிகள் எல்லோருமே நம்மை போல் ஆனந்த கூத்தாடுபவர்களாகவா இருக்கிறார்கள்\nஇதிலென்ன சந்தேகம் கடினமான மனித பிறவியிலிருந்து நல்ல கர்மாக்கள் செய்து புனிதமான தெய்வ பிறவியை நாம் எடுத்திருக்கிறோம் சர்வலோக நாயகனான நாராயணன் நாம் அனுபவிப்பதற்கு எல்லையே இல்லாத இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறார் அதை அனுபவிப்பது தான் தெய்வ பிறவியின் இலக்கணம்.\nஇல்லை கசன் நீ கூறுவது போல் இல்லை நமது உலகம் வேறு மாதிரி இருக்கிறது இங்கே பாட்டு கூத்தும் மட்டும் கேட்கவில்லை திடீர் திடீர் என்று அழுகையும் ஒப்பாரியும் கேட்கிறது. யுத்த முரசின் கொடிய சத்தத்தை தவிர்க்க முடியாமல் என் செவிப்பறைகள் தள்ளாடுகின்றன\nசுகன் நீ வீணாக குழம்புகிறாய் தேவலோகத்தில் யுத்தம் என்பது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி நமக்கும் அசுரர்களுக்கும் பகை என்பது தொன்று தொட்டு இருக்கும் முடிவே இல்லாத சங்கதி இதில் வெட்டுவதும் குத்துவதும் சாவதும் சாகடிப்பதும் சகஜம் தானே யுத்தத்தின் விருப்பம் உடையவர்கள் அதை செய்கிறார்கள். நமக்கு அதில் நாட்டமில்லை நாம் ஒதுங்கி இருக்கிறோம்.\nஆனால் எத்தனை நாளைக்கு ஒதுங்கி இருக்க முடியும் கசன் நமது தேவலோக வீரர்கள் எண்ணிக்க���யே இல்லாமல் மறித்து கொண்டிருக்கிறார்கள் அசுர வீரர்கள் செத்தாலும் பிழைத்து எழுந்து மீண்டும் சண்டை போடுகிறார்கள். நமது வீரர்களின் எண்ணிக்கை. குறைகிறது நமது பெண்களின் அமங்கலிகள் அதிகரிக்கிறார்கள். இப்படியே போனால் நீயும் நானும் கூட ஒருநாள் யுத்த களத்தில் மரிக்க வேண்டிய நிலை வரலாம்.\n யுத்தத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் வெல்ல வேண்டும் என்பது விதியா என்ன போராட்டம் என்றால் தோல்வியும் இருக்க தான் செய்யும். தோற்பது கூட சுகம் தான் சாவது கூட ஆனந்தம் தான்.\nநீ குழந்தை தனமாக பேசுகிறாய் நீ மரணத்தை இதுவரை நேருக்கு நேர் சந்தித்தது இல்லை சந்தித்தவனை பற்றி சிந்தித்ததும் இல்லை மரணம் என்பது தொடர்ச்சி அல்ல முடிவு மரணத்திற்கு பின்னால் அனைத்துமே மர்மம் அதனால் அந்த மரணம் வெறுக்க படுகிறது. ஒதுக்க படுகிறது. மனதிற்கு கலக்கத்தை தருகிறது.\nசுகன் மரணத்தை பற்றி நான் சிந்திக்கவில்லை என்றா சொல்கிறாய் அவ்வளவுக்கு பொறுப்பு இல்லாதவனா நான் அவ்வளவுக்கு பொறுப்பு இல்லாதவனா நான் ஆனாலும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது தானே ஆனாலும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது தானே வயது முதிர்ந்தாலும் மரணம் வரும் வாலிபத்திலும் மரணம் வரும். எப்போதோ எதற்காகவோ வருகிற மரணம் ஒரு காரியத்திற்காக ஒரு லட்சியத்திற்க்காக வரட்டுமே என்று தான் கூறுகிறேன்.\nநீ சொல்வது சரிதான் ஆனால் நான் மட்டுமே சாகவேண்டும் நீ எப்போதம் வாழ வேண்டும் என்பது எந்த தர்மம்\nஎன்ன சொல்கிறாய் தேவர்கள் மட்டும் தான் இறக்கிறார்களா என்ன\nஆமாம் தேவர்களுக்கு மட்டும் தான் மரணம் நிச்சயமாக இருக்கிறது காலையிலிருந்து மாலை வரை நடக்கும் சண்டையில் இறந்து போன அரக்க வீரர்கள் போர் முடிந்ததும் உயிர் பெற்று எழுந்து தினசரி இல்லங்களுக்கு செல்லுகின்ற அதிசயம் நமது யுத்த களத்தில் நடந்து கொண்டிருக்கிறது.\nபுரியவில்லை நம்மிடம் இல்லாத எதோ ஒரு ரகசிய வித்தை அசுரர்களிடம் இருக்கிறது.\nஅப்படி என்றால் உலக நாயகன் நாராயணனிடம் சொல்லி பாற்கடலை கடைய செய்து அரிதான அமுதத்தை எடுத்து தேவர்கள் அனைவருக்கும் கொடுத்து விட்டால் அவர்கள் எப்போதுமே சாவாத வரத்தை பெற்று விடுவார்களே\nஉண்மை தான் கசன் ஆனால் அந்த அறிய செயல் எப்போது நடக்குமென்று நமக்கு தெரியாது இறைவனின் திருவுள்ளம் அது. ஆனால் அதுவரை பிறப்பு இறப்பு என்ற சக்கர சுழற்றியிளிருந்து நாம் தப்ப இயலாது.\nஅப்படி என்றால் அசுரர்கள் தப்புகிறார்களே அது எப்படி\nஉன்னை போலவே நானும் தான் அந்த கேள்வியை தினசரி கேட்கிறேன் யாரும் பதில் கூறவில்லை. கசன் இந்த கேள்விக்கு பதிலை பெறுகின்ற அறிய வாய்ப்பு உனக்கு இருக்கிறது\nநீ சாதாரண தேவகுமாரன் அல்ல தேவர்களின் மகாகுருவான பிரகாஸ்பதியின் ஒரே மகன் உன் தந்தை அறியாத இரகசியங்கள் இல்லை. முக்காலத்தையும் உணர்தவர் அவர் அவரிடம் கேட்டு பார் பதில் கூறுவார்.\nதேவந்திரனிடம் கூட சொல்லாத பதிலை என் தந்தையார் என்னிடம் கூறுவாரா என்ன\nஆமாம் கசன் நிச்சயம் கூறுவார் அவர் தேவர்களின் குருவாக இருக்கலாம் ஆனால் அவர் உனக்கு தந்தை உன் மீது பாசத்தை மட்டுமே காட்ட கூடிய உயர்ந்த ஆத்மா நீ கேட்டு அவர் எதையும் மறுக்க மாட்டார், மறைக்கவும் மாட்டார் ஒருவேளை நீ கேட்கும் இந்த கேள்வியால் நமது தேவர் குலம் மரண பிடியிலிருந்து விடுபடலாம் அல்லவா\nஆமாம் அப்படியும் இருக்கலாம். என்று தனக்குள் முணுமுணுத்தான் கசன் அந்த சிறிய முனுமுனுப்பு அவன் இதயத்திற்குள் விழுந்து பெரிய மரமாக வளர போவதை அதில் தனது வாழ்க்கை மாறப்போவதை அப்போது அவன் உணரவில்லை\nசுகனை மீண்டும் இசையை இசைக்க சொன்னான் அவன் குழலை வாசிக்க துவங்கினான் அந்த இசை இப்போது பூபாள ராகமாக இல்லை ராஜ மல்லாரியாக ஒலிக்க துவங்கியது மல்லாரி இசை கேட்டு கசன் இதயத்திற்குள் உறங்கி கிடந்த ஆத்ம தேவன் உலா வர புறப்பட்டான்.\nகாமத்தில் முளைத்த மந்திரம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nதேவா அசுர யுத்தம் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அசுரர்கள் உயிர் பிழைப்பதற்கும், தேவர்கள் மட்டும் சாவதற்கும் காரன்கள் ஏன்னா என்று பிரகஸ்பதியிடம் கேட்டு தெரிந்த விபரம் சொல்லப்படவில்லை. கதை பாதியில் முடிந்துவிட்டது போல் இருக்கிறது. மீதியையும் தெரியப்படுத்த வேண்டுகிறேன். மேலும் உங்களிடம் தீட்சை பெற விரும்புகிறேன். அதற்க்கான வழிமுறைகள், உங்கள் இருப்பிட விலாசம் மற்றும் மொத்த செலவு விபரம் தெரியிக்கவேண்டும். அப்போதான் என்னால் அங்கு வந்து தீட்சை பெற திட்டம் வகுக்கமுடியும். தயவு செய்து அனைத்தும் தெரிவிக்க வேண்டுகிறேன்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_64.html", "date_download": "2018-05-23T05:14:20Z", "digest": "sha1:T6TFTAPBF3DBNWT66KPLIGEO25NGUAKW", "length": 6357, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஸ்டாலினால் இனி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது: விஜயகாந்த்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஸ்டாலினால் இனி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது: விஜயகாந்த்\nபதிந்தவர்: தம்பியன் 24 April 2018\nதி.மு.க. செயல் தலைவரான மு.க.ஸ்டாலினால் இனி ஒருபோது முதலமைச்சராக முடியாது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விஜயகாந்த் கூறியுள்ளதாவது,\n“காவிரி விவகாரம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மு.கருணாநிதி கூட்டியிருந்தால் தான் முதல் ஆளாக பங்கு பெற்றிருப்பேன். அனைத்து ஆலோசனை கூட்டங்களும் மு.க.ஸ்டாலினை மையப்படுத்தியே நடைபெறுகிறது. அத்தகைய கூட்டங்களில் நாங்களும் கலந்து கொண்டு அவர் புகழ்பாட வேண்டுமா, ஸ்டாலின் என்ன கருணாநிதியா\nமு.க.ஸ்டாலினை எனக்கு எப்போதும் பிடிக்காது. எமது மனசாட்சி அவரை ஏற்றுக் கொண்டதில்லை. 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், குறைந்தது 60 தொகுதிகள் வேண்டும் என தே.மு.தி.க. விரும்பியது. எனினும், 40 தொகுதிகள் தர தி.மு.க. தயாராக இருந்தது. அதிகாரப் பகிர்வு என்ற நிபந்தனைக்கு ஸ்டாலின் ஒப்புக் கொள்ளவில்லை. அது நடந்து இருந்தால் இப்போது நானும் அவரும் அமைச்சர்களாக இருந்திருப்போம். இனி ஒரு போதும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது.” என்றுள்ளார்.\n0 Responses to ஸ்டாலினால் இனி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது: விஜயகாந்த்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nவடகொரியா ஜனாதிபதி- தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக நடந்த வந்த காட்சி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஸ்டாலினால் இனி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது: விஜயகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/04/04/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-05-23T04:57:54Z", "digest": "sha1:ZBMNRLUAHT6VVPIXVRBVCFD6Y4LJFLOQ", "length": 7944, "nlines": 84, "source_domain": "oseefoundation.org", "title": "கண்ணை நம்பாதே !? – Science Experiments in Tamil", "raw_content": "\n உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்\nஎன்று எதை நினைத்து அந்த பாட்டை எழுதினாரோ தெரியவில்லை; ஆனால் மேலே நீங்கள் பார்க்கும் படங்களுக்கு மேல் வரிகள் கனகச்சிதமாக பொருந்தும்.\nOptical Illusions என்றழைக்கப்படும் இவ்வகையான படங்கள் சற்று மிகைப்படுத்தி அல்லது இந்த நோக்கத்திற்காகவே வரையப்பட்டு இருப்பதால் சற்று வியப்பாக பார்க்கிறோம், ஆனால் நாம் அனுதினமும் பல காட்சிகளை காண்பது இந்த கண்ணொளி மாயை அல்லது போலித்தோற்றங்களை சார்ந்தே இருக்கின்றன என்பதை எண்ணிப்பார்த்தால் மிக வியப்பாக இருக்கும். உதாரணத்திற்க்கு பின் வரும் படத்தை பாருங்கள்..\nஇதை நாம் பார்க்கும் போது எப்போழுதும் பார்க்கக்கூடிய சாதாரன படங்களை போன்ற ஒரு படம். இதில் நீங்கள் ஆரம்பத்தில் பார்த்த படங்களில் இருக்கக்கூடிய அசாதரணங்கள் எதுவும் நமக்கு தெரியவில்லை.\nஆனால்,ஆப்டிகல் இல்யூசன்ஸ் என்ப்படும் டெக்னிக் இதிலும் பயன்படுத்தப்பட்டுத்தான் இருக்கிறது. முன்னால் காட்சி தரும் சாலை, அதற்கடுத்து நடைபாதை,புல்வெளி அதற்க்குஅடுத்து கட்டிடம் பிறகு மரம் கடைசியாக வானமும் மேகமும். இத்தனை காட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக அதற்கான தூரங்களுடன் காட்சியளிக்கின்றன.\nஆனால் அந்த காட்சிகள் உண்மையா பொய்யா சாதாரண ஒரு சமபரப்புள்ள ஒரு காகிதத்தில் இந்த காட்சியை காட்டி உங்களை நம்ப வைக்க முடிகிறது.\nஇறைவன் நமக்களித்திருக்கும் இந்த அற்புதமான அருட்கொடையான இக்கண்களின் அமைப்பில் ஏற்ப்படுத்தப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை இறைவன் நாடினால் இது தொடர்புடைய அடுத்த பதிவில் பார்ப்போம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல��� (கட்டாயமானது) (Address never made public)\nஎளிய மின்சுற்று (A simple circuit )\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (70) அறிவியல் கட்டுரைகள் (41) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (6) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (47) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (77) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/advanced-quotes-testimonials-37889", "date_download": "2018-05-23T05:25:32Z", "digest": "sha1:DNRNBXP6GJARLCXPJYQOUWQGGGKNLL6C", "length": 6307, "nlines": 84, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Advanced Quotes & Testimonials | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nமேம்பட்ட விலைப்புள்ளிகள் & சான்றுகள் ஒரு தட்டையான கோப்பு மேற்கோள்கள் மற்றும் சான்றுகள் மேலாளர் மற்றும் காட்சி ஸ்கிரிப்ட் உள்ளது. அது அம்சங்கள் பின்வருமாறு தான்:\nஇல்லை டேட்டாபேஸ், முற்றிலும் தட்டையான கோப்பு இயக்கப்படும்\nஜாவா பொத்தானை ஒரு இணைப்பை ஒரு தனிச்சிறப்பான உரை திரும்ப\nசீரற்ற மேற்கோள் எங்கும் உங்கள் பக்கங்களில் காண்பிக்க\n(நீங்கள் பக்கம் ஒன்றுக்கு காட்டப்படும் விரும்பும் எத்தனை மேற்கோள் கட்டுப்படுத்த எளிதாக) எங்கும் உங்கள் பக்கங்களில் pagination அனைத்து மேற்கோள் காட்ட\nமேம்பட்ட விலைப்புள்ளிகள் & சான்றுகள் நாள் ஒரு மேற்கோள் காண்பிக்கும் அல்லது உங்கள் வலைத்தளத்தில் வாடிக்கையாளர் சான்றுகள் காண்பிக்க ஒன்று என பயன்படுத்த இருக்கிறது.\nநீங்கள் PHP குறியீடு ஒரு வரி பயன்படுத்தி எந்த பக்கம் மேற்கோள் காட்ட முடியும் (தொகுக்கப்பட்டன ஆர்ப்பாட்டம் கோப்பு விரிவாக)\nகுறியீடு அனைத்து விரிவாக கருத்து (நான் நம்புகிறேன்) வேண்டும் மாற்ற போதுமான எளிதாக இருக்கும். இது உங்கள் இணையதளம் வடிவமைப்பு பொருந்தும் பாணி அது எளிதாக செய்ய வேண்டும், இது CSS மூலம் முற்றிலும் பாணியில் உள்ளது.\nநேரடி முன்னோட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை இரண்டு \"நிர்வாகம்\" உள்ளன.\nநேரடி முன்னோட்ட நேரடி இணைப்பு:\nஎனது முழு ஸ்கிரிப்ட் சேவை\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nபயர்பாக்ஸ், IE7, IE8 ஆனது\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், நாள் மேற்கோள், மேற்கோள், சான்று காட்சி, சான்றுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24083", "date_download": "2018-05-23T05:23:44Z", "digest": "sha1:VPS54VTKF75RGTCNGIO73VNDL7AKSCPH", "length": 6776, "nlines": 131, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஏப்.17-ல் அபே -டிரம்ப் சந்தித்து பேச திட்டம்\nவாஷிங்டன் வடகொரியா தலைவர் கிம்ஜோங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே 17-ம் தேதி டிரம்பை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுளளார்.\nவடகொரியா தலைவர் கிம் னோங உன் உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனையில்யில் ஈடுபட்டார் . இதற்கு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில் தென்கொரியா தலையீட்டால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார்.\nசமீபத்தில் சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் உன்னும் வடகொரியாவில் அமைதி மற்றும் நிலை தன்மை ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறினார் என்று சீன பத்திரிகையில் தகவல் வெளியானது.\nஇந்த நிலையில், கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு மற்றும் பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வருகிற 17ந்தேதி டிரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.\nஇது தொட்ரபாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகொரியா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஆதரவை பற்றி புளோரிடாவில் டிரம்ப் மற்றும் அபே சந்தித்து ஆலோசனை நடத்துவார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\nபாலியல் வீடியோ; கூகுளுக்கு அபராதம்\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ\nகவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி\nஎதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை: அமைச்சர் சாபம்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருணாச்சல் எல்லையில் தங்க சுரங்கம் தோண்டுது சீனா\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\n\"தந்தை கற்று தந்த பாடம்\" - ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=451", "date_download": "2018-05-23T05:10:56Z", "digest": "sha1:YBZQLTJ3ZI45B5BO5W5GDFFEMQY4XCIS", "length": 12618, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, மே 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகூடிய விரைவில் பிரபாகரனால் ஆபத்து\nவியாழன் 20 அக்டோபர் 2016 07:30:03\nதற்போதைய சூழலில் மிக முக்கியமான திருப்புமுனைகள் பலவற்றை இலங்கை முகம் கொடுத்து கொண்டு வருகின்றது.அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் தலைவர் தொடர்பிலேயே அதிக கருத்துகள் அதுவும் குறிப்பாக முரண்பட்ட கருத்துகளே வெளிப்படுத்தப்படுகின்றது. நல்லாட்சியை சிக்கலில் சிக்க வைக்க மஹிந்த தரப்பு முயன்று வருவது வெளிப்படையாக தெரிந்து விட்டதாகவும் அதன்படி கூடிய விரைவில் பிரபாகரனின் மரணம் தொடர்பில் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்றும் மஹிந்த தரப்பு அதற்கான ஆயத்தங்களை செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது. யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் விடுதலைப்புலிகள் தலைவரின் மரணம் என்பது தற்போது வரையிலும் மர்மமாகவே காணப்படுகின்றது.அண்மையில் கமால் குணரத்ன ஆரம்பித்து வைத்தது முதல் விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பல்வேறு பட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு கொண்டு வரும் நிலையில் அவருடைய மரணம் தொடர்பில் மஹிந்த, பொன்சேகா, கோத்தபாய அனைவருமே பின்வாங்க முயலும் கருத்துகளை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர். அதனையும் தாண்டி தற்போது பசில் ராஜபக்ச கூறியுள்ள கருத்து பாரிய அளவு சந்தேகக் கணைகளை எழுப்பி யுள்ளது. அதாவது தற்போது விடுதலைப்புலிகளின் தலைவர் இறக்கவில்லை என்பதை வலுப்படுத்தும் விதமாக கருத்து ஒன்றை பசில் முன்வைத்துள்ளார். கடந்த ஆட்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட வில்லை ஆனால��ம் நல்லாட்சியில் அதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என பசில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்த் தேசிய கட்சியுடன் நல்லாட்சி இணைந்து செயற்பட்டு வருவதால் பிரபாகரனுடைய மரண சான்றிதழ் தொடர்பில் எளிதான செயற்பாடுகளை நல்லாட்சி முன்னெடுக்க முடியும் எனவும் பசில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியிருந்தார். பிரபாகரனின் மரண சான்றிதழ் சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த போதும் அது தொடர்பில் கடந்த ஆட்சியாளர்கள் வெளிப்படையான கருத்துகளை இதுவரையில் முன்வைக்கவில்லை ஆனாலும் தற்போது அவர்களே பிரபாகரனின் மரண சர்ச்சையை மீண்டும் எழுப்பியுள்ளமை வியக்கத்தக்கது. தற்போது பசிலின் கருத்துகளுக்கமைய நோக்கப்படுமானால் பிரபாகரனின் மரண சான்றிதழ் முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைக்கும் கருத்தாகவே இது நோக்கப்படுகின்றது என அவதானிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இது வரையிலும் வெளிப்படுத்தப்படாத இரகசியம் தற்போது வெளிப்படுத்த முயற்சி நடக்கின்றது. இதில் மஹிந்த தரப்பு நல்லாட்சியை சிக்கவைக்கும் செயலில் அல்லது இது வரையில் பொறுமைகாத்து வந்த பசில் கடந்த கால குற்றங்களை வெளிப்படுத்தி தான் தப்பிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றாரா அல்லது நல்லாட்சியையும் மஹிந்தவையும் சிக்க வைத்து விட்டு, ஆட்சியை தான் கைப்பற்றும் முயற்சியில் அவர் ஈடுபடுகின்றாரா அல்லது நல்லாட்சியையும் மஹிந்தவையும் சிக்க வைத்து விட்டு, ஆட்சியை தான் கைப்பற்றும் முயற்சியில் அவர் ஈடுபடுகின்றாரா என்ற இருவகை சந்தேகங்கள் காணப்படுகின்றது.தற்போது அனைவராலும் விடுதலைப் புலிகள் தலைவரின் மரணம் தொடர்பில் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்ற காரணத் தினால் நல்லாட்சி அவற்றிக்கு முகம் கொடுக்க வேண்டிய சிக்கலில் சிக்கியுள்ளது. அதேபோன்று போர்க்குற்றம் தொடர்பில் சிக்கியுள்ள போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்களாக கூறப்படும் மஹிந்த, கோத்தபாய போன்றோருக்கும் பாரிய தலையிடியாக இது அமையும் என்பதும் ஒரு வகையில் உண்மையே. அத்தோடு ஏழு ஆண்டுகள் மறைக்கப்பட்டு வந்த இலங்கையின் மிகப்பெரிய இரகசியத்தை தற்போது வெளிப்படுத்தப்பட வேண்டிய கட்டாய சூழ்நி��ை நல்லாட்சிக்கு ஏற்பட்டுள்ளது . இதனால் பிரபாகரனுக்கு மரண சான்றிதழை கொடுக்க அரசு முற்படுமா என்ற இருவகை சந்தேகங்கள் காணப்படுகின்றது.தற்போது அனைவராலும் விடுதலைப் புலிகள் தலைவரின் மரணம் தொடர்பில் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்ற காரணத் தினால் நல்லாட்சி அவற்றிக்கு முகம் கொடுக்க வேண்டிய சிக்கலில் சிக்கியுள்ளது. அதேபோன்று போர்க்குற்றம் தொடர்பில் சிக்கியுள்ள போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்களாக கூறப்படும் மஹிந்த, கோத்தபாய போன்றோருக்கும் பாரிய தலையிடியாக இது அமையும் என்பதும் ஒரு வகையில் உண்மையே. அத்தோடு ஏழு ஆண்டுகள் மறைக்கப்பட்டு வந்த இலங்கையின் மிகப்பெரிய இரகசியத்தை தற்போது வெளிப்படுத்தப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை நல்லாட்சிக்கு ஏற்பட்டுள்ளது . இதனால் பிரபாகரனுக்கு மரண சான்றிதழை கொடுக்க அரசு முற்படுமா என்பது மிகப்பெரிய வினாவாக காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுலிகளின் தமிழ் ஈழ கொள்கை இன்னும் உயிருடன் இருக்கிறது\nவிடுதலைப் புலிகள் 37 ஆண்டு களுக்கு மேலாக\nஇலங்கையில் புதிய மந்திரிசபை நாளை பதவி ஏற்கிறது அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nஇதனால் இலங்கை அரசில் புயல் வீசத்தொடங்கியது.\nராணுவத் தளபதியிடம் ஏ கே 47 துப்பாக்கி கேட்ட சிறுவன்\nவிளையாட்டு விழாவில் கௌரவ விருந்தினராக\n\"சிறிசேனாவே திரும்பிப்போ\"... லண்டனில் எதிரொலித்த இலங்கைத் தமிழர்களின் குரல்\nலண்டனில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டி\nஇறப்பர் தொழிற்சாலையில் நடந்த சோகம்\nசுத்தம் செய்வதற்காகச் சென்ற ஊழியர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvidam.blogspot.com/2010/08/blog-post_2295.html", "date_download": "2018-05-23T05:20:52Z", "digest": "sha1:4NFS6OGQGHXOXNZX7V3SCJCS2FCUCOTL", "length": 7487, "nlines": 47, "source_domain": "thiruvidam.blogspot.com", "title": "திருவிடம்: இட ஒதுக்கீடு", "raw_content": "\nசனி, 7 ஆகஸ்ட், 2010\nதாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அவர்களுக்கு இட ஒருக்கீடு அளிக்கப்பட்டால் உடனே உயர்ந்து விடாது. அம்மக்களின் மனப்பான்மையை மாற்ற வேண்டும். டாக்டர் அம்பேத்கார் கல்வி பயின்ற காலத்தில் இட ஒதுக்கீடு என்பது நடைமுறையில் இல்லை. சொல்லப்போனால் கல்வி மறுக்கப்பட்டது. ஆனாலும் அவர் போராடி சட்டம் பயின்று, ஒரு மாபெரும் சட்ட மேதையானார். அவருக்கு கல்வியைக் கற்ற வேண்டும் என்ற ஆர்வமும் அதைப் பெற அவருக்கு துணிச்சலும் இருந்தது. எனவே மறுக்கப்பட்ட கல்வியை போராடிப் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அவர்களுக்கு சலுகைகள் அளிப்பது என்பது சரியான அணுமுறையல்ல. சலுகைகள் அவர்களின் திறமையைக் குறைப்பதுடன் மேலும் அவர்களின் வாழ்க்கைத் தரமும் சமூகத்தின் தரமும் தாழ்ந்துகொண்டே போகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரம் என்பது அவரின் பிறப்பின் அடிப்படையிலோ, பொருளாதாரத்திலோ அமைந்து விடுவதில்லை. மாறாக அவரின் மனப்பான்மையைப் பொருத்தே வாழ்க்கை தரம் அமைகிறது. தனது மனப்பான்மையினால் அவர் தனக்குத் தேவையான பொருளாதாரத்தைத் திரட்டிக்கொள்ளவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் முடியும்.\nபொதுவாக இவர்களின் மனப்பான்மை தாழ்வு மனப்பான்மையாகவும் எதிர்மறை மனப்பான்மையாகவும் இருக்கிறது. மேலும் சோம்பலுக்குள் சிக்கிவிடுகின்றனர். தன்னிடம் உள்ளவற்றை வைத்துக் கொண்டு அவர்கள் சிறப்பாக வாழ்வதில்லை. மற்ற மக்களிடத்தில் இயல்பாக, சமமாகப் பழகுவதில்லை. சமூகத்திடமிருந்து விலகியே வாழ்கின்றனர். ஒரு காலகட்டம் வரை சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லை. வாய்ப்புகள் நன்றாக திறந்து விடப்பட்டுள்ள நிலையிலும் ஒதுங்கியே இருக்கின்றனர். எனது மனைவியும், அவரின் குடும்பத்தாரும் என் குடும்பத்தினருடன் கலந்து பழகுவதில்லை. விரோதிகளிடம் இருப்பதைப் போலவே எச்சரிக்கையாக இருப்பதாக கருதி ஒதுங்கியே இருக்கின்றனர். திருமணம் ஒன்றிற்கு சென்றிருந்த போது என்னுடன் பணியாற்றுகிறவரும் அவருடைய மனைவி குழந்தையையும் அழைத்து வந்திருந்தார். அவரின் மனைவியும் குழந்தையும், தலைக்கு எண்ணை தேய்த்து தலைவாராமல் வந்திருந்தார். அவர் யாருடனும் பேசாமல் தனிமையிலேயே இருந்தார். நாமாகப் போய் பேசினாலும் அவர் தவிர்க்கவே விரும்புவதாகத் தெரிந்தது. தலைக்கு எண்ணை தேய்த்து தலைவாரி வந்திருந்தாலே போதும். ஆடம்பர உடைகளோ நகைகளோ தேவையில்லை. மேலும் மற்றவர்களிடம் இயல்பாகப் பழகினாலே போதும். இதற்கு மனப்பான்மையில் மாற்றம் தேவை.\nஇடுகையிட்டது மாணிக்கம் கந்தசாமி நேரம் முற்பகல் 8:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப���பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: rocksunderwater. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=801088", "date_download": "2018-05-23T05:18:58Z", "digest": "sha1:ZBSFT4J6JHUDPXAJ7SEBODJIZ7EYD6LW", "length": 19419, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்ஸ்பெக்டரிடம் மேயர் ஆவேசம்: குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி| Dinamalar", "raw_content": "\nஇன்ஸ்பெக்டரிடம் மேயர் ஆவேசம்: குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி\nசேலம்: சேலம், கிச்சிப்பாளையம், போலீஸ் இன்ஸ்பெக்டர், ரவிச்சந்திரனிடம், மேயர் சவுண்டப்பன் ஆவேசம் காட்டியதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சேலம் கிச்சிப்பாளையம், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன். இவர் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், மேயர் சவுண்டப்பனை சந்தித்து கூறியதாவது: கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட தாதுபாய்குட்டை, புலிக்குத்தி தெரு உள்ளிட்ட பகுதிகளில், சாக்கடை நீர் வெளியேற வழியில்லாமல், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிச்சிப்பாளையத்தில் இருந்து அம்மாப்பேட்டைக்கு செல்லும் சாலை மோசமாக இருப்பதை கண்டித்து, கடந்த மாதம், மனித நேய மக்கள் கட்சியினர், சாலையில் மரம் நடும் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்த மாநகராட்சி அதிகாரிகள், ஒரு மாதத்தில் பணி முடிக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால், பணி எதுவும் துவங்கப்படவில்லை. இதுப்பற்றி பொதுமக்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்றனர், என்றார். மேயர் சவுண்டப்பன், இன்ஸ்பெக்டர் ரவிசந்திரனிடம் ஆவேசமாக கூறியதாவது: சாக்கடை வசதிக்காக, பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ரோடு போடுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. இரவு, பகலாக பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சில மிரட்டலுக்காக, நீங்கள் வந்து புகர் செய்ய வேண்டாம். பிரச்னை செய்வதாக மிரட்டல் விடுத்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். உங்கள், உயர் அதிகாரிகளிடம், அதைப்பற்றி தெரிவியுங்கள். இவ்வாறு கூறினார். சீரழிந்த சாலையை சீரமைப்பது குறித்து மேயர் எதுவும் தெரிவிக்காமல், இன்ஸ்பெக்டரிடம் ஆவேசமாக பேசியதால், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nலண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீடு முற்றுகை மே 23,2018 6\nஉயிர் கொல்லி வைரஸ் நிபா மே 22,2018 1\nஇதே நாளில் அன்று மே 22,2018\nஅஞ்சலி செலுத்த வந்த கவர்னர் மீது கடும் தாக்குதல் மே 23,2018\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇன்ஸ்பெக்டரும் இந்த நாட்டின் பிரஜைதான்.. அவர் கேள்விக்கு பதில் சொல்லவேண்டியது மேயரின் தலையாய கடமை.. அவரால் செய்யமுடியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போகவேண்டியதுதானே..\nமேயருக்கு எவ்வளவோ நடைமுறை சிக்கல்கள் இருக்கலாமென்றாலும், அதிகாரிகளிடம் அவர்களின் மனக்குறைகளையும் கேட்கும் பக்குவம் இருக்கவேண்டும். இது மேயருக்கு மட்டும் இல்லை, அனைத்து மக்களுக்கும் பொருந்தும். கோபம் அறிவை மங்கச் செய்யும்.\n\" ஆளும் கட்சி அரசியல்வாதி அல்லவா அதனால் தான் சவுண்டு விடுகிறார் இருக்கட்டும் ,பதவி காலம் முடிந்தவுடன் பம்புவார்\nசவுண்டப்பன் நீங்கள் மேயரா இல்ல டீ கட நாயரா....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்���ள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2014/08/blog-post_23.html", "date_download": "2018-05-23T05:01:40Z", "digest": "sha1:XSUJY4BJHIQ65BOQSSRY3TYPN25XVZKA", "length": 11487, "nlines": 164, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: எமோஷனல் டிவிடெண்ட்னு சொல்றாங்க", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nகரூர் நண்பர் நலன் குமாரின் விமர்சனம் ஃபேஸ்புக்கில்:\nபுத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, எழுத்தாளரின் ஆட்டோகிராப்புடன் இந்த நாவலைப் பெற்றேன்.\nகொங்கு வட்டார பேச்சு வழக்குகளையும் சொல்லாடல்களையும் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். Colloquial நடையை பயன்படுத்தியுள்ளதாலும், அன்றாடம் அதே பேச்சு வழக்குகளில் கரூரில் வசிப்பதாலும் எனக்கு அப்படியே நாவவில் ஒன்றிப் படிக்க சுலபமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது.\nகல்யாணத்தில் பாடும் மங்கல வாழ்த்துப் பாடலை விரிவாகக் கொடுத்துள்ளார். இது வரை, நான் ஏனோ தானோ என்று கேள்விப்பட்டதை, முழுமையாக படித்த திருப்தி.\nபண்ணையம் பங்கு பங்கறது சம்மந்தமாக வரும் அத்தியாயம் 5 தான் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களும், அதை சார்ந்து அவர்கள் பேசுவதையு��் மிக அருமையாக வடித்துள்ளார்.\nமுத்துச்சாமியின் தந்தை நாட்டராயன், சாமியப்பனை திட்டுவது :\n\"மானங்கெட்ட வக்காலொலி, கம்மஞ் சோத்தைத் தின்னாலும் நானெல்லாம் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன்டா. அரிசிச்சோறு தின்னுட்டாப் போதுமா மாத்தி மாத்தி பேசறியே, மனுசனாடா நீயி மாத்தி மாத்தி பேசறியே, மனுசனாடா நீயி \nசென்டு அடிச்சுக்கிட்டு, பவுடர் பூசிக்கிட்டு கமகமன்னு மணந்து, மசுருக்கா ஆவுது எதுக்கு வேகாத வெய்யில்ல பாடுபட்ட மனுசன் காசைத் திங்கறே எதுக்கு வேகாத வெய்யில்ல பாடுபட்ட மனுசன் காசைத் திங்கறே \nமுத்துச்சாமியின் இந்த வலியை நான் ரொம்ப உணர்ந்துள்ளேன், துரதிஷ்டமாக சாமியப்பன் போன்றோரைத் தான் மக்கள் நம்புகிறார்கள்.\nஅதிமுக்கிய அறிவிப்பு : அத்தியாயம் 9 - இல், முத்துச்சாமி, அவனுடைய ஆயா பழனாத்தாளை, \"அன்போடும் வாஞ்சையொடும் கவனிப்பதை \" போலவே, அண்ணன் செல்லமுத்து அவர்கள் என்னை கவனிக்க மாட்டார் என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் சிலவற்றை இங்கே சொல்கிறேன்.\nசாமியப்பன் கூறும் பண்டுதகாரன் சாமி உருவான கதையை, நான் வேறு விதமாக படித்துள்ளேன். எது சரி என்று தெரியவில்லை. ( அத்தியாயம் 6 )\nசில இடங்களில் Abrupt Ending யை உணர முடிகிறது. ( அத்தியாயம் 3, P.No. 62 -72, அத்தியாயம் 4, P.No. 85 ).\nசெல்லப்பனின் அண்ணணும் அவர் மனைவி இல்லியம்பட்டிக்காரி குடும்பம், பங்கு பிரித்தப் பிறகு செல்லப்பன் குடும்பத்தோடு உறவு எவ்வாறு இருந்தது என்று ஒரு சிறு குறிப்பு இல்லை.\nகடைசி பத்தியில் கதையோடு தொடர்பு செய்கிறார். இருந்தாலும் அது தனித்து தெரிகிறது, Flow வாக ஒன்றி வராததுப் போல எனக்கு தோன்றுகிறது.\nமூன்று ஏக்கர் காட்டை, 23 லட்சங்களுக்கு வித்துவிடும் முத்துச்சாமி, வெறும் 85000 ரூபாய் கடனை அடைக்காமல், அதனால் மாமன் மச்சினன், அக்கா தம்பி உறவு பாதிக்கும் வரை நடந்து கொண்டது சற்று முரணாகவும், Character Justify ஆகாமலும் பட்டது எனக்கு.\n( முத்துச்சாமி மனைவி சுமதியும், உறவு பாதிக்க ஒரு காரணம் என்ற போதும். இத்தன்னைக்கும் முத்துச்சாமியின் தந்தை நாட்டராயனின் காசை இழந்த, வலி மிகுந்த, வேதனை புலம்பல் )\nகிராமப்புற கதையில், சில விவரணைகள் Indirect ஆக சொல்லியுள்ளார். குழப்பத்தை கொடுத்து, Nativity யை பாதிப்பதாக நான் கருதுகிறேன். ( முத்துச்சாமி & ராசு வயது, கோர்ட் வழக்கு எத்தனை வருடங்கள், ராஜீவ் காந்தி செத்த வருடம��� )\nமேற்சொன்னவை, வாசகன் பார்வையில் சுள்ளானாகிய அடியேனின்\nஅண்ணனின் அடுத்த நாவல் \" ஆத்துக்கால் பண்ணையம் \" இதைவிட சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநண்பரே.. உங்கள் கருத்துக்கு நன்றி.\nமுத்துச்சாமியின் பாத்திரம் முரண் நிறைந்ததாகச் சொல்கிறீர்கள். அதுதான் கதையே கால ஓட்டத்தில் நிகழும் மாற்றங்கள், value system சிதைவதுமே குருத்தோலையின் கரு.\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yohannayalini.blogspot.com/2011/01/blog-post_09.html", "date_download": "2018-05-23T05:01:05Z", "digest": "sha1:O3MW56HGSIHSINNUAPF77JQKFJY7KANF", "length": 12113, "nlines": 115, "source_domain": "yohannayalini.blogspot.com", "title": "யோஹன்னா யாழினி: திருடன்", "raw_content": "\nசமூகம், அரசியல், சினிமா, கேட்டது, பார்த்தது, படித்தது, பிடித்தது, ரசித்தது, ருசித்தது, சொந்த அனுபவங்கள், நொந்த அனுபவங்களை தமிழ் நட்புகளுடன் பகிர்ந்திடுவதற்கான ஒரு மேடை.\nஅவனின் முகம் வீங்கி ரத்தம் வழிந்துக் கொண்டு இருந்தது. அவனின் ஒற்றைக் கண் ரத்த காயத்தால் மறைந்திருந்தது. மீதமிருந்த மற்றொரு கண்ணின் வழியாக சாளரத்தின் வெளியே பார்வையை நிறுத்தியிருந்தான். அவனின் சட்டை எப்படி நார் நாரைக் கிழிக்கப்பட்டு தொங்குகிறதோ… அதே போலவே அவனின் தோலும் அங்கங்கே உறிந்துத் தொங்கியது. கிட்டத்தட்ட குத்துயிரும் குலையுயிருமாக கிடந்தான்.\nஉயிரோடிருக்கும் ஒற்றைக் கண்ணின் வழியாக அசையாமல் சாளரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சாலையில் நடமாடும் மக்களோடு தானும் சேர்ந்துக் கொள்ள ஆசைப்பட்டான். துன்பத்திலேதான் மறந்து போன நாட்களின் மறந்து போன சம்பவங்கள் மனதில் வந்து வட்டமிட ஆரம்பிக்கின்றன.வீணாக பிடிபட்டு விட்டோமே என்று வருந்தினான்.\nஅப்போது அந்த அறையினுள் காலடி சத்தம்..\nஇரண்டு பேர் நடந்து வருவதை அவன் உணர்ந்தான். பேச்சு சத்தம் கூட கேட்டது.\n\"சொன்னதையே தான் சொல்லிட்டு இருக்கான் சார்.. திருட தான் போனானாம். அது அமைச்சர் வீடுன்னு தெரியவே தெரியதுன்றான்… இதையே தான் பொலம்பிட்டு கிடக்கறான். காம்பவுன்ட் தான் ஏறினானாம். அதுக்குள்ள நம்ம ஆளுங்க புடிச்சுட்டாங்க.”\nஅவர்களில் ஒருவன் குனிந்து அடிப்பட்டுக் கிடந்தவனை நோக்கினான்.\n“ஏன்டா.. உனக்கு திருடுறதுக்கு அமைச்சர் வீடுதான் கிடைச்சுதா\nமீண்டும் ஒரு உதை கிடைத்தது. வலியா��் துடித்தன்.\n“இவன் மேல திருட்டு கேசு ஏதாவது இருக்கா\n“இல்லை சார்.. இது தான் முதல் தடவையாம்.. கிராமத்துல விவசாயம் பாத்துட்டு இருந்தானாம். அம்மா அப்பால்லாம் இருக்காங்களாம். ஏதோ விளையாட்டுத்தனமா செஞ்சுருப்பான்னு நினைக்கிறேன்” என்றான் அவன்களில் ஒருவன்.\n“இந்தப் பதில அந்தாள் கிட்ட சொல்ல முடியாது. இப்பவே கண்டப்படி கத்திக்கிட்டு கிடக்கான்…”\nஇருவரும் அறையை விட்டு வெளியேறினார்கள். குத்துயிராய்க் கிடந்தவன் சாளரத்தை விட்டு பார்வையை அகற்றவேயில்லை.\nசில மணி நேரங்கள் கடந்திருக்கலாம். மீண்டும் காலடி சத்தம். அவன் அதே நிலைத்த பார்வையில்.\n“உன் கடைசி ஆசை என்னவென்று சொல்.”\n'ஆ.. ’கடைசி ஆசை’ அப்படியெனில் நான் சாகப் போகிறேன். அவன் கண்களை மூடினான். முகத்தைத் திருப்பவும் இல்லை.\n”கடைசி ஆசை ஏதாவது இருக்கிறதா அம்மா, அப்பா யாரையாவது பார்க்கணும்னா ஏற்பாடு பண்றேன்.”\n'இவனுக்கு உண்மையிலேயே நம் மீது பரிதாபம் இருக்குமா நான் சாகப் போகிறேன் என்பதை எவ்வளவு தடவை சொல்கிறான். அதைத் திரும்ப திரும்ப சொல்லி என்னை பயப்பேதியில் ஆழ்த்துவதில் என்னவொரு குரூர சந்தோஷம் இவனுக்கு. என் கடைசி ஆசை உங்கள் முகத்தில் காரி உமிழ வேண்டும் என்பது தான். ச்சே..வாயில் வேறு துணியை வைது அடைத்து விட்டார்கள். என் ஆசை அதுதான்.'\nஅவனது பார்வை மீண்டும் சாளரத்தில் நிலைத்தது.\n“எதுக்காக அமைச்சர் வீட்டு சுவர் ஏறி குதிச்ச” என்று அவனது வாயில் இருந்த துணியை எடுத்து விட்டனர்.\n\"நீங்கள் எவ்வளவு முறைக் கேட்டாலும் உண்மை நான் எற்கனவே சொல்லிவிட்டேன். உண்மையை விரும்பாதவர்களை நம்ப வைப்பது கஷ்டமான வேலை.\"\nஉருவமே இல்லாத ஆண்டவனை போல,உண்மையும் உருவமற்று போய்விட்டதா\nதங்கம் சொக்கத் தங்கமாக வேண்டுமானால் அதை நெருப்பில் புடம் போட்டாக வேண்டும்.. ஆனால் மனிதனை..\n“உங்கம்மாவை வரச் சொல்லியிருக்கே” என்று சொல்லி விட்டு அவன் அறையை விட்டு வெளியில் போய்விட்டான்.\nகாலத்திற்கு யாரை பற்றியும் கவலை இல்லை...\nமறுநாள் செய்திதாள்களில், 'ஆளுங்கட்சி அமைச்சரைக் கொலைச் செய்ய முயன்ற இளைஞன் சிறையில் இருந்த தப்பிக்க முயன்ற போது, கால் இடறி கீழே விழுந்து இறந்துவிட்டான்’ என்று செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது.\nபகிர்ந்தது Yohanna Yalini பதிந்த நேரம் 3:30 AM\nகதை எதிர்பார்ப்பையும் தாண்டி வியக்க வைக்கிறது அருமை\nகதை எதிர்பார்ப்பையும் தாண்டி வியக்க வைக்கிறது அருமை\nஎன்ன கொடுமை சார் இது\nகலைஞரின் கபடநாடகமும் - நீலிக்கண்ணீரும்..\nஎந்திரன் -- பரபரப்பு செய்திகள்\nஅடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால்\nரஜினி ஒரு முதலீடில்லாத வியாபாரி \nஅவசியமான சட்ட ஆலோசனைகள் (1)\nஎன்ன கொடுமை சார் இது\nசெம்மொழியும் சோப்புக் கம்பெனிகளும் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/ultimate-client-manager-lite-edition-37851", "date_download": "2018-05-23T05:21:43Z", "digest": "sha1:PUVJNE6RKFN7LAT5RODVRW3JOV4FTWB2", "length": 22392, "nlines": 138, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Ultimate Client Manager - Lite Edition | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nநீங்கள் இப்போது எளிதாக, லைட் இருந்து ப்ரோ மேம்படுத்த முடியும் இங்கே அதை பற்றி மேலும் படிக்க.\nமேலும்: UCM ப்ரோ பதிப்பு மேம்படுத்தப்பட்டது, புதிய அம்சங்கள் பாருங்கள்\nபதிவிறக்க UCM: எளிய ஓபன் சோர்ஸ் CRM & திட்ட மேலாண்மை அமைப்பு\nமிகவும் முழுமையான மற்றும் எளிதாக, வாடிக்கையாளர்மற்றும்திட்ட கிடைக்க திட்ட மேலாண்மை அமைப்பு பயன்படுத்த. உங்கள் சொந்த இணையதளம் அல்லது வீட்டில் சர்வர் பயன்பாடு ஹோஸ்ட். ஒரு முறை, இலவச மேம்படுத்த செலுத்த\nஇந்த வசதியை பேக் முறையை நீங்கள் எளிதாக ஒரே இடத்தில் அனைத்து உங்கள் வாடிக்கையாளர் மற்றும் திட்ட விவரங்களை வைத்து உதவுகிறது. நீங்கள் இணையதளத்தில் தகவல் (FTP விவரங்கள், புதுப்பித்தல் தேதிகள்), திட்ட தகவல் (காரணமாக தேதிகள், தேவைகள்), பொருள், ஆதரவு கோரிக்கைகளை (உதவி என் மின்னஞ்சல் உடைந்துவிட்டது), கட்டணம் வரலாறு, வாடிக்கையாளர் கோப்பு பதிவேற்றங்கள் மற்றும் இன்னும் நிறைய ஒரே இடத்தில் அனைத்து வைத்திருக்க முடியும்.\nமேலும் தகவல் கிடைக்கும் இறுதி கிளையண்ட் மேலாளர் இணையத்தளம் மற்றும் பார்க்கும் மூலம் லைவ் டெமோ.\nஅம்சம் பட்டியல் மற்றும் தயாரிப்பு ஒப்பீடு:\nமூலம் அல்டிமேட் கிளையண்ட் மேலாளர் பதிவிறக்க இங்கே கிளிக் (install.zip). (இந்த வேலை இல்லை என்றால் முயற்சிக்கவும் பழைய நிறுவி )\nகோப்புகள் விரிவாக்கு, உங்கள் வலைத்தளத்தில் ஒரு புதிய வெற்று ஆவணம் அவற்றை பதிவேற்ற (எ.கா.: yourwebsite.com/clients/)\nஒரு MySQL தரவுத்தள (ஹோஸ்டிங் வழங்குநரை உதவ முடியும்)\nநீங்கள் கோப்புகளை பதிவேற்றம் உங்கள் வலைத்தளத்திற்கு (எ.கா.: yourwebsite.com/clients/) நிறுவல் பின்பற்றவும் (நீங்கள் WorldWideScripts.net இருந்து உருப்படியை வாங்கும் பிறகு கிடைக்கும், உங்கள் உரிமம் வாங்கிய குறியீடு, வேண்டும்)\nநீங்கள் UCM நிறுவும் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் ஒரு அனுப்ப தயவு செய்து ஆதரவு டிக்கெட் எங்கள் வழி மற்றும் நாம் உதவ முடியும். தேவைப்பட்டால் நாங்கள் உங்களுக்கு அமைப்பு அமைக்க முடியும் உங்கள் உரிமம் வாங்கிய குறியீடு, உங்கள் இணைய இணைப்பை மற்றும் உங்கள் FTP விவரங்கள் சேர்க்கவும்.\n திரைக்காட்சிகளுடன் மற்றும் பாருங்கள் நேரடி டெமோ.\nவாடிக்கையாளர் தகவல் (பெயர், முகவரி, பிறந்த நாள்\nஸ்டோர் இணையதளத்தில் தகவல் (பயனீட்டாளர், கடவுச்சொற்கள், முதலியன\nTODO பட்டியல்: இந்த விண்ணப்பத்தில் TODO பட்டியல்கள் நிர்வகிக்க. உங்கள் UCM டேஷ்போர்டில் TODO பொருட்கள் போன்ற வரவிருக்கும் வேலை பணிகளை காட்டு\nபெறும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இருந்து ஆதரவு கோரிக்கைகளை பதில்\nவாடிக்கையாளர்கள் உள்நுழைந்து தங்கள் தகவல் மற்றும் கட்டணம் வரலாற்றில் பார்க்க அனுமதிக்க\nபேபால் எளிதாக பணம் கண்காணிக்க\nகடையில் வரம்பற்ற விருப்ப தகவல் துறைகள்\nகளத்தின் புதுப்பித்தல் / ஹோஸ்டிங் புதுப்பித்தல்களை / தொலைபேசி அழைப்புகளை.. (பயன்பாட்டை எந்த பகுதியில் எதையும் பற்றி ஒரு நினைவூட்டல் அமைக்க) எச்சரிக்கைகள் மற்றும் நினைவூட்டல் அறிவிப்புகளை\nஒரு அடிப்படை டிக்கெட் மற்றும் ஆதரவு அமைப்பு\nமசோதாக்களை பிரிந்தது- - பல பொருள் பிரிந்தது பணம் (எ.கா.: சிறிய வைப்பு விலைப்பட்டியல், பாக்கி தொகை தொடர்ந்து)\nமின்னஞ்சல் பற்றுச்சீட்டுகள்- - ஒரு மின்னஞ்சல் உங்கள் பொருள் அனுப்பவும், அல்லது வாடிக்கையாளர் அவர்கள் கிளிக் செய்யலாம் ஒரு இணைப்பை கொடுக்க\nவேலை கண்ணோட்டம் - அவர்கள் திட்டம் முன்னேற்றம் பற்றி அறிய முடியும் உங்கள் வாடிக்கையாளர் ஒரு இணைப்பை அனுப்பவும்\nகொடுப்பனவு கண்காணிப்பு - (.. ரொக்கம், காசோலை, பேபால் போன்றவை) கட்டணம் அளவு, தேதிகள், முறைகள் வரலாறு கொள்ளுங்கள்\nபல நாணயங்கள் - பயன்பாட்டு $ அல்லது £ அல்லது நீங்கள் விரும்பும் எந்த நாண��� - பல்வேறு நாணயங்கள் கொண்டு விலைப்பட்டியல் வெவ்வேறு வாடிக்கையாளர்களின்\nஊழியர்கள் உறுப்பினர்கள் உள் மற்றும் ஒதுக்கப்படுகின்றன வேலைகள் நிர்வகிக்க அனுமதி\nவளர்ந்து வரும் சொருகி தரவுத்தள அணுக நீங்கள் கூடுதல் அம்சங்களை பெற முடியும்\nமுழுமையாக திறந்த மூல (எந்த குறியாக்கம் குறியீடு) நீங்கள் எவ்வளவு நீங்கள் வேண்டும் என அமைப்பு மாற்ற முடியும்\nநீங்கள் இந்த நல்ல விலை உருப்படியை பயனுள்ளதாக கண்டால், இது இரண்டாவது முறை வாங்க அல்லது ஒரு செய்ய தயங்க நன்கொடை. இந்த ஆதரவு வழங்கும் புதிய அம்சங்கள் வெளியிட்டு தொடர எனக்கு உதவும்.\nஅவ்வப்போது நாம் UCM கூடுதல் கூடுதல் விடுவிப்போம். இந்த கூடுதல் நீங்கள் உங்கள் தனிப்பட்ட வணிக தேவைகளை பொருத்தமாக இருக்கும் என்று கூடுதல் அம்சங்கள் கொடுக்கும்.\nசெய்திமடல் செருகுநிரல் - உங்கள் வாடிக்கையாளர்கள் அல்லது உறுப்பினர்கள், டிராக் மேலதிக மற்றும் திறந்த விகிதங்கள் மின்னஞ்சல்களை அனுப்ப. இரட்டை விலகல் கிடைக்க அம்சம்.\nமொபைல் சாதன காட்சி - உங்கள் மொபைல் சாதனத்தில் இருந்து உங்கள் கணினியை மேலாண்மை.\nPDF விலைப்பட்டியல் - உங்கள் கணினியில் இருந்து PDF பொருள் மற்றும் ரசீதுகள் உருவாக்க. மின்னஞ்சல் PDF உங்கள் கணினியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு நேராக இருக்கிறது.\nஅடிப்படை ஃப்ரீலான்ஸ் நிதி மேலாளர் - உங்கள் வருமானம் மற்றும் செலவுகளை கண்காணிக்க. டேஷ்போர்டில் செலவுகள் கண்ணோட்டத்தை பார்க்கவும். அட்டவணை மீண்டும் பில் செலுத்தும் அதனால் நீங்கள் நினைவூட்டல்கள் பெறும்.\nகுழு நீட்சியை - குழு வாடிக்கையாளர்கள், நல்ல நிறுவனத்தில் ஒன்றாக வேலை மற்றும் டிக்கெட்\nPOP3 மின்னஞ்சல் டிக்கெட் ஆதரவு அமைப்பு - ஒரு டிக்கெட் ஆதரவு அமைப்பு உங்கள் மின்னஞ்சலுக்கு திரும்ப\nமேலும் கூடுதல் வளர்ச்சி கீழ், தயவு செய்து இங்கே கிளிக் செய்யவும் மேலும் தகவலுக்கு.\nப்ரோ பதிப்பு இப்போது கிடைக்கிறது இங்கே கிளிக் செய்யவும் மேலும் தகவலுக்கு. ப்ரோ ஒரு நல்ல தள்ளுபடி விகிதத்தில் (உண்மையில் $ 120 சேமிப்பு) என் கிடைக்கும் கூடுதல் அனைத்து சேர்ந்து தொகுக்கப்பட்ட இந்த \"லைட்\" பதிப்பு. ப்ரோ மேலும் லைட் இல்லை போனஸ் கருப்பொருள்கள் ஒரு ஜோடி அடங்கும். அதை பாருங்கள்\nஇந்த அமைப்பு உங்கள் சொந்த ஹோஸ்டிங் சர��வர் இயங்கும், இது ஒரு வீட்டு சர்வர் அல்லது (நான் அதை வேண்டும்) உங்கள் சொந்த வலைத்தளத்தில் இருக்க முடியும்.\n: PHP 5.3 (5.2 இயக்க வேண்டும் ஆனால் 5.3 பரிந்துரைக்கப்படுகிறது)\nநீங்கள் விரும்புகிறேன் என்று வாடிக்கையாளர் தகவல் நிறைய ஒரே இடத்தில் வைத்து\nஒரு வெப் சர்வர் (முன்னுரிமை லினக்ஸ் அப்பாச்சி, அது அநேகமாக ஒரு விண்டோஸ் ஹோஸ்டிங் கணக்கில் இயங்காது - மக்கள் அது குறித்து எனினும்)\nஒரு பொது எதிர்கொள்ளும் வலைத்தளம் (எ.கா.: yourwebsite.com/admin_system/) கட்டணம் செயலாக்க பயன்படுத்த விரும்பினால் (எ.கா.: பேபால்)\nஹெச்டியாக்செஸ் mod_rewrite நீங்கள் 404 பிழைகள் கிடைக்கும் என்றால் பின்னர் \"ஹெச்டியாக்செஸ் mod_rewrite\" செயல்படுத்த அல்லது config.php சென்று தவறான உண்மையாக இருந்து _REWRITE_LINKS மாற்ற உங்கள் ஹோஸ்டிங் வழங்குநரை கேட்க, வேண்டும் நன்றாக உள்ளது\nநீங்கள் தேவை என்றால் உதவி எங்கள் ஆதரவு அமைப்பு பயன்படுத்த தயங்க தயவு செய்து இங்கே கிளிக் செய்வதன். தயவு செய்து விவாதம் பலகையில் ஆதரவு கோரிக்கைகளை பதிவு வேண்டாம் - இந்த வழக்கமாக பரிசோதித்து இல்லை உங்கள் கேள்வி வாரங்களுக்கு பதிலளிக்கப்படவில்லை போகலாம்.\nநேரடி டெமோ அணுக வேண்டும் தயவு செய்து இங்கே கிளிக் செய்யவும்\nசுத்தமான தகவல் இந்த டெமோ தன்னை மீண்டும் அமைக்கிறது அடிக்கடி, இதனால் வாடிக்கையாளர்கள், வலைத்தளங்கள், திட்டங்கள், பணம், மற்றும் ஆதரவு டிக்கெட் உருவாக்க தயங்க ஒவ்வொரு.\nநீங்கள் கூட அந்த வசதியை சோதிக்க உங்களை ஒரு விலைப்பட்டியல் மின்னஞ்சல் அனுப்ப முடியும்.\nமேலும் தகவல் மற்றும் நிறுவல் வலைத்தளத்தில் வழிமுறைகளை மீது உள்ளது:\nஇங்கு எந்த கேள்விகளை கேட்க, அல்லது என்னை ஒரு நேரடி செய்தி அனுப்ப தயங்க கொள்ளவும். நீங்கள் எந்த ஆலோசனைகளையும் இருந்தால்.\nநீங்கள் தேவை என்றால் உதவி எங்கள் ஆதரவு அமைப்பு பயன்படுத்த தயங்க தயவு செய்து இங்கே கிளிக் செய்வதன். தயவு செய்து விவாதம் பலகையில் ஆதரவு கோரிக்கைகளை பதிவு வேண்டாம் - இந்த வழக்கமாக பரிசோதித்து இல்லை உங்கள் கேள்வி வாரங்களுக்கு பதிலளிக்கப்படவில்லை போகலாம்.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nIE6, IE7, IE8, IE9, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம்\nஜாவா JS, HTML, CSS சேர்க்கப்பட்ட, எல்\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், நிர்வாக அமைப்பு, வாடிக்கையாளர் தகவல், வாடிக்கையாளர் மேலாளர், CRM, வாடிக்கையாளர் தகவல், வாடிக்கையாளர் மேலாண்மை, FTP விவரங்கள், விலை, ஆன்லைன் பணம், திறந்த மூல, PHP CRM, தொடர்ச்சியான விலை, எளிமையான நிர்வாகம், எளிய CRM, ஆதரவு டிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/best-mobiles-to-buy-this-march-007233.html", "date_download": "2018-05-23T05:07:36Z", "digest": "sha1:QTF5OIKXMTLJ474BNHBILOD5BX3U5P7L", "length": 7150, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "best mobiles to buy this march - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்த மாதம் வெளிவர இருக்கும் அசத்தல் மொபைல்கள்..\nஇந்த மாதம் வெளிவர இருக்கும் அசத்தல் மொபைல்கள்..\nகடந்த மாதம் நடந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் எத்தனையோ மொபைல்கள் வெளியாகின அவைகள் இந்த மாதத்தில் இருந்து ஸ்டோர்ஸூக்கு வந்துவிடும் எனலாம்.\nஅந்தவகையில் இந்த மாதம் கடைகளில் கிடைக்க இருக்கும் அந்த மொபைல்களை பற்றி ஒரு ரவுன்ட் பார்க்கலாமாங்க.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nமே 22 அன்று முதல் ப்ளிப்கார்ட்டில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் ஹானர் 7ஏ.\nகூகுள் அசிஸ்டென்ட்-ல் குரல்களை மாற்றுவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/06/13/chitrangatha-56/", "date_download": "2018-05-23T05:27:42Z", "digest": "sha1:42II2H7UNSTTJPJU3LONKZSDS7I5ISY6", "length": 37686, "nlines": 428, "source_domain": "tamilmadhura.com", "title": "Chitrangatha – 56 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•ரோஸி கஜன்•Uncategorized•மோகன் கிருட்டிணமூர்த்தி•அறிவிப்பு\nஎப்படி இருக்கிங்க. இந்த முறை சிறு இடைவெளியில் உங்களை சந்திக்க வந்துட்டேன். உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி. போன பதிவுக்கு ஜிஷ்ணு மீதான உங்களோட ஆதங்கத்தை கொட்டியிருந்திங்க. இந்தப் பதிவு அதற்கு பதில் சொல்லும���ன்னு பார்க்கலாம். இனி பதிவுக்கு போகலாமா\nஇந்தப் பகுதி உங்களுக்குப் பிடிச்சிருக்கா சரயு செய்ததை உங்களில் எத்தனை பேர் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.\nசைலென்ட் ரீடர்ஸ்…. மாதக்கணக்காய் தூக்கத்தை, நேரத்தை, உழைப்பை இந்தக் கதைக்குத் தந்திருக்கிறேன். பதிலுக்கு ஒரு வரி கமெண்ட் மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.\nதீயா வேலை செஞ்சு பிடிஎப் போடுபவர்களே…. பொறுமையா இருங்க. நான் இன்னும் கட்டிங் ஓட்டிங் எடிட்டிங் செய்ய வேண்டியதிருக்கிறது…\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஒரு வாலு பெண்ணின் தன்மானமுள்ள பெண்ணின் காதலும் உள்ள பெண்ணின் மன நிலையை மிக அழகாக சொல்லிடீங்க அடுத்து விஷ்ணுவிற்கு தேடுதல் வேட்டைதானா ….. அசமஞ்சமா இருந்தா இப்படிதான்\nரொம்ப உணர்ச்சிபூர்வமான பதிவு. சரயுவோட உணர்சிகள ரொம்ப அழகா பதிவு பண்ணி இருக்கீங்க .உங்க ரைடிங் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு. உங்க எல்லா ஸ்டோரி உம் நான் படிச்சுருக்கேன். சரயு பண்ணது ரொம்ப கரெக்ட். அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்\nஹாய் மதுரா mam ,\nசரயு ஜெயசுதாவையும் ,ஜிஜ்னுவையும் பார்த்து கேட்ட கேள்விகள் -சாட்டையடி கேள்விகள் தான் .\nஜிஜ்னு சுதாவிற்கு சொன்ன பதிலில்,இவ்வளவு நாள் உண்மை தெரிந்தும் அடக்கி வைக்கப்பட்ட காட்டம் தெரிந்தது .ஆனால் ,அதற்கெல்லாம் அசறுபவரா ஜெயசுதா \nமுன்னை போல் உயிரை வைத்து விளையாடி பார்க்கலாம் என்று நினைத்த நினைப்பில் மண் விழுந்துவிட்டது.\nசரயு -ஜிஜ்னு வுக்கு கொடுத்த அடிகளும் ,வார்த்தை வீச்சுக்களும் என் நெஞ்சை கலங்க வைத்து விட்டது .\nஜிஜ்னு கலங்கிய போதும் ,சரயு குமுறிய போதும் கண்கள் ஈரமாகி போயின .\nதாயுக்கும்,குழந்தைக்குமான பரிசுத்தமான பந்தத்துக்கு என்ன அத்தாட்சி தேவை .நீ கழட்டி கொடுத்தது தாலியில்லை,உன் மனதை சுடும் என் நினைவுகளை …இந்த வரிகள் superb .\nஎன்னை ஒரு பிச்சைக்காரனாய் நினைத்து உன் காதலை பிச்சை போடுறா என சொல்லும் வரிகள் -அருமை .\nகுளியலறையில் அவள் செய்த செயல்கள் -இவ்வளவு அன்பை சுமந்து கொண்டு அவளையும் ,அவனையும் வருத்துவது என்பது எளிதான ஒன்றா \nசில ஜோடிகள் காதலிக்க மட்டுமே பிறந்தவங்க . சேர்ந்து வாழ அவர்களுக்கு கொ��ுப்பினை இல்லை -உண்மை தான் .\nஇவ்வளவு புரிதல் கொண்ட இருவருக்கும் ஏன் அவ்வளவு பிரிதல் \nசரயுவின் மூச்சில் காதல் கலந்திருந்தாலும் அவளால், அவன் குடும்பத்திற்கு துரோகம் செய்ய கூடாது ன்னு போய்விட்டாளே.\nதமிழ் mam…. தேங்க்ஸ் for this update…. சரயுயுவோட ஆவேசமான பேச்சு அவள் எவளோ பாதிக்கபட்டு இருக்கா என்பதை காட்டுகிறது. .. பாவம் ஜிஷ்ணு அடி ஒன்னு ஒன்னும் இடி மாதிரி தான்.. இது மாட்டுமே அவளின் வலிகளுக்கு மருந்து ஆகாது…. bt இது சரயுக்கு ரெலிவ் குடுத்ததோ இல்லையோ.. ஜிஷ்ணு ஓட உறுத்தளுக்குனான விடுதலை….\nசரயு…. நீ எங்கே நானும் அங்கே என்பது தான் ஜிஷ்ணுவின் உறுதி… ஜிஷ்ணு உன்னோட நிழல் இல்லமா….. உன் சுவாசம்.. நிழல் உன்னை தொடர்ந்து தான் வரும்… சுவாசம் உன் கூடவே இருக்கும்…. எங்க இருந்தாலும் ஸ்கெட்ச் போட்டு தூக்கிருவோம்ல.. உனக்கு ரசிகர்கள் அதிகம் டா ஜிஷ்ணு … உனக்காக கொடி பிடித்து போராட்டம் நடத்த உன் கூட நாங்க இருக்கோம்…. u dont வொரி… bt ஒன்னு மட்டும் சொல்லுறேன்… எவளோ அடி வாங்கினாலும் பினிஷிங் டச் ல ஒரு romance ஓடவே end பன்னுரையே…நீ romance ஹீரோ டா….\nவிஷ்ணு தாயின் வருகை அவர் சரயுவ சொல்லும் வார்த்தைகள்\nகடவுளே அறுபது வருஷம் ஹனிமூன் போகநினைச்சவனுக்கு ஒருநொடில\nடன் கணக்குல மன்ன போட்டுட்டாங்க அவனோட அம்மா\nசரயுவோட தாலிய வேற அருத்துட்டாங்க அதுக்கு விஷ்ணு சொல்லுவது மனத அறுக்குது\nஅவனோட அம்மாவையும் மாமனாரையும் துரத்தியவிதம் மட்டும் இன்னைக்கு சந்தோசமா அனுபவிச்சேன்\nசரயுவோட குமுறல்கள் அணுகுண்டு அம்மாவோட ஒத்துபார்த்து பேசியது\nஅதுக்கு அவன் படும்பாடு அனுபவிக்கும் வேதனை அருமையா சொல்லியிருக்கிங்க்க் தமிழ்\nஆத்தாடி சரவெடி இப்படி வெடிக்குது புருசன இப்படி அடிக்கலாமா சரயு\nஆனாலும் அவளோட ஒவ்வொரு செயல்பாட்டையும் கர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் நினைக்கும் விஷ்ணு விஷ்ணுதான்\nமத்த தாலியையும் குடுதுட்டாள் ஆனா அவனோட ஆளுக்கு பனியன் எடுத்துட்டு போரால் அதும் ஒரு வாரம் தண்டனை குடுத்து அப்பத்தான் அவனுக்கு தெரியாம எங்கயாவது ஒளியமுடியும்\nதமிழ், இந்த அத்யாயம் மிக மிக அருமை\nவிஷ்ணுவின் வார்த்தைகளை நீங்கள் வடித்த விதம் அபாரம்…படித்த விழிகளில் கண்ணீர்.\nஎன் வாழ்நாளில் உங்களுடைய எழுத்தில் இந்த படைப்பு என்றுமே மறக்காமல்\nமுதலில் விரைவாக அப்டேட் போட்டதுக்கு ��ன்றி தமிழ்..அப்படியே continue பண்ணுங்கப்பா…\nசரவெடி சரயுஇன்னைக்கு நெஜமாகவே சரவெடி பட்டாசு தான்…ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் நிக்கிற மாதிரி கேட்டாள்…ஆனாலும் ஜெயசுதாவுக்கு உரைக்காது….அவளின் உணர்ச்சி கொந்தல்களை ரொம்ப அழகா வெளி படுத்தி இருக்கீங்க தமிழ்…\nகடைசி அத்தியாயத்தில் இறங்கிய ஜிஷ்ணுவை உங்களின் எழுத்தால் இன்றைக்கு ஏத்தி விட்டுடிங்க..\nஅவனின் உருகும் காதல் வார்த்தைகள் மனதை கொள்ளை கொண்டது..\nஇருந்தாலும் ஜிஷ்ணுவின் மீது இருக்கும் கோபம் அடங்கலை…\nஅணுகுண்டு அம்மா மாதிரி நானும் பணக்காரனுக் கூத்தியாள் ஆகிப் போனேனே…சரசு அவ புருசனுக்கு கீப்பா இருக்க சொன்னா…\nஉணர்ச்சியின் எல்லையாக பேசிய இவ்வார்த்தைகளுக்கு ஜிஷ்ணுவே காரணம்…இவ்வரிகளுக்கு அவன் என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்காது..\nஇருந்தாலும் சரயுவின் காதல் மனம் அவனின் தவறுகளை மறக்க வைக்கும்… சரயுவின் காதலே இங்கே முதலிடத்தில் வகிக்கிறது…\nஇவர்களைக் கொண்டு எங்களை கலங்க வைக்கும் தமிழின் எழுத்துக்கு பாராட்டுகள்….\nசரயு கோவம்………….நல்லா கொடுத்தால் ஜெயா…………க்கு .\nஜிஷ்ணு க்கு மாப்பிள்ளை மரியாதை சூப்பர்.\nஆனாலும் ஜிஷ்ணு காதலும் சூப்பர் தான்.\nதமிழ் ………….சரயு நிருபிச்சுட்டா………….எங்க ஊருன்னு………….\nசரவெடி சரமா பொங்கிடா……ஜெயா அம்மா பொண்ணு அம்மான்ஜினு நினைசிங்கலூ மாமனார் சிங்கம் சரயுவின் கர்ஜனையில் அசிங்கமா நிக்குது ……ஜிச்னு அம்மாவையும் ,மாமாவையும் மிரட்டிடான் ……\nசரயுவின் அடியை பார்த்து ஜெயா மாமி இனி கிட்டே வருவாளா சரயு வெளுத்து வாங்கிட்டே அவள் மனம் குமுறுவதும் ,அவன் மேல் காதலில் அழுது கரைவதும் சூப்பர் .விஷ்ணுவும் சாமனியவனா……..1 வாரம் கெடுவை ஏத்து உடம்பை பத்தரமா பார்த்துகிறேன் உனக்காக என சொல்வதும் ,தேடி வருவேன் என்பதும் அருமை .இனி மறுபடி கல்யாணம் \nசூப்பர் தமிழ் ……….அசத்தல் அப்டேட் ……….ஜிஷ்ணுவுக்கு செம அடி ………ஆனா அதையும் எங்க ஹீரோ எப்படி தாங்கினான் பாத்திங்களா ……..அங்க நிகிரடா செல்லம் ……….சூப்பர் ………….நீ தேடி போறப்போ கண்டிப்பா சரயு உன்னைய ஏதுப்பா கவலை படாத…………சரயு உனக்கே உனக்கு தான் …………..இல்லாட்டி சொல்லு ..தூகிருவோம் ……….\nதூக்கி டுவீங்க……………..உடம்பு பூரா ஆயிரம் ஓட்டை……….எங்க சரயு தூக்கி போட்டு மிதிக்க போறா…………\nநாங்க எவ்வளவு அடிச்��ாலும் தாங்குவோம்ல…. ஆனா gunனும் எங்களது தான் பொண்ணும் எங்களது தான்….\nஹாஹா… gun’னும் எங்களுது தான், பொண்ணும் எங்களுது தான்… சூப்பர்…\nவிஷ்ணுங்கற ஒரு பிடிவாதக்கார காதல் போக்கிரிக்கு மருந்தான வரிகள்..\nநம்ம ஆளும் காதலில் போக்கிரி தானே… அதான்…..\nதமிழ் ரொம்ப நெகிழ்ச்சியான அப்டேட் ….சரயு வின் கோபம் ஞாயமானது ..அவள் கேள்விகளும் …ஜிஷ்ணு சூழ்நிலை கைதி …வயதின் முதிர்ச்சி இல்லாம , ஜமுனாவை சமாளிக்க தெரியாம மாட்டிட்டு பாவம் ரொம்ப கஷ்ட படறான் ..இப்பவும் அவன் சரயு கிட்ட பேசும்/கெஞ்சும் இடங்கள் அவன் அன்பின் ஆழத்தை சொல்லுது ..சரயுவும் தன்னை மறசிக்கிட்டு போறா ..ஜமுனா சுயரூபம் தெரிந்தா இவங்க ஒண்ணா வாழ்திருப்பாங்களோ\n(ரொம்ப அழகா விஷ்ணுவின் அன்பை வார்த்தையில் கொண்டு வரிங்க ..எனக்கு தெலுங்கு தெரியாது , தெலுங்கு படம் கூட பார்த்ததில்லை …ஆனா ஜிஷ்ணு சரயு விடம் பேசும் தெலுங்கு + தமிழ் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ..அர்த்தம் புரியலைனாலும் …)\nஅவன் மாமா உயிர் கொல்லி நோயை விட மோசமானவர் …அவன் அம்மா மகனின் தவிப்பை கூட உணராத அம்மா என்ன அம்மா ….\nநான் எப்பவும் கேட்கறது தான் ..இனியாவது ஜிஷ்ணு -சரயுவை சந்தோசமா சேர்த்து குடும்பமா வாழ வைங்க …அவங்க ஆச பட்ட மாதிரி மூங்கில் வீடு -முறுகல் தோசை யோட …..\nபாவம் ஜிஷ்ணு, ஜமுனாவின் அப்பா அவனைப் பத்தி நல்லாத் தெரிஞ்சு வெச்சிருக்காரு…. ஜமுனாவைப் பத்தின உண்மை தெரிஞ்சிருந்தா ஒரு வேளை சரயு இருந்திருப்பாளோ…\nமெல்லக் கொல்வேன் – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்\nநேற்றைய கல்லறை – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசித்ராங்கதா - பாகம் 2\nமெல்லக் கொல்வேன் - குறுநாவல்\nஇதயம் - ஒரு கல் ஒரு கண்ணாடி (full story)\nசங்கரியின் 'உன் அன்பில் உன் அணைப்பில்\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\nஉள்ளம் குழையுதடி கிளியே - Final\npunitha2016 on இனி எல்லாம் சுகமே\nsharadakrishnan on இனி எல்லாம் சுகமே\numakrishnanweb on இனி எல்லாம் சுகமே\nபொன் செல்லம் on இனி எல்லாம் சுகமே\nRaje on உன் இதயம் பேசுகிறேன் –…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nTamil Madhura on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nKamala Ravikumar. on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nGowri Rathinam on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nSameera Alima on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nயாழ்வெண்பா on வேந்தர் மரபு _ 9\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/311510/ndash-ndash", "date_download": "2018-05-23T05:20:27Z", "digest": "sha1:J3NEDMD6WMXXI6H6HYAMVSUWS7UP7UCF", "length": 5119, "nlines": 106, "source_domain": "www.connectgalaxy.com", "title": "சைக்கோ – கவிதைகள் – விக்னேஷ் : Connect Galaxy சைக்கோ – கவிதைகள் – விக்னேஷ் சைக்கோ – கவிதைகள் – விக்னேஷ் : Connect Galaxy from Francis Sukin - New York, NY, United States", "raw_content": "\nசைக்கோ – கவிதைகள் – விக்னேஷ்\nஆசிரியர் : விக்னேஷ் மாரிமுத்து\nமின்னூலாக்கம் : த . தனசேகர்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nசைக்கோ: பொதுவாக மனஇறுக்கத்தால் புத்தி செயலற்றவர்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது .\nஇன்றைய சமுதாயா கலாச்சார சூழ்நிலைகளில் தம் கடமைகளை உண்மையாய் செய்பவரும் யாவருமே சைக்கோ வாக பார்க்கும் நிலை உள்ளது.\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறக்கும் ஒருகுழந்தையின் இன்பம், துன்பம்,கோபம் ,ஏமாற்றம் முதலியனவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியே “சைக்கோ”.\nஇக் கவிதை நிகழ்வுகள் யாவும் நம் அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்லும் மனிதர்கள் மட்டும் அல்ல ஒரு நொடி நம் சுய நிகழ்வுகளையும் சுமந்துச்செல்லும்.\nநான் விக்னேஷ் மாரிமுத்து ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா சேர்ந்தவன்.இது என் முதல் புத்தகம் .ஏதேனும் குறைகளோ பிழைகளோ இருப்பின் தயர்வுகூர்ந்து மன்னிக்கவும் .தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளி���் படிக்க\nபுத்தக எண் – 358\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/health-benefits-of-ridge-gourd-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-302.115282/", "date_download": "2018-05-23T05:33:39Z", "digest": "sha1:OV64NRP52ZFSA7YJZIJR723OVJIZ6WOI", "length": 10483, "nlines": 240, "source_domain": "www.penmai.com", "title": "Health benefits of Ridge gourd / பீர்க்கங்காயின் மருத்துவ குணங்களĮ | Penmai Community Forum", "raw_content": "\nHealth benefits of Ridge gourd / பீர்க்கங்காயின் மருத்துவ குணங்களĮ\nபீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும்.\nநீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.\nபீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது.\nநூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.\nநீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே.\nஇதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.\nசொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.\nஇரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க் கிருமிகளை அழித்துவிடும்.\nகண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப��புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.\nRe: Health benefits of Ridge gourd / பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள&\nததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi\nRe: Health benefits of Ridge gourd / பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள&\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24084", "date_download": "2018-05-23T05:23:26Z", "digest": "sha1:CE37SIZA43MRAYTXTV76HW3T7O63E5PU", "length": 6982, "nlines": 130, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகர்நாடகா தேர்தல்: பா.ஜ.வில் ஓரம் கட்டப்பட்டாரா கிருஷ்ணா\nபெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், காங். கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வுக்கு தாவிய முன்னாள் முதல்வர் எஸ்.எஸ்.கிருஷ்ணா இப்போது எங்கிருக்கிறார் என்பதே தெரியாத நிலை உள்ளது.\nகர்நாடகா சட்டசபைக்கு வரும் மே 12-ம் தேதி நடக்கிறது. இதில் தென் மாநிலங்களில் மீண்டும் ஆட்சி பிடிக்க பா.ஜ. வியூகம் வகுத்து வருகிறது. காங்., பா.ஜ. என இருபெரும் தேசி கட்சிகளுக் கிடையே தான் போட்டி என கூறப்பட்டாலும், மதச்சாரப்றற ஜனதா தளம் என்ற ஒரு கட்சியும் களத்தில் உள்ளது.\nஇந்நிலையில் கர்நாடகாவில் செல்வாக்கு மிக்க காங்.தலைவராகவும், சிறந்த முதல்வர் என பெயர் பெற்றவருமான எம்.ஸ். கிருஷ்ணா கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி திடீரென பா.ஜ.வுக்கு தாவினார்.இவரது பழுத்த அரசியல் அனுபவம், செல்வாக்கினை பபன்படுத்திட பா.ஜ. முடிவு செய்து கட்சியில் முக்கியத்துவம் அளித்தது.தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா எங்கே சென்றார் அரசியல் களத்தில் அவர் விலகிவிட்டாரா அல்லது பா.ஜ ஓரம் கட்டிவிட்டதா என நினைக்க தோன்றுகிறது.\nகடந்த 1999-2004-ம ஆண்டுகளில் கர்நாடகா காங். முதல்வராக இருந்தார். பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தினார். இந்தியாவின் சிறந்த முதல்வர் எனவும் புகழப்பட்டார். இப்படிப்பட்ட பெருமையுடைய 85 வயது மூத்த தலைவர் கட்சி மாறியதால் அங்கு செல்லாக்காசகிவிட்டார் என கர்நாடகா அரசியல் வட்டாரத்தி்ல் கூறப்படுகிறது.\nபாலியல் வீடியோ; கூகுளுக்கு அபராதம்\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ\nகவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி\nஎதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை: அமைச்சர் சாபம்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருணாச்சல் எல்லையில் தங்க சுரங்கம் தோண்டுது சீனா\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\n\"தந்தை கற்று தந்த பாடம்\" - ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://htpsipikulmuthu.blogspot.com/2016/04/do-lafso-ki-dil-ki-kahani.html", "date_download": "2018-05-23T05:08:10Z", "digest": "sha1:DR2CHJXQTWNGL5DBDM7WN654NYJTZQOH", "length": 6743, "nlines": 145, "source_domain": "htpsipikulmuthu.blogspot.com", "title": "sipikul muthu: do lafso ki dil ki kahani", "raw_content": "\nPosted by சிப்பிக்குள் முத்து. at 21:29\nவை.கோபாலகிருஷ்ணன் 7 April 2016 at 21:58\nஇந்தக் காட்சிகளைப் பார்க்கும் நமக்கே ஜில்லுன்னு இருக்கே ..... அருகில் நின்று கண்டு களிக்கும் அந்த போட்வாலாவுக்கு (படகு ஓட்டிக்கு) எப்படியிருக்கும் \nஇதனைக்கண்ட அந்த போட்வாலா அசந்து போய் இருப்பார் .... போட் ஓட்டும் களைப்பினால் மட்டுமல்ல .... இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டியினாலும் .... சுற்றிவர எத்தனைத் தண்ணீர் .... ஒரே வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறதே .... :)))))\nசிப்பிக்குள் முத்து. 7 April 2016 at 22:01\nஉங்க ரசனையே ஸ்பெஷலா இருக்கு.. நன்றி ஸார்....\nவை.கோபாலகிருஷ்ணன் 7 April 2016 at 22:02\nஆரம்ப முதல் காட்சியில் ஒருவருக்கொருவர் கண்களாலேயே பேசிக் கொள்வதை நான் மிகவும் ரஸித்தேன்.:) சூப்பர் \nவை.கோபாலகிருஷ்ணன் 8 April 2016 at 16:26\nஎன்ன ... நம்மாளு யாரையுமே காணும் \nஅதனால் அடுத்த என் நேயர் விருப்பமாக இதோ இந்தப்பாட்டு போடவும்:\n”நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்\nஉன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்”\nமறக்க முடியாத நாளான 01 01 1971 வெளிவந்த படம் ..... ’நூற்றுக்கு நூறு’ ... அதில் வரும் எனக்குப்பிடித்தமான பாடல் இது. பாடலுக்கு முன் சொல்லும் சில வரிகள்:\nகண்ணிரண்டில் மலர்ந்திடவே - இன்பக்\nஹேப்பி பர்த்டே டூ யூ\n”நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்\nஉன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்”\nசிப்பிக்குள் முத்து. 8 April 2016 at 21:24\nஆமா என்னாச்சி யாரையுமே காணோம்...... நீங்க வந்தது சந்தோஷம் ஸார்......\nபோட் வாலாவுக்கு எப்பூடி இருந்து கிச்சோ...... எங்கட குருஜிக்கி நல்லாவே பிடிச்சிரிச்சி........ பாட்ட சொல்லினனாக்கும்.........\nசிப்பிக்குள் முத்து. 8 April 2016 at 22:06\nஹா ஹா... ஒங்கட குருஜி கோவப்பட போறாங்க......\nசூப்பர் ஸாங்க���... முன்னா... தாங்க்ஸ்........\nஆ: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத ப...\nஜிந்தகி எக் ஸஃப்ர் ஹை ஸுஹானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.in/2011_10_16_archive.html", "date_download": "2018-05-23T05:01:17Z", "digest": "sha1:YBXIFMVDMENRPIJXQZPMBQYJLDLO4NKT", "length": 20729, "nlines": 273, "source_domain": "kopunniavan.blogspot.in", "title": "கோ.புண்ணியவான்: 10/16/11 - 10/23/11", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nஉன்னை நன்றாக இறைவன் படைத்தனன் என்னை நன்றாகக் கொள்ளையிடுவதற்கே\nபேசிப் பேசிப் என் பொழுது\nபினாங்கு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஒரு சிறுகதைப் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதன் விரிவுரையாளர் திரு குமாரசாமி என்னை அக்டோபர் 8ஆம் தேதியே அழைத்திருந்தார். அந்தத் தினத்தன்று போர்ட் டிக்சனில் புதுக்கவிதை கருத்தரங்கில் நான் பேசுவதாக இருந்தது. எனவே என் சௌகர்யம் கருதி கதைப்பயிலரங்கை 14 ஆம் தேதிக்கு மாற்றினார்கள்.\nநான் அந்தக் கல்லூரியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேனே தவிர போனதில்லை. அங்கே தமிழ் ஒரு பாடமாக கடந்த ஆண்டுதான் அறிமுகமாகி நாகராஜன் அதன் முதல் விரிவுரைஞரானார். இப்போது குமாரசாமியும் அவரோடு இணைந்துகொண்டார்.\nபினாங்கு எனக்குப் பிடித்த ஊர்களில் ஒன்று. தீவு என்றாலே ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். என்ன வகை ஈர்ப்பு என்று துல்லிதமாகச் சொல்லத்தெரியவில்லை. கடல் முட்டுக்கொடுத்து நிற்பதாலா ஈரக்காற்று எந்நேரமும் இலவசமாய் தொட்டுச்செல்வதாலா ஈரக்காற்று எந்நேரமும் இலவசமாய் தொட்டுச்செல்வதாலா மரங்கள் நிறைந்து மணப்பதாலா வானுயர் கட்டடங்கள் வாவென்று அழைப்பதாலா தெரியவில்லை. உள்மனதுள் இனம்புரியாத உவப்பு. கடல் சுற்றிக் காதல் செய்யும் கல்லூரியில் சிறுகதைப் பற்றிப்பேசுவது சற்று வித்தியாசமான அனுபவம்.ஏனெனில்,\n1. பயிற்சி ஆசிரியர்கள் கட்டுக்கோப்பாக அமர்ந்திருப்பார்கள்.\n2. அவர்கள் பாடத்திட்டத்தில் ஒரு சிறு பகுதி சிறுகதைக் கலை. எனவே கவனம் சிதறாமல் பங்கு கொள்வார்கள்.\n3. முதிர்ச்சியான மாணவர்கள் முன்னிலையில் பேச்சு களைகட்டும்.\nகாலை பதினோரு மணிக்கெல்லாம் நான் பினாங்கில் இருந்தேன். பாதையை தவரவிட்டு குமரசாமியைத் தொலைபேசியில் அழைத்து திசையை விசாரித்தபடி இருந்தேன். இத்தனைக்கு��் என் தொலை பேசியில் ஜி.பி.எஸ் வசதி இருந்தது. இருந்து என்ன அதை பயன்படுத்தத் தெரிய வேண்டுமே அதை பயன்படுத்தத் தெரிய வேண்டுமே தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தார் போல் நம்மை மாற்றிக்கொள்ளவில்லையென்றால் இது போன்ற இடையூறுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.\nகுலுகோருக்கு எதிரிலேயே கல்லூரி என்று சொல்லியிருந்தால் எளிதில் போய்ச் சேர்ந்திருப்பேன்.\nகாலை 11.30க்கு பயிலரங்கு துவங்கியது. பயிற்சி ஆசிரியர்கள், பட்டத்துக்குப் பிந்திய பயிற்சி என் 40க்கும் மேற்பட்டோர் நிறைந்த அழகான அரங்கம். தமிழ்த்துறைத்தலைவர் நாகராஜன் பயிலரங்கு நோக்கத்தைக்கூறி துவக்கி வைத்தார். குமாரசாமி என்னைப்பற்றிச் சுருக்கமான அறிமுகத்தைச் செய்தார். நானே மூட்டை மூட்டையாய் சொல்வதை விட அவர்களே என்னைப்பற்றி மூட்டைப்பூச்சி அளவுக்குச் சொன்னாலே அதீத திருப்தியாகும். சிறப்பான அறிமுகம் செய்தார் குமாரசாமி.\nபயிலரங்குப் பயன் கருதி நானே லெக்சர் அடித்துவிட்டு கடைசியாக மாணவர்களைத் தூங்க வைத்துவிட்டு கிளம்பிவிடாமல், 2 மணிநேரத்தில் அவர்களைக் கதை எழுத வைத்துவிடவேண்டும் என்ற நோக்கத்தோடு என் பேச்சைத்துவக்கினேன். சிறுகதையின் பொதுவான இலக்கணத்தை விவரிக்க 30 நிமிடங்களே எடுத்துக்கொண்டேன். ஒரு சம்பவத்தைத்தான் கதையாக எழுதுகிறோம். ஆனால் ஒரு சம்பவம் கதையாகிவிடாது. சம்பவத்துக்குள் புனைவு இருக்கவேண்டும். அழகியல் தூக்கலாக இருக்கவேண்டும். அது உணர்வு தளத்தில் இயங்க வேண்டும். என்று விளகிகினேன். எனக்கும மிகப் பரீச்சையமான தலைப்பு என்பதால் சிக்கில்லாமல் பேச்சு அமைந்தது.\nமீந்திருந்த ஒன்றரை மணி நேரத்தில் அவர்கள் அறிந்த அனுபவித்த கல்லூரி வாழ்க்கையில் ஒரு இழையை உருவி கதை ஆக்கலாம் என்று சொன்னேன். யாராவது கல்லூரியில் நடந்த ஒரு அனுபவத்தைச் சொல்ல முடியுமா என்று கேட்டேன். குகனேஸ்வரி என்ற துடிப்பான ஆசிரியயைப் பொருத்தமான ஒரு சம்பவத்தைச் சொன்னார். அதனை எல்லாரும் கேட்கும்படி ஒலிபெருக்கியில் சொல்லச்செய்தேன். இந்தச் சம்பவத்தைத்தான் கதையாக்கப் போகிறோம் என்றேன். குக்னேஸ் சொன்ன சம்பவத்தைப் பகுதி பகுதியாய் பிரித்தாயிற்று. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பாரா என கதை வடிக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வாக்கியமாகச் சொல்ல சொல்ல ஒரு மாணவர் அதனை உள்வாங்கி எழுதிக்கொண்டிருக்க, அவர் எழுதிய வாக்கியங்களை இன்னொருவர் குகனேஸ்வைரியிடம் படித்துக்காட்ட , குகனேஸ் அதனை தட்டச்சு செய்தார்.தட்டச்சு வேலை மாணவர் சொல்லும் வாக்கியத்துக்கு ஈடுகொடுத்தது. வெண்திரையின் வாக்கியங்கள் வரிசைப் பிடிக்க ஆரம்பித்தன. ஆசிரியர்கள் தங்கு தடையில்லாமல் ஆளாளுக்கு ஒரு வாக்கியமென சொல்ல ஆர்வங்கொண்டார்கள். அவர்களின் வாக்கியம் வெண்திரையில் மலர மலர அவர்கள் உற்சாகம் குறையாமல் கதையை வளர்த்தார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த கதைக்களமமும் கருவும் அவர்களின் சுய வாழ்வனுபவம் என்பதால் எல்லோரிடமும் சொல்வதற்கு வாக்கியங்கள் இருந்தன. பல இடங்களில் தேர்ந்த வாக்கியங்கள் வந்து விழுந்தன. தமிழ்த்துறைத் தலைவர் நாகராஜன் எங்காவது தடை வரும் பட்சத்தில் எடுத்துக்கொடுத்து கதை வளர துணை நின்றார். நேரம் முடியவும் கதை முடியவும் சரியாக இருந்தது. இப்போது முன்று பக்கத்தில் கதை தயாராகிவிட்டது. அப்போதைக்கு அது கச்சா பொருளாக இருந்தது. அதனை செறிவாக்க அழகியல் கூறுகள் சேர்த்தாக வேண்டும்/ உவமை, பொருத்தமான சொற்றொடர், உரையாடல் பகுதியில் நேர்த்தியான சொல்லாடல் போன்ற செறிவான அம்சங்கள் தேவையென்றேன்.நேரம் ஓடிக்கொண்டிருப்பதால் நானே முதல் வாக்கியத்தைச் செம்மையாக்கினேன். ஆசிரியர்கள் புரிந்து கொண்டார்கள் .நாகராஜன் இதனையே இடுபணியாக ஒப்படைத்தார். அப்படியென்றால் எல்லாரும் கதையை செறிவாக்க வேண்டும். சிறந்த கதைகள் என் கவனத்துக்கு வரும். அவற்றுள் சிறந்தவை மக்கள் ஓசையில் கண்டிப்பாய்ப் பிரசுரமாகும் என்று உறுதியளித்தேன்.\nநல்ல பயிலரங்கு. மாணவர்கள் ஒத்துழைப்பும், கவனம் சிதறாமையும் பயிலரங்கை செம்மையாக்கியது.\nஉன்னை நன்றாக இறைவன் படைத்தனன் என்னை நன்றாகக் கொள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=452", "date_download": "2018-05-23T05:10:32Z", "digest": "sha1:G5ODFZEE3CZ4ZKECXKKX4XA2QODK6VTI", "length": 12637, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, மே 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇராணுவ வீரர்களே வன்முறைக்கு அடிப்படை\nவியாழன் 20 அக்டோபர் 2016 07:33:39\nவடக்கில் இடம் பெறும் வன்முறைகளை ஒழிக்க வேண்டும், வடக்கில் இராணுவ வீரர்கள் இருப்பது வன் முறைக்கு ஓர் அடிப்படையாக அமைகின்றது என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். பி��ித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டுள்ளது. குறித்த அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில், கடந்த காலங்களில் அமைச்சுக்களின் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்கி புதிய பாதையை அமைத்துக் கொடுத்து வழிவகுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.மேலும், பொருளாதாரம், மருத்துவம், கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் அபிவிருத்தி தொடர்பில் முதலீடுகள் கிடைக்கப் பெறுவதனால் அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக உள்ளது. தற்போது மூன்று முதலீட்டு முறைகளை அடிப்படையாக கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளில் வட மாகாண சபை ஈடுபட்டு வருகின்றது.தனியார் மற்றும் பொது மக்கள் பங்களிப்பு முதலீடு புலம்பெயர் முதலீடு என பலவகைகளில் முதலீட்டு முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாபெரும் புதிய திட்டம் ஒன்று மத்தியக் கிழக்கு நாடுகள் போன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக வன்னி பகுதியில் உணவு மற்றும் பழங்கள், மரக்கறி போன்ற உற்பத்திகளை மேற்கொண்டு அவற்றை சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட தொழிநுட்பக் கற்கை நெறிகள், நிறுவனங்கள் அமைப்பது மற்றும் இளைஞர் யுவதிகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றப்பட வேண்டும்.அத்தோடு சமுதாயத்தை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதோடு சமாதானம் நீதி என்பன நிலைநாட்டப்பட வேண்டும். வட மாகாணத்தில் 150,000 வரையிலான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளமை வன்முறைக்கான அடித்தளத்தை விடுகின்றது. முதலில் வடக்கில் இடம் பெறும் வன்முறைகளை ஒழிக்க வேண்டும். அதற்கு வடக்கில் இருக்கின்ற இராணுவ வீரர்களை அகற்ற வேண்டும், அத்துடன் வடக்கில் இருக்கும் இராணுவ வீரர்களினால் மக்களின் நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நீதிக் கொள்கைகளை உருவாக்கவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வே��்டும்.மேலும் காணாமல் போனவர்கள் அலுவலகம் அமைத்தது நாட்டிற்கு நன்மையை தருகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது. இதேவேளை சர்வதேச சமூகம் உதவி அளிக்கின்றது என்றால் அதற்கான காரணம் நாட்டின் கொள்கைகள் அடிப்படையிலேயே. அதனால் நீதியுடன் செயற்படுவது சிறந்த ஒன்றாக கருதப்படுகின்றது. மேலும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியில் இருந்து வட மாகாணத்தில் பல மாற்றங்கள் இடம் பெற்று வருகின்றது. வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் வேலையில்லாத இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளன. காரைநகர், குருநகர், மன்னார், முல்லைத் தீவு ஆகிய பகுதிகளில் முதலீட்டு உதவிகள் மூலம் புதிய தொழில் நுட்ப அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.பிரித்தானியாவின் தமிழ் அமைப்புக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் விளையாட்டு மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் செயற்திட்டங்களை முன்னெடுப் பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் இந்த பயிற்சிப் பட்டறையில் வடமாகாணத்தின் பல்வேறு தேவைகள் மற்றும் வாய்ப்புக்கள் பற்றியும் முதலமைச்சர் தெரிவித்திருந்ததை தொடர்ந்து, இந்த நோக்கங்களிற்கான முதலீடுகள் விரைவில் கிடைக்கப் பெறும் எனவும் நான் எதிர்ப்பார்க்கின்றேன் எனவும் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.\nபுலிகளின் தமிழ் ஈழ கொள்கை இன்னும் உயிருடன் இருக்கிறது\nவிடுதலைப் புலிகள் 37 ஆண்டு களுக்கு மேலாக\nஇலங்கையில் புதிய மந்திரிசபை நாளை பதவி ஏற்கிறது அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nஇதனால் இலங்கை அரசில் புயல் வீசத்தொடங்கியது.\nராணுவத் தளபதியிடம் ஏ கே 47 துப்பாக்கி கேட்ட சிறுவன்\nவிளையாட்டு விழாவில் கௌரவ விருந்தினராக\n\"சிறிசேனாவே திரும்பிப்போ\"... லண்டனில் எதிரொலித்த இலங்கைத் தமிழர்களின் குரல்\nலண்டனில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டி\nஇறப்பர் தொழிற்சாலையில் நடந்த சோகம்\nசுத்தம் செய்வதற்காகச் சென்ற ஊழியர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/05/blog-post_124.html", "date_download": "2018-05-23T05:21:24Z", "digest": "sha1:XNZSJS3WSXBLXDNOAAN2ZROGEFBABZML", "length": 9646, "nlines": 266, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி: முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம்", "raw_content": "\nகல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி: முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவர்களுக்கு காலணி\nமுதல் மடிக்கணினி வரை விலையில்லாமல் வழங்கியதால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அபாரமாக உள்ளது என்று முதல்வர் கே.பழனிசாமிபேசினார்.\nகோவில்பட்டியில் குடிநீர் திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில் முதல்வர் பழனிசாமிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தேவர் சிலை அருகே அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nதேவர் சிலைக்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அன்னதானத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசியதாவது:\nதமிழகத்தைப்போல் சிறந்த கல்வித் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. விலையில்லா காலணி, புத்தகப் பை, நோட்டுப் புத்தகம், சைக்கிள் மட்டுமின்றி மடிக்கணினி வரை ஜெயலலிதா வழங்கினார். இதன் மூலம் 36 லட்சம் மாணவர்கள் பலனடைந்தனர். தமிழகம் கல்வித் துறையில் அபார வளர்ச்சியை பெற்றதற்கு இதுவே முக்கிய காரணம்.கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் அடிப்படை தேவைகளை அரசு தொடர்ந்து நிறைவேற்றும். மக்கள் சேவையாற்றிய பசும் பொன் முத்துராமலிங்கத் தேவ ரின் கனவை அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாட வகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nFLASH NEWS :-அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு\nஒழுங்கு நடவடிக்கையால் 4322 ஆசிரியர்கள் அதிர்ச்சி\nஉங்களுக்கு இதய நோய் இருக்கா கால் விரலை தொட்டால் தெரிந்து விடுமே\nஇதய நோய் உள்ளதா என்பதை மருத்துவமனைக்கு\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்\nஅனைத்து BANK BALANCE ENQUIRY, MINI STATEMENT போன் நம்பர் தெரிந்து கொள்ள ...\nமீண்டும் ரயில்வேயில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் புதிய பாடத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/07/16/sagara-mekala/", "date_download": "2018-05-23T05:25:09Z", "digest": "sha1:4KGCDAUYKVNLV5OSKYXUQT3ZWF6ILRDX", "length": 58025, "nlines": 190, "source_domain": "padhaakai.com", "title": "சாகர மேகலை – பானுமதி. ந | பதாகை", "raw_content": "\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\nசாகர மேகலை – பானுமதி. ந\nமாலினி சிரித்துக் கொண்டாள். நீல வண்ணத்தில் அவள் அணிந்திருந்த ஒளியாடையில் ஆங்காங்கே நீல இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நீலோத்பலம், செவ்விய அவளது வலது மேற்கரத்தில் பாதி இதழ் விரித்து தாமரையில் மலர்ந்த அல்லி என இருந்தது. மயிலின் நீலப் பீலி மேற்புர இடக்கையில். நீல வைரங்கள் மின்னும் கங்கணம் அணிந்த கீழ் வலக்கரம் மடியில் ஆடையின் மடிப்பில் மேல் கிடந்தது. காகச் சிறகுகளால் செய்யப்பட்ட உருட்டு மாலை கீழ் இடக்கரத்தில் இருந்தது. காலம் அணுகா யௌவனத் தோற்றம். தன் மாளிகையில் அந்த இளைஞன் இருப்பதை விஷ்வகோசத்திடம் அவள் தெரிவிக்கவில்லை. ஏன் என அவளுக்கே விளங்கவில்லை.\nஅவன் இன்னமும் மயக்கத்தில்தான் இருக்கிறானா என்றும் அவளுக்கு ஐயம் இருந்தது.\nகாசினி வந்து வணங்கினாள். அவர்களின் மொழியில்,’அவன் முனகுகிறான்’, என்றாள்.\nஇயல்பாக தன் இரு கரங்களை மறைத்துக்கொண்டு, அவனைத் தன் முன் நிறுத்தும்படி கட்டளையிட்டாள்.\nஅவனைப் பார்க்கையில் எழும் அந்த உணர்விற்கு என்ன பெயர் அவனுக்கு ஒரு ஒளியிருக்கை அமைத்து அதில் அவனைக் கட்ட வேண்டியிருந்தது.\nஅவன் அவளைப் பார்ப்பதும், தவிர்ப்பதுமாக இருந்தான். இவர்களின் ஒளியாடையில் அவன் இவர்களில் ஒருவனாகத்தான் தெரிந்தான். ஆனால், இத்தனை இக்கட்டிலும் அவன் கண்கள் ஒளியுடன் இருப்பதையும், அலைபாய்ந்து கொண்டிருப்பதையும் அவள் கவனித்தாள்.\n” அவன் அதிர்வதும், மகிழ்வதும் கட்டப்பட்டிருந்த அந்த நிலையிலும் தெரிந்தது.\n நான் விவேகானந்தன்”, என்றான் இவன் மிக மெல்லிய குரலில்.\nமாலினி புன்னகைத்தாள். ”எப்படி வந்தாய் ஏன் வந்தாய் உன்னை மட்டும்தான் பார்த்தேன். மானுடர்கள் இறக்கும் பிரிவினைச் சேர்ந்தவர்கள். உண்மையைச் சொல், இங்கே உனக்கென்ன வேலை\n“நான் ஆய்வின் பொருட்டு வந்தவன். நாங்கள் எங்கள் அனுமானத்தின்படி ‘சூன்யவாத நிலையில்’ ஏதேனும் கோள் இருக்குமா எனத் தேடி வான மண்டலத்தைக் கடந்து அந்த ஊர்தியின் மீது ஏறி நால்வர் என வந்தோம். மூவர் எஞ்சவில்லை. எங்கள் ஊர்தியும் பழுதுபட்டு உங்கள் கோளின் அப்பகுதியில் விழுந்தது.”\n“அது உன் உலகிற்கு உதவாது”\n“இல்லை. காலத்தை, வெளியை முற்றாக அறிய வேண்டும். எங்கள் வாழ்வின் எல்லைகள் விரிந்தாக வேண்டும். அறிவும் ஆற்றலும் அனைவருக்கும் பொதுவானது. காலத்தை, வெளியை ஒருமித்த உங்கள் கணிதம் தேடி வந்தோம். நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன்.”\n“எதை வைத்து நாங்கள் காலத்தை, வெளியை ஒருமித்தவர்கள் என்கிறாய்\n‘நீங்கள்தானா அது என்பது எனக்கு அறுதியாகத் தெரியாது. ஆனால், நீல வண்ண உங்கள் நீள்சுழல் பாதையில் ”கால சக்ர பேதத்தை” நான் யூகித்துக்கொண்டேன்”\nஇப்பொழுது காசினி சிரித்தாள். ”உங்கள் ‘காசினி ஆர்பிடர்’ சனி கோளைச் சுற்றி வருகிறது என அறிவோம். அதனாலெல்லாம் நீங்கள் காலசக்ர பேதத்தை அறிய முடியாது.”\n“நன்றி. இது நீள்வட்டப் பாதையின் நீல்வட்ட வெளியென சொன்னதற்கு,” என்றான் விவேகானந்தன்.\n“உன்னால் அதை அறிந்து கொள்ள முடியாது. அப்படியே தெரிந்து கொண்டாலும் உன் உலகிற்கு நீ திரும்பினால் அல்லவா அதைப் பற்றி பேச”என்று விஷ்வாவின் குரல் கேட்டது. மாலினி திடுக்கிட்டாள். அவளையும், காசினியையும் அறிவொளி நம்பி அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்.\n“என் உலகிற்கு நான் திரும்பிச் செல்லாவிடில் மற்றொருவன் வருவான், மேலும் ஒருவன்… மேலும் ஒருவன். அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டோம். நம் உரையாடல் இந்த நேரம் இரகசியமான ஓரிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்களின் வேத ஜோதிடம் ஒட்டி முத்துஸ்வாமி தீஷிதர் எழுதிய ’திவாகரதனுஜம் சனைச்சரம்’ என்ற யதுகுல காம்போதி பாடலில்’ கால சக்ர பேதம்’ செய்வதில் சனி கோளிற்கு இருக்கும் மகத்துவம் பற்றிச் சொல்லியிருக்கிறார். எங்கள் காசினி சுற்ற, ஹூயுஜன்ஸ் அனுப்பும் புகைப்படங்கள் எங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடும்” என்றான் விவேகானந்தன்.\n எப்படியும் நீ மீளப்போவதில்லை. அறிவொளி நம்பியும், மாலினியும் வெவ்வேறு கோள்களிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு பின்னர் எங்கள் குடிமக்கள் ஆகிவிட்டனர். நீ தானாகவே வந்திருக்கிறாய். உன்னையும் எங்கள் குடிமகன் எனச் செய்யப்போகிறேன்” என்ற விஷ்வா,‘நம்பி, நம் அனைத்து உயிரிகளும் இனி இயங்கலாம், தடையில்லை. நாழி ஒன்றில் இவன் ஏழாம் உயிரினமாக மாற்றப்படுவான். ஏற்பாடுகள் செய்யுங்கள்”\n‘விஷ்வா, இப்பொழுது நாழி பதினெட்டுதான் ஆகிறத��’\n“ஆறு நாழி போதும்”, என்றான் விஷ்வா. அங்கிருந்து செல்கையில் அவன் கண்கள் மாலினியையும், நம்பியையும் விரைவாக சந்தித்து மீண்டன.\n“உன்னையும், காசினியையும் விஷ்வா விட்டு வைக்க மாட்டான். ஏன் இப்படிச் செய்தீர்கள் இன்று காலை முதல் எல்லாமே இங்கு சரியாக இயங்கவில்லை. ஒளி இருக்கையோடு இந்தப் பையனை விஷ்வாவின் இடத்திற்கு அனுப்பிவிடு. என்ன யோசிக்கிறாய் இன்று காலை முதல் எல்லாமே இங்கு சரியாக இயங்கவில்லை. ஒளி இருக்கையோடு இந்தப் பையனை விஷ்வாவின் இடத்திற்கு அனுப்பிவிடு. என்ன யோசிக்கிறாய்\n“ஒன்றும் இல்லை, நம்பி. இன்னம் ஆறு நாழி இருக்கிறதே. எப்படியும் நம்முடன்தானே இவன் இனி இருக்கப் போகிறான். நானும், காசினியும் இவனைப் பார்த்தபோது இவன் உணர்வோடில்லை. சரி செய்தபிறகு விஷ்வாவிடம் சொல்லலாம் என இருந்துவிட்டோம். நான் பார்த்துக் கொள்கிறேன்.”\n“இன்று நடந்ததை நீ அறியமாட்டாய்.”\n“முழுதும் பார்த்தேன், நம்பி, நீ போ, விஷ்வா தேடப் போகிறான்”\nநடந்த அனைத்துமே அவள் அறிவாள். ஒளியலைகளால் ஆன இருக்கையில் விஷ்வகோசம் அமர்ந்திருந்தான். அன்று அவர்களுக்குள் எண்ண அலைகளை இயக்கும் நாள் இல்லை. அனைத்தும் ஒத்திசைக்கப்பட்ட நியதியில் தான் நடந்து கொண்டிருக்கும். எண்ணற்ற நுண்ணுயிரிகளால் ஆன ஒளி நெசவு இது. இங்கே ஏழாம் எண்களிலிருந்து பதினைந்தாம் எண்கள் வரை பகுத்துப் பிரிக்கப்பட்ட உயிரிகள் அனைத்தையும், அந்த நுண்ணுயிரிகளே வழிநடத்தும். அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாய் இருக்கின்றன.\nஏழாம் உயிரினம் தன் வேலையைச் செய்யும் இடமே அந்தக் கடல் பகுதியில்தான். ஒளிக் கோளின் கதிரனைத்தையும் அதுவே வாங்கிக்கொள்ளும். இந்த மண்டலத்தில் அதிக எண்ணிக்கையில் இயங்கும் அது, தன் இனத்தில் சரியாகச் செயல்படாதிருக்கும் பகுதியை புதுப்பித்துக் கொண்டுவிடும். தன் எண்ணிக்கைகள் குறையாது பார்த்துக் கொள்ளும்.\nஎட்டாம் உயிரினம் தன்னிடம் முன் உயிரினம் கொடுத்துக் கொண்டேயிருக்கும் கதிர்களை அணுக்களாக மாற்றி ஒன்பதாம் உயிரியிடம் கொடுக்கும். இந்த செயல்பாடுகளில் இதுவரை பிழை ஏற்பட்டதில்லை\nஒன்பதாவது, அணுக்களைப் பகுக்கும். சில கருந்துளைகளை அடையாளம் கண்டு அதை பத்தாவதற்கு அனுப்பிவிட்டு, எதிர்மின்னிகளைச் சேமிக்கும்.\nகருந்துளைகள் வரப் பெற்றவுடன் அவற்றை எடையற்ற சிறு துகள்களாக மாற்றி சுற்றியுள்ள கடலின் அமைதிக்குள் பத்தாவது செலுத்திவிடும். இந்தத் துகள்கள் கோளின் மைய விசை அழுத்தத்திற்கு ஏற்ப உருவாக்கப்படும்.\nபதினொன்றாவது உயிரினம் இவை அனைத்தையும் கண்காணிக்கும்.\nபன்னிரண்டாவது செயல் அறிக்கைகளை நுண் ஒளியலைகளாக மாற்றி அத்தனை உயிரினமும் அறிந்து கொள்ளச் செய்துவிடும்.\nபதின்மூன்றாம் உயிரினம் கடலின் காவல் பொறுப்பு. முக்கியமாக கடலில் செலுத்தப்பட்ட கருந்துளைகள் மறு ஆணை வரும் வரை பாதுகாப்பாக இருக்கின்றனவா என கண்காணிக்கும். மேகங்கள் போன்ற சில சஞ்சரிப்புகளால் ஒளிக் கோளிலிருந்து ஒளி தடைபடும் நிகழ்வுகளில் சேமிக்கப்பட்ட எதிர்மின்னியிலிருந்து நுண் ஒளியலைகளை இது அமைக்கும்.\nபதினான்காம் உயிரினம் நேர்மின்மம் தங்கும் உயிரி. அதன் செயல்பாடுகள் ஒளியலைகளால் புனையப்பட்ட இவ்விடத்தில் வெளியையும் காலத்தையும் ஒருங்கே சட்டகமென இழுத்து, செயல் புதைந்த பொருளிலிருந்து விசையை வெளிக் கொணர்ந்து அனைத்து உயிரியினையும் இந்தக் கோளில் இயங்கச் செய்யும்.\nபதினைந்தாம் உயிரினம் விஷ்வகோசம். அவன்தான் ஒன்றிலிருந்து ஒவ்வொன்றும் இருநூறு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஐந்து கோள்களின் நிலவுகளுக்குச் சென்று வருபவன். நொதுமின்னியையும் லெப்டான்களையும் அறிந்தவனும் அவனே. ஒளியலைகள் பயணிக்கும் வேகம் அசாதரணமானது.ஆனாலும், அந்த ஐந்து கிரகங்களும் கொண்டிருக்கும் கோள் விசையில் மாறுபாடு உண்டு. அதையொட்டியே அதனதன் நிலவுகளின் மாறுபட்ட சுழற்சியும் அமையும். அதையும் அவன் கணக்கிட வேண்டும். ஒவ்வொரு கோளிலும், அதனைச் சுற்றியுள்ள நிலவுகளிலும் அதனதன் தூசி அடுக்குகள் கணத்திற்கு கணம் மாறும்; அதைக் கணித வடிவங்களாக பல்காலம் பயின்று அந்த தூசைக் கடந்து உள் செல்லும் வடிவமைத்தவன் அவன். தூசியைக் கடப்பதற்கு மட்டும்தான் அது.\nநிலவுகளின் நீள்வட்டப் பாதையில் உள்ளே நுழைகையில் அதன் ஈர்ப்பு விசைக்கேற்ப ஒளி அலை ஊர்தியை மாற்றி அமைக்க வேண்டும்.\nஇந்தக் கோளில் ஒரு பக்கத்தில் கருமை என்பது கிடையாது. ஒளிக்கோள் வழங்கும் வெளிச்சம் ஒரே சுழற்சிக்கு ஏற்ப நடைபெறுவதால் இரவு நிகழும் பகுதி இவர்கள் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது.\nஒளி அலை இருக்கையை விஷ்வகோசம் நகராமல் இருக்கும் பொருட்டு அமைத்தான். பதினான்காவது உ���ிரியை எண்ண அலைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தான். ஏழு முதல் அனைத்துமே எண்ணக் கதம்ப உரையாடலில் இணைந்தது கேட்டு வியந்தான்.\n“ஒளிக் கோளின் கதிர்களை வாங்கிக் கொண்டிருக்கையில் மிக நூதனமான ஒரு நிகழ்வினை என் திரையில் கண்டேன். இருளென நாம் கொண்டிருக்கும் பகுதியில் நாம் எப்போழுதோ பார்த்த புதக்கோளின் ஒளிர் பச்சையில் ஒரு ஊர்தி வரும் அதிர்வுகளை என் திரை காட்டிற்று. இதுவரை அறியாத ஒன்று. நான் பதினான்கிடம் தெரிவித்தேன். ஒளிக் கதிர்களை வாங்குவதை அவர் அறிவுரையின் பேரில் நிறுத்தி வைத்துள்ளேன்”, என்றது ஏழாம் உயிரி.\n“கதிர்கள் இல்லாததால் அணு மாற்றம் செய்து அதை ஒன்பதாம் உயிரிக்கு அனுப்ப இயலவில்லை”, என்றது எட்டாம் உயிரி.\n“அணு பகுத்தல் நடைபெறவில்லை” இது ஒன்பதாம் உயிரி.\n“கருந்துளைகள் வந்தால் அல்லவோ கடலுக்குள் செலுத்த\n“நிகழாத செயல்களை எப்படிக் கண்காணிப்பது\n“செயல் அறிக்கைகளை நுண் ஒளியலைகளாக்கும் நான் திகைத்துப் போயிருக்கிறேன்”, பன்னிரண்டு கவலைப்பட்டது.\n“கருந்துளைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. சேமிக்கப்பட்ட எதிர்மின்னிகளிலிருந்து வெளிப்படும் ஒளி அலைகளின் உற்பத்தி குறையவில்லை”. நல்ல தகவல் சொல்லிற்று பதின்மூன்று.\n“பதினான்காம் உயிரியே, ஏழாம் உயிரி முதல் அனைத்தும் உணர்த்தும் இவ்விஷயம் நாமே அறியாத ஒன்று. அங்கே எது வரக்கூடும் நாம் எவ்வாறு செல்வது” என்றான் விஷ்வ கோசம்.\n‘இதுவரை நிகழாத ஒன்று. நாம் யோசித்துத்தான் செயல்படவேண்டும். இந்தப் பால்வெளியில் யாரும் நம்மை நாடி வந்ததில்லை; நாமாகக் கொண்டு வந்தவர்களைத் தவிர. நம்முடைய விழிப்புணர்வை பரிசோதிக்க கடலை மேகலையெனக் கொண்ட அன்னையின் ஆடலா, அல்லது வேறு ஏதாவதா, புரியவில்லையே’,என்றார் அறிவொளி நம்பி.\nஇந்தக் காட்சியை விவேகானந்தனுக்கு மாலினி போட்டுக் காட்டினாள். ”ஏன் எனத் தெரியவில்லை, உன்னை எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. உன்னுடன் நான் உன் உலகிற்கு வர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ஆனால், விஷ்வா அதை அனுமதிக்கமாட்டான். அவனுக்கு நிகரான அவன் விரும்பும் ஒரே சக உயிரி நான். என்னை இழக்க நேர்ந்தால் அவன் உன்னை உருவற்று அழித்துவிடுவான். இப்பொழுது அவன் உன்னை விட்டுச் சென்றிருப்பதே பெரிய விஷயம். எப்படியும் உன்னுடன் நான் நட்பு கொள்ள அவன் விடமாட்டான். ���ன்னை ஏழாம் உயிரியாகச் செய்தாலும் நான் உன்னிடம் நட்புடன் இருப்பேன் என்பதை அவன் அறிவான். உன்னை அழித்தாலோ எப்பொழுதும் அவனுக்கு நான் உடன்படமாட்டேன் என்பதும் அவனுக்குத் தெரியும். உன்னை நானே தப்புவித்தால் பழி அவன் மேல் விழாது. அது அவனது திட்டம். போகும் பாதையில் உனக்கு மரணம் கூட ஏற்படலாம். ஆனால், எனக்காக உன்னை விட்டுவிட்டு தனக்காக என்னை மன்னித்து விடுவான்”.\nஇதை உள்வாங்கவே விவேகானந்தனுக்கு சில வினாடிகள் பிடித்தன.\n“உனக்கு சில இரகசியங்கள் சொல்கிறேன். இந்தக் குளிகை உன் மூளையின் மேல் பரப்பில் வைத்துத் தைக்கப்படும். இது பயோ- கம்பெடபில். சரியாக நான்கு மாதங்களில் உன் குருதியிலேயே இது உயிர் பெற்று நீ விரும்பும் வேகத்தில் கால நேரங்களை இயக்கும். அதனால் நீங்கள் உலகின் அதி வேக சுழற்சியில் பல நூற்றாண்டு கடந்து செல்வீர்கள். அதே நேரம் மற்ற கண்டங்கள் மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கும். இருவித செயல்பாடு உண்டு இதில். என் ‘பாட்கள்’ உன் ஊர்தியை சரி செய்து நுண் கதிர் வேகத்தில் உன் உலகை நோக்கிச் செலுத்திவிடும்.”\n“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் எனக்காக எத்தனை தியாகம் உங்களுக்கு என் பொருட்டு ஆபத்து எனத் தோன்றுகிறதே\n“ஆம், ஆனால் விஷ்வா என்னை இழக்க மாட்டான். ஆனால், தண்டிக்கக் கூடும். அதிலிருந்தும் என்னை அவனே மீட்பான்.”\n“என் பொருட்டு நீங்கள் ஆபத்தைச் சந்திக்க வேண்டாம். அவர் என்னை இந்தக் கோளின் வாசியாகத்தானே மாற்றுகிறார்.”\nஅவள் சிரித்தாள். “மனிதனாக இருந்தும் சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருப்பவர்களை நீ அறியவில்லையே”\n“எனக்காக ஏன் என்றுதானே கேட்க வருகிறாய்\n“நான் ஜூவாலமுகீ, செவ்வாய்க் கோளில் இருந்தபோது. அங்கே செந்தணல், இங்கே நீலாக்னி. உங்கள் ஜோதிட நூல் செவ்வாயை பூமியின் குமாரன் என்று சொல்கிறது. நீ பூமைந்தன். பூமி உனக்குத் தாய் என்றால் நான் அவள் பெயர்த்தி”\nஅவன் அசந்து போனான். சனியும், செவ்வாயும் பகையாளிகள் என அவன் அப்பா சொன்னது நிழலாடியது. ’ஜூவால மாலினி’ என நினைத்துக் கொண்டான்.\n“கிளம்பும் சமயம். விரைவாக எழும்பு. என்றோ ஒரு நிகழ்வில் நாம் மீண்டும் சந்திக்கவும் கூடும்”\n← அவர்களின் பெயர்களை அவள் திரும்பப் பெறுகிறாள் – அர்சுய்லா லெ ஃக்வின்\nநூல் விமரிசனம்: சொல் என்றொரு சொல்- ரமேஷ்-பிரேம் →\n“பாவண்ணன��ப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா\nஅச்சாணி – பிறைநுதல் கவிதை\nமாயநதி – கலைச்செல்வி சிறுகதை\nநிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று – கமல தேவி சிறுகதை\nமீட்சி – ந. பானுமதி சிறுகதை\nமழலையுடனான பயணம், மலை நெருப்பு – ஜுனைத் ஹஸனீ கவிதைகள்\nபுயல் – அரிசங்கர் சிறுகதை\nபிரமலிபி – ப. மதியழகன் கவிதை\nஓட்டை பைக்கற்று – இஸ்ஸத் குறுங்கதை\nஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’- வான்மதி செந்தில்வாணன் மதிப்பீடு\nவெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் – ஆ. ஜீவானந்தம் கவிதைகள்\nகல் வீசும் பெண் – எஸ். சுரேஷ் கவிதை\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\nதன்னிலையின் விலகல் – சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நானும் ஒருவன்’ நூலினை முன்வைத்து- சுரேஷ் பிரதீப்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள் – தற்செயல்களின் சூதாட்டம் – க. மோகனரங்கன்\nபகலில் மட்டும் நடக்கும் வாண வேடிக்கை – ந. ஜயபாஸ்கரன்\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (77) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (4) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (11) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (1) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,257) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (2) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (15) கவிதை (491) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (23) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (37) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (9) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (44) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (277) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (34) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (23) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (47) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (5) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (32) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (5) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (144) புதிய குரல்கள் (8) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (31) பேயோன் (3) பைராகி (3) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மொழியாக்கம் (255) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன��� (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (116) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (5) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nபாலா கருப்பசாமி on விமர்சனக் கலை: எதிர்பார்ப்புகள…\nvaasagar on துப்பறியும் கதை – காலத்த…\nமுத்துசாமி இரா on ‘அவரவர் மன வழிகள்’…\nசுரேஷ்குமார இந்திரஜி… on சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்:…\nசுரேஷ்குமார இந்திரஜி… on ‘எலும்புக்கூடுகள்’…\nவெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் - ஆ. ஜீவானந்தம் கவிதைகள்\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் - நரோபா\nமீட்சி - ந. பானுமதி சிறுகதை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nபருவங்களில் நான் பால்யம்- பாய்ஹூட் திரைப்பட விமரிசனம்\nபிரமலிபி - ப. மதியழகன் கவிதை\nஒரு காகம் பல நம்பிக்கைகள் - மஜீஸ்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தே��ி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா\nஅச்சாணி – பிறைநுதல் கவிதை\nமாயநதி – கலைச்செல்வி சிறுகதை\nநிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று – கமல தேவி சிறுகதை\nமீட்சி – ந. பானுமதி சிறுகதை\nமழலையுடனான பயணம், மலை நெருப்பு – ஜுனைத் ஹஸனீ கவிதைகள்\nபுயல் – அரிசங்கர் சிறுகதை\nபிரமலிபி – ப. மதியழகன் கவிதை\nஓட்டை பைக்கற்று – இஸ்ஸத் குறுங்கதை\nஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’- வான்மதி செந்தில்வாணன் மதிப்பீடு\nவெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் – ஆ. ஜீவானந்தம் கவிதைகள்\nகல் வீசும் பெண் – எஸ். சுரேஷ் கவிதை\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sinthanaipookal.blogspot.com/2010/02/blog-post_7380.html", "date_download": "2018-05-23T05:17:38Z", "digest": "sha1:ZDO763Y6ID2IHLRGRHWD56COXCYFUMAC", "length": 28423, "nlines": 375, "source_domain": "sinthanaipookal.blogspot.com", "title": "சிந்தனைப்பூக்கள்: சுஜாதா நினைவுகள்", "raw_content": "\nஎனக்குள் எழுகிற எல்லா சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு தளம் இது.\nசுஜாதா அவர்களின் நினைவு நாள் இன்று.. அவர் மறைந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என நினைக்கும் பொழுது மலைப்பாய் இருக்கிறது.. அவரது ஆளுமை, அவர் இயங்கி வந்த நான்கு உலகுகள்[ பத்திரிகை, சினிமா, கணிப்பொறி, எலக்ட்ரனிக்ஸ் ] அவரது பன்முக புலமையை சொல்லி செல்லும்.. புது படைப்பாளியை அறிமுகம் செய்வதாகட்டும், ஆண்டு தோறும், விருதுகள் வழங்குவதில் ஆகட்டும், அவரது இயக்கம் மிக அதிகமாக கவனிப்புக்கு உள்ளானது..\nஅவர் மறைந்த பின், வந்த பதிவுகள், அவரின் பயண எல்லையை, எத்தனை மனிதர்களின் நேசிப்புக்கு உள்ளானவர் என்பதை தெளிவு படுத்தியது.. தொடர��ந்து விகடன் வாசிக்க ஆரம்பித்த பின் அவரது கற்றதும் பெற்றதும் தொடரை விரும்பி வாசிக்க ஆரம்பித்தேன். விகடனை வாங்கிய பின், மனம் இரண்டு பகுதிகளை தேடும்... ஒன்று கற்றதும் பெற்றதும்.. மற்றொன்று ஹாய் மதன் பகுதி.. இன்று வரை பின்னது தொடர்கிறது.. இரண்டு வருடங்களுக்கு முன், தற்செயலாக கற்றதும் பெற்றதும் தொடர் நின்றது.. சரி சில நாட்கள் விட்டு பின், தொடர்வார் என எதிபார்த்தேன்..\nமுன்னரும் இப்படி நிகழ்ந்து உள்ளது.. பின் அவரே அந்த பகுதியில், அதற்கான காரணத்தை விவரிப்பார்.. இடையே ஒரு முறை, கண்ணில் பிரச்சனை ஏற்பட்டு, அதன் பின் சரியாகி வந்து நகைசுவையோடு[ விஷ்ணு பரமாத்மாவின் காட்சி ] தனக்கு நிகழ்ந்ததை எழுதினார்..\nஆனால், பிப்ரவரி இறுதியில், தொலைகாட்சியில், ஓடிய குறுஞ்செய்தி அதிர்ச்சியை கொண்டு வந்தது.. அருகே இருந்த நண்பர் சுஜாதா போய்விட்டார்... இனி சங்கர் யாரை கொண்டு ரோபோ செய்ய போகிறார் என வினா எழுப்பினார்.. அவரது எழுத்து நடை எள்ளல் தொனியோடு, அட நாமும் எழுதலாமே என ஊக்கம் தந்தது..\nஅவர் தொட்டு செல்லும் கவிதைகள், புத்தகங்கள், சினிமா.. எழுத்தாளர் அதிக கவனத்துடன் பிறரால் நோக்கப்பட்டது..\nஅவரது மறைவுக்கு பின் அவரின் ஆத்ம தேசிகன், மூலம் அவரை பற்றி அதிகம் அறிய முடிந்தது.. குமுதத்தில் வந்த அவரது வாழ்க்கை பதிவுகள் ஒரு அறிய தொகுப்பாய் இருந்தது.. அவரது வாழ்வோடு அற்புதமாய் தொடர் பயணித்தது..\nஅவரது ஸ்ரீரங்கத்து நினைவுகள், அரங்கன் பேரில் கொண்ட ஈடிணை அற்ற அன்பு, அவரின் செயின்ட் ஜோசெப் நினைவுகள், அவர் மேற்கொண்ட பயணங்கள் இவையாவும் அற்புதங்கள்.. அவரின் எழுத்து நடை சம காலத்தில், நிறைய பேரை எழுத்துக்கு எடுத்து வந்துள்ளது.. அவரின் அறிவியல் விளக்கங்கள், ஏன்.. எதற்கு தொடர்கள் அற்புதமாய் வந்தன..\nதொலைகாட்சியில் வந்த ஜீனோம்.. அவரின் அற்புத கற்பனை உலகம்.. வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உவப்பானவை அவரின் படைப்பு உலகு.. அவரின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பு இன்னும் ஞாபகம் உள்ளது.. அவர் மணிரத்னத்துடனும், ஷங்கருடனும் பணியாற்றியது தமிழ் சினிமா செய்த புண்ணியம்.. அவரின் வசனங்களின் தீவிர ரசிகன் நான்.. வணிக நோக்கம் இன்றி அவரை இன்னும் அதிகமாய் உபயோகித்து இருந்திருக்கலாமோ என இன்றும் என்ன தோன்றுகிறது.. கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் வரும் மாதவன் ���தோ சுஜாதாவை போல் அவரின் நேர் குரல் போல் ஒத்து இருந்தார்..\nகல்லூரி நாட்களில் அவரின் கற்றதும் பெற்றதும் தொடரின் இரண்டு பாகங்கள்\nஎன்னை போல் பிறராலும் நேசிக்க பட்டது.. அவரது எழுத்துக்களுக்கு எதிப்பு வந்த நாட்களில், அவரின் வருத்தத்தை தெரிவிப்பார்..\n1 ) நீங்கள் ஏன் நிறைய சரித்திர கதைகள் எழுதுவதில்லை\nநான் சரித்திரத்தில் ரொம்ப வீக்.. எஸ். எஸ். எல். சி யில் என் மார் நாற்பது..\n2 ) நீங்கள் எப்பொழுது எழுதுவதை நிறுத்துவீர்கள்\nதன எழுபதாவது பிறந்த நாளுக்கு வந்த அனைத்து வாழ்த்துக்களை அன்புடன் நன்றி சொன்னவர் .. அந்த தருணத்தில் தான் அவருக்கு எழுபதா என தோன்றியது.. அவரது எழுத்து எப்பொழுதும் போல் புத்திலமையோடு நொப்பும் நுரையுமாய் பெருகும் காட்டு ஆற்று பெருவெள்ளமாய் வந்து கொண்டிருந்தது.. முதுமை அவரின் உடல் உணர்ந்திருக்க கூடும்.. மனம் அதை உணரவில்லை..\nஅவரின் பிரிவோம் சந்திப்போம் புதினத்தை திரைப்படமாய் ஆனந்த தாண்டவம் என எடுத்த பொழுது அகமகிழ்ந்தேன்.. அவர் தன படைப்பு சினிமாவை வரும் தருணங்களில், அதிகம் பயமடைந்து இருக்கிறார்.. ஒரு பிற மொழி படத்தில் அவர் கண்ட காட்சி.. [ எண்ண என் கதைப்படி இது எல்லாம் இல்லையே என்று பரிதாபமாய் கேட்ட அவர்.. ] அவரின் சிறுகதை அற்புதமான நடை, அவரின் கணிப்பொறி கட்டுரைகள் ஒரு வரப்பிரசாதம். அவரின் தேஜஸ்வினி கதாபாத்திரத்தை இன்னமும் சமூகத்தில் தேடி கொண்டுள்ளேன்..\nஸ்ரீரங்கத்து தேவதைகள் தொடரில் வந்த குண்டு ரமணி, இன்னும் மனதை எதோ செய்தபடி உள்ளது.. அவர் உயிர் பிரிந்த தருணங்களில் அவரின் பிரிய தேசிகன், அவருக்கு பிடித்த பிரபந்தங்களை படித்தார் என கேள்வி பட்டேன்.. அந்த அரங்கனின் திருவடிகளையே அவர் தொட்டு இருப்பார் என நம்புகிறேன்.. அவரின் எழுத்துக்கள் எப்பொழுதும் போல் அற்புத ஜீவிததொடு வாழும்..\nஎன்றும் இருப்பவர்தானே என்றிருந்தோம் , அவர் விட்டு சென்று வருடங்கள் இரண்டாகிவிட்டது . என்றென்றும் நம் எழுத்திலும் , வாசிப்பிலும் என்றுமே நம்மோடு இருப்பார் -- பதிவிற்கு வாழ்த்துக்கள் .\nஅவர் என்றும் நம்மோடு இருப்பார். உண்மை. அருமையான கருத்துக்கள். நல்ல நினைவூட்டல். வாழ்த்துக்கள்.\nநிச்சயம் சுஜாதா மறையவில்லை அவர் நம்மோடு அவர் எழுத்துகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்\nபதிவை பார்தவர்க்கும், கருத்துக்களை பகிர்���்தவர்க்கும் நன்றிகள்.. இந்த நாளில் சுஜாதாவை பற்றி சிந்திக்க நேரம் கிடைத்ததற்கு, மற்றவருடன் பகிர்ந்து கொள்ள அமைந்த சந்தர்ப்பத்துக்கும் நன்றி..\nஉங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள் உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்\nஒவ்வொரு மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவுகூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிர...\nசில ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வர எங்கள் பேருந்துக்காக, புளிய மர நிழலில் காத்திருந்தோம். அந்த நிலையில்...\nமஹாபாரதம் முழுவதும் கிளை கதைகளால் நிரம்பி வழிகிறது. \"மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை ஏது\" என்பது முது மொழி. S. ...\nரமண மகரிஷி - நினைவுகள்\nசென்ற டிசம்பர் 30 ஆம் நாள் பகவான் ரமண மகரிஷி அவர்களின் 132 ஆவது பிறந்த தினம். இளம் வயதில் தனக்குள் உதித்த எண்ணங்கள், அவரை பின்னாளில் ...\nசுஜாதா அவர்களின் \" பிரிவோம் சந்திப்போம்\"\nசுஜாதா அவர்களின் எழுத்து, தொண்ணூறுகளின் மத்தியில் அறிமுகமானது. அவரது புத்தகங்களை படித்த தருணங்களில் அவரின் முகம் அறிந்தவன் இல்லை நான். பின்...\nதேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தர்\nசுவாமி விவேகானந்தர் - பெயரை உச்சரிக்கும் தருணங்களிலேயே மனதில் ஒரு அபூர்வ ஆளுமையும், அவருக்கே உரித்தான தீட்சண்யமும், கம்பீர தோற்றமும் நிழ...\nவண்ணதாசன் அவர்களின் இன்று... ஒன்று... நன்று \nவண்ணதாசன் அவர்களின் இன்று... ஒன்று... நன்று பகுதியை விகடன் அன்பளிப்பாய் கேட்க நேர்ந்தது. நிச்சயம் தித்திப்பான ஆச்சர்ய அனுபவம்.. இ...\nஒரு மறக்க முடியாத ஒளி கலைஞனின் நினைவுகள் - பாலு மகேந்திரா\nசில ஆண்டுகளுக்கு முன் ஒரு குடும்பம் விகடன் மூலம் தன் ஆசையை வெளிப்படுத்தியது. அது பாலு மகேந்திரா அவர்களிடம் புகைப்படம் எடுத்து கொள்ள வ...\nபெற்றோர் அன்பும், தொடர்ந்த ஊக்கமும், குழந்தைகளை அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்கின்றன. பெற்றோர் தரும் ஆசிகளே, தம் புதல்வர்களை வாழ்நாள் முழு...\nபிரபலங்களின் பார்வையில் உன்னத புத்தகங்கள்\nபிரபலங்கள் சிலர் அவர்களின் விருப்ப தேடலாய், பட்டியலிட்ட புத்தகங்கள் இங்கே. இவற்றில் பல விகடன் மூலம் பகிரப்பட்டவை .. அசோகமித்தி...\nஇளமை விகடன் - குட் ப்ளாக்ஸ்\nசுஜாதா அவர்களின் \" பிரிவோம் சந்திப்போம்\"\nமூச்சு முட்டவைக்கும் இன்றைய கல்வி சூழல் - காத்திருக்கும் கற்பாறைகள்\nஎழுச்சி கொண்ட ரோஜர் பெடெரர் - Roland Garros\nஎழுச்சி நாயகன் ரோஜர் ஃபெடரர்..\nஅருட்செல்வர் நா. மகாலிங்கம் (1)\nஒரு இனிய பயணம் (1)\nஒரு ஜிலீர் சந்திப்பு (1)\nசிறுவர் உலகு அறிமுகம் (1)\nடாம் மற்றும் ஜெர்ரி (1)\nடி. கே. பட்டம்மாள் (1)\nதேடுவதும் தவிர்ப்பதும் - I (1)\nதேடுவதும் தவிர்ப்பதும் - II (1)\nயு . எஸ் ஓபன் '09 (1)\nவாழ்வியல் - யோகா (1)\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஇசையும் நானும் (299)-திரைப்படம்-பேசும் தெய்வம் – 1967 பாடல்:: நான் எழுதுவது கடிதம் அல்ல\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nWong Kar Wai என்ற ஜென் குரு - நிலவழகன் சுப்பையா\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\npangu vanigam இடம் பெயர்வு\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nவாசக உறவுகள் . . .\nவெற்றி பெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும், பெரும் மன உறுதியையும் நீங்கள் பெற்று இருக்க வேண்டும். - Swami vivekananda\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/some-old-rumours-about-internet-007560.html", "date_download": "2018-05-23T04:58:07Z", "digest": "sha1:STGCKCM6JYPDXA4SWUS2R3QT3XHDMUE3", "length": 12499, "nlines": 129, "source_domain": "tamil.gizbot.com", "title": "some old rumours about internet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இணையத்தை பற்றிய சில போலி கருத்துக்கள்..\nஇணையத்தை பற்றிய சில போலி கருத்துக்கள்..\nஇன்டர்நெட் குறித்த பல தவறான கருத்துகள் எப்படியோ பரவி அனைவரிடமும் உண்மையான தகவல் என்று பதிந்து போயுள்ளன. இதற்குக் காரணம் மீடியாக்களும் சிலவற்றை நம்பி உண்மை என அவற்றைப் பரவி விட்டதே காரணம். அவை எவை என்று இங்கு காணலாம்.\nமுன்பு அமெரிக்க துணை ஜனாதிபதி அல் கோர் என்பவர்தான் இன்டர்நெட்டைக் கண்டுபிடித்தார். அவரே இதனை ஒரு பேட்டியில் கூறினார். இன்னொரு பக்கம் அவர் அப்படியெல்லாம் தனக்கு தேவையில்லாத பெருமையினைக் கோரவில்லை; ஆனால் இன்டர்நெட்டைக் கொண்டு வந்தேன் எனக் கூறினார் என்றும் சில இதழ்கள் எழுதின. எது உண்மை\nஅமெரிக்க அதிபருக்கான தேர்தல் பி���ச்சாரத்தின் போது, 1999 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று சி.என்.என். செய்தி நிருபர், அல் கோரை நோக்கி தங்களிடம் உள்ள சிறப்பு என்ன என்று கேட்டார். அதற்கு அல் கோர், \"நாட்டில் கல்வி, பொருளாதாரம், சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாப்பிற்கெனத் தான் பல திட்டங்களை மேற்கொண்டு வெற்றி பெற்றதாகக் கூறினார்.\nதொடர்ந்து அதற்கு இன்டர்நெட்டினை உருவாக்குவதில் தொடக்க நிலையில் ஒத்துழைத்தேன்\" என்று கூறினார். இது திரிக்கப்பட்டு இன்டர்நெட்டினை அவர்தான் உருவாக்கினார் என்று மாறி, அதுவே மறுக்கப்படாத தகவலாகவும் உறுதியானது. பின்னர் உண்மையான தகவல் தெரிவித்தது பலரைச் சென்றடையவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்களுக்கு இன்டர்நெட் சேவை தரும் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் , இன்டர்நெட்டில் உங்களின் ஒவ்வொரு செயலையும் கண்டறிந்து பதிந்து வைக்கிறது. இதுவும் ஒரு கதையே. உங்களையும் உலகளாவிய இன்டர்நெட்டினையும் இணைப்பது இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனமே.\nநீங்கள் காண விரும்பும் இணைய தளங்களையும், நீங்கள் அனுப்பும் இமெயில் செய்திகளையும் இந்த நிறுவனத்தின் சர்வர் வழியாகத்தான் செல்கின்றன. இவற்றைப் பார்க்கக் கூடிய வழிகள் இந்த நிறுவனத்திற்கு உண்டு. ஆனால் இவை அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றால் அவற்றிற்கான கட்டமைப்பை உருவாக்க, புரோகிராம்களை எழுதி இயக்க நிறைய பணம் தேவைப்படும்.\nமேலும் அவை எல்லாம் வெட்டிச் செலவாகிவிடும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இவற்றைப் பதிவு செய்வது இல்லை. அரசால் சந்தேகப்படும் நபர்களின் இணைய நடவடிக்கைகள் மட்டுமே கண்காணிக்கப் படுகின்றன. எனவே அனைவரது இன்டர்நெட் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்பது உண்மை அல்ல.\nகுழந்தைகள் இன்டர்நெட்டில் உள்ள பாலியியல் தளங்களினால் கெடுக்கப் படுகின் றனர். மனரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். குற்றம் செய்ய தூண்டப்படுகின்றனர். இதனாலேயே பெற்றோர்கள் இன்டர்நெட் தளங்களைத் தடை செய்கின்றனர். இது முழுவதும் உண்மை அல்ல; குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களே பாலியியல் குற்றங்களை இன்டர்நெட்டின் மூலம் மேற்கொள்கின்றனர். இன்டர்நெட்டினை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எனவே குழந்தைகள் கெட்டுப்போகின்றனர் என்பது முற்ற��லும் உண்மை அல்ல.\nஇன்டர்நெட்டில் படிப்பதெல்லாம் உண்மை. இன்டர்நெட்டில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கென பிளாக்கு களைத் தொடங்கித் தங்கள் கருத்துக்களை பதிக்கலாம். அப்படி இருக்கையில் இன்டர்நெட் தளங்களில் இருப்பது அனைத்தும் உண்மைத் தகவல்கள் என்று நம்ப முடியாது. யார் வேண்டுமானாலும் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப எழுதி பிரசுரிக்கலாமே. அப்புறம் எப்படி அனைத்தும் உண்மை ஆகும்.எனவே இணையத்தில் தகவல்களைப் படிக்கையில் அவற்றின் உண்மைத் தன்மை யினை உணர வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nவேற லெவல்: 4000ஜிபி மெமரியுடன் களமிறங்கும் லெனோவா இசெட்5.\nமே 22 அன்று முதல் ப்ளிப்கார்ட்டில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் ஹானர் 7ஏ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaikissangiri.blogspot.com/2012/06/blog-post_29.html", "date_download": "2018-05-23T04:47:06Z", "digest": "sha1:VO3NXO52PL3X4JBWJXTVTPQQY6YIJH4H", "length": 1767, "nlines": 24, "source_domain": "jaikissangiri.blogspot.com", "title": "jaikissangiri", "raw_content": "\nஜீன்களில் உள்ள குரோமோசோம்களில் கோளாறு இருந்தால் தான், இதய வால்வுகள் பாதிப்படைந்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.மஞ்சளில், மஞ்சள் நிறம் தருவது, அதில் உள்ள,கர்குமின் ஆகும்இதயத்தில் ரத்தக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கும்சுருங்குவதற்கும், அதிக அளவில் புரோட்டீன் உற்பத்தியாவது தான் காரணம் அதை இந்த இரசாயனம் தடுக்கிறது மஞ்சள்உபயூகிக்கவம்\nஇதை பார்த்தாவது மனம் மாறினால் நல்லது http://yout...\nஜீன்களில் உள்ள குரோமோசோம்களில் கோளாறு இருந்தால் தா...\nகுடியரசுத் தலைவர் வேட்பாளராக ஓர் அதிசயமான உண்மை என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/when-is-sandakozhi-2-releasing/5MVuNdu.html", "date_download": "2018-05-23T05:29:54Z", "digest": "sha1:W3NQSXN5633ZJ2AQNMPTNWJ3AHDMH445", "length": 3795, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "When is Sandakozhi 2 releasing?", "raw_content": "\nசிம்புவை மரண கலாய் கலாய்த்த நடிகர், STR செய்ததை பாருங்க - வைரல் வீடியோ உள்ளே.\nமகள் வயது தமிழ் நடிகையை மணந்த கர்நாடக CM குமாரசாமி - வெளிச்சத்திற்கு வரும் புகைப்படங்கள்.\nகமலின் பாபநாசத்தில் நடி���்த சின்ன பொண்ணா இது\nஸ்டெர்லைட் விவகாரம், கொதிக்கும் திரையுலக பிரபலங்கள் - புகைப்படங்கள் உள்ளே.\nதுப்பாக்கி சூட்டிற்கு யார் அனுமதி கொடுத்தது\nஸ்டெர்லைட் விவகாரம், தமிழக அரசே முழு பொறுப்பு - ரஜினிகாந்த் கண்டனம்.\nநாய் துரத்திய போது கூட நான் ஓடியது கிடையாது : நடிகை தாரா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் - விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2013/11/lemon-pickle.html", "date_download": "2018-05-23T05:26:29Z", "digest": "sha1:YXHAC6O7GFLDDEFGHZIVQGB7OVTHXO4J", "length": 22230, "nlines": 301, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: LEMON PICKLE, எலுமிச்சங்காய் ஊறுகாய்.", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவெள்ளி, 22 நவம்பர், 2013\nLEMON PICKLE, எலுமிச்சங்காய் ஊறுகாய்.\nLEMON PICKLE, எலுமிச்சங்காய் ஊறுகாய்.\nநல்லெண்ணெய் ( எள் ) - 100 மிலி\nசிவப்பு மிளகாய்த்தூள் - 100 கி\nஉப்பு - 100 கி\nகடுகு - 1 டீஸ்பூன்\nபெருங்காயப் பொடி - 1 சிட்டிகை.\nஎலுமிச்சங்காய்களைக் கழுவித் துடைக்கவும். எட்டுத் துண்டுகளாக வெட்டி விதை நீக்கவும். உப்பைச் சேர்த்து ஒரு ஜாடியில் போட்டு வேடு கட்டி 2 நாட்கள் வைக்கவும். அதன் பின் நான்கு நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு தரம் குலுக்கி வைக்கவும். 4 நாட்கள் கழிந்தபின் அதை அப்படியே வெய்யிலில் 2 மணி நேரம் வைத்து எடுக்கவும்.\nஒரு பானில் நல்லெண்ணையை ஊற்றிக் காயவைத்துக் கடுகு, பெருங்காயப் பொடி போடவும். அடுப்பை அணைத்து பானை இறக்கி வைக்கவும். ஆறியதும் மிளகாய்த்தூளுடன், ஊறிய எலுமிச்சை, உப்புக் கலவையைச் சேர்க்கவும்.. நன்கு கிளறி சின்ன ஜார்களில் மாற்றவும்.\nஇரண்டு நாட்கள் கழித்து உபயோகிக்கவும். இது தயிர்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:19\nலேபிள்கள்: எலுமிச்சங்காய் ஊறுகாய், LEMON PICKLE\nபாரதி மணி 22 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:29\nதேனம்மை, நான் ஊறுகாய் -- எலுமிச்சை, மாங்காய் போன்றவை போடும்போது, பெருங்காயத்துடன், வெந்தயத்தை வறுத்துப்பொடித்தது ஒரு டேபிள் ஸ்பூன் கூட சேர்ப்பேன். சுவை கூடுதலாக இருக்கும்.\nகருத்துக்கு நன்றி பாரதி மணி சார். நானும் வெந்தய மாங்காய், வெந்தய எலுமிச்சங்காய் ஊறுகாய்க்கு சேர்ப்பேன் :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nsury Siva 8 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:25\nஎலுமிச்சை ஊறுகாய் போடுவதில் நான் எக்ஸ் பர்ட் .\nசெய்யும்போது கொஞ்சம் வெந்தயப்பொடி கலந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதிகமாகப்போய்விடின் சற்று கசக்க நேரிடும். கவனமாக கால் ஸ்பூன் போட்டால் போதும்.\nஅடுத்தது, அத்துடன், மாங்காய் இஞ்சி நன்றாக தோலை சீவி, மிகவும் சிறிது சிறிது ஆக நறுக்கி, பச்சை மிளகு ஒரு 50 கிராம் சேர்த்து இந்த எலுமிச்சை ஊறுகாயுடன் போட்டு பாருங்கள்.\nஎலுமிச்சை ஊறுவதற்கு இரண்டு நாள் பிடிக்கும். அதை ஒவ்வொரு நாளும் கிளரி விட வேண்டும். அதற்குப்பின்பு தான் பிரிட்ஜில் வைக்கவேண்டும்.\nதயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் ஆக இருக்கும்.\nகருத்துக்கு நன்றி சுப்பு சார். அடுத்த முறை செய்து பார்க்கிறேன். :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஆரஞ்ச் பாசுமதி ரைஸ், ஆந்திரா புளியோகரே,தோசைக்காய் சாதம், சன்னா ரைஸ் , மாவடு இஞ்சி சாதம், தக்காளித் தொக்கு சாதம், கொத்துமல்லி சாதம், ...\nகுழந்தைகள் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KIDS SPECIAL RECIPES\n1.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப் 2.ஸ்வீட் கார்ன் சாட் 3.பனீர் பீஸ் புலாவ் 4.ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட். 5.தோசா பிஸ்ஸா 6.மினி ...\nமாவிளக்கு. பொதுவா காரைக்க��டிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nதைப்பூசம் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். THAIPOOSAM RECIPES\nஇந்த நிவேதனங்கள் ஃபிப் 1- 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. அக்கி ரொட்டி, உக்காரை, சீப்புச்சீடை, திரட்டுப்பால், சுர...\nCHETTINAD MUTTON KUZAMBU.. செட்டிநாட்டு மட்டன் குழம்பு..\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nவாழைப்பழ அல்வா- BANANA HALWA\nஅனுமான் வாழைப்பழ அல்வா. தேவையானவை:- வாழைப்பழம்- 6, ரவை – அரை கப், பால் – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ...\nகல்யாண சமையல் சாதம், WEDDING SPECIAL.\nகல்யாண சமையல் :- 1. அசோகா 2. வெஜ் பட்டர் ஊத்தப்பம் 3. மஷ்ரூம் பிரியாணி. 4. தென்னம்பாளைப் பொடிமாஸ் 5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nLEMON PICKLE, எலுமிச்சங்காய் ஊறுகாய்.\nCHAYOTE MOONG DAL KOOTU, சௌ சௌ சிறுபருப்புக் கூட்ட...\nBEETROOT COCONUT FRY. பீட்ரூட் தேங்காய்ப் பொரியல்....\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்ச�� சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairamuththu-kavithai.blogspot.com/2010/04/blog-post_25.html", "date_download": "2018-05-23T04:51:38Z", "digest": "sha1:357XWHZMLVEDLMJFHW75XDCQVW4QDBUD", "length": 11847, "nlines": 176, "source_domain": "vairamuththu-kavithai.blogspot.com", "title": "தோழிமார் கதை - Vairamuththu Kavithaigal தோழிமார் கதை - Vairamuththu Kavithaigal", "raw_content": "\nHome > தோழிமார் கதை > தோழிமார் கதை\nகவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் தோழிமார் கதை\nஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்\nபேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா\nசிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு\nஇடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா\nநாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க\nகலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட\nவீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா\nகண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க\nசூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக\nஎங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு\nஎன்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா\nவெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க\nவிறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா\nபிரியாதிருக்க ஒரு பெரியவழி யோசிச்சோம்\nசக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா\nஆடு கனவுகண்டா அருவா அறியாது\nபுழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது\nஎப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்\nஎம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட\nஉம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட\nவயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு\nஆத்தோரம் பூத்த��ரம் ஆனைகட்டும் புங்கமரம்\nகவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் தோழிமார் கதை 6:56 PM\nகவிப் பேரரசுவின் கவிதையை, நல்ல இருக்குன்னு பின்னூட்டம் எழுதி சராசரியாக்க விரும்பவில்லை.\nவேறு எதுவும் எழுதவும் தெரியவில்லை, நான் என்ன செய்யட்டும்\nஉங்கள் நண்பர்களுக்கு இந்த வலைப்பூவை பரிந்துரை செய்யலாம்.... தொடருங்கள் பகுதியில் இணையலாம்\nதோழரே ஒரு அறிய வலைத்தளம். உங்கள் தொகுப்புக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பதிவேற்றுங்கள். வைரமுத்துவின் தமிழ் இந்த நுற்றாண்டின் ஒரு அறிய பொக்கிஷம். உங்கள் பதிவு தமிழுக்கு செயும் தொண்டு..என்றும் அன்புடன்\nமிக அருமை. நானும் யோசித்துப் பார்க்கிறேன்.இந்த நடை புலப்படுவதில்லை. நீங்கள் எனக்கு வகுப்பு எடுக்க முடியுமா\nமிக அருமை. உங்கள் தொகுப்புக்கு வாழ்த்துக்கள்\nமிக அருமை. அறிய வலைத்தளம்,உங்கள் தொகுப்புக்கு வாழ்த்துக்கள்\nவைரமுத்துவின் கவிதைகளில் எனக்கு மனப்பாடமாகத் தெரிந்த‌ சில கவிதைகளில் இதுவும் ஒன்று. இப்பதிவில் சில பிழைகள் கவனித்தேன். சரிபார்க்க 'பெய்யெனப் பெய்யும் மழை' புத்த‌கம் என்னருகில் இல்லை. என் ஞாபகத்தில் இருந்து சொல்கிறேன். சரியெனில் சரிசெய்து கொள்ளுங்கள்.\n1) \"இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா\" என்ற வரிக்கு அடுத்தாக‌\n\" என்ற வரிகள் வரவேண்டும்.\n2) \"கண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க\" என்ற வரிக்கு முன்னால்\nவெள்ளை மணல் பளபளக்க\" என்ற வரிகள் வரவேண்டும்.\n3) \"வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க\" என்ற வரி தவறான இடத்தில் உள்ளது.\n4) \"பல்லாங்குழி ஆட‌யில‌ பருவம் திறந்துவிட\nஈர‌ப்ப‌சை க‌ண்டு என்ன‌மோ ஏதோன்னு\nசாகத்தான் போறோமுன்னு சத்தமிட்டு நானழுவ‌\" என்று வ‌ர‌வேண்டும்.\n5) \"எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்\" என்ற‌ வ‌ரிக்கு அடுத்த‌தாக‌\n\"இருவது வயசோட இருவேறு திசையானோம்\" என்ற‌ வ‌ரி வ‌ர‌வேண்டும்.\n தயவு செய்து தமிழைத் தவறாகத் தறவிறக்கம் செய்யாதீர்கள்.\n தயவு செய்து தமிழைத் தவறாகத் தறவிறக்கம் செய்யாதீர்கள்.\nதாய்த் தழை தூய வடிவில் எழுதப் பழகுங்கள் அன்பளே.\nதாய்த்தமிழை தூய வடிவில் எழுதப் பழகுங்கள் அன்பர்களே.மெல்லினம்,வல்லினம் சரியாக இல்லையே. அறிய வலைத்தளம் தவறு. அரிய வலைத்தளம் என்பதே சரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/04/2018.html", "date_download": "2018-05-23T04:51:24Z", "digest": "sha1:FDKZZ6KOWNVJF4IIU5XIE3SXNKOYVDHS", "length": 13456, "nlines": 92, "source_domain": "www.ithunamthesam.co", "title": "தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018. - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / புலம் / தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nby தமிழ் அருள் on April 21, 2018 in செய்திகள், புலம்\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018.\nஇவ் விழா பட்டமளிப்பு விழா மட்டுமல்ல. புலம்பெயர்ந்து வாழும் அத்தனை குமூகமும் தங்கள்வேரின் அகத்தியத்தை அறிந்து கொள்ளும் விழா\nகாலம் ,- சனிக்கிழமை, ஏப்ரல் 28, 2018\n️பிரான்சு, பிரித்தானியா, நோர்வே, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் மாணவர்கள்\nவாழிட நாட்டு மக்களையும் அழைத்து வாருங்கள்\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை பிரான்சு, இங்கிலாந்து, நோர்வே, யேர்மனி ,டென்மார்க் ,இத்தாலி, நெதர்லாந்து ,சுவீடன் ,பெல்சியம், பின்லாந்து, அவுத்திரேலியா, நியுசிலாந்து, கனடா, மொறிசியசு ஆகிய 14 நாடுகளுக்கு வளர் தமிழ் பாடநூல்களை வழங்கி இனத்தின் அடையாளத்தைக் காக்கின்றது.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை முதன்முறையாகத் தன் பதிப்பை பிரான்சில் அறிமுகப் படுத்துகிறது.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018.\nஇவ் விழா பட்டமளிப்பு விழா மட்டுமல்ல. புலம்பெயர்ந்து வாழும் அத்தனை குமூகமும் தங்கள்வேரின் அகத்தியத்தை அறிந்து கொள்ளும் விழா\nதமிழுக்கான பெருவிழா அனைவரையும் தமிழுணர்வுடன் அழைக்கிறது கல்வி மேம்பாட்டுப் பேரவை\nTags # செய்திகள் # புலம்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாளர் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் (29.03.2018) அதிகாலை சுவிஸ் நாட்டில் சாவ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ் 19.05.2018\nமன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும்\nமன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.சென்னை தாம்பரத...\nமதுரையில் காவிரி உரிமை மீட்புக் கருத்தரங்கம்\n20.4.2018 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி, இராம சுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், மதுரை தலைமை: தமிழ்த்திரு. ஆ. ஜான் வ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/05/tamil-news-online-tamil-news_14.html", "date_download": "2018-05-23T05:11:23Z", "digest": "sha1:DTAVH6M536QC47NJYO2LHHBWKFUIXML6", "length": 28333, "nlines": 183, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil News | Online Tamil News", "raw_content": "\n'ரியல் எஸ்டேட்' விதிகளை மீறினால் பத்திரப்பதிவு கிடையாது: வெங்கையா\nரூ.10 ஆயிரம் கோடியில் 1 லட்சம் வீடுகள் : மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை\nஅ.தி.மு.க., அணிகளுக்குள் மோதல் இல்லை: பன்னீர்\nடில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 'மாஜி' அமைச்சர் மிஸ்ரா... எச்சரிக்கைசிறையில் அடைப்பேன் என மிரட்டல்\nரூ.20 ஆயிரம் கோடி எங்கே\nஓட்டுக்கு பணம் தந்தால் நடவடிக்கை தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் ஆதரவு\nஇந்தியாவில் வேகமாக பரவும் கம்ப்யூட்டர் வைரஸ்\nஜவ்வாக இழுக்கும் பிரச்னையை தீர்க்காத அரசு மீது மக்கள்...கோபம்\nஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து\n'ரியல் எஸ்டேட்' விதிகளை மீறினால் பத்திரப்பதிவு கிடையாது: வெங்கையா\nசென்னை: ''ரியல் எஸ்டேட் சட்ட வரைவு விதிகளை, தமிழக அரசு தயார் செய்து வருகிறது. விதிகளை பின்பற்றாவிட்டால், பத்திரப்பதிவு செய்ய முடியாது,'' என, மத்திய அமைச்சர், வெங்கையா நாயுடு தெரிவித்தார்.\nசென்னை, தலைமை செயலகத்தில், மத்திய திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று நடந்தது. வெங்கையா நாயுடு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதன் பின், வெங்கையா நாயுடு அளித்த பேட்டி: மத்திய அரசு திட்டங்களை, சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு, கூடுதல் நிதி வழங்கப்படு கிறது. ஒவ்வொரு துறையிலும், சீர்திருத்தம் கொண்டு வர ...\nசென்னை: 'தி.மு.க., தலைவர், கருணாநிதி வைரவிழா நடக்கும் நேரத்தில், சட்டசபை கூட்டத்தை முன்கூட்டியே இறுதி செய்தது, ஜனநாயக விரோதம்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஅவரது அறிக்கை:ஜன., 23ல் துவங்கிய, 15-வது சட்டசபையின் இரண்டாவது கூட்டத்தொடரை, மே, 11ல், கவர்னர் முடித்து வைத்திருப்பது, அ.தி. மு.க., ஆட்சியின் மோசமான ஜனநாயக விரோத செயல். தமிழக அரசின், 2017 - -18ம் ஆண்டின் பட் ஜெட், மார்ச் 16ல் தாக்கல் செய்யப் பட்டது. இன்னும், துறை சார்ந்த மானியக் கோரிக் கைகள் மீதான விவாதங்கள் நடைபெற வில்லை. அதன்மீது, சட்டசபை விதிகளின் படி, ஓட்டெடுப்பும் நடத்த வில்லை. ...\nரூ.10 ஆயிரம் கோடியில் 1 லட்சம் வீடுகள் : மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை\nசென்னை: ''சென்னையில், நீர்நிலை அருகே வசித்து வரும், இரண்டு லட்சம் குடும்பங் களுக்கு, மத்திய, மாநில அரசு பங்களிப்புடன், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ஒரு லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்,'' என, மத்திய அமைச்சர், வெங்கையா நாயுடுவிடம், முதல் வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து, முதல்வர் பழனிசாமி கூறிய தாவது: மத்திய அரசு திட்டங்களை செயல் படுத்துவதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. அதனால், மத்திய அமைச்சரிடம், தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக, கோரிக்கை மனு அளித்துள்ளேன். சென்னையில், ...\nஅ.தி.மு.க., அணிகளுக்குள் மோதல் இல்லை: பன்னீர்\nசென்னை: ''அ.தி.மு.க., அணிகளுக்குள் மோதல் அதிகரிக்கவில்லை. அ.தி.மு.க., வலுவானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, போராடி வருகிறோம்,'' என, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nசென்னை, தேனாம்பேட்டையில் நடந்த, கட்டட பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில், பன்னீர்செல்வம் பேசியதாவது: கட்டடம் கட்ட தெரியாதவர்கள், ஒப்பந்தம் எடுக்கின்றனர். இதை தவிர்த்து, உங்களை போன்றவர்களுக்கு, ஒப்பந்தம் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், உங்களை அழைத்து, ஆலோ சனைகள் கேட்டு, கோரிக்கை களை நிறைவேற்ற, நடவடிக்கை ...\nடில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 'மாஜி' அமைச்சர் மிஸ்ரா... எச்சரிக்கைசிறையில் அடைப்பேன் என மிரட்டல்\nபுதுடில்லி:''மிகப் பெரிய பண மோசடி செய் துள்ள, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லாவிட்டால், அவரது கழுத்தைப் பிடித்து, நானே திகார் ஜெயிலில் அடைப்பேன்,'' என, டில்லி முன்னாள் அமைச்சர், கபில் மிஸ்ரா எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்துள் ளது. சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசப��� தேர்தல் மற்றும் டில்லி மாநகராட்சி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. கட்சியிலும் மிகப் பெரிய பிரச்னைகள் எழுந் தன. ...\nரூ.20 ஆயிரம் கோடி எங்கே\nபுதுடில்லி:'கட்டுமானத் தொழிலாளர் நலனுக் காக ஒதுக்கப்பட்ட, 20 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே போனது; தேனீர் விருந்துக்கும், அதிகாரி களின் விடுமுறை கால பயணங்களுக்கும் செலவிடப்பட்டதா' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.\n'கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்கு பயன்படுத்தும் வகையில், கட்டுமான நிறு வனங்களிடம் இருந்து வரியாக பெறப்பட்ட, 20 ஆயிரம் கோடி ரூபாய், முறையாக பயன்படுத் தப்படவில்லை' என, குற்றஞ்சாட்டி, அரசு சாரா அமைப்பு ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி கள், மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் ...\nஓட்டுக்கு பணம் தந்தால் நடவடிக்கை தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் ஆதரவு\nபுதுடில்லி:'ஓட்டுக்குப் பணம் கொடுத்தால், தேர்தலை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை அளிக்க வேண்டும்' என்ற தேர்தல் கமிஷனின் கோரிக் கைக்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித் துள்ளது. 'இது குறித்து மற்ற சட்டங்களிலும் திருத்தம் செய்ய வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.\n'வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் லஞ்சம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கும் வகையில், அதிக அதிகாரம் அளிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் வலியுறுத்தி வருகிறது. தற்போதைய சட்ட விதிகளின்படி, வன்முறை நிகழ்ந்தால், குறிப்பிட்ட தொகுதிக்கான தேர்தலை நிறுத்தி வைக்க, ...\nஇந்தியாவில் வேகமாக பரவும் கம்ப்யூட்டர் வைரஸ்\nபுதுடில்லி:உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை தாக்கி செய லிழக்கச் செய்து வரும், வான்னாக்ரை' வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவத் துவங்கி இருப்ப தாக, கம்ப்யூட்டர் அவசரநிலை பாதுகாப்பு குழு எச்சரித்துள்ளது.\nஅமெரிக்காவின், என்.எஸ்.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் சர்வர் கம்ப்யூட்டர்களை, மென்பொருள் திருடர்கள், சாதுர்யமாக தாக்கி, அந்த கம்ப்யூட்டர்களில் சேமித்து வைக்கப்பட்டி ருந்த, 'மால்வேர்' எனப்படும், மென்பொருள் வைரஸ்களை களவாடி உள்ளனர்.ஆந்திராவிலும் பாதிப்பு:'வான்னாக்ரை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொடிய வைரஸ், ...\nஜவ்வாக இழுக்க���ம் பிரச்னையை தீர்க்காத அரசு மீது மக்கள்...கோபம்\nசென்னை:இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த அரசு போக்குவரத்து ஊழியர் கள் நேற்று மாலையே பஸ்களை ஓட்ட மறுத்து போராட்டத்தை துவக்கினர். முன்னறிவிப்பின்றி திடீரென பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் கடும் பாதிப்படைந்தனர்.\nலாபகரமாக இயங்காத போக்குவரத்து துறை யில் ஜவ்வாக இழுக்கும் பிரச்னையை தீர்க்கா மல் பயணிகள் சேவையில் அலட்சியம் காட்டிய அரசு மீது மக்களின் ஒட்டுமொத்த கோபமும் திரும்பியுள்ளது.தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1.43 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் ...\nசென்னை : மேற்கு வங்க போலீசாரால் தேடப்பட்டு வரும், நீதிபதி கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, அம்பேத்கர் சிலை முன், சரணடைய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த, கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது, தலைமை நீதிபதி உட்பட, 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். இதனால், அவர் கோல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.\nஇதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு, ஊழல் பட்டியலை அனுப்பி வைத்தார். இதனால், கர்ணன் மீது, உச்ச நீதிமன்றம், அவமதிப்பு வழக்கு ...\nஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து\nவேலூர்: சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எகஸ்பிரஸ் ரயில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக என்ஜின் மற்றும் முதல் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. விபத்தால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த ரயிலில் தமிழகஉயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பயணம் செய்து கொண்டிருந்தார். விபத்தில் பெரும் சேதம் எதுவும் இல்லாததால் அமைச்சர் ...\nட்விட்டர் ஃபேஸ்புக் போல ஜிமெயிலின் புது வசதி\nகர்நாடக முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்ச���ம் 2018\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T05:24:09Z", "digest": "sha1:VZP2JFDJMWYYLZZKNDI3JSBWM3IL5JFS", "length": 10724, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசியல் தத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅரசியல் தத்துவம் (political philosophy) என்பது நாடு, அரசு, சமூகம், குடிமக்கள், ஆட்சிமுறை, சட்டம் போன்ற அமைப்புகள் மற்றும் அவை சார்ந்த வழக்குப் பொருள்கள் (issues) குறித்த கருத்தியல் சுருக்கங்களில் (conceptual abstractions) ஈடுபடும் தத்துவப் பிரிவு ஆகும்.\n1 தமிழில் அரசியல் தத்துவம்\n2 மேற்கத்திய அரசியல் தத்துவம்\n3 சாக்ரடிசுக்கு முற்காலத்தைய தத்துவம்\n3.1 மரபார்ந்த மேற்கத்திய அரசியல் தத்துவம் அல்லது கிரேக்க மற்றும் உரோமானிய அரசியல் தத்துவம்\n3.2 நவீன மேற்கத்திய அரசியல் தத்துவம்\n4 சீன அரசியல் தத்துவம்\n5 ஜப்பானிய அரசியல் தத்துவம்\nதமிழில் அரசியல் தொடர்பாக திருக்குறளில் பல தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. அறம், பொருள், இன்பம் என அறியப்படும் முப்பாலிலே பொருட்பாலில் அரசியல் பற்றி இறை மாட்சி தொடங்கி இடுக்கண் அழியாமை வரையிலான இருபத்தைந்து தலைப்புகளில் இரு நூற்றைம்பது குறள் கவிதைகள் பல நுட்பமான செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன. அவை மட்டுமன்றி பொருட்பாலிலே அமைந்துள்ள அமைச்சியல்,அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என ஆறு இயல்களில் இயற்றப்பட்டுள்ள நாற்பத்தைந்து தலைப்புகளில் நானூற்று ஐம்பது குறள் கவிதைகள் கூறுவதும் அரசியல் தத்துவம்தான். தொல்காப்பியக்காலம் தொடங்கி திருக்குறள் காலம் தாண்டி ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழில் அரசியல் தத்துவம் எதுவும் படைக்கப்படவில்லை. இந்த நிலையில் 2010 சூன் மாதம் தமிழ்மண் இதழில் தொ��்.திருமாவளவன் அமைப்பாய்த் திரள்வோம் என்கிற அரசியல் தத்துவத் தொடரை எழுதத்தொடங்கி இந்த சனவரி 2014 வரை நாற்பது தலைப்புகளில் முதல் பாகத்தை முடித்திருக்கின்றார். பல அரசியல் தத்துவ நூல்கள் தமிழில் அறிமுகப் படுத்தப் பட்டிருந்த போதும், தமிழில் நவீன காலத்தில் எழுதத்தொடங்கப் பட்டிருக்கின்ற முதல் தமிழ் மூல நூலாகும்.\nஇது கிரேக்க தத்துவஞானி சாக்ரடிசுடைய காலத்திற்கு முற்பட்ட காலக்கட்ட தத்துவஞானிகளின் தத்துவத்தொகுப்பு. (இங்கு சாக்ரடிசுடைய தத்துவத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படாத அவர் கால தத்துவஞானிகளும் அடக்கம்.)\nமரபார்ந்த மேற்கத்திய அரசியல் தத்துவம் அல்லது கிரேக்க மற்றும் உரோமானிய அரசியல் தத்துவம்[தொகு]\nநவீன மேற்கத்திய அரசியல் தத்துவம்[தொகு]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2014, 19:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/mind-reader-guessing-game-with-social-sharing-41760", "date_download": "2018-05-23T05:14:56Z", "digest": "sha1:4YS67OIIVEYGKGPTZ5Q2XOSCEUJUXQHJ", "length": 14533, "nlines": 76, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Mind Reader Guessing Game with Social Sharing | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\n Facebook கருத்துக்கள் அடங்கும் மற்றும் பக்கத்தின் கீழே உள்ள பெட்டியில் போன்ற கோப்புகளை இற்றை நீங்கள் ஏற்கனவே இந்த ஸ்கிரிப்ட் வாங்கிய நீங்கள் உங்கள் கணக்கின் பதிவிறக்க பிரிவில் இருந்து கோப்புகளை பதிவிறக்க முடியும் .\nநான் இன்னும் ஒரு உண்மையான facebook பயன்பாட்டை இந்த குறியீடு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் ஒருமுறை நான் மேம்படுத்தல் ஏற்கனவே இந்த குறியீடு வாங்கினார் என்று அனைவருக்கும் கிடைக்கும் என்று .\nநான் உங்கள் எதிர்கால foresee ... நீங்கள் மனதில் வாசிப்பு அதிர்ஷ்டம் சொல்பவர் அழைத்து என்ன எண் விஷயம் இல்லை எப்போதும் சரியாக கிடைக்கும் என்று வியப்பாகவும் போகிறாய் .\nஇந்த பயனர் அனுமதிக்கிறது என்று ஒரு அற்புதமான வலைப்பக்கம் விளையாட்டு பயன்பாடு ஆகும்எந்த எண்தேர்ந்தெடுக்கவும் . பின்னர்ஒரு எளிய கணித சிக்கல் செய்யவும்மற்றும் ஒரு பட்டியல்முற்றிலும் சீரற்ற வார்த்தைகள்காண்பிக்கப்படும் மற்றும் மனதில் வாசகர்வேண்டும். சரியாக சொல் என்று நினைக்கிறேன்அந்த விளைவாக பல ஒத்துள்ளது . ( திரை படங்களை அல்லதுநேரடி டெமோ பாருங்கள்.)\nஅவர் அதை எப்படி செய்ய வேண்டும் அவர் நீங்கள் தேர்வு என்ன எண் அல்லது நீங்கள் முடிவடையும் என்ன எண் என்று என்று வேறு வழி எதுவும் இல்லை . இது ஒன்றும் இருக்க முடியும் \nநீங்கள் இரகசிய உங்களை ( ஒரு வித்தைக்காரர் சொல்லமாட்டார் ) அதை வைத்து ஆனால் உங்கள் வாடிக்கையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், மற்றும் நண்பர்களுடன் பக்கம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் . நான் அவர்களை நிச்சயமாக சில இருக்கிறேன் அது எப்படி கேட்டு செய்து .\nநீங்கள் இதை எப்படி தெரியாது அதை நீங்கள் பைத்தியம் பிடிப்பது என்றால் . நான் பக்கப்பட்டியில் அங்கு கொள்முதல் தேர்ந்தெடுத்து மர்மம் நிறுவல் வெளியிடப்பட்டிருக்கின்றது. பிளஸ், நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் சேர்க்க ஒரு சிறந்த கருவியாக பெறுவீர்கள் .\nவார்த்தை பட்டியல் வாடிக்கையாளர்களின் உள்ளதுநீங்கள் நீங்கள் வழங்கும் தயாரிப்புகள் அல்லது சேவைகள் பிரதிபலிக்கும் பட்டியலில் மாற்ற முடியும் . உதாரணமாக டெமோ இணையதளத்தில் தங்கள் பல பட்டம் திட்டங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று கல்லூரி பயன்படுத்தப்படுகிறது, அல்லது நீங்கள் ஒரு அலுவலகத்தில் விநியோக கடையில் இருந்தால் பட்டியல் போன்ற பொருட்களை இருக்க முடியும் ... காகிதம், கத்தரிக்கோல், பிணிக்கை, நோட்புக், முதலியன, சாத்தியங்கள் இணையற்றது . அதுஒரு சிறந்த வழி உள்ளது . உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளின் ஒரு பட்டியல் வாசிப்பு உங்கள் வாடிக்கையாளர்கள் கிடைக்கும் மற்றும் வட்டம் அவர்கள் அவர்கள் ட்வீட் செய்ய விரைவான மற்றும் எளிதான கருவிகள் பயன்படுத்த அல்லது தங்கள் நண்பர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள் அனைத்து விண்ணப்ப பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மனதில் வாசகர் மெச்சினேன் மற்றும்வைரஸ் இயக்கத்த��� தொடங்குகிறது .\nஉங்கள் முக்கிய வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் இணைப்பு அல்லது ஒற்றை கட்டமைப்பு கோப்பில் டிவிட்டர் வலைத்தளம் அல்லது விவரங்கள், இணைப்புகள், மற்றும் ஃபேஸ்புக் ஒரு சிறுபடத்தை கொண்டு தகவல்களுக்கு சேர்க்கப்படும் ஒரு எளிதாக அமைப்புக்கு இயல்புநிலை ட்வீட் மற்றும் இணைப்பு அடங்கும் என்று எந்த பக்கம் கூடுதலாக . டெமோ சமூக பகிர்வு முயற்சி மற்றும் உங்கள் தொடர்புகள் அவர் சரியான பதில் நீங்கள் எடுக்க என்ன எண் விஷயம் இல்லை யூகிக்க முடியும் எப்படி வியப்பாகவும், ஏனெனில் நீங்கள் தான் எத்தனை கருத்துக்கள் மற்றும் retweets பார்க்க .\nநிறுவல் எளிய மற்றும் எல்லாம் 12 கோப்புகள் ( பாணிகள் மற்றும் உரைகள் உட்பட ) மற்றும் உள்ளதுஉள்ள வழங்கப்படுகிறது . எந்த தகவல் தேவை .டெமோ தளத்தில் பயன்படுத்தப்படும் அதிர்ஷ்டம் சொல்பவர் படத்தை கொடுக்கப்படவில்லை ஆனால் photodune தனித்தனியாக வாங்க முடியும் .\nபடத்தை டெமோ பயன்படுத்தப்படுகிறதுhttp://photodune.net/item/fortune-teller/2457196நீங்கள் அந்த படத்தை வாங்க முடிவு என ( சிறிய 948 × 632 ( 0.6MP ) ) நீங்கள் வழங்கிய மற்றும் அதிர்ஷ்டம் சொல்பவர் படத்தை தானாக தளத்தில் சேர்க்கப்படும் சரியாக நிலை வரும் அறிவுறுத்தலின் படி ஒதுக்கிட படமானது பதிலாக இருக்கும்.\nவிரிவான நிறுவல் வழங்கப்படுகின்றன ஆனால் நீங்கள் சரியாக வேலை செய்ய குறியீடு பெற எந்த பிரச்சனையும் இருக்க வேண்டும் என்றால், என் தொடர்பு தகவல் நான் வேலை பெற முடியும் எல்லாம் வழங்கப்படுகிறது நான் செய்வேன் .\nகுறியீடு கச்சிதமாக சான்றிதழ்மற்றும் சோதனை மற்றும் அனைத்து உலாவிகளில் முழுமையாக செயல்பட்டாலும் உள்ளது ... கூட 6 IE . பெரிய jQuery விளைவுகள் மற்றும் பட்டியல்கள், மாதிரி சாளரம், மற்றும் சமூக வலைப்பின்னல் ஐகான்களை கருவி குறிப்புகள் வரிசையின்றி அட்டவணையை வரை ஆடிக்கொண்டிருக்கிறது போன்ற அனிமேஷன் அடங்கும் . JQuery, jQuery UI மற்றும் வலைப்பக்கம் பயன்படுத்தப்படும் என்று கூகுள் எழுத்துருக்கள் இணைத்துக்கொள்ள தேவையான இணைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கியது . பக்கம், ( அடைக்கப்பட்டுள்ளது இல்லை ) எளிய தொழில்முறை மற்றும் பார்க்க வேடிக்கையாக உள்ளது, ஆனால் நீங்கள் தோற்றத்தை மாற்ற மற்றும் ஏற்கனவே உள்ள உங்கள் இணைய பொருந்த உணர முடியும் .\nஎன் உருப்படியை சோதனை நன்றி நீங்கள் இருந்தால் எந்த கேள்விகளுக்கு எனக்கு தெரியப்படுத்துங்கள் .\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n24 நவம்பர் 12 உருவாக்கப்பட்டது தகுதியானதா உலாவிகள்\nஜாவா JS சேர்க்கப்பட்ட , CSS , PHP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/no-need-mental-wellness-test-trump-white-house-307912.html", "date_download": "2018-05-23T05:21:22Z", "digest": "sha1:776COSHAG7QCIJSOVNBGO7LPFGNUNN2X", "length": 12944, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிரம்ப்பிற்கு மனநல சோதனை எல்லாம் செய்ய முடியாது.. வெள்ளை மாளிகை அறிக்கை! | No need of mental wellness test for Trump - White House - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» டிரம்ப்பிற்கு மனநல சோதனை எல்லாம் செய்ய முடியாது.. வெள்ளை மாளிகை அறிக்கை\nடிரம்ப்பிற்கு மனநல சோதனை எல்லாம் செய்ய முடியாது.. வெள்ளை மாளிகை அறிக்கை\nஅமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றம்.. போராடிய பாலஸ்தீனர்கள்.. 28 பேரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல்\nஏலியன்களை எதிர்க்க ஸ்பேஸ் ஃபோர்ஸ்.. அமெரிக்க படையில் புதிய அணி.. டிரம்ப்பின் ஐஐயோ திட்டம்\nடொனால்ட் ட்ரம்ப் கெடுபிடி: எச்-1பி விசாவை பெறுவதற்காக விண்ணப்பிப்பது 50 சதவீதமாக குறையும்\nபேஸ்புக், வாட்ஸ் ஆப் விவரங்களையும் கொடுக்க வேண்டும்.. அமெரிக்க விசாவிற்கு புதிய கெடுபிடி\nமே மாதம் ஏலத்திற்கு வரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாணச் சிலை\nட்ரம்புடனான 'உறவை' வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டப்பட்டேன்.. ஆபாச பட நடிகை பரபர\nநியூயார்க்: ''இதோ அமெரிக்கா முதல் முறையாக ஒரு உடல்தகுதி மிக்க அதிபரை தேர்ந்தெடுத்துவிட்டது'' என்று டிரம்ப் வெற்றி பெற்ற போது அவரது மருத்துவர் பேசி இருந்தார். 71 வயதில் டிரம்ப் இளமையாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஆனால் அவரே டிரம்ப்பிற்கு இப்படி ஒரு மருத்துவ சோதனை வைக்கும் நிலைமை வரும் என்று நினைத்து இருக்க மாட்டார். நேற்று அவருக்கு முதல்முறையாக மருத்துவ சோதனை செய்யப்பட்டது.\nஅவருக்கு மனநல சோதனை எதுவும் செய்யவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவர் மனநல ரீதிய��க பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று கடந்த ஒருவாரமாக சர்ச்சைகள் உருவானது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபராக இருக்கும் எல்லோரும் மருத்துவ சோதனை செய்ய வேண்டும் என்பது கட்டாயம். கணக்குப்படி பார்த்தால் டிரம்ப் இந்த மருத்துவ சோதனையை முன்பே செய்து இருக்க வேண்டும். நேற்று நடந்த இந்த மருத்துவ சோதனையின் முடிவு 12ம் தேதி வெளியாகும். இது இணையத்தில் அனைவரும் பார்க்கும்படி வெளியாகும்.\nடிரம்ப்பிற்கு மிகவும் நல்ல உடல்நிலை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் முழு அறிக்கை வரவில்லை என்றாலும் அவர் 'ஆணி' போல மிகவும் கூர்மையாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். மேலும் அவருக்கு உடலில் பெரிய அளவில் பயமுறுத்தும் அளவிற்கு பிரச்சனைகள் எதுவும் இல்லை எனப்பட்டுள்ளது.\nஇவருடைய உணவு பழக்கவழக்கம் மட்டும் கொஞ்சம் மோசமாக இருக்கிறது. இதில் இவருக்கு மனரீதியாக எந்த சோதனையும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. மனநல சோதனை நடத்த எந்த அவசியமும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு டிரம்ப் குறித்து 'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்று புத்தகம் வெளியானது. மைக்கேல் வுல்ப் என்ற அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையாளர் இந்த புத்தகத்தை எழுதினார். இதில் பலரும் டிரம்ப் மனநலம் பாதித்தவர் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதன் காரணமாகவே தற்போது வெள்ளை மாளிகை இந்த பதிலை வெளியிட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ndonald trump trump america book russia டொனால்ட் டிரம்ப் டிரம்ப் அமெரிக்கா புத்தகம் ரஷ்யா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடுகள் அரச பயங்கரவாதம்.. ராகுல் காந்தி கடும் தாக்கு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.... நீதி விசாரணை நடைபெறும்.... முதல்வர் உத்தரவு\nதடியடியும், துப்பாக்கித் தோட்டாவும்.. எழுத்தாளர் ராஜேஷ் குமார் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozthagavalkalangiyam.blogspot.com/2012/08/blog-post_7979.html", "date_download": "2018-05-23T05:22:20Z", "digest": "sha1:5ITENBGSUBJISIXQ2BHTCJHL3QE5WDGA", "length": 29063, "nlines": 303, "source_domain": "atozthagavalkalangiyam.blogspot.com", "title": "ஓமம் மருத்துவ குணங்கள்! | தகவல் களஞ்சியம்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி (1)\nசிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உட��் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள்.\nஇவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.\nசிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை\n1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.\nஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.\nசிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .\nபொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.\nநல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.\nபசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.\nகாற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.\nஇவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.\nஓமம் - 252 கிராம்\nஆடாதோடைச் சாறு - 136 கிராம்\nஇஞ்சி ரசம் - 136 கிராம்\nபழரசம் - 136 கிராம்\nபுதினாசாறு - 136 கிராம்\nஇந்துப்பு - 34 கிராம்\nசேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.\n1. மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.\n2. ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான்.\n3. ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.\n4. ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.\n5. ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.\n6. சோர்வு நீங்க ஓமத்தண்­ர்\nநம் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். காரக் குழம்பா ஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பா ஓமம் வறுத்துப்போடுவோம். மோர்க் குழம்பா தேங்காயுடன் ஓமத்தை அரைத்துக் போடுவோம்.\nஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு.\n7. வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து.\n8. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.\n9. ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\nஅரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.\nவயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.\nநாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும்.\nமார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவ��வதை கிராமங்களில் இன்றும் காணலாம்\nபல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.\nவயிறு \"கடமுடா\" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.\nஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.\nசுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்\nதினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.\n11. ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து\"\n\" ஓமம், சீரகம் கலவை \" வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து. \" ஜெலூசில் \" போன்ற ந்யூட்ரலலைசர் தேவைப்படாது. பக்க்க விளைவுகளும் கிடையாது.\nஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து 'மிக்சியில்' போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிடலாம்.\nமந்த வயிற்றுக்கான அறிகுரி கண்டால் உட்கொள்ளலாம். தற்காப்பக \"கல்யாண சமையல் சாதம் \" சாப்பிட்ட பிறகும் சாப்பிடலாம். வயிற்றுக் கடுப்புப் புறங்காட்டி ஓடும் \n12. இடுப்பு வலி நீங்க:\nசிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.\nஇனியும் தாமதியாமல் ஓமம் என்னும் அருமருந்தை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளையும், உங்களையும் ஆரோக்கியமானவராக மாற்றி நீண்ட ஆயுளோடு இனிதே வாழுங்கள்.\nஇடுப்பு வலி மூட்டு வலி மாற இய‌ற்கை வைத்தியம்\nமலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க....\nவயிறு எரிச்சல் குறைய இய‌ற்கை வைத்தியம்\nகர்ப்பமான பெண்களுக்கு உண்டாகும் மசக��கை, குமட்டல் வ...\nமலச்சிக்கல், வயித்துப் பொறுமல் எல்லாமே இருந்த எடம...\nகூந்தல் நீண்டு வளர கருகருவென்றும் தோற்றமளிக்க ......\nபட்டுபோன்ற மென்மையான முகத்தைப் பெற அழகிய குறிப்பு...\nமுகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற அழகிய குறிப்ப...\nமுக வசீகரம் பெற அழகிய குறிப்பு...\nமுகப்பரு, உஷ்ணத்தால் வரும் சீழ் கட்டிகள், கருவளையம...\nகுறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபட\nஇளநரை மாற அழகோ... அழகு...\nமுகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்க அழகோ....\nமுகத்தில் தோன்றும் கருமை நிறம்நீங்க அழகோ... அழகு....\nமுகம் பளபளக்க அழகோ... அழகு...\nகண்களுக்குக் கீழே கருவளையம் நீங்க அழகோ... அழகு...\nமுகம் மொழுமொழுவென்று இருக்கும் அழகோ.. அழகு...\nஇரத்தம் சுத்தமடைய குங்குமப் பூ...\nஆஸ்துமா நோய்க்கு சித்த மருத்துவ முறைகள்.\nமுகத்தை பளபளப்பாகவும் அழகாகவும் எளிய வழிமுறைகள்\nமாத விலக்கு சீராக ஆக...\nஎப்ப தலைக்கு குளிச்சாலும் தலையில நீர் கோத்துக்குத...\nபித்த வெடிப்பு நீங்கி பாதம் அழகுபெறும்.....சில டிப...\nமுக அழகை பேணிக் காக்க சில டிப்ஸ்..\nஒரு கடிதமும் சில கேள்விகளும்...மகனின் வளர்ச்சியில்...\nமுடி வளர முடி உதிர்வதை தடுக்க..,\nகுடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை\nபல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்\nபித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எ‌ளிய வ‌ழிக‌ள் \nபல் வலிக்கு இயற்கையான தீர்வு\nகருவேப்பிலை பொடி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறத...\nகாலணிகள் வாங்க டாக்டர் சொல்லும் டிப்ஸ்\nவீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nவெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எத...\nஉடல் எடை குறைக்க விரும்புவோர் என்ன அதிகம் சாப்பிடல...\nபருக்களுக்கு வீட்டிலேயே செய்து கொள்ளும் சிகிச்சை ம...\nபெண்கள் இடுப்பில் புண் குணமாக...\nபாம்புகடி விஷம் இறங்க...நாட்டு வைத்தியம்,\n\"சுக்கிலிருக்குது சூட்சுமம்\" சுக்கு- மருத்துவப் பய...\nஅதிமதுரம் அனைத்திற்கும் - மருத்துவ டிப்ஸ்,\nதலைச்சுற்றல், வாந்தி நீங்க நெல்லிக்காய் சாப்பிடுங்...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற -நாட்டு வைத்...\nவயிற்று நோயும், தேனின் பயனும்-பாட்டி வைத்தியம்\nஎப்போதும் இளமை, எப்போதும் ஆரோக்கியம்எப்போதும் இளமை...\nசிறுநீரகத்தைக் காக்க: பக்கவிளைவுகள் இல்லாத மருத்து...\nசளி-இருமல் விலக-பக்கவிளைவுகள் இல்லாத சி���்த மருத்து...\nரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்\nமுகம் பளபளப்பாக அழகுக் குறிப்புகள் ...\nதலைமுடி செழித்து வளர தக்காளி சூப்பர் மருந்து தெரிய...\nகருகரு கூந்தல் வளர்ச்சிக்கு அருமருந்து கரிசலாங்கண்...\nபழகிய பொருள்.. அழகிய முகம்\nவிஷக்கடி - பாம்பு - தேள் - பூரான் - எலி - தேனீ - ப...\nஜலதோஷம் - பாட்டி வைத்தியம்\nதலை வலி தீர... - பாட்டி வைத்தியம்\nவயிற்று வலி குறைய பாட்டி வைத்தியம்,\nஅழகான நீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்\nமாதவிடாயின் போது உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்...\nமூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T05:16:41Z", "digest": "sha1:JZHUFUNFSF2FLD46TEMCK657SIB3Y5QK", "length": 21725, "nlines": 178, "source_domain": "pattivaithiyam.net", "title": "மூலிகை மருத்துவம் |", "raw_content": "\nவெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெந்தயம் ஒரு மா மருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள். இஸ்லாமியர்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, Read More ...\nதமிழ் சித்த மருத்துவர் அருண் சின்னையா. உங்களோடு சிறகு இணைய இதழில் அளவளாவுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழர்களுடைய உணவுமுறை, மருத்துவம் எப்படி இருக்கிறது எந்த வகையில் எல்லாம் முன்பு நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது எந்த வகையில் எல்லாம் முன்பு நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள் தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள் நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு Read More ...\nஇளநரையா, முடி உதிர்தலா ,அற்புத மூலிகை எண்ணெய், ila narai neenga mooligai thailam\nஎன்னென்னவோ எண்ணெய் தேய்த்துப் பார்த்து விட்டேன். இந்த முடி கொட்டுவது மட்டும் நிற்க மாட்டேன் என்கிறதே என்று கவலைப்படுகிறவர்களை சந்தோஷப்படுத்துகிறது இந்த கரிசலாங்கண்ணி எண்ணெய். கரிசலாங்கண்ணி முடிதிர்தல், இள நரை, சொட்டை, முடி உதிர்தல் என பலவகையான கூந்தல் பிரச்சனைகளை அடியோடு ஒழிக்கும், அதனை வைத்து தயாரிக்கப்படும் எண்ணெய் உபயோகப்படுத்தும் முறை மற்றும், தயாரிக்கும் முறையை இங்கே தரப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள் முடி உதிர்தல் நிற்க : இரும்பு வாணலியை Read More ...\nவயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு,vaithu pun kunamaga agathi keerai kulambu\nஅகத்திக்கீரை வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆற அருமருந்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கீரையை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு தேவையான பொருட்கள் : அகத்திக்கீரை – ஒரு கப் தேங்காய்த் துருவல் – தேவைக்கு பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் – 10 காய்ந்த மிளகாய் – ஒன்று தக்காளி – ஒன்று அரிசி களைந்த நீர் – Read More ...\nபார்வையை தெளிவுபடுத்தும் பொன்னாங்கண்ணி,ponnanganni Mooligai Maruthuvam\nஎளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்களை காணலாம். பல்வேறு நன்மைகளை உடைய இதில், நாட்டு பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி, சிவப்பு பொன்னாங்கண்ணி என 3 வகைகள் உள்ளன. பொன்னாங்கண்ணி கீரை உள் உறுப்புகளை பலப்படுத்த கூடியது. நோய் வராமல் தடுக்கும் தன்மை உடையது. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை வெளித்தள்ளுகிறது. Read More ...\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சாலையோரங்களில் அழகான வெள்ளைநிற பூக்களை சுமந்து நிற்கின்ற, நல்ல மணத்தை உடைய மரமல்லியின் மருத்துவ குணத்தை பார்க்கலாம். புண்களை ஆற்றும் தன்மை கொண்ட மரமல்லி, காய்ச்சல், மூட்டு வலி, ஆஸ்துமா, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. மரமல்லி மலர் இரவு நேரத்தில் பூத்து காலையில் உதிர்ந்துவிடும். இது, Read More ...\nபாவட்டை மருத்துவக் குணங்கள்,pavattai Mooligai Maruthuvam\nபாவட்டை எப்பொழுதும் பச்சையாக இருக்கும் ஒரு புதர். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் புதர் காடுகளிலும், பெருங்காடுகளிலும் தானே வளர்கிறது. மெல்லிய காம்புள்ள இலைகளை எதிரடுக்கில் கொண்ட குறுஞ்செடிப் புதர். கொத்தான வெண்ணிற மலர்களை உச்சியில் கொண்டது. இது நவம்பர் டிசம்பர் மாதங்களில் பூக்கும். இது 2 அடி முதல் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலை 6-15 செ.மீ. நீளம் இருக்கும். இதன் வெண்மையான பூக்கள் பூச்சிகளைக் கவரும். Read More ...\nபழம்பாசி ஒருசிறிய செடியாகும். இதன் இலைகள் இதய வடிவமாக பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் கரு மஞ்சளாகவும் 5 இதழ்களைக் கொண்டதாக இருக்கும். இதன் மேல் பாகத்தில் மொசு மொசுப்பான முடிகள் இருக்கும். இது 50- முதல் 200 செண்டி மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் தண்டு பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் தாயகம் வட கிழக்கு பிரேசில், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமரிக்கா, அவாய்தீவுகள், Read More ...\nசெங்காந்தள் மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. செந்நிறத்தில் காணப்படும் செங்காந்தள் மலர்கள் மருத்துவ தன்மை கொண்டதோடு வருமானம் தரும் மலராகவும் உள்ளது. அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த விஷத் தன்மை உள்ளது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும்.இது கண்வலிக்கிழங்கு என்றும் செங்காந்தள் அல்லது கார்த்திகைபூ Read More ...\nநாயுருவி மூலிகை மருத்துவம்,nayuruvi mooligai\nஇலையை உப்புடன் கசக்கி தேய்த்து சாறு விட தேள்கடி விஷம் இறங்கும். வேரின் பட்டை மற்றும் சாறு கருச் சிதைவுக்குப் பின் ஏற்படும் குருதிப் போக்கினை நிறுத்தும். முழுத் தாவரத்தின் கசாயம் சிறுநீர் போக்கினைத் தூண்டுவதாகும். சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகிறது. நாயுருவியின் இலைச் சாற்றை தேமல், படைக்கு தடவி வந்தால் விரைவில் குணமாகும். விஷப் பூச்சிகளின் கடிக்கும் மருந்தாகிறது 1. மூலிகையின் பெயர் :- நாயுருவி. 2. தாவரப்பெயர் :- Read More ...\nஅரிப்பு படை நீங்க நெட்டிலிங்கம், Sori-Padai-Sirangu neenga maruthuvam\nவெயில் காலத்தில் உடலில் அரிக்க ஆரம்பிக்கும். இதற்கு காரணம் நமது தோலில் தோன்றும் வியர்வையின் ஈரப்பதத்தில் ஏராளமான பூஞ்சைக் கிருமிகள் வளர ஆரம்பிப்பதே காரணம். பூஞ்சைக்கிருமிகளுக்கு ஈரம் மிகவும் பிடித்த விஷயம். அதுவும் துர்நாற்றத்துடன் தோலின் கொழுப்பு கழிவு கலந்து வியர்வையாக வெளியேறும் மனிதத்தோலை இவை பற்றிக்கொண்டு தங்கள் இனத்தைப் பெருக்கி வெகு விரைவாக இனவிருத்தி செய்து வளர ஆரம்பித்துவிடும். பூஞ்சையின் ஒவ்வாமையால் தோலில் தோன்றும் அரிப்பை கட்டுப்படுத்த Read More ...\nகூரிய இலைகளையுடைய பெருமரம். ஊர் ஏரி, குளக்கரைகளில் புனித மரமாக வளர்க்கப்படுகிறது. தமிழகம் எங்கும் காணப்படுகிறது. கொழுந்து, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. கொழுந்து வெப்பு அகற்றித் தாகந்தணிப்பானாகவும், விதை காமம் பெருக்கியாகவும், வேர், பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படும். 1. துளிர் இலையை அரைத்துப் பற்றிடப் புண்கள் ஆறும். 2. வேர்ப்பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 Read More ...\nமூலநோய் எதனால் வருகிறது,moola noi...\nபெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nமூலநோய் எதனால் வருகிறது,moola noi treatment in tamil\nபெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் கடலை எண்ணெய்,kadalai ennai in tamil\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2015/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-05-23T05:32:32Z", "digest": "sha1:4AER6MZAP7RIFHIORKPKSOJTZM7PXMTS", "length": 6439, "nlines": 75, "source_domain": "www.vakeesam.com", "title": "மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும் – Vakeesam", "raw_content": "\nமகிந்தவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு மங்கள அழைப்பு\nமின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி – கரவெட்டியில் சம்பவம்\nதூத்துக்குடி படுகொலை முன் திட்டமிடப்பட்டதா கொல்லப்பட்டவர்களில் 08 பேர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என தகவல் \nஅங்கஜனுக்கு பிரதி சபாநாயகர் பதவி \nமாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும்\n(பதிவு செய்த நாள் – செப்டம்பர் 12, 2015, 11.25 PM) கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பலகலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nகுறித்த காலப்பகுதியில் அந்த மாணவர்களுக்கு சர்வதேச மொழிப் பயிற்சி வழங்குவதற்கு ஆலோசித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.\nஇன்று காலை மகாநாயக்க மற்றும் அஸ்கிரிய பீட தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதே புதிய அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.\nஅத்துடன் மாணவர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nமகிந்தவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு மங்கள அழைப்பு\nமின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி – கரவெட்டியில் சம்பவம்\nமகிந்தவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு மங்கள அழைப்பு\nமின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி – கரவெட்டியில் சம்பவம்\nதூத்துக்குடி படுகொலை முன் திட்டமிடப்பட்டதா கொல்லப்பட்டவர்களில் 08 பேர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என தகவல் \nஅங்கஜனுக்கு பிரதி சபாநாயகர் பதவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section180.html", "date_download": "2018-05-23T05:58:34Z", "digest": "sha1:2CB3ANHTTRFXUX245EOZP27E3OPDU5ZR", "length": 32212, "nlines": 96, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பீஷ்மரைக் கண்டிக்க குருக்ஷேத்திரம் வந்த பரசுராமர்! - உத்யோக பர்வம் பகுதி 180 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nபீஷ்மரைக் கண்டிக்க குருக்ஷேத்திரம் வந்த பரசுராமர் - உத்யோக பர்வம் பகுதி 180\n(அம்போபாக்யான பர்வம் – 7)\nபதிவின் சுருக்கம் : பிராமணர்களின் உத்தரவில்லாமல் எவனையும் கொல்வதில்லை என்பது தனது உறுதிமொழி என்றும், வேறு ஏதாவது கேட்கும்படியும் பரசுராமர் அம்பையிடம் சொல்வது; அம்பை மீண்டும் பரசுராமரிடம் பீஷ்மரைக் கொல்லச் சொல்வது; இப்படியே மாறி மாறி பேசிக் கொண்டிருந்த அந்த இருவரைக் கண்ட அகிருதவரணர், பீஷ்மரைக் கண்டித்தால் அவரே அடிபணிந்து விடுவார் என்று பரசுராமரிடம் தெரிவிப்பது; பீஷ்மரைக் காண்பதற்காகப் பரசுராமரும் மற்ற அனைவரும் குருக்ஷேத்திரத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வது...\nபீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், \"ஓ தலைவா {துரியோதனா}, பீஷ்மரைக் கொல்லும்படி அந்தக் கன்னிகையால் {அம்பையால்} தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட ராமர் {பரசுராமர்}, அழுது கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் {அம்பையிடம்}, \"ஓ தலைவா {துரியோதனா}, பீஷ்மரைக் கொல்லும்படி அந்தக் கன்னிகையால் {அம்பையால்} தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட ராமர் {பரசுராமர்}, அழுது கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் {அம்பையிடம்}, \"ஓ காசியின் மகளே, ஓ அழகிய நிறம் கொண்டவளே, வேதங்களை அறிந்தோருக்காக அன்றி வேறு யாருக்காகவும் நான் ஆயுதம் எடுப்பதில்லை. எனவே, என்னால் வேறு என்ன உனக்குச் செய்ய முடியும் என்று சொல்வாயாக ஓ இளவரசி {அம்பையே}, பீஷ்மன், சால்வன் ஆகிய இருவரும் எனக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவர்களாவர். வருந்தாதே, நான் உனது நோக்கத்தை நிறைவேற்றுவேன். எனினும், அந்தணர்களின் உத்தரவின்றி நான் ஆயுதம் எடுக்க மாட்டேன். இதுவே எனது நடத்தைவிதியாகும்\" என்றார் {பரசுராமர்}.\n புனிதமானவரே, எவ்வழியிலாவது எனது துயர் உம்மால் களையப்பட வேண்டும். எனது அந்தத் துயரத்திற்குக் காரணம் பீஷ்மனாவான். எனவே, ஓ தலைவா {பரசுராமரே}, அதிகத் தாமதமில்லாமல் அவனை {பீஷ்மனைக்} கொல்வீராக\" என்றாள் {அம்பை}.\nராமர் {பரசுராமர் அம்பையிடம்}, \"ஓ காசியின் மகளே, அவ்வார்த்தைகளையே சொல்கிறாய். சொல், எனினும், உனது மதிப்புக்கு தகுதியுடைய வார்த்தைகளைச் சொல். எனது வார்த்தையால் பீஷ்மன், உனது பாதங்களை எடுத்துத் தனது தலையில் வைத்துக் கொள்வான்\" என்றார் {பரசுராமர்}.\n ராமரே {பரசுராமரே}, அசுரனைப் போலக் கர்ஜிக்கும் பீஷ்மனைப் போரில் கொல்வீராக. உண்மையில், எனக்கு ஏற்புடையதைச் (செய்ய) விரும்பினால், (அவனைப்) போருக்கு அழைத்துக் கொல்வீராக. அதுவும் தவிர, {இங்கு} உமது சூளுரையை உண்மையாக்குவதே உமக்குத் தகும்\" என்றாள் {அம்பை}.\nபீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், \"ஓ மன்னா {துரியோதனா}, ரா��ரும் {பரசுராமரும்}, அம்பையும் ஒருவருக்கொருவர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், அறம்சார்ந்த உயர் ஆன்மாக் கொண்ட அந்த முனிவர் (அகிருதவரணர்) {பரசுராமரிடம்}, \"ஓ மன்னா {துரியோதனா}, ராமரும் {பரசுராமரும்}, அம்பையும் ஒருவருக்கொருவர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், அறம்சார்ந்த உயர் ஆன்மாக் கொண்ட அந்த முனிவர் (அகிருதவரணர்) {பரசுராமரிடம்}, \"ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, உமது பாதுகாப்பை நாடும் இந்தப் பெண்ணைக் கைவிடுவது உமக்குத் தகாது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, உமது பாதுகாப்பை நாடும் இந்தப் பெண்ணைக் கைவிடுவது உமக்குத் தகாது போருக்கு அழைக்கப்பட்டால், அந்த மோதலுக்கு வரும் பீஷ்மன், \"நான் வீழ்ந்தேன்\" என்றே சொல்வான். அல்லது உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவான். இதனால், ஓ போருக்கு அழைக்கப்பட்டால், அந்த மோதலுக்கு வரும் பீஷ்மன், \"நான் வீழ்ந்தேன்\" என்றே சொல்வான். அல்லது உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவான். இதனால், ஓ பிருகு குலத்தின் மகனே {பரசுராமரே}, இந்தக் கன்னிகையின் {அம்பையின்} வேண்டுதலும் நிறைவேறும், ஓ பிருகு குலத்தின் மகனே {பரசுராமரே}, இந்தக் கன்னிகையின் {அம்பையின்} வேண்டுதலும் நிறைவேறும், ஓ வீரரே {பரசுராமரே}, ஓ தலைவா, உம்மால் சொல்லப்பட்ட வார்த்தைகளும், உண்மையாகும். \"பிராமணர்களுக்கு எதிரியாக இருப்பவன் பிராமணனாக இருந்தாலும், க்ஷத்திரியனாக இருந்தாலும், வைசியனாக இருந்தாலும், சூத்திரனாக இருந்தாலும் போரில் அவனைக் கொல்வேன்\" என்று க்ஷத்திரியர்கள் அனைவரையும் வெற்றிக் கொண்ட பிறகு நீர் அந்தணர்கள் முன்னிலையில் சூளுரைத்தீர். ஓ ராமரே {பரசுராமரே}, இதுவே உம்மால் ஏற்கப்பட்ட உறுதியாகும்.\nமேலும், நீர் எவ்வளவு காலம் வாழ்வீரோ, அவ்வளவு காலமும், அச்சத்துடன் உம்மிடம் வந்து, உமது பாதுகாப்பு நாடி நிற்போரைக் கைவிடமாட்டீர் என்றும், ஓ பார்கவரே {பரசுராமரே}, கூடியிருக்கும் பூமியின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் வீழ்த்தும் செருக்கு நிறைந்த போர் வீரனைக் கொல்வதாகவும் நீர் உறுதியேற்றிருக்கிறீர். ஓ பார்கவரே {பரசுராமரே}, கூடியிருக்கும் பூமியின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் வீழ்த்தும் செருக்கு நிறைந்த போர் வீரனைக் கொல்வதாகவும் நீர் உறுதியேற்றிருக்கிறீர். ஓ ராம {பரசுராம}, குரு குலத்தைத் தழைக்க வைப்பவனான பீஷ்மனும் (க்ஷத்திரியர்கள் அனைவரிடமும்) அத்தகு வெற்றியை அடைந்திருக்கிறான். ஓ ராம {பரசுராம}, குரு குலத்தைத் தழைக்க வைப்பவனான பீஷ்மனும் (க்ஷத்திரியர்கள் அனைவரிடமும்) அத்தகு வெற்றியை அடைந்திருக்கிறான். ஓ பிருகு குலத்தவரே {பரசுராமரே}, அவனை {பீஷ்மனை} அணுகி, இப்போதே அவனுடன் போரில் மோதுவீராக பிருகு குலத்தவரே {பரசுராமரே}, அவனை {பீஷ்மனை} அணுகி, இப்போதே அவனுடன் போரில் மோதுவீராக\nராமர் {பரசுராமர் அகிருதவரணரிடம்}, \"ஓ முனிவர்களில் சிறந்தவரே {அகிருதவரணரே}, முன்பு நான் செய்த எனது உறுதிமொழியை நினைவில் கொள்கிறேன். எனினும், (தற்போதைய சந்தர்ப்பத்தில்) சமரசம் எதைச் சுட்டிக் காட்டுகிறதோ அதையே நான் செய்வேன். ஓ முனிவர்களில் சிறந்தவரே {அகிருதவரணரே}, முன்பு நான் செய்த எனது உறுதிமொழியை நினைவில் கொள்கிறேன். எனினும், (தற்போதைய சந்தர்ப்பத்தில்) சமரசம் எதைச் சுட்டிக் காட்டுகிறதோ அதையே நான் செய்வேன். ஓ அந்தணரே, காசியின் மகள் மனதில் கொண்டுள்ள பணி பயங்கரமானதாகும். இந்தக் கன்னிகையை {அம்பையை} என்னுடன் அழைத்துக் கொண்டு பீஷ்மன் இருக்கும் இடத்திற்கு நானே செல்வேன்.\nபோரில் தான் சாதித்திருப்பதால் செருக்குக் கொண்டு, அந்தப் பீஷ்மன் எனது உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லையெனில், அந்த ஆணவம் பிடித்தவனைக் கொன்றுவிடுவேன். இதுவே எனது உறுதியான தீர்மானமாகும். என்னால் அடிக்கப்படும் கணைகள், உடல் கொண்ட உயிரினங்களில் ஒட்டிக் கொண்டிருக்காது (மாறாகத் துளைத்து அவற்றைக் கடந்து செல்லும்). ஏற்கனவே க்ஷத்திரியர்களுடனான எனது மோதலைக் கண்டிருக்கும் நீர் அதை அறிந்தே இருப்பீர்\" என்றார் {பரசுராமர்}.\nஇதைச் சொன்ன ராமர் {பரசுராமர்}, பிரம்மத்தைத் தேடிக்கொண்டிருக்கும் அவர்களுடன் {முனிவர்களுடன்} சேர்ந்து, அந்த ஆசிரமத்தில் இருந்து புறப்படத் தீர்மானித்தார். பிறகு அந்தப் பெரும் தவசி {பரசுராமர்} தனது ஆசனத்தில் இருந்து எழுந்தார். பிறகு அந்தத் தவசிகள் அனைவரும் அந்த இரவை அங்கேயே கழித்து, (அடுத்த நாள் காலையில்) தங்கள் ஹோமச் சடங்குகளையும், வேண்டுதல்களை {மந்திரங்களை} உரைப்பதையும் நிகழ்த்தினர். பிறகு {பீஷ்மனான} எனது உயிரை எடுக்க விரும்பிய அவர்கள் அனைவரும் {அங்கிருந்து} புறப்பட்டனர். பிரம்மத்துக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள் மற்றும், அந்தக் கன்னிகை {அம்பை} ஆகியோரின் துணையோடு, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, ராமர் {பரசுராமர்} குருக்ஷேத்திரத்திற்கு வந்தார். பிருகு குலத்தின் முதன்மையானவரை {பரசுராமரைத்} தலைமையாகக் கொண்ட அந்த உயர் ஆன்மத் தவசிகள் அனைவரும், சரஸ்வதி ஓடையின் கரைக்கு வந்து, தங்களை அங்கே நிறுத்திக் கொண்டனர்.\nவகை அகிருதவரணர், அம்பை, அம்போபாக்யான பர்வம், உத்யோக பர்வம், பரசுராமர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லிய���் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்���ாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/sarath2.html", "date_download": "2018-05-23T05:28:32Z", "digest": "sha1:L7SWDJND6EBMODX2YFBQCSCFBFEBG6O4", "length": 9109, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | Sarathkumar injured in film shooting - Tamil Filmibeat", "raw_content": "\nசண்டைக்காட்சியில் நடித்த போது, நெற்றியில் இரும்புக் கம்பி குத்தி நடிகர் சரத்குமார் பலத்த காயமடைந்தார்.\nசரத்குமார் இப்போது ஏய் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சரத்குமாருக்கு ஜோடி எங்கள் அண்ணாபடத்தின் கதாநாயகி நமிதா.\nஇந்த படத்தின் சண்டைக்காட்சி, சென்னை அண்ணா சாலையில் ஒரு பழைய கட்டிடத்தில் படமாக்கப் பட்டது.வில்லன் நடிகர் பொன்னம்பலத்தை சரத்குமார் துரத்திக் கொண்டு ஓடுவதுபோல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.அப்போது எதிர்பாராதவிதமாக சரத்குமாரின் நெற்றியில் 50 கிலோ எடையுள்ள இரும்புக் கம்பி குத்தியது.இதனால் நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டியது.\nவிபத்தையடுத்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. படுகாயம் அடைந்த சரத்குமார் அப்பல்லோமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.\nநரம்பியல் டாக்டர்கள் ரெஜினால்டு, பாஸ்கர் ஆகியஇருவரும் சரத்குமாருக்கு சிகிச்சை அளித்தனர். அவருடைய நெற்றியில் ஸ்கேன் - எக்ஸ்ரே எடுக்கப்பட் டது.\nஏய் படத்தின் இயக்குநர் வெங்கடேஷ், இயக்குநர் வி.சேகர், நடிகர் பார்த்திபன், ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர்சுப்பராயன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து சரத்குமாரை பார்த்தார்கள்.\nசிகிச்சைக்குப்பின் சரத்குமார் வீடு திரும்பினார். இரண்டு நாட்கள் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்றுடாக்டர்கள் கூறியுள்ளதால் இப்போது வீட்டிலேயே அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nகட்டினால் கோலமாவு கோகிலாவை கட்ட ஆசைப்ப���ும் நடிகர்\nமறக்கப்பட்ட நாயகன் - ஆனந்த்பாபு\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/12/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-4/", "date_download": "2018-05-23T05:13:16Z", "digest": "sha1:NTXNVFDDFRI2UB5HNANHWSDWH7VRWCB7", "length": 13074, "nlines": 211, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே -4 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•ரோஸி கஜன்•Uncategorized•மோகன் கிருட்டிணமூர்த்தி•அறிவிப்பு\nஉள்ளம் குழையுதடி கிளியே -4\nசென்ற பகுதிக்கு தந்த வரவேற்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். உங்களைப் போல நானும் பண்டிகைக் கால வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். கிடைக்கும் இடைவேளைகளில் அப்டேட்ஸ் தந்து விடுகிறேன்.\nஇன்று ஹிமாவின் கடந்தகாலம் சரத்துக்கு மட்டுமில்லை உங்களுக்கும் சிறு ஆச்சிரியத்தைத் தரலாம். படிங்க படித்துவிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 4\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 3\nஉள்ளம் குழையுதடி கிளியே -5\nபாவம் சின்ன பெண் .\nஇனி சரத் பிரச்சனையையும் ( சரத்தின் அம்மா & காதலி ) சேர்த்து சமாளிக்கனும் .\nநல்ல பிரண்டின் துணையுடன் சமாளிப்பாள்.\nஎதிர்பாராத திருப்பம் ஹிமா ஒரு இளம் விதவை தாய் என்பது.\nசரத்திற்கும் இது போலவே பிரச்சனை இருந்திருக்கலாம் .\nஅடுத்த எபிசோடிற்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம்.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு 2017 நல்வாழ்த்துக்கள் .\nமெல்லக் கொல்வேன் – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்\nநேற்றைய கல்லறை – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசித்��ாங்கதா - பாகம் 2\nமெல்லக் கொல்வேன் - குறுநாவல்\nஇதயம் - ஒரு கல் ஒரு கண்ணாடி (full story)\nசங்கரியின் 'உன் அன்பில் உன் அணைப்பில்\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\nஉள்ளம் குழையுதடி கிளியே - Final\npunitha2016 on இனி எல்லாம் சுகமே\nsharadakrishnan on இனி எல்லாம் சுகமே\numakrishnanweb on இனி எல்லாம் சுகமே\nபொன் செல்லம் on இனி எல்லாம் சுகமே\nRaje on உன் இதயம் பேசுகிறேன் –…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nTamil Madhura on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nKamala Ravikumar. on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nGowri Rathinam on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nSameera Alima on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nயாழ்வெண்பா on வேந்தர் மரபு _ 9\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2016/07/15/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%87%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-174-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-23T05:12:48Z", "digest": "sha1:HRXC2XVIXZBB2NUZ3DKP23UURZHYLYGQ", "length": 108534, "nlines": 759, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "பகவத் விஷயம் காலஷேபம் -174- திருவாய்மொழி – -9-5-1….9-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்– | Thiruvonum's Weblog", "raw_content": "\n« பகவத் விஷயம் காலஷேபம் -173- திருவாய்மொழி – -9-4-1….9-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–\nபகவத் விஷயம் காலஷேபம் -175- திருவாய்மொழி – -9-6-1….9-6-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்– »\nபகவத் விஷயம் காலஷேபம் -174- திருவாய்மொழி – -9-5-1….9-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–\nதொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் -என்று களித்தவர்\nதம்முடைய உயிரைப் பாது காப்பதற்காக-பறவைகளின் காலிலே விழும்படி ஆயிற்று –\nதேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்னும்படி தெளிவு பிறந்த போதே-\nபுறத���திலே காண வேண்டும் என்னும் ஆசை பிறந்தது-\nஇவர்க்கு இன்னம் விடாயைப் பிறப்பித்து முகம் காட்ட வேண்டும் -என்று-இவர் விருப்பத்தை சடக்கென முடித்திலன் -இறைவன் –\nநினைத்த போதே விரும்பியது பெறாமையாலே தளர்ந்தார்-\nதளர்ந்தவர் உலகப் பொருள்களில் கண் வைத்தார் –\nபரம விரக்தராய் இருக்கிற இவர் உலகப் பொருள்களில் கண் வைப்பான் -என் என்னில் –\nஉலகப் பொருள்களை நினைக்கும் நினைவாலே மனத்தினை வேறு ஒன்றினில்-செலுத்து தரிப்போம் -என்று கண் வைத்தார் –\nஅவனுக்கு போலியான பொருள்களைக் கண்டாகிலும் தரிப்போம் என்று கண் வைத்தார் -என்னுதல்\nஅவை தரிப்புக்கு காரணம் ஆகாமல்-அவனுடைய நினைவினை ஊட்டுவனவாய் துன்பினைத் தரப் புக்கன –\nயாதானும் ஒரு பொருள் தோற்றிலும்-அப்பொருளின் உளதாம் தன்மை-\nஅவனை ஒழிய இல்லாமையாலே-அவனைக் காட்டிக் கொண்டே அன்றோ தோற்றுவது –\nஉலகப் பொருள்கள் அவனை நினைப்பு ஊட்டுவனவாய் நலிய\nஅவற்றால் நோவு படுகிறபடியை-அன்யாபதேசத்தால் பேசுகிறார் –\nஅவனுக்கு போலியான பொருள்களைக் கண்டாகிலும் தரிப்போம் என்று-அவ்வாற்றாமை கை கொடுக்க-\nஉபவனமாகிய பூம் சோலைக்கு புறப்பட –\nஅங்கு உண்டான குயில் மயில் தொடக்கமானவை-அவனுடைய பேச்சினையும் வடிவினையும் நினைப்பு ஊட்டுவனவாய் நலிய\nஇவை நலிகைக்கு இவற்றோடு நமக்கு ஒரு பகை இல்லை-\nஇவை நலிகைக்கு ஒரு காரணம் உண்டாக வேண்டும்-\nஅது -அவன் -நம்மை முடிக்க வேண்டும் என்று பார்த்தான் –அதற்கு தக்க வழி நம்மை பிரிவதே -என்று நினைந்து\nபிரிவு கலவியை ஒழியக் கூடாமையாலே நம்மோடு கலந்தான் –\nகலந்து நம்மைப் பிரிந்தான் –பிரிந்த இடத்திலும் நாம் முடியாது இருந்தோம் –\nபிரிந்து நோவு பட்டு இருக்கும் சமயத்தில்-நம்மோடு போலியாக இருக்கிற பொருளைக் காட்டி முடிப்போம் -என்று\nபார்த்து வர விட்டான் இத்தனையே யாம் என்று கொண்டு\nஉங்களுக்கு நினைவு இதுவாகில் இப்பாரிப்பு எல்லாம் வேண்டுமோ-என்று அவற்றைப் பார்த்து கூறி\nநம்மைப் பார்த்தால் அன்றோ இப்படி நோவு பட வேண்டுவது\nதாயாதி குண விசிஷ்டனான -அவனைப் பார்த்தால் நோவு பட வேண்டா அன்றோ -என்று\nஅவனுடைய கல்யாண குணங்களை ஏத்துகையாலே-வருந்தி தரித்து தலைக் கட்டுகிறதாய்-இருக்கிறது –\nஇது எம்பெருமானார் உகந்த திருவாய் மொழி என்று-ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்-அருளிச் செய்வர்\nஇன்னுயிர்ச் ���ேவலும் நீரும் கூவிக் கொண்டு\nஆஸ்ரித சுலபன் -கிருஷ்ணன் -கிட்ட முடியாமல் இல்லையே -ச்வா பாவிகம்-தானே ஆஸ்ரித சுலபன் என்பது –\nபுண்டரீகாக்ஷன் –வரும்படிக்கு நீங்கள் கூவ வில்லையே –\nஇன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு-உங்களை நீங்களே அழைத்து -இதுவே பொழுது போக்காக\nஇங்கு எத்தனை-சேவல் உடன் சேர்ந்த குயில் பேடைகளை-\nபிராணன் போலே பெண் குயிலுக்கு இன்னுயிர் போலே -இந்த சேவல்கள் –\nபிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ -பெருமாள் சீதை -உயிர் ஆவி வருவது போவது\n-அவரவர்கள் ஆவி அவரவர் இடம் -கம்பர் -தாரகம் -போக்யம்-இன்னுயிர் –\nஸ்த்ரீத்வ சஜாதீயர் -நீங்கள் -எனக்கு இன்னுயிர் ஆகாமல் –\nசம்ச்லேஷ அர்த்தமாக -என்னுயிர் நோவ மிழற்றேன்மின்-நொந்து போகும் படி அர்த்தம் இல்லாமல்\n-என் சந்நிதியில் அக்ஷரம் இல்லா காம பாஷைகள் பேசி -குயில் பேடைகாள்-இன்பத்தில் ஈடுபட்டு –\nஎன்னுயிர்க் கண்ணபிரானை-அவனை அன்றோ நீங்கள் -உலகு அளந்தானை வரக் கூவாய் —\nநீர் வரக் கூவகிலீர்-அவனை கூவி வர வழைக்காமல் –\nஎன்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்-மிச்சம் இருப்பதை கூவி எம்பெருமானுக்கு கொடுக்க -வேண்டுமோ –\nஇத்தனை வேண்டுமோ–படாடோபம் வேணுமோ -என்னை முடிக்க\nசில குயில் பேடைகளைக் குறித்து-என்னை முடிகைக்கு இத்தனை பாரிப்பு வேண்டுமோ-என்கிறாள்\nநல் உயிரான சேவலும் -என்றது-புறத்தே உலாவு கின்ற உயிரைப் போலே\nகண் வட்டத்திலே திரிந்து கொண்டு இருக்கிற சேவலும் -என்றபடி –\nபிரிந்து படு கொலை அடிக்கும் சேவலைப் போல் அன்றிக்கே-பேடைக்கு தாரகமாய் இருக்கும் சேவலும் உண்டாய் இருப்பதே\nபேடைக்கு இனியதுமாய் உயிருமாய -சேவலே -என்றலுமாம் –\nசேவலுக்கு இனிய உயிரான நீரும் –\nசேர்த்தியை காட்டி -நலிவதற்கு மேலே –\nகலவி காரணமாக ஒன்றுக்கு ஓன்று அழைத்துக் கொண்டு-பேச்சாலும் நலிய வேண்டுமோ –\nஇங்கு அத்தனைக்கு விஷயம் உண்டோ -என்றது –இங்கு பிரிவாலே என் உயிர் சென்று அற்றது-\nஉங்கள் பாரிப்பு விஷயம் உண்டோ -என்றபடி-\nஅத்தனை -சேர்த்திக்கும்-கலவி காரணமாக கூவுவதற்கும்-எத்தனை – -சிறிதும் – என்னிடம் விஷம் இல்லையே –\nஅதிகம் சோபதேபம்பா விகூஜத்பி விஹங்கமை-தீபயந்தீவ மே காமம் விவிதா முதித த்விஜா -கிஷ்கிந்தா –\nபம்பா நதியானது இனிமையாய் பாடுகின்ற பறவைகளால் மிகவும் அழகாக விளங்குகின்றது –\nபலவிதமான பறவைகளும் களிப்புடன் இருந்துகொண்டு\nஎன்னுடைய காமத்தை அதிகப் படுத்துகின்றன போலும் –என்னுமாறு போலே நலியா நின்றது –\nஎத்தனை -என்பதனை -மிழற்றேல் மின் -என்பதனோடு கூட்டி\nஎன் உயிர் நோவ எத்தனை மிழற்றேல் மின்-என்று கொண்டு-பிரிவினால் தளர்ந்து இருக்கிற என் உயிர் நோவ\nகாதலைத் தெரிவிக்கிற ஒலியை பண்ணாதே யுங்கள் –என்று பொருள் கூறலுமாம் –\nஉயிர் நோவ -என்கையாலே-உயிர் பண்டே சென்று அற்றது -என்கை –\nஇராம பாணம் போலே உயிரிலே புக்கு வருத்தவும் வற்றாயிற்று இந்த ஒழி -என்னுதல்\nஇவற்றின் பேச்சைக் கேட்டு தளிர்க்கும் அவனின் நின்றும் வேறு படுத்து-என் உயிர் -என்கிறாள் –\nமிழற்றுதல் ஆவது -நிரம்பா மென்சொல் -என்றது\nபுணர்ச்சிக் காலத்தில் சொல்லத் தொடக்கி தலைக் கட்டாத பேச்சுக்கள் -என்றபடி –\nஇப்பேச்சு இவள் செவிப்படில் முடியும் -என்று அறிந்து-பேசாது இருக்க வேண்டாவோ –\nநோவ மிழற்றேல்மின் -என்கிறாள் -என்றது\nபெண் கொலை என்று அறிந்தால் மீள வேண்டாவோ -என்றபடி –\nஆண்கள் செய்வதை நீங்களும் செய்ய வேண்டுமோ –\nசேவலைக் கொண்டு கார்யம் கொள்ள நினைத்தாலும்-பேடையின் காலை அன்றோ பிடிப்பது –\nஎன்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவகிலீர்-\nஎங்களை கொலைஞரைச் சொல்லுமாறு போலே சொல்லுகிறது என் -என்றனவாகக் கொண்டு-\nஎனக்குத் தாரகனான கண்ணபிரானை வரக் கூவு கின்றி லீர்கோள்-என்கிறாள் –\nதாரகங்கள் பொருள்கள் தோறும் வேறு பட்டவைகளாய் அன்றோ இருப்பன –\nவிலங்கினங்களுக்கு தாரகம் புல் பூண்டு முதலானவைகள் –\nஇவளுக்கு உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –\nஎம்பெருமான் என்றே தளரும் -6-7-1-\nபிறர் நலத்துக்காக தன்னை ஓக்கி வைப்பவன் ஆதலால் -பிரான் -என்கிறார் –\nகலவியின் சுகத்தை அறியும் நீங்கள்-பிரிவின் நோவும் அறிய வேண்டாவோ –\nநீங்கள் அவன்முன்னே சென்று கூவினீர்கள் ஆகில்\nதானே செல்லாமையை நினைத்து வாரானோ-அது செய்கின்றி லீர்கோள்-என்றது\nஎன்னை நலிய வேண்டுவன செய்கின்றீர் கோள் இத்தனை\nநானும் அவனும் சேருகைக்கு வேண்டுவன செய்திலீர் கோள்\nஅழிக்க வல்லவை சேர்க்கவும் வல்லவை -என்று இருக்கிறாள் -என்றது –\nஇவற்றின் வாயது வாணாள் என்று இருக்கிறாள் -என்றபடி –\nஎன்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ –\nஎன்னையும் அவனையும் சேர்க்கின்றிலீர் கோள்\nஅல்லாத பின்பு இனி என்ன�� முடிக்கையாய் இருந்ததே அன்றோ உங்கள் கருத்து-\nஅதற்க்கு இப்பாரிப்பு எல்லாம் வேண்டுமோ\nபண்டே செண்டற்ற என் உயிரை வாங்கி அவன் கையிலே கொடுக்கை அன்றோ கருத்து\nஅதற்கு இவை எல்லாம் வேண்டுமோ என்றது\nநீங்கள் சேர இருக்கையும் -கலக்கையும் -ஒன்றை ஓன்று அழைத்தலும்-\nகாதலை புலப்படுத்துகிற மழலை ஒலியும் –இவை எல்லாம் வேண்டுமோ -என்றபடி-\nநொந்தாரை பிழைப்பிப்பது அன்றோ அரிது –முடிக்கையில் பணி உண்டோ –\nஇத்தனை வேண்டுவது அன்று அந்தோ\nஎத்தனை நீரும் உன் சேவலும்\nஅத்தனை ஆம் இனி என் உயிர்\nபசுக்களுக்கும் ரக்ஷகன் -கோவிந்தன் -ஸூ சீலன் -மெய்யனாக நினைத்து -என் படுகிறீர்கள் –\nஇத்தனை வேண்டுவது அன்று அந்தோ-அதிபிரவ்ருத்தி வேண்டுமோ\nஅன்றில் பேடைகாள்-பிரிவில் தரிக்க மாட்டாத -நினைவின் படி பரிமாறும் இருவரும் –\nஎத்தனை நீரும் உன் சேவலும்-கரைந்து ஏங்குதீர்-பிரணய ரசத்தால் -தொனி கிளப்பி -இவ்வளவும் வேண்டுமே என்னை அழிக்க\nவித்தகன் கோவிந்தன் மெய்யன்–விஷமய நீலன் -பசுக்களை கோபாலர்களை ரக்ஷகன் என்று பேர் -வைத்துக் கொண்டு –\nநம்மை ஏமாற்ற -லோகத்தை வசீகரிப்பான் -அல்லன் ஒருவர்க்கும்-வெண்ணெய் மட்டிலும் தான் உண்மையானவன் –\nஅத்தனை ஆம் இனி என் உயிர்-அவன் கையதே-அவனது கையதேயாம் -அத்தனை-\nசில அன்றில் பேடைகளைக் குறித்து-உங்கள் சேவல்களும் நீங்களுமாய்\nகாதல் குரலாலே நலிகிறது என் –என்கிறாள்\nஎன்னை முடிப்பதற்கு இத்தனை வேண்டுவது இல்லை –\nகுயில்களைப் பார்த்து -இத்தனை வேண்டுமோ -என்னா நிற்கச் செய்தே-இடையில் அன்றிலின் உடைய ஒலி நலிய\nஅப்பாசுரமே இவற்றுக்கும் சொல்ல வேண்டும்படி அன்றோ பிறந்த நிலை -என்றது\nமகா ராஜரும் வாலியும் பொரா நிற்க -நடுவே ஒளி அம்பாக-பெருமாள் விட்டால் போலே\nகுயிலுகளும் இவளுமாக -கூவாதே கொள்ளும் கோள் -என்பது\nஅவை உயரக் கூவுவது ஆகா நிற்கச் செய்தே\nநடுவே அன்றில் ஆனது -செவி வழியே நெருப்பை உருக்கி வார்த்தைப் போலே ஒலி செய்ய\nபுரிந்து பார்த்து-இவையே அமையாவோ நீங்களும் வேண்டுமோ -என்கிறாள் -என்றபடி\nஇவள் இப்படி சொல்லச் செய்தேயும் கூவத் தொடங்கிற்று –\nஅடைக்கலம் -என்ற வாயினை அம்பாலே நிறைப்பாரைப் போலே-உங்கள் படி இருந்தபடி -என் -ஐயகோ -என்கிறாள் –\nகுயில் பேடைகளைக் காட்டில் உங்கள் இடத்தில்-ஒரு வேற்றுமை கண்டிலோம் –\nஉங்கள் சேவலைக் காட்டில் ஒரு வேற்றுமைய���ம் கண்டிலோம் –\nநலிகைக்கு -சஜாதீயரிலும் விஜாதீயரிலும் அவ்வருகாய் இருந்தீர் கோள் –\nவிஸ்லேஷ அஸஹிஷ்ணுத்வம் உண்டே -அன்றில் –\nநாங்கள் என்ன செய்தோம் -என்ன –\nநீரும் உன் சேவலும் –\nசேவலின் கருத்து அறிந்து நடத்துகிற நீரும்-உங்கள் கருத்து அறிந்து கார்யங்களைச் செய்கிற சேவலும்\nதஸ்யா ச ராமோ த்விகுணம் ஹ்ருதயே பரிவர்த்ததே-அந்தர் ஜாதம் அபிவ்யந்தம் ஆக்யாதி ஹ்ருதயம் ஹ்ருதா -பால -77-2-\nஅந்த பிராட்டி உடைய மனத்தில் ஸ்ரீ ராம பிரான் விருப்பத்தோடு வீற்று இருக்கிறார்-\nஆதாலால் பிராட்டியின் மனத்தின் எண்ணங்களை எல்லாம் நன்றாக அறிகிறார்-என்னுமா போலே\nபேடையின் கருத்து அறிந்து கார்யங்களைச் செய்யா நின்றது ஆயிற்று சேவலும் –\nபிறரை நலிகைக்கா தம் தாமை அழித்துக் கொள்வார் உளரே அன்றோ –\nகலவியிலே தாம் அழிந்தமை தோற்ற பேசுகின்றன -என்றது-இருவர் கூடக் கலக்கும் சமயமோ இது –\nகலந்தால் தான் உங்கள் நிலை தோற்ற வாய் விட வேண்டுமோ -என்றபடி –\nபரம காதலனாய் -எல்லாரையும் காக்கின்றவனான அவன்-ஒரு கணம் தாழ்க்கும் அளவில்\nஎங்களை விட்டு நலிகிறானாகச் சொல்ல வேண்டுமோ -என்ன\nஅவன் படிகளை உட்புக என் பக்கலிலே கேளும் கோள்\nஆச்சர்யப் படத் தக்கவன்-இப்போது அனுகூலருக்கு அரிய வித்தகன் –பிறர்கட்கு அரிய வித்தகன் -1-3-1-முன்பு-\nஎல்லாப் பொருள்களையும் காப்பவன் –இதனால்-எல்லாப் பொருள்களையும் காப்பவன் போலே இருந்து\nதீங்கு இழைப்பவன் -என்ற படி-பாதுகாப்பவன் -என்று பற்றப் போகாது-தீங்கு இழைப்பவன் -என்று விடப் போகாது –\nமெய்யன் அல்லன் ஒருவர்க்கும் –\nபரம காதலன் எல்லாரையும் காப்பவன் -என்று நினைத்து அவன் கார்யம் செய்யப் போந்த-உங்களுக்கும் பொய்யே பலித்தது –\nதத் ப்ருஹீ வசனம் தேவி ராஜ்ஞ்ஞோ யதபி காங்ஷிதம்-கரிஷ்யே பிரதிஜானசே ராமோ த்வி நாபி பாஷதே -அயோத்யா -18-30\nஸ்ரீ ராமபிரான் கைகேயியைப் பார்த்து அருளியது\nஇராமன் இரண்டு விதமாக பேசுகிறவன் அல்லன் என்றும் –\nமித்ர பாவேன சம்ப்ராப்த்தம் நத்யஜேயம் கதஞ்சன-தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம்-18-3-\nஅவனை நான் விட மாட்டேன் -என்றும்\nசக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே-அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வரதம் மம -அயோத்யா -18-38-\nஅவ்வாறு செய்தல் எனக்கு விரதம் -என்றும்-கூறிய இராமாவதாரம் போலே அன்றோ\nநீங்கள் நினைத்து இருப்பது –பகல��� இரவு ஆக்குவது –\nஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுப்பது -என்பவை போன்ற அன்றோ இவ்வவதாரத்தின் செயல் –\nஅன்றோ அடியார்கட்கு தஞ்சம் –\nஆகையாலே அவன் பொய்யன் ஆகில் என் -மெய்யன் ஆகில் என் –\nஇருந்தபடியே உகப்போம் இத்தனை அன்றோ நாங்கள்-என்று தொடர்ந்த கார்யத்தில் முதிர நின்றன –\nஅத்தனை ஆம் -இனி என் உயிர் அவன் கையதே –\nஇனி அவ்வளவே அன்றோ –\nஇவற்றின் ஒருப்பாடு இருந்தபடியால் அவன் நினைவே தலைக் கட்டி விட்டதே அன்றோ -என்கிறாள் –\nஎன் உயிர் அவன் கைப்பட்ட பின்பு-என்னைப் பாது காப்பதற்கு உங்கள் கால் பிடிக்க வேண்டாவே –\nஅவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்\nஎவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே\nதவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ\nஎவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-\nஸுசீல்ய அதிசயத்தாலே -ஆக்ருஷட பிராணை -உடையவள் -மனத்தை பறி கொடுத்த பின்பு எத்தை சொல்லி தரிப்பேன்\nஅவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்–பிராணன் அவன் இடம் -பசுக்கள் ரக்ஷணம் செய்த சுலபன்\nஎவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே-ஸம்ஸலேஷித்து -எல்லா பக்கமும் சூழ்ந்து பரிசாரத்தில் சஞ்சரித்து\nதவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ-அவன் போலே தபஸ் செய்து -பிரிந்தாலும் அவிகாரம்\nஇல்லாமல் அவன் போலே இல்லாமல் -போலி கண்டு ஈடுபடும் படி பாபங்கள் செய்து\nஎவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே-சம்ச்லேஷத்தால் தீன குரல் கொடுக்கும் -உங்களுக்கு எத்தை சொல்ல\nஅவ் அன்றில் பேடைகளைப் பார்த்து-மீண்டும்-தன் செயல் அறுதியாலே-இரக்கிறாள்\nஅவன் கையதே என் ஆர் உயிர் –\nஎன் உயிர் அவன் கையதே –\nநாயகன் நாயகி இருவரும் கூடி இருந்தால் உயிர்கள் மாறாடி அன்றோ இருப்பது –உங்களுக்கு இது அறியப் படாததோ-\nகலவியின் ரசம் அறிவார்-பிரிந்தும் படுவதும் அறிய வேண்டாவோ –\nஎவையேனும் சிலவற்றைச் சொல்லி-அவை சொல்லுகிற வார்த்தைகளைச் சொல்லில்\nதம் வாய் வேம் போலே காணும் –ஆதலின் -எவன் சொல்லி -என்கிறாள் –\nஒன்றிலே ஓன்று மூழ்கி –\nகலந்து விளையாடு கின்றீர் கோள் –\nசுற்றிலும் திரியா நின்றீர் கோள்\nஅடை மதிள் படுத்துவார் -முற்றுகை இடுவார் -சுற்றிலே விட்டுக் கொண்டு இருக்குமாறு போலே\nசெவியைப் புதைத்துப் பிழைப்பேனோ-கண்களைப் புதைத்துப் பிழைப்பேனோ\nபெ���ுமாளும் சேனைகளும் இலங்கையை அழிக்கைக்கு-சூழப் போந்தாப் போலே காணும்\nஇவளுக்கு இவை இருக்கின்றன –பாவியேன் உங்கள் பாரிப்புக்கு இங்கு விஷயம் உண்டாகப் பெற்றது இல்லை\nஉயிரை இங்கே வைத்து உங்களுக்கு உதவி செய்ய புண்ணியம் செய்யப் பற்றிலேன்-\nஅன்றிக்கே -அவனைப் போலே பிரிவுக்கு சிளையாதபடி புண்ணியம் செய்யப் பற்றிலேன் -என்று பிள்ளான் பணிக்கும்-\nஉயிர் இங்கு உண்டோ –\nவல்லடிக்காரர்க்கு விளக்கு ஏற்றிக் காட்டுமாறு போலே காணும்-இங்கு உண்டோ -என்று என்று காட்டுகிறபடி –\nஎவன் சொல்லி நிற்றும் –\nநும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே\nகாதல் வசப்பட்டு இருக்கிற உங்களுடைய கூக்குரலைக் கேட்டும்-பிரிவுக்கு தரித்து இருக்கலும்\nஉங்கள் கூக்குரலுக்கு பிழைத்து இருக்க வல்லோமோ-உங்கள் கூக்குரல் கேட்டாரை முடிக்குமது அன்றோ ‘\nஉங்கள் செவியை புதைத்தோ நீங்கள் கூப்பிடுகிறது\nஆண்களோடு கூடத் திரிகின்ற சக்கரவாகப் பேடுகளின்-இனிய குரலைக் கேட்டு நீண்ட கண்களை உடைய இந்த சீதை\nஎப்படி இருப்பாளோ -என்றார் இறே பெருமாள்\nநிஸ்வனம் சக்கரவாகானாம் நிசம்ய சஹாசாரினாம்-புண்டரீக விசாலாஷி கதம் ஏஷா பூவிஷ்யதி -கிஷ்கிந்தா -80-10\nகூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்\nமேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்\nவாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே\nஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-\nஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் –\nகூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்-அவன் இருக்கும் இடம் -ஸ்ரீ வைகுந்தம் வரைக்கும் -கேட்க்கும் படி\n-ஆஸ்ரித பவ்யன் -கிட்டினாரை குண சேஷ்டிதங்களால் ஈடுபடுத்தும் -வெளியே வராமல்\nமேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்–திரளாக கூப்பிடாமல் –\nவாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே-த்ரிவித கரணங்களும் அவன் இடம் சேர்ந்த பின்பு -எங்கள் கூக்குரல் எப்படி கேட்க்கிறது\nஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே-த்ரி சங்கு சுவர்க்கம் போலே இவை மட்டும் இங்கே –\nசில மயில்களைப் பார்த்து-நீங்கள் உச்சக் குரலிலே கூவி\nஎன்னை நலியா நின்றீர் கோள்-என்கிறாள் –\nநீங்கள் கூவுகிற கூக்குரலைக் கேட்டு வைத்தும்-இவற்றின் ஒலி செல்லாத இடம் இல்லை -என்று இருக்கிறான் –\n– நம் கண்ணன் –\nஆல மரத்தில் பேய் உண்டு என்னும் பிரசித்தி போலே க��ணும்-அடியார்க்கு -எளியவன் -என்னும் இது –\nஆச்சர்யமான குணத்தை உடையவன் -என்றது\nகலக்கும் சமயத்தில் மெய் போலே கார்யங்களைச் செய்ய வல்லவன் -என்றபடி –\nஇவள் பிழையாள் -இந்த ஒலி துன்பம் தரும் என்று ஓடி வர வேண்டி இருக்க -தோற்றுகின்றிலன் –\nஅந்த ஆயர் பெண்களுக்கு மத்தியில் வந்து தோன்றினான் -என்னப் படுமவன் காண் –\nருஷியும் தோன்றினான் -என்றான் –இவளும் வெளிப்படான் -என்கிறாள் –அண்மையில் இருந்தும் –\nஆவீர பூத்-மறைந்தவன் வெளிப்பட்டான் என்றார் ருஷி -இவர் வெளிப்படான் என்கிறார் -கோபிகா கீதா சமனந்தரம்\nசமீபஸ்தனாய் தோற்றா நின்றான் -என்றால் போலே இவரும் சந்நிஹிதனாய் இருந்தும் வெளிப்படான் என்கிறார் –\nமேற் கிளை கொள்ளேன் மின்-\nமேல் கிளை -உச்சமான குரல்-உங்கள் இனத்துக்கு பொருத்தமாய்\nகாதலால் உண்டாகின்ற உச்சமான ஒலியை செய்யாதீர்கள்\nஇவள் ஈடுபட பட-ஒரு தானம் எழ வைத்து கூவா நின்றன\nஆதலின் -மேல் -என்கிறாள் –\nஓன்று தொடங்கின கார்யத்தை துணையானதும் தொடக்கி-குறையும் கூட முடியா நின்றது –\nபெண் கொலை புரிதற்கு ஒரு கூட்டமாக-ஒருப்பட வேண்டுமோ\nநீங்கள் நலியாதே கொள்ளும் கோள் -என்னும் அளவும்-பார்த்து அன்றே நாங்கள் இருக்கிறது\nஎல்லா உறுப்புகளையும் கொள்ளை கொள்ள வந்த நாங்கள் தவிருவோமோ\nதொடங்கின கார்யம் தலைக் கட்ட வேண்டுமே எங்களுக்கு-என்பது கருத்தாக –\nஅங்கனமாயின் பின்னே அங்கே சொல்லும் கோள் என்கிறாள் -மேல்\nநமக்கு வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே –என்னுடைய எல்லா உறுப்புகளும் அவன் பக்கலின-\nஅங்கே சென்று இவை கூவ –அவனுக்கு தரிப்பு அரியதாய்\nவந்து முகம் காட்டும் -என்னும் நினைவாலே சொல்லுகிறாள் –\nஅங்கே ஆகில் இப்பேச்சும் செயல்களும் கூடின படி என் -என்ன\nஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே –துக்கத்தின் வாசனையாலே\nஆக்கையும் ஆவியும் நடுவே நின்று கிலேசப் படுகின்றன -இத்தனை\nபிடித்து விட்ட கொம்பு போலே வாசனையே உள்ளது-நோவு பட வேண்டுவதற்கு உண்டு\nநலியப் படுவதற்கு பொருள் இல்லை-\nஅந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்\nநும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ\nஇந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட\nநம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-\nமுயல்கிறேன் –அன்பையே -அன்பு தானே ருசி -கைங்கர்யத்துக்கு உபயோகி -இதனாலே மதுர���வி அன்பை வளர்க்க முயல்கின்றேன் என்கிறார்\nருசி மார்க்கத்தாலே பேறு -ஆழ்வார் ருசி வளர்க்கத் தானே அருளிச் செயல்கள் –\nஇத்தை வளர்க்க வளர்க்க மற்றவை தன்னடையே கிட்டும் –\nஅழுது அலற்றி -ஆழ்வார் -ருசி வளர்க்க -கர்மம் கைங்கர்யத்தில் புகும் -ஞானம் -ஸ்வரூப ஞானம் வளர்க்க –\nபக்தி கைங்கர்யத்தில் புகும் -பகவத் ஏக பிரயோஜனம் ஜீவாத்மா என்ற ஞானம் வளர பக்தி ருசி வளர்க்கும் –\nகிருத்ரிம சேஷ்டிதங்களைக் காட்டி -சர்வ லோகத்தையும் பிறர்க்கு ஆகாதபடி -உள்ளாள் கையாள இட்டு நலிய விட்டான்\nஅந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்-அலமருகும்-வெறுமனே உழன்று -என்னுடையப்பூவை இல்லை அவனது –\nதசரதன் -மே அனுகதா த்ருஷ்ட்டி – போலே இந்த பூவைகளும் அவனது ஆனதே -கண் நடந்து போனதே -கால் முளைத்து போனதே-\n– கடல் கண்ட வஸ்துவை மீட்க ஒண்ணாதே\nநும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ-உங்கள் இடையாட்டத்தில் -என்னை நலிய ஏதும் இல்லையே\nஇந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட-குண விக்ரக சேஷ்டிதங்கள் காட்டை -சப்த லோகத்தையும்\nபர அபிமானம் -சுவை அவமானம் இரண்டையும் அறுத்து தன்னிடம் சேர்த்துக் கொண்டான்\nநம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்-\nபிரணயித்தவம் காட்டி அகப்படுத்தி -ஆவி மீது இருந்ததையும் முடிக்க சங்கல்பித்தான் போலும் –\nதன் உடைமையாய் இருந்து-நலிகிற பூவைகளைக் குறித்து-அவன் தான் முடிக்கைக்கு நல்ல விரகு பார்த்தான் –\nஇனி உங்களுக்கு இங்கு விஷயம் இல்லை –என்கிறாள் –\nஅந்தரம் நின்று உழல்கின்ற –\nஉங்களுக்கு இங்கு நலிய பொருள் இன்றிக்கே இருக்க-நடுவே நின்று பயன் இல்லாமலே வருந்து கின்றீர்கள் -அத்தனை –\nஎல்லாருக்கும் பொதுவாய் இருப்பார் செய்வனவற்றை -குயில் அன்றில் – மயில் -நம் கண்ணன் -போல்வார்\nசிலருக்கு உடைமையாய் இருப்பார் செய்யலாமோ –\nநான் என் உடைமை என்று நினைக்க அமையுமே அன்றோ துன்புறுத்துகைக்கு -நம் திரு மார்பன் –\nஅவனும் என் உடையவன் ஆதலால் அன்றோ நலிந்தான் –இது அன்றோ ஆழ்வார் -நான் கண்ட நல்லது —\nநும் திறத்து ஏதும் இடை இல்லை –\nஉங்களுக்கு என்னை நலிகைக்கு ஓர் இடம் இல்லை –\nஉங்கள் பாரிப்புக்கு என் பக்கல் ஓர் இடம் இல்லை -என்றுமாம்\nஎழுத்துக்கள் இன்றிக்கே இருக்கும் ரசமான சொற்களைக் காட்டி முடியாதே கொள்ளுங்கோள் –\nஅவன் தான் செய்வதற்கு ஒருப���பட்ட கார்யத்தில் நெகிழ நின்றான் ஆகில் அன்றோ\nநீங்கள் இப்படி முதிர நிற்க வேண்டுவது –அதற்கு உங்களுக்கு இடம் வைத்தானோ அவன் -என்கிறாள் மேல் –\nஇந்திர ஞாலங்கள் காட்டி –\nகண்டார்க்கு விட ஒண்ணாத வடிவையும்-சீலத்தையும்-செயலையும் –காட்டி\nஇவை நிலை நில்லாமையாலே -பொய்கள் என்கிறாள் -என்னுதல் –\nஇந்திர ஞாலம் என்பதும் -பொய் -என்பதும் ஒரு பொருள் சொற்கள் –\nஇவ் ஏழ் உலகும் கொண்ட –\nபிறர் உடைய பொருளைக் கவரப் புக்கால்\nஅவர்கட்கு ஒன்றும் இல்லாதபடி கவர்கின்றவன் –\nநம் திரு மார்வன் –\nகாதலை உடையவன் என்பதால்-வந்த ஒரு பிரசித்தியை எனக்குக் காட்டி -என்பார் -நம் -என்கிறார் –\nபிராட்டியோடு பழகிற்றும் காதலை உடையவனாய் அன்று-அதனைக் காட்டி கண்டாரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காக\nஎன்பார் -திரு மார்வன் -என்கிறார் –\nநம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் –\nசில பொய்களைப் பேசி பூமியைக் கொண்டால் போலே-நம்மோடு கலவியைச் செய்கிறான் என்று தோற்றும்படி\nசில பொய்யான கார்யங்களை செய்து-பிரிதல் இவளை முடிக்கைக்கு உபாயம் என்று\nநம்மை முடித்தற்கு நல் விரகு பார்த்தான் -என்னுதல் –\nஉங்களுக்கு இங்கு இடம் இல்லை-நம்மை முடிக்கப் பார்த்த பார்வை அழகிதாகப் பார்த்தான்\nஎன்று தன்னிலே நொந்து கொள்ளுகிறாள் -என்னுதல்\nசர்வ சக்தி செய்வதாக ஒருப்பட்ட கார்யத்தில்-குறை கிடப்பதாய்-அதிலே நீங்களும் துணை புரிகின்றீர்களோ-\nநன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே\nஇன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்\nநின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்\nநின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-\nதர்ச நீயமான அவயவ சோபை உடைய சக்கரவர்த்தி திருமகன் -கலந்து பிரிந்தான் -அவனுடைய ஸ்மாரக-வர்ணம் -கொண்ட –\nநன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே-ஆபத்துக்கு உதவ வளர்த்த -நன்மையை எண்ணி -முக்தமான இளைமை –\nஇன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்–பிரிந்தால் தரிக்க முடியாத பிராணன் –\nஅர்த்த யுக்தி -இனிமையான குரலை வைத்து துன்பம் படுத்தாதீர்\nநின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்–சிவந்த வாயன் -அத்துடன் ஓக்க\nகண்ணன் -பாசுரம் காகுத்தனுக்கு -கண்ணை கை கால்கள் உடையவன்\nநின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்-சியாமள நிறம் –\nதனது நிலையை அறியாதே-திர���ப் பெயரைச் சொல்லுகிற-கிளிப் பிள்ளையை குறித்து\nஎன்னால் பொறுக்கக் கூடாத நிலையில் சொல்லவோ-உன்னை வளர்த்தது -என்று\nதிருப் பெயரை இப்பொழுது சொல்ல வேண்டா –என்கிறாள் –\nதிருப் பெயரைச் சொன்னால் பொறுக்கும் நிலை அறிந்து சொல்வதற்கும்\nபொறுக்க முடியாத நிலையில் திருப் பெயரைச் சொல்லாது-இருத்தற்கும் அன்றோ உன்னை வளர்த்தது —\nமுளைக் கதிரை –அரங்கமேய அந்தணனை -திரும்பி சொல்ல வாய் துடிக்க —வருக என்று மடக் கிளியை–\n–கை நுனியில் இருக்காமல் அருகில் வர – கை கூப்பி வணங்கி -மிருத சஞ்சீவினி -வயர்த்ததனால் பயன் பெற்றேன்-அங்கே வேறே திசை\nஒரே மகளை உடையவளைப் போலே ஆயிற்று வளர்த்தது -கிளிப் பைதலே -என்கையாலே\nநான் ஒன்றனை ஆதரித்தாலே போதியதாம் அன்றோ வேறுபடுகைக்கு-அவனும் கிளியைப் போன்று பவ்யனாய் அன்றோ இருந்தது –\nசிறு கிளிப் பைதலே –\nபைதல் -வயதுக்கு தக்க பாகவும் அன்றிக்கே இருத்தல்-உன் இளமைப் பருவம் அன்றோ நலிகைக்கு அடி –\nகூரிய வேல் -என்னுமா போலே கொடுமையிலே நோக்கு –\nநிரம்பா மென் சொற்களால் என்னை முடிக்காதே-தாயைக் கொலை செய்வதற்கும் முயல்வார் உளரோ –\nஎன் ஆர் உயிர்க் காகுத்தன் –\nபிரிவில் தரித்து இருத்தல் அரிதாம் படி அன்றோ-கிட்டின போது கலந்தது\nதயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்றே அன்றோ இவர் இருப்பது –\nநின் செய்ய வாய் ஒக்கும் வாயன் –\nஉன்னுடைய வாய் போலே இருக்கும் திரு வாயினை உடையவன் –\nஉபமானத்தை சொல்லி சேர்த்து விடும் அத்தனை ஒழிய-உபமேயத்தை பேச முடியாது –\nகண்ணன் கை காலினன் –\nஉன் வாயினைப் போலே சிவந்த திருக் கண்களையும்-திருக் கைகளையும் திருவடிகளையும் -உடையவன் –\nநின் பசுஞ்சாம நிறத்தன் –\nஉன்னுடைய குளிர்ந்த நீல நிறத்தை உடையவன் –நீல நிறத்தை உடையதாய்-எரித்து இருக்கை அன்றிக்கே\nகுளிர்ந்து இருத்தலின் -பசுஞ்சாமம் -என்கிறாள் –ஓர் உடம்பில் இத்தனை பகை தேடி வைக்கலாமா –\nகலந்து -என் தன்மையை அறிந்து வைத்து பிரிந்தான் –\nஅவன் கூட இருந்தால் அன்றோ உடன்படிகள் அனுகூலமாக இருப்பன –தனி இருப்பில் நலிவார் -இராவணன் -முதலியோர் அல்லரோ –\nகூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்\nவாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்\nகோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்\nகாட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-\nஈட�� படுத்தினமேகக் கூட்டங்கள் -போலி -உங்கள் ரூபம் காட்டாமல் -மேகம் வந்தால் வேங்கடவன் பின்னே வருவான் -ஆண்டாள்\nகூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்-ஏக ரசமாக ஸம்ஸலேஷித்து –நீங்கிய பின்பு பெருமாள் ஊர்வது அணிவது தெரியாமல்\n-இங்கு நன்றாக -அழகு கூடி -பிரிந்த திசையிலும்\nவாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்-இடைவிடாமல் ஸ்ம்ருதி விஷயம் -நீல ரத்னா வடிவு -பவ்யனான கண்ணன் போலே இருக்கும்\nகோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்–வளைத்த வில் போன்ற மின்னல் -உடன் கூடும் மேக்க கூட்டங்கள் –\nகாட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே-மிருத்யு தேவதை -பிராணனுக்கு -கண் முன்னே வர வேண்டாம் –\nஅவன் வடிவிற்கு போலியான-மேகங்களின் வரிசையைக் கண்டு\nஉங்கள் வடிவினைக் காட்டி -என்னை முடிக்காதீர்கள் –என்கிறாள்\nகூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய் கண்ணன் —\nஒரே பொருள் என்னும்படி கலந்து-பிரிந்த பின்பு அவனுடைய உறுப்புக்களின் வனப்பு இருந்தபடி –\nஇவளுடைய கல்வியால் வந்த வனப்பு -என்னுதல் –\nகோலத் தாமரைக் கண் செவ்வாய் –\nஅழகிய தாமரை போலே இருக்கிற திருக் கண்களையும்-சிவந்த அதரத்தையும் உடையவனாய் –\nவாட்டமில் என் கரு மாணிக்கம்-\nகலந்த பொழுது உண்டான செவ்வி-பிரிந்த காலத்திலும் தலைச் சாவி வெட்டி விடப் போகிறது-இல்லை காணும் –\nஇத்தலையை வெறும் தரை ஆக்கின பின்பு இரட்டித்த படி என்னுதல் –\nபிரிந்த பின்பும் மறக்க ஒண்ணாதபடி-நலிகிற நீல ரத்னம் போலே இருக்கிற திரு நிறத்தை உடையவனாய்\nநைவதம் சரன் நமசகரன் ந கீடான் ந சரீச்ரூபான் -சுந்தர -36-12-\nமேலே தங்கி இருக்கிற காட்டு ஈக்கள் கொசுக்கள் முதலான வற்றையும் ஓட்ட மாட்டார் -என்கிறபடியே\nஅவன் இருக்க-அரைக்கணம் தாழ்த்தான் என்று இவ்வார்த்தையைச் சொல்லுகிறாளே ஐயகோ –\nஆச்சர்யத்தை உடையனான கிருஷ்ணனைப் போலே –\nகலக்கிற போது காலைக் கையைப் பிடித்து-கலந்து பவ்யனாய் இருந்தான் -ஆதலின் -மாயன் கண்ணன் -என்கிறாள் –\nகோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் –\nவளைத்த வில்லோடு கூடி மின்னுகின்ற மேகக் கூட்டங்காள்-\nகௌஸ்துபம் திரு மேனிக்கு ஒளியை உண்டாக்குமாறு போலே இரா நின்றது -மின்னல்\nகாட்டேன்மின் நும் உரு –\nகூற்றுவனை ஒத்ததான உங்கள் வடிவைக் காட்டாதீர்கள் –\nஅவ்வடிவைக் கொண்டு அகல இருந்தவ��ோடே-உங்களோட்டு வேற்றுமை இல்லாது இருந்தது –\nஎன் உயிர்க்கு அது காலனே-\nவிரஹம் தின்று பண்டே-தற்பு -வலி -அற்ற என் உயிர்க்கு அது கூற்றுவனாக இருக்கின்றது –\nகுழாங்கள்காள் நும் உரு -என்று முன்னிலை ஆக்கினவள்-பின் அது என்று படர்க்கையிலே கூறுவது என் என்னில்-\nகாண மாட்டாமையாலே-முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள்-\nஉயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்\nகுயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்\nதயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்\nபயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-\nமிருத சஞ்சீவனம் ஸ்ரீ ராம நாமம் -ஹே கிருஷ்ணா -குழம்பி -அவசாதகரமான-\nஉயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்-எது சொல்லாமல் -அது -பிரார்த்தித்து இத்தை சொல்லாதீர் சொல்லி இருந்தும்\nகுயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-சிறு பிள்ளைத்தனம் பாளையத்துக்கு ஈடாக\nதயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்-இளம் போதைக்கு -பழம் சோற்றுடன் -திதியோதனம் பழம் சேர்ப்பார்கள்\n-தந்து திரு நாமம் பயிற்றி அப்யஸித்து -பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே-நல்ல நீர்மை -பண்பு அற்ற -விபரீத லக்ஷணை-\nதிருப் பெயர்களைச் சொல்ல வேண்டா -என்று நான் இரக்க-அதனையே சொல்லி நலிந்தீர் கோள்-\nஉங்களை வளர்த்த தனால் வந்த பயன் பெற்றேன் –என்கிறாள் –\nவளர்த்த தனால் பயன் பெற்றேன் -பரகாலனும் பராங்குசனும் தொனியில் தானே வாசி\nதோல் புரையே போமது அன்று -அது -என்கிறாள் –தன் வாயாலே சொல்ல மாட்டாமையாலே –\nநாழிகை அன்றிக்கே முடிக்கும் என்று –\nஎன் கார்யத்தை இரந்து செய்கின்ற உங்களை –\nமறுக்க ஒண்ணா தவாறு –உங்களுக்கு தாயான நான் –\nஎன் செல்லாமையாலே புகல் புகுந்த எனக்கு –தாயாக இருந்தும் உங்களை நியமிக்க வில்லை -என்கிறாள் –\nஎன்னால் ஏவப்படுகின்ற நீங்கள் –புகல் புகுந்தவர்களை கொன்றவர்கள் ஆனீர் கோள் –\nகுயிற் பைதல் காள் –\nஉங்கள் இளமைப் பருவம் என் உயிரோடே போயிற்று\nபருவம் நிரம்பா விட்டாலும் தாய் என்ற வேறுபாட்டை அறிய வேண்டாவோ -என்னுதல்\nநாங்கள் செய்தது என் -என்ன –\nகண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் –\nமாற்றாலே தீராதபடி நெஞ்சினைப் புண் படுத்தி வைக்கும்-கிருஷ்ணன் திருப் பெயர்களையே-விளங்காதவாறு சொல்லி முடித்தீர் கோள்\nமிருத சஞ்சீவனமான இராம குணங்களையும் ஒரு கால்-சொன்னால் ஆகாதோ என்பாள் -கண்ணன் நாமமே -என்கிறாள் –\nதயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல் பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்-\nஅவ்வவ காலங்களிலே தந்து –\nதிருப் பெயர்களைக் கற்ப்பித்த அதற்கு-கைம்மாறு செய்தீர் கோள் –நல் வளம் ஊட்டினீர் –\nநல்ல சம்பத்தை அனுபவித்தீர் கோள் -என்றது\nநான் காலம் தோறும் உங்களுக்கு வேண்டிய உணவு வகைகளைக் கொடுத்துப் போந்தேன்-\nநீங்களும் இவ்விடங்களிலே வந்து நலிந்து போந்தீர்கள் -என்றபடி –\nஇக் குயில் களுக்கு அன்ன தோஷம் பலித்து விட்டதோ -என்கிறாள் –\nசம்பந்தமும் அடக்கமும் கிடக்க-சால நீர்மை உடையீராய் இருந்தீர் கோள்-\nகாப்பாற்றுவார்கள் விஷயத்தில்-அருள் இல்லாதவர்களாய் இருந்தீர் கோள்-\nபண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்\nபுண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்\nதண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்\nகண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-\nமுன்னும் ராமனாய் தானாய் பின்னும் ராமனாய் -ஜென்ம சம்சார பந்தனம் விடுதலைக்கு -அன்று சாராராசரங்களை வைகுந்தத்து ஏற்றினான் –\nதாருகனும் பார்க்காமல் -தானே அன்றோ -தன்னுடைச் சோதி எழுந்து அருளினான் -கிருஷ்ணன் –\nநிரதிசய போக்யமான -கண் அழகன் -பிராண அபகாரம் பண்ணிப் போனான் -வண்டுகள் தும்பிகள் –\nபண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்-புண்புரை பாட பேதம் -பாட்டோடு நீர்மை அறிந்து -வண்டுகள் தும்பிகள் இனிய குரல்\nபண்ணை மதுரமாக சபதிக்காமல் போமின் -கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்\nபிராணனை அபகரித்து அகலப் போனான் பண்புரை -ஸ்வ பாவிக சப்தம் –\nபுண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்-பாடாதே போமின் -புண் வேதனைக்கு மேலே அன்றோ உங்கள் குரல் நலியும்\n–குளிர்ந்த நிரம்பிய தடாகம் -தஸ்யாதா காப்பியசா புண்டரீக -சுமிருஷ்ட நாள ரவிகர விகசித்த புண்டரீக தள\nதேனைக் குடித்து மயங்கிப் பாடுகின்ற-சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து\nஉங்கள் இசை எனக்கு பொறுக்க ஒண்ணாததாய் இருந்தது-நீங்கள் பாடாதே கொள்ளுங்கோள் –என்கிறாள்\nநீர்மை உடைய -கான அனுகுணமாக -வண்டொடு கூடின தும்பிகாள் –ப்ருங்க ஜாதியில் அவாந்தர பேதம் -எல்லாம் ஒரே கூட்டு இவரை அழிக்க\nபண் மிக்க -ஆளத்தி வையாதே கொள்ளுங்கோள் -ஆளத்தி -ஆலாபம்\nபண்புரை -என்ற பாடமான போது-பண்பான உரையாய் -முரலுதலைச் சொல்லுகிறது –\n-பண்பு அழகு உரை சப்தம் -பண் கானம் புரை நெருக்கமாக –\nஅன்றிக்கே-பண்ணை முரலா நின்ற -என்றுமாம் –\nபுண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல் –\nமுன்னரே மற்றயவற்றின் குரல்களாலே புண் பட்டு அன்றோ இருக்கிறது\nஅதிலே வேலைக் கொடு குத்தினாப் போலே இரா நின்றது உங்கள் குரல் –\nஎண்ணிலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தில் எறி வேல் பாய்ந்த\nபுண்ணிலாம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் எனச் செவியில் புகுதலோடும் -கம்பர் -பால -கையடைப் படலம்\nதண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் –\nகுளிர்ந்து பெரிய நீரை உடைய பொய்கையிலே-தாமரைப் பூ மலர்ந்தால் போலேயாய்\nஅவ்வளவு அன்றிக்கே-பெரிய கண்களை உடைய கிருஷ்ணன் –\nஇன் குரல் -பிரிவில் வேலாகக் குத்துமே\nநம் ஆவி உண்டு எழ நண்ணினான் –\nஅவ்வடிவு அழகைக் காட்டி-என்னை முடித்து-பிரிந்து போனான் –\nபிரஹரித்து –அடித்து -ஆவியை அடிக்க முடியாதே அபகரித்து என்றவாறு-\nஎழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்\nபழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி\nஇழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது\nதழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-\nஒன்பது பாசுரம் துக்கம் -இதில் மகா துக்கம் –\nபரமபத நிலையன் உடன் ஒன்றினோம் -இனி உங்கள் திரட்சிக்கு பலன் என்ன -நாரைகளைக் கூப்பிட்டு\nஎழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்-ஒன்றி -திருப்தி தோன்றும் -எண்ணத்துடன் ஒத்துப் போனோம்\nஅவன் திரு உள்ளம் இவரை அழிக்கவே-அடித்து அபகரித்து –\nபோக்கிலே ஒருப்பட்டு ஏக ஹ்ருதயராய் -நம் -நமக்கு ஸ்வாமி பிராப்யன்-\nபழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி-\nநீர் வாய்ப்பு -தர்ச நீயம்-ஆழ்வார் எங்கு நலிய வந்து\nஇழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது-ஆபரணம் போலே ஸ்ப்ருஹ நீயமான சரீரம் -க்ரமத்தில்-கை விட்டுப் போனது\n-பூத்தல் அற்றது வாங்குதல் இல்லாமல் நழுவி என்றவாறு –\nதழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-இன்பமாக தோன்றும் இதுவும் -அழுது கொண்டே இருந்த\nஆழ்வார் துக்கம் இல்லாமல் ஜகம் விஸ்தீர்ணமாக சம்ருத்யம் பெற்றது\nதிரள இருக்கிற நாரைக் குழாங்கள்-தன்னை முடிப்பதற்கு-ஆலோசிக்கின்றனவாய்க் கொண்டு\nநான் முடிந்தேன் –இனி நீங்கள் திர��்டு பயன் என் –என்கிறாள் –\nநாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம் –\nகடலைக் குளப் படியிலே மடுத்தால் போலே-தன்னை இலக்காக்கி –இத்தலையை வெறும் தரை ஆக்கி\nதன்னைக் கொண்டு அகன்றான் –\nநாமும் அயர்வறும் அமரர்கள் அதிபதியோடே ஒரு மிடறு ஆனோம் –\nநித்ய சூரிகளும் அவனுமாய் இருந்து நம்மை முடிக்க எண்ணின படியே-\nநாமும் இசைந்தும் –அவன் முடிக்க நினைக்க-நாம் பிழைக்க எண்ணி\nஇடக்கைப்புரி முறுக்குகை தவிர்ந்து -மாறுபட்ட கார்யத்தை செய்யாமல் –நாமும் முடிகையிலே துணிந்தோம்\nநித்ய சூரிகளும் அவன் நினைவினையே பின் பற்றுமவர்கள் ஆகையால்-அவன் கருத்தே தங்கட்குமாக இருப்பார்கள் அன்றோ –\nபோக்கிலே ஒருப்பட்டு -திருவடி சார்ந்து -நினைவின் வழி-சென்று –\nபழன நல் நாரைக் குழாங்கள் காள் –\nதொடங்கின கார்யம் முடிக்க வல்ல ஆற்றலை உடையவையான நாரைக் குழாங்கள் காள் –\nபயின்று என் இனி –\nஇனி நீங்கள் திரண்டு என்ன பயன் –\nநான் அவன் கருத்தை பின் செல்லாத அன்று அன்றோ-உங்கள் ஆலோசனைக்கு பயன் உள்ளது-\nமுதலிகள் திரள் திரளாய் இருந்து-பெருமாளையும் பிராட்டியையும் சேர்ப்பதற்கு-விரகு பார்த்தாப் போலே\nஇவை திரள் திரளாய் இருந்து அவனையும் தன்னையும் பிரிப்பதற்கு-விரகு பார்கின்றன -என்று இருக்கிறாள் –\nஅவன் வேண்டுவாரைச் சேர்க்கையும்-வேண்டாத்தாரை முடிக்கையும்\nதிர்யக்குகளுக்கு பணி என்று இருக்கும் அன்றோ-இராமாவதாரத்தில் வாசனையாலே-\nவான நாடன் -நாரைக் குழாங்கள் காள் -என்கையாலே\nஉபய விபூதியும் வேண்டுமோ -ஓர் அபலையை முடிக்கைக்கு-என்பது தோற்றுகிறது-\nஇழை நல்ல ஆக்கையும் –\nஆபரணத்தாலே அழகிதான சரீரம் -என்னுதல் –\nஆபரணம் பூண்டால் போலே இருக்கிற சிறந்த சரீரம் -என்னுதல் –\nபையவே புயக்கு அற்றது –\nமுறையாக பசை அற்றது -என்னுதல்\nமுறையாகவே போகத் தொடங்கிற்று -என்னுதல்\nபுயக்கு -என்று கவர்ச்சி ஆதல் –\nதழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே –\nஈஸ்வர விபூதி நிறை வுற்று இருக்க வேண்டும் -என்கிறாள் -இதற்கு\nதாம் தாம் முடிய நினைப்பார் -நாடு வாழ்க -என்பாரைப் போலே சொல்லுகிறாள் -என்று-ஆளவந்தார் அருளிச் செய்வர்-வீரம் விவேகம் வெறுப்பு\nநான் பட்ட பாடு நாடு படாது ஒழிய வேண்டும் -என்று எம்பெருமானார் அருளிச் செய்வர்- விவேகம்\nநான் முடிய என் துக்கம் கண்டு நோவு படாதே உலகம் அடங்க-பிழைக்கும் அன்றோ -என்று பட்டர் அருளிச் செய்வர்- வெறுப்பு\nஇன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்\nதன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்\nதென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை\nஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-\nகேட்ட சர்வ லோகமும் மநோ விகாரம் அடையும் –ஈடுபட்டு –\nஇன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்-\nஅவன் புகழுக்கு விசேஷணம் -இவை -தென் குருகூர்ச் சட கோபனுக்கும் விசேஷணம்\nஇன்பம் உண்டாக்கா நின்று கொண்டு எங்கும் வியாப்தமான\nதன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்–ஆச்சர்ய பூதன்-பல காலம் புகழை பாடும் படி\nதென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை-நிர்வாகர் –\nஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-இந்த திருவாயமொழி -ஒன்பதில் கிலேசம் ஒரு தட்டு கூறு\n-பத்தாம் பாட்டில் மகா துக்கம் ஒரு தட்டு –த்ரவீ பவிக்கும்\nஇத் திருவாய்மொழி பாசுரங்கள் நெஞ்சில் படில்-ஆரேனுமாகிலும் தரியார்-என்கிறார்\nஇன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த –\nஎங்கும் தழைத்த -இன்பம் தலைப் பெய்து-உலகம் எல்லாம் வெள்ளம் இட்ட எல்லை இல்லாத ப்ரீதியை\nபல் ஊழிக்குத்தன் புகழ் ஏத்தத் –\nகாலம் உள்ளதனையும் குணங்களை ஏத்தும்படி –\nஉலக மக்களில் வேறு பட்டவரான தமக்கு-மயர்வற மதிநலம் அருளிச் செய்தபடி –\nஇவ் உலக மக்கள் நடுவே என்னை ஒருவனையும்-விசேட கடாஷம் செய்த-ஆச்சர்யத்தை உடையவனை –\nஇன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த\nதன் புகழ் ஏத்த பல ஊழிக்கு தன்னை அருள் செய்த மாறனை-என்று கொண்டு கூட்டி\nஅனுபவிப்பார்க்கு எல்லை இல்லாத ஆனந்தத்தை விளைப்பதாய்-எங்கும் ஒக்க பரம்பின தன் கல்யாண குணங்களை\nகாலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்-நான் அனுபவிக்கும்படி செய்த மாயன் –\nஎன்று பொருள் கூறலுமாம் –\nஇவர் குணங்களை அனுபவிக்கும் அனுபவத்தால் தரித்தார் என்கிறது-\nதன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த -என்ற இதனைக் கொண்டே அன்றோ –\nநித்ய சூரிகள் அனுபவத்தையும்-தமக்கு அவர்களோடு ஒத்த சம்பந்தத்தையும்\nநினைத்து நோவு பட்டார் என்றும்\nஒக்க இழந்து இருக்கிற இவ் உலக மக்கள் படியைப் பார்த்தவாறே-இன் நோவு தான் பேறாய்த் தோற்றிற்று –\nதென் குருகூர் சடகோபன் சொல் -ஆயிரத்துள் இவை –\nசடகோபன் சொல் என்று படர்க்கையில் கூறுகையாலே-தனக்கு அருள் செய்த -என்று படர்க்கையில் கூறலாம் அன்றோ\nபகவானாகிய வால்மீகி ருஷி -என்னுமாறு போலே –\nதமேவ சரணம் கத -அந்த புருஷோத்தமனைப் பற்று என்றதும் -வேறே எங்கோ பார்த்தான் அர்ஜுனன் – மாம் ஏகம் என்றானே –\nஇங்கே சடகோபன் -தனக்கு அருள் செய்யும் என்கிறார்\nமேல் ஒன்பது பாசுரங்களில் உண்டான துக்கம் சுகம் என்னும்படி-துக்கம் மிக்க பத்தாம் பாசுரத்தை உடைய இவை —\nபிழைப்பில் நசை யோடு நோவு பட்ட ஒன்பது பாசுரங்களோடு-பிழைப்பில் நசை அற்ற ஒரு பாசுரத்துக்கும் –\nமூ வுலகும் உருகுமே –\nஆரேனும் ஆகிலும் தரியார்-என்னுடைய துக்க ஒலியைக் கேட்டு நாடு அழியலாகாது-\nஎன்றவர்க்கு-பின்னையும் நாட்டில் உள்ளார்க்கு நலிந்து வருந்துவதே பலித்து விட்டது-\nஎங்கும் தழைத்த இன்பம் தலைப் பெய்து-பல் ஊழிக்கு தன் புகழ் ஏத்த\nதென் குருகூர் சடகோபன்-தனக்கு அருள் செய்த மாயனை-சொல் ஆயிரத்துள் இவை\nஒன்பதோடு ஒன்றுக்கும்-மூ வுலகும் உருகும் –பட்டர் நிர்வாகப்படி வெறுப்பில் அருளிச் செய்த படி –\nதிராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –\nதுக்கேன துஸ்ஸஹ தம ம்\nஆலோக நஞ்ச -தத் அசாஸுஷம் இதை யதார்த்தம்\nதத் சரண ஹிந்து பதார்த்த ஜாதம்\nதிராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –\nதிருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 85-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-\nஇன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்\nஅன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் -பின்னையவன்\nதன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்\nஉன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—————–85\nஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்ட ஆழ்வார் பாசுரத்தை\nஅனுவதித்து அருளிச் செய்கிறார் –\nஅது எங்கனே என்னில் –\nகீழ்ப் பிறந்த அனுபவம் மானஸ அனுபவம் ஆகையாலே-அவனை பாஹ்ய கரணங்களாலே\nஅனுபவிக்க வேணும் என்று ஆசைப் பட்டு\nஅப்போதே அது கிடையாமையாலே சிதில சித்தராய்\nஅவன் குண சேஷ்டிதாதிகளுக்கு ஸ்மாரகமான\nலௌகிக பதார்த்தங்களைக் கண்டு அவ்வழியாலே\nஸ்மார்யமாணமான அவன் குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து\nஅவனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமல்\nஇப்படி ஸ்மாரக பதார்த்தத்தாலே தாம் ஈடுபட்டுச்-செல்லுகிற படியை\nஇன்னுயிர் மால் இத்யாதியால் -அருளிச் செய்கிறார் -என்கை –\nஇன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று –\nஉகந்தே யுன்னை யுள்ளும் என் யுள்ளத்து -என்றும்\nதேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும்\nகண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து -என்றும் அருளிச் செய்தவை –\nஇத்தசையில் எனக்குத் தாரகனான சர்வேஸ்வரன்\nமானஸ ஞான விஷயம் என்று –\nகண்ணால் அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் –\nசஷூர் விஷயமாக அவனை தர்சிக்க எண்ணி\nபின்னையவன் தன்னை நினைவிப்ப வற்றால் –\nஅவனை பிரணய கதகத ஸ்வரத்தாலும்\nவிகூ ஜக்பிர்வி ஹங்க மை -என்னும்படியான\nதான்யே வார மணீ யாநி -என்னும்படி-அசஹ்யமாய்\nமிகவும் பாரவச்யத்தை அடைந்த –\nஇங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடை காள்-என்றும்\nஇத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் -என்றும்\nஎவம் சொல்லிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே -என்றும் –\nமேற் கிளைக் கொள்ளேல் மின் நீரும் சேவலும் கோழி காள்-ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே -என்றும்\nஅந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்-நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்மினோ -என்றும்\nநன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே இன்குரல்-நீ மிழற்றேல்-நின் பசும் சாம நிறத்தனன் கூட்டுண்டு நீங்கினான் -என்றும்\nகண்ணன் மாயன் போல் கோட்டிய வில்லோடு மின்னு மேகக் குழாங்காள்-காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலன் -என்றும்\nகுயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்றும்\nபண்புடை வண்டோடு தும்பிகாள் பண மிழற்றேன்மின்-புண்புரை வேல்கொடு குத்தல் ஒக்கும் நும் இன் குரல் -என்றும்\nநாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி -என்றும்\nஜீவநா த்ருஷ்டத்திலும் நசை அற்ற படி -என்கை –\nஇப்படி மிகவும் பாரவச்யத்தை அடைந்த –\nஅருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே -என்னும்படியான\nஉன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்-\nஅனுசந்திக்கும் அவர்களுக்கு-மனஸ்ஸூ- நீராய் உருகும் —\nஇது ஒரு கிருபாதிக்யம் இருந்தபடியே என்று-ஹிருதயம் த்ரவ்ய பூதமாகும்\nமாறன் உரை உன்னும் அவர்க்கு –\nஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுசந்திக்கப் புக்கால்-இதுவும் ஒரு ஸ்ரீ ஸூக்தியே என்று\nமனஸ்ஸூ த்ரவ்ய பூதமாம் –\nஇவை ஒன்பதனோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே -என்றத்தைபின் சென்ற படி என்றாகவுமாம் –\nஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –\nபெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nநம் பிள்ளை திருவடிகளே சரணம்\nதிருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்\nஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2014/09/blog-post_12.html", "date_download": "2018-05-23T04:43:12Z", "digest": "sha1:HAN6T2UGCO4TN7OREUSW5LORCZNINJZO", "length": 102769, "nlines": 230, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "பிரதோஷ வரலாறு! - ஒரு முழுமையான தொகுப்பு", "raw_content": "\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள்.\nசிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்... ஏன்\nகேட்டால், ‘‘இது செவிட்டு சாமிங்க அதான் கையைத் தட்டிக் கும்பிடுகிறோம் அதான் கையைத் தட்டிக் கும்பிடுகிறோம்’’ என்றும், ‘‘இவர் சந்நிதியில் நமது ஆடையிலிருந்து நூல் பிரித்துப் போட்டால் புது ஆடை கிடைக்கும்’’ என்றும், ‘‘இவர் சந்நிதியில் நமது ஆடையிலிருந்து நூல் பிரித்துப் போட்டால் புது ஆடை கிடைக்கும்’’ என்றும் சொல்வார்கள். உண்மைதான்’’ என்றும் சொல்வார்கள். உண்மைதான் நமது ஆடையில் இருந்து, தினம் இரண்டு நூல்களாக எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போட்டால், நான்கு நாட்களில் கிழிசலாகி விடும். புது ஆடை வாங்கித்தானே ஆக வேண்டும் நமது ஆடையில் இருந்து, தினம் இரண்டு நூல்களாக எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போட்டால், நான்கு நாட்களில் கிழிசலாகி விடும். புது ஆடை வாங்கித்தானே ஆக வேண்டும் - இதெல்லாம் நாமாக ஏற்படுத்திக் கொண்ட தவறான அணுகுமுறைகள். இவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமே\nஒருவரிடம் நாம் மந்திர உபதேசம் பெற்றால், அந்த மந்திரத்தை தினந்தோறும் இவ்வளவு தடவை (குருநாதர் சொன்னபடி) சொல்லி உருவேற்ற வேண்டும். அப்படி நம்மால் செய்ய முடியாதபோது, நமக்கு விபரீத பலன்கள் விளைய வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட மந்திரத்தை, ஒரு பசு மாட்டின் காதில் ஓத வேண்டும். இதனால் மந்திரத்தைச் சொல்லாததால் உண்டாகும் விபரீதப் பலன்கள் நம்மைத் தீண்டாது. மிகவும் நுட்பமான தகவல் இது.\nஇந்த உண்மை தெரியாமல் யாரோ - எப்படியோ ஆரம்பித்து வைத்த (கோயிலில் நந்தியின் காதுகளில் சொல்லும்) பழக்கம் இன்று மக்களிடையே பரவி விட்டது. உண்மையில் இப்படிச் செய்யக் கூடாது கோயிலில் உள்ள நந்தியின் உருவத்தை நாம், நம் கைகளால் தொடக் கூடாது. அதற்கென உரியவர்கள் (குருக்கள்) மட்டுமே தொட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்ய வேண்டும். இதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇங்கு, மந்திர உபதேசம் பெறுவது பற்றி சில முக்கியமான தகவல்கள்:\nஒரு குருவிடம் இருந்து ஒரு மந்திரத்தை மட்டுமே உபதேசம் பெற வேண்டும். மந்திர உபதேசம் செய்யும் குருவுக்கு அந்த மந்திரம் ஸித்தியாகி இருக்க வேண்டும்.\n‘‘எனக்கு ஏழு தடவை மந்திர உபதேசம் ஆகியிருக்கு’’ என்பது போல, பலரிடம் இருந்து பல விதமான மந்திரங்களை உபதேசம் பெறக் கூடாது\nநாம் பெற்ற மந்திர உபதேசத்தைத் தினந்தோறும் உரிய முறைப்படி உச்சரித்து வந்தால், குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த மந்திரம் நமக்கு ஸித்தியாகும். பலன் அளிக்கும். ‘மந்திர ஸித்தி கிடைத்து விட்டதே’ என்று அடுத்த மந்திர உபதேசத்துக்குத் தாவக் கூடாது.\nஆனால், நம் மனம் சும்மா இருக்காது. அடுத்த மந்திரத்தை நோக்கித் தாவவே செய்யும். அப்போது, நமக்கு மந்திர உபதேசம் செய்த குருவை நாடி, அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி நடப்பதே நல்லது.\nஎந்த மந்திரமாக இருந்தாலும் அது, விடாமுயற்சியோடு பரிபக்குவமாகத் தன்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஜீவன்களுக்கு மட்டுமே ஸித்தி அளிக்கும்.\nதே வேந்திரன் தனது வாகனமான ஐராவதத்தின் (வெள்ளை யானையின்) மீது அமர்ந்து சந்தோஷத்துடன் ஊர்வலம் வந்து கொண்டிருந்த��ன். அப்போது துர்வாச முனிவர் எதிரில் வந்தார்.\nதேவேந்திரனது ஊர்வலம் அவர் உள்ளத்தில் ஏதோ மாறுதலை உண்டாக்கியது போலும். எப்போது பார்த்தாலும் ‘‘பிடி, சாபம்’’ என்று சொல்லும் துர்வாசர், தன் கையில் இருந்த மலர் மாலையை, மிகுந்த அன்போடு தேவேந்திரனை வாழ்த்தும் விதமாக அவனிடம் கொடுத்தார்.\nதேவேந்திரன் அதை அலட்சியமாக யானையின் தலையில் வைத்தான். துர்வாசரின் கண்கள் சுருங்கின.\nயானையோ அந்த மாலையை எடுத்துத் தனது காலடியில் போட்டு மிதித்தது.\n வெறுக்கை (செல்வத்தின்) மேல், வெறுக்கை (வெறுப்பு) கொண்டவர்கள் நாங்கள். லட்சுமிதேவியின் அருள் கடாட்சம் உனக்கு இன்னும் பரிபூரணமாகக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில், அந்த தேவியின் பிரசாதத்தை உனக்கு அளித்தேன். ஆனால், செல்வச் செருக்கில் ஊர்வலம் வரும் நீயோ, அதை அலட்சியப்படுத்தி விட்டாய். உன் ஆணவத்துக்குக் காரணமான அந்தச் செல்வம் முழுவதையும் நீ இழக்கக் கடவாய்’’ என சாபம் கொடுத்தார்.\nஉத்தமர் சாபம் உடனே பலித்தது. தேவேந்திரனது செல்வங்கள் அவனை விட்டு நீங்கி மறைந்தன. பாற்கடலைக் கடைந்தால்தான் இழந்த செல்வம் முழுவதையும் திரும்பப் பெற முடியும் என்ற நிலை தேவேந்திரனுக்கு. ஆகவே, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைவது என முடிவாயிற்று.\nதிருப்பாற்கடலில் எல்லா விதமான மூலிகைகளையும் போட்டார்கள். மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பைக் கயிறாகச் சுற்றி, பாற்கடலைக் கடையத் தொடங்கினர். வாசுகியின் தலைப்பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர். படுவேகமாகப் பாற்கடல் கடையப்பட்டது.\nசோதனை போல, மத்தான மந்தர மலை கடலுக்குள் அமிழத் தொடங்கியது. உடனே மகாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து, அதைத் தாங்கி, மூழ்காதபடி தடுத்தார். பழையபடியே கடலைக் கடைந்தார்கள். அப்போது வேறு ஒரு விபரீதம் விளைந்தது. ஆலகால விஷம் எழுந்தது. அதன் கடுமையைத் தாங்க முடியாத அனைவரும் அங்கிருந்து ஓடி, நந்திதேவரிடம் அனுமதி பெற்றுக் கயிலாயத்தின் உள்ளே போய் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்தார்கள்.\n‘‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியே உமையருபாகா கடுமையான இந்த விஷத்தில் இருந்து எங்களைக் காக்க வேண்டும் ஸ்வாமி... அபயம்... அபயம்\nசிவபெருமான் திரும்பினார். அருகில் இருந்த அவரின் மறு வடிவான சுந்தரரைப் பார்த்தார்: ‘‘கடும் விஷத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு வா\nஇந்த இடத்தில் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், ‘‘‘சுந்தரா அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொண்டு வா அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொண்டு வா’ என்றார் பரம்பொருளான சிவபெருமான்’ என்றார் பரம்பொருளான சிவபெருமான்’’ என அழகாக நயம்படக் கூறுவார்.\nவிஷத்தைக் கொண்டு வந்தார் சுந்தரர். ஆல(க)£ல விஷத்தைக் கொண்டு வந்ததால் அவர், ‘ஆல(க)£ல சுந்தரர்’ எனப்பட்டார். விஷத்தை வாங்கிய சிவபெருமான் அதை உண்டார். தன் கழுத்திலேயே அதை நிறுத்திக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கு ‘(திரு)நீலகண்டர்’, ‘ஸ்ரீகண்டன்’ என்ற திருநாமங்கள் உண்டாயின.\n(சிவபெருமான் விஷத்தை உண்டபோது, ‘அகில உலகங்களும் இவருக்குள் இருக்கின்றன. இந்த விஷம் உள்ளுக்குள் இறங்கிவிட்டால், உலகங்களில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்துக்கும் துயரம் உண்டாகும். விஷம், வெளியே வந்து விட்டாலோ, தேவர்களும் அசுரர்களும் துயரம் அடைவார்கள். யாருக்கும் எந்தத் துயரமும் ஆலகால விஷத்தால் உண்டாகக் கூடாது’ என்ற கருணை உள்ளத்துடன் அம்பிகை, சிவபெருமானின் கழுத்தைத் தடவினாள். விஷம் அங்கேயே நின்று விட்டது என்றும் சொல்வது உண்டு.)\nஅனைவரும் மனக் கலக்கம் தீர்ந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடையும் பொருட்டு, ரிஷபத்தின் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்.\nமற்ற தெய்வங்களும் மகா முனிவர்களும் உட்பட அனைவரும் மகாதேவனின் அந்த ஆனந்தத் தாண்டவத்தை தரிசித்தார்கள். இவ்வாறு சிவபெருமான் அருள் புரிந்த காலமே ‘பிரதோஷ வேளை’ எனப்படுகிறது.\nபி ரதோஷத்துக்கு ‘ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் ‘ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். ‘ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும்.\nவளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் ‘பிரதோஷ காலம்’ எனப்படுகிறது.\nதேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தது, ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.\nபி ரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.\nநித்தியப் பிரதோஷம்: ஒவ் வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.\nபக்ஷப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.\nமாதப் பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘மாதப் பிரதோஷம்’ எனப்படும்.\nமகா பிரதோஷம்: சிவபெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ எனப்படும்.\nபிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.\nபிரதோஷத்தின்போது வலம் வரும் முறை\nம ற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.\nசோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை: முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.\nஅதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது\nஇதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’.\nஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பி���ிக்கப்படுகிறது.\nபிரதோஷ காலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.\nபிரதோஷத்தின்போது கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ‘சோமசூக்தப் பிரதட்சிணம் செய்கிறேன் பேர்வழி’ என்று நாம் நிலையாக நந்திக்கு முன்னால் நின்று கொள்ளக் கூடாது. கோபமே இல்லாமல், பொறுமையாக, அமைதியாக வலம் வர வேண்டும்.\nநந்திகேஸ்வரருக்குக் காப்பரிசி நிவேதனம் ஏன்\nகு ழந்தை இல்லாக் குறை நீங்குவதற்காக சிலாத முனிவர் என்பவர், சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இருந்தார். சிந்தை குவிந்த அவரது தவம், அரனை அவர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது. ‘‘சிலாதா என்ன வேண்டும் கேள்\n‘‘தெய்வமே... நீயே எனக்குப் பிள்ளையாக வர வேண்டும்\n‘‘என் அம்சமாக உனக்கு ஒரு பிள்ளை பிறக்கும். கவலையை விடு’’ என்று அருள் புரிந்து மறைந்தார் சிவபெருமான்.\nஇறைவனின் வாக்குப்படி சிலாதருக்கு ஓர் ஆண் குழந்தை அவதரித்தது. அந்தக் குழந்தையே ‘நந்தி’.\nசிவத்தை நோக்கி தவத்தைச் செய்த நந்தி, சிவபெருமானுடன் கயிலாயத்தில் இருக்கும் பேறு பெற்றார். வாயிற்காவல் தொழிலைப் பெற்று, ஒரு கணத்துக்கு (சிவ கணங்களில் ஒரு பிரிவு) தலைவராகவும் சிவபெருமானால் நியமிக்கப்பட்டார்.\nதேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டபோது, ‘‘பயப்படாதீர்கள்’’ என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ‘‘அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா’’ என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ‘‘அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா’’ என்றார் (இப்படியும் சொல்வதுண்டு).\nஈசனை வணங்கி விடை பெற்ற நந்திபகவான், ஆலகால விஷத்தை நெருங்கினார். அதன் வெம்மை மாறியது. அதை எடுத்துக் கொண்டு வந்து ஈஸ்வரனிடம் தந்தார். ஈசன் அதை வாங்கி உண்டார்.\nஅருகில் இருந்த அம்பிகை, சிவபெருமானின் கழுத்தை மென்மையாகத் தொட்டதால், விஷம் அங்கேயே நின்று விட்டது. இதைப் பார்த்த நந்தி பகவான் கேலியாகச் சிரித்தார். ‘‘ஹே இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா சர்வ சாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு, கொல்லும் அளவுக்க��ச் சக்தி இருக்கிறதா என்ன சர்வ சாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு, கொல்லும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்ன’’ என எகத்தாளமாகப் பேசினார்.\n’’ என்று அழைத்து, விஷத்தை வாங்கி உண்ட தன் கையை விரித்து, ‘‘இதை முகர்ந்து பார்\nநந்தி பகவான் முகர்ந்தார். அதே விநாடியில் சுயநினைவை இழந்தார். கீழே விழுந்தார். எழுந்தார். அழுதார். சிரித்தார். பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார்.\nஉலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயான உமாதேவி அதைக் கண்டு வருந்தினாள். ‘‘ஸ்வாமி நந்திக்கு இப்படிப்பட்ட தண்டனை தரலாமா நந்திக்கு இப்படிப்பட்ட தண்டனை தரலாமா போதும்... மன்னித்து விடுங்கள்\n ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம். விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால், அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான் அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான் அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்\nஅவரது சொற்படியே செய்தாள் அம்பிகை. அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார்.\nஅன்று முதல் பிரதோஷ நாளன்று, நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.\nஉ ஜ்ஜயினி நாட்டின் அரண்மனைக்குள் நுழைந்தார் மாணிபத்திரர். தன்னைத் தேடி வந்தவரை அன்புடன் வரவேற்றார் அரசர் சந்திரசேனன்.\nவந்த காரியத்தைப் ‘பளிச்’சென்று சொன்னார் மாணிபத்திரர்: ‘‘மன்னா சிவகண நாதர்களில் ஒருவன் நான். என் பெயர் மாணிபத்திரர். இந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானான வீரமாகாளர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் நீங்கள் என்று எனக்குத் தெரியும். சிவபக்தியில் தலைசிறந்தவரான உங்களின் நட்பை விரும்பியே இங்கு வந்தேன். என் வருகைக்கு வேறு எந்த விதமான காரணமும் இல்லை சிவகண நாதர்களில் ஒருவன் நான். என் பெயர் மாணிபத்திரர். இந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானான வீரமாகாளர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் நீங்கள் என்று எனக்குத் தெரியும். சிவபக்தியில் தலைசிறந்தவரான உங்களின் நட்பை விரும்பியே இங்கு வந்தேன். என் வருகைக்கு வேறு எந்த விதமான காரணமும் இல்லை\n உங்களைப் போன்ற ஒருவர், எனக்கு நண்பராக வாய்ப்பது நான் செய்த புண்ணியம்’’ என்ற மன்னர் மகிழ்வுடன் மாணிபத்திரரின் கைகளைப் பற்றிக் கொண்டார்.\nபிரதிபலன் எதிர்பாராத அவர்களது உண்மையான நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.\nமன்னரின் மாசு-மறுவில்லாத அன்பு மாணிபத்திரரைக் கவர்ந்தது. ஒரு நாள் அவர், ‘‘மன்னா தவறாக நினைக்காதே... இது என் அன்பின் அடையாளம். இந்தா... இதை வைத்துக் கொள் தவறாக நினைக்காதே... இது என் அன்பின் அடையாளம். இந்தா... இதை வைத்துக் கொள்’’ என்று சொல்லி, உயரிய சிந்தாமணி ரத்தினம் ஒன்றை மன்னரிடம் தந்தார். மன்னர் அதை வாங்கி ஆபரணத்துடன் சேர்த்து தன் மார்பில் அணிந்து கொண்டார்.\nதகவல் ஊரெங்கும் பரவியது. நாட்டின் எல்லைகளைக் கடந்து, வேற்று அரசர்களிடமும் பரவியது.\n‘சிவகண நாதரான மாணிபத்திரர் தந்த அந்த சிந்தாமணி ரத்தினத்தை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும்’ என்று அண்டை அயல் அரசர்கள் ஒவ்வொருவரும் திட்டம் போட்டனர். அதன் பொருட்டு, தங்கள் தூதர்களையும் உஜ்ஜயினிக்கு அனுப்பினர்.\n எங்கள் மன்னர் தங்களுக்கு நெடுநாளைய நண்பர். அந்த நட்புக்கு அடையாளமாக, தங்களிடம் இருக்கும் சிந்தாமணி ரத்தினத்தை அவர் விரும்புகிறார். என்னை வாங்கி வரச் சொன்னார். இந்தாருங்கள் அதற்கான ஓலை’’ என்றான் ஒரு தூதன்.\nஅடுத்த தூதன் ஏதும் பேசாமல் பணிவுடன் ஓலையை நீட்டினான். அதில், ‘உஜ்ஜயினி மன்னருக்கு... தங்களிடம் ஓர் உத்தமமான சிந்தாமணி ரத்தினம் இருப்பதை அறிவேன். அதை இந்தத் தூதன் மூலம் எனக்குக் கொடுத்தனுப்ப வேண்டும் என்று தங்களுக்குத் தெரிவிக்கிறேன். மறுத்தால் போர் மூளும். இப்படிக்கு...’ என இருந்தது.\nமூன்றாவது தூதனிடம் இருந்து அரசரே ஓலையை வாங்கினார். அதில், ‘உஜ்ஜயினி மன்னா உனக்கே தெரியும் _ நான் வீணாக போரில் ஈடுபட மாட்டேன் என்பது. ஏராளமான வீரர்கள் மடிவார்கள். நாட்டு மக்களுக்கும் பல விதங்களில் இழப்பு வரும். அரசர்களான நம்மால் நம் குடிமக்கள் அல்லல்பட வேண்டுமா உனக்கே தெரியும் _ நான் வீணாக போரில் ஈடுபட மாட்டேன் என்பது. ஏராளமான வீரர்கள் மடிவார்கள். நாட்டு மக்களுக்கும் பல விதங்களில் இழப்பு வரும். அரசர்களான நம்மால் நம் குடிமக்கள் அல்லல்பட வேண்டுமா நீங்களே தீர்மானியுங்கள் சிந்தாமணி ரத்தினத்தைச் சீக்கிரம் நீங்கள்அனுப்பி வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இப்படிக்கு...’ என இருந்தது.\nஓலைகள் அனைத்தையும் ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளிய உஜ்ஜயினி அரசர், ‘‘இவ்வளவு தூதர்கள் வந்ததும், இது ஏதோ நல்லெண்ணத் தூதாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், அப்படி இல்லை. நயமாகவும் பயமாகவும் எத்தனை மிரட்டல்கள் இந்த அற்பர்களின் அவல புத்தி, இங்கே வெளிப்படையாகத் தெரிகிறது. என்ன நேர்ந்தாலும் சரி, இந்தச் சிறியவர்களிடம் அற்புதமான சிந்தாமணி ரத்தினத்தைத் தர மாட்டேன். போர்தான் முடிவு என்றால் அதற்கும் நான் தயார் இந்த அற்பர்களின் அவல புத்தி, இங்கே வெளிப்படையாகத் தெரிகிறது. என்ன நேர்ந்தாலும் சரி, இந்தச் சிறியவர்களிடம் அற்புதமான சிந்தாமணி ரத்தினத்தைத் தர மாட்டேன். போர்தான் முடிவு என்றால் அதற்கும் நான் தயார்’’ என்று சொல்லி, தூதர்களைத் திருப்பி அனுப்பினார்.\nதங்கள் ஆசை நிறைவேறாதது கண்டு மற்ற நாட்டு அரசர்கள் எல்லாம் தத்தமது படைகளுடன் வந்து உஜ்ஜயினி நாட்டைச் சூழ்ந்து கொண்டார்கள். எந்த நேரமும் போர் மூளும் அபாயம்.\nஆனால், உஜ்ஜயினி மன்னரான சந்திரசேனன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. சந்தனம், பூக்கள், ஸ்வாமிக்கு உண்டான ஆபரணங்கள், தூப-தீபம், அபிஷேகத்துக்கு உரிய பொருட்கள் ஆகியவற்றுடன் வீரமாகாளர் கோயிலுக்குச் சென்றார். முறைப்படி பூஜை செய்து, முப்புரம் எரித்தவனை முழு மனதோடு தியானம் செய்தார்.\nஅரசர் செய்த அத்தனை பூஜைகளையும் அங்கே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான், யாதவ குலச் சிறுவன் ஒருவன். உடனே அவன் மனதில், ‘நாமும் இதே போல பூஜை செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் உண்டானது. வீடு திரும்பினான்.\nமறுநாள் பொழுது விடிந்தது. ‘அரசர் செய்ததைப் போல, அவ்வளவு உயர்ந்த பொருட்களை வைத்து நம்மால் பூஜை செய்ய முடியாது. நமக்குக் கிடைப்பதை வைத்து பூஜை செய்ய வேண்டியதுதான்’ என்று தீர்மானித்தான் அந்த யாதவச் சிறுவன்.\nகருங்கல் ஒன்றை எடுத்து, சிவலிங்கம் போல நட்டு வைத்தான். மணலையும் பச்சை இலைகளையும் பூஜைப் பொருட்களாக எடுத்து வைத்துக் கொண்டான். ‘சந்தனம், மாலை, அபிஷேகத் தீர்த்தம், தூபம், தீபம், சாமிக்கு உண்டான ஆபரணம், ஆடை, நைவேத்திய சாதம்’ என்று சொல்லி மணலையும் பச்சை இலைகளையும் தனித் தனியே பங்கீடு செய்து பிரித்து வைத்துக் கொண்டான்.\nஅ��ற்றால் அன்போடு அரனை பூஜை செய்தான். ‘பூஜை முடிந்ததும் மன்னர் தியானம் செய்தாரே... நானும் அதே போல் தியானம் செய்கிறேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட அந்தச் சிறுவன், சிவ தியானத்தில் ஆழ்ந்தான். நேரம் இரவு ஆனது.\n’’ என்றபடியே அவன் தாய் அங்கு வந்தாள். வீட்டுக்கு வெளியே பூஜை செய்து தியானத்தில் இருந்த மகனைக் கண்டாள். கோபம் தலைக்கேறியது. ‘‘சாப்பிட வாடா சாப்பிட வாடான்னு கத்திக்கிட்டு இருக்கேன். இங்கு வந்து வெளயாடிக் கிட்டா இருக்கே சாப்பிட வாடான்னு கத்திக்கிட்டு இருக்கேன். இங்கு வந்து வெளயாடிக் கிட்டா இருக்கே’’ என்று கத்தியபடி மகன் முதுகில் நாலு சாத்துச் சாத்தி, சிவலிங்கமாக அவன் வைத்து பூஜித்த கருங்கல்லையும் பிடுங்கி எறிந்து, வீட்டுக்குள் சென்று படுத்துத் தூங்கி விட்டாள்.\nஅவள் மகனோ... ‘‘ஐயோ, என் ஸ்வாமியை எடுத்து எறிந்து விட்டாளே அம்மா’’ என்று கதறித் துடித்து மயங்கி விழுந்தான்.\nஇரண்டு நாழிகை (48 நிமிடங்கள்) ஆயிற்று. அவனுக்கு மயக்கம் தெளிந்தது. மெள்ள நிதானித்து எழுந்தான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. வீடெங்கும் ரத்தினமும் தங்கமும் இறைந்து கிடந்தன. அவன் அம்மாவால் எடுத்து எறியப்பட்ட கல்லால் ஆன சிவலிங்கமும், ரத்தின மயமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. சிறுவன் ஆனந்தத்தில் மிதந்தான்.\n அருந்தவம் செய்யும் அடியார்களுக்குக் கூடக் கிடைக்காத அருள், எனக்குக் கிடைத்திருக்கிறதே இது எனது பூஜையின் பலனா இது எனது பூஜையின் பலனா உன் திருவிளை யாடலா அல்லது என் முன்னோர்கள் செய்த புண்ணியமா என் தாயார், குற்றம் செய்தும் இப்படிக் குறைவில்லாமல் வாரி வழங்கி இருக்கிறாயே என் தாயார், குற்றம் செய்தும் இப்படிக் குறைவில்லாமல் வாரி வழங்கி இருக்கிறாயே’’ என்று பலவாறு புகழ்ந்தான்.\nசிறுவனின் தாயார் திடீரென்று விழித்தெழுந்தாள். வீடு முழுவதும் தங்கம் மற்றும் ரத்தின மயமாக இருந்ததைக் கண்டு வியந்தாள். ‘நல்ல மகனைப் பெற்றேன் நான்’ என்று மகனைத் தழுவினாள். ‘‘மன்னர் செய்த பூஜையைப் பார்த்து, அதைப் போலவே செய்ய வேண்டும் என்று என் மகன் விரும்பியதால் அல்லவா இவ்வாறு நிகழ்ந்தது. இதை உடனடியாக மன்னரிடம் சொல்ல வேண்டும்’’ என்று ஆனந்தத்தில் புலம்பிய அவள், அரண்மனைக்குச் சென்று நடந்ததை எல்லாம் அரசரிடம் விவரித்தாள்.\nஅரசர் உடனே ஆயர்சேரிக்குக் கிளம்பினார். மந்திரிகள் முதலானோர் பின்தொடர்ந்தார்கள். அங்கே இறைவன் எழுந்தருளி இருந்ததையும் அவரால் விளைந்த தையும் கண்ட மன்னர், இறைவனை வலம் வந்தார்.\n‘‘அடியவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு இறைவன் இங்கே எழுந்தருளினாரே’’ எனச் சொல்லி யாதவச் சிறுவனை நெஞ்சோடு நெஞ்சாகத் தழுவிக் கொண்டார். ஊரார் எல்லாம் சிவ நாம கோஷம் செய்தார்கள். ‘நானும் இந்த வைபவத்தில் கலந்து கொள்ள வருகிறேன்’’ எனச் சொல்லி யாதவச் சிறுவனை நெஞ்சோடு நெஞ்சாகத் தழுவிக் கொண்டார். ஊரார் எல்லாம் சிவ நாம கோஷம் செய்தார்கள். ‘நானும் இந்த வைபவத்தில் கலந்து கொள்ள வருகிறேன்’ என்பதைப் போல, சூரியனும் உதயமானான்.\nஊரைச் சுற்றிக் குவிந்திருந்த பகை அரசர்கள் திகைப்பில் ஆழ்ந்தார்கள். ‘‘சிந்தாமணி ரத்தினத்துக்காகப் படைகளுடன் இங்கே குவிந்து, சீறிப் பாயத் தயாராக இருக்கிறோம் நாம். ஊருக்குள் இப்படி, பெரும் கூச்சல் கேட்கிறதே என்ன ஆயிற்று’’ என்று குழம்பினார்கள். ஒற்றர்களை அனுப்பி நடந்ததைத் தெரிந்து கொண்டார்கள். குழம்பியிருந்த அவர்கள் உள்ளத்தில் ஆச்சரியம் இடம் பிடித்தது.\n‘‘சந்திரசேனன் உத்தமமான பக்திமானாகவும் பரிபூரணமான சிவனருள் பெற்றவனாகவும் இருக்கிறான். இதைப் புரிந்து கொள்ளாமல் அவனுடன் போர் செய்ய வந்தோமே... இது பெரும் தவறவல்லவா’’ என்று தங்களுக்குள்ளாகக் கூடிப் பேசிய பகை அரசர்கள், உடனடியாகத் தங்கள் படைகளை யெல்லாம் தங்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்பினார்கள்.\nஅதன் பிறகு அரசர்கள் அனைவரும் உஜ்ஜயினிக்குள் நுழைந்து, பணிவோடும் அன்போடும் சந்திரசேனனை வணங்கினார்கள். ‘‘மன்னா உங்கள் நட்பு, எங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். எங்கள் தவறுகளை மன்னியுங்கள் உங்கள் நட்பு, எங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். எங்கள் தவறுகளை மன்னியுங்கள்\n உங்களுடனான நட்பு எனக்கு எப்போதும் இருக்க வேண்டும். இதுவே என் விருப்பம்\nஉள்ளத்தால் இணைந்த அரசர்களும் சந்திரசேனனும் ஒன்றாகச் சேர்ந்து போய், மகாகாளேஸ்வரரை வணங்கியதோடு, யாதவச் சிறுவனின் பக்திக்காகத் தோன்றி அருள் புரிந்த சிவலிங்கத்தையும் தரிசித்து மகிழ்ந்தார்கள்.\nபின்னர் யாதவச் சிறுவனைத் தழுவி, ‘‘சிறுவனே இந்த உலகத்தில் இருக்கும் ஆயர்களுக்கு எல்லாம் நீயே தலைவனாக இருப்பாய் இந்த உலகத்தில் இருக்கும் ஆயர்களுக்கு எல்லாம் நீயே தலைவனாக இருப்பாய்’’ என்று ஆசி கூறினார்கள்.\nஅனைவரும் மகிழ்ச்சியாக இருந்த அந்த நேரத்தில், ஆஞ்சநேயர் அங்கு வந்தார். அவருக்கு சகல மரியாதைகளும் செய்து வழிபட்டார் சந்திரசேனன்.\nயாதவச் சிறுவனை நெஞ்சோடு தழுவி அணைத்துக் கொண்டார் ஆஞ்சநேயர். ‘‘மன்னர்களே அனைவரும் கேளுங்கள் ஒன்றும் தெரியாத இந்தச் சிறுவனின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவபெருமான் தரிசனம் தந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா இதற்குக் காரணம், சந்திரசேன மகாராஜா சனிப் பிரதோஷம் அன்று சிவபெருமானைப் பூஜை செய்ததைப் பார்த்து, இந்தச் சிறுவனும் சிவ பூஜை செய்ததுதான். சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததனால் அடையும் பலன், இந்த அளவோடு நின்றுவிடாது.\nஇந்தச் சிறுவனின் பரம்பரையில் எட்டாவது தலைமுறையில் மஹாவிஷ்ணு, ‘கிருஷ்ணன்’ என்ற திருநாமத்துடன் அவதாரம் செய்வார். அவரை வளர்க்க இருக்கும் நந்தன் என்னும் ஆயர்கோன் ஒருவன், இந்தக் குலம் பெருமை அடையுமாறு தோன்றுவான். இன்று முதல் இந்தச் சிறுவனை ‘ஸ்ரீதரன்’ என்று அழையுங்கள்’’ என்ற ஆஞ்சநேயர், ஸ்ரீதரனுக்குச் சிவ பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளை உபதேசித்துச் சென்றார்.\nநந்தகோபன் வீட்டில் அவதார புருஷரான கண்ணன் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் அனைவருக்கும் தெரியும்.\nசனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததற்கே இவ்வளவு பலன் என்றால், விரதம் இருந்து பூஜிப்பவர்கள் அடையும் பலனை அளவிட முடியுமா\nவி தர்ப்ப தேசம் பகைவர்களால் சுற்றி வளைக்கப்பட்டது. அரசர் சத்தியாதனன் தன் சேனைகளுடன் பகைவர்களோடு கடுமையாக மோதினார். இருந்தும் வீரம் அங்கே பலனளிக்கவில்லை. சத்தியாதனனைப் பகைவர்கள் கொன்று விட்டார்கள்.\n நாம் ஜெயித்து விட்டோம். நகரத்துக்குள் புகுந்து கொள்ளையடியுங்கள். விலை உயர்ந்தது எதையும் விட்டு வைக்காதீர்கள்’’ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nகொள்ளையைப் பார்க்கப் பிடிக்காததைப் போல, சூரியன் மறைந்தது. இருட்டு அப்பிக் கொண்டது. கொள்ளை அடிப்பதற்காக நகருக்குள் புகுந்தனர் வீரர்கள்.\n‘மன்னர் இறந்து விட்டார். பகைவர்கள் ஊருக்குள் புகுந்து விட்டார்கள்’ என்ற தகவல், அரசி ஸதிக்குத் தெரிவிக்கப்பட்டது.\nநிறைமாத கர்ப்பிணியான அவள், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதபடி, தன்னந்தனி ஆளாக யாருக்கும் தெரியாமல் அரண்மனையை விட்டு வெளியேறி மேற்குத் திசை நோக்கிப் போனாள். தள்ளாடியபடி ஒரு காட்டுக்குள் நுழைந்த அரசி, அங்கு ஒரு குளக்கரையில் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாகம் மேலிட, குழந்தையைக் கரையிலேயே வைத்துவிட்டுத் தண்ணீர் குடிப்பதற்காகக் குளத்தில் இறங்கினாள். அவளுக்காகவே காத்திருந்ததைப் போலக் குளத்தில் இருந்த ஒரு முதலை, ராணியைப் பிடித்து இழுத்து விழுங்கத் தொடங்கியது.\nகுளத்தில் ராணியின் மரண ஓலமும், கரையில் குழந்தையின் கதறலும் சேர்ந்து ஒலித்தன. சற்று நேரத்தில் ராணியின் குரல் அடங்கி, குழந்தையின் அழுகுரல் மட்டுமே கேட்டது.\nஅப்போது கணவனை இழந்த உமா எனும் பெண் ஒருத்தி, தன் ஒரு வயது ஆண் குழந்தையுடன் அந்தப் பக்கமாக வந்தாள். குழந்தையின் அழுகுரல் கேட்டவள் குளக்கரைக்கு விரைந்தாள். அங்கு அரசியின் அநாதைக் குழந்தையைக் கண்டாள்.\n உள்ளத்தைக் கவரும் அழகுடன் இருக்கிறதே தொப்புள்கொடி கூட இன்னும் அறுக்கவில்லை. இதை எடுத்துக் கொண்டுபோய் நாம் வளர்க்கலாமா, கூடாதா தொப்புள்கொடி கூட இன்னும் அறுக்கவில்லை. இதை எடுத்துக் கொண்டுபோய் நாம் வளர்க்கலாமா, கூடாதா யாரைக் கேட்பது’’ என்று உமா தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே ரிஷி ஒருவர் வந்தார். ‘‘பெண்ணே இந்தக் குழந்தை ஒரு ராஜகுமாரன். இவனை நீ வளர்த்து வா இந்தக் குழந்தை ஒரு ராஜகுமாரன். இவனை நீ வளர்த்து வா உன் குலமும் இந்த உலகமும் உயரும்’’ என்று வழிகாட்டினார்.\nதன் குழந்தையுடன் அந்தக் குழந்தையையும் சேர்த்து வளர்க்கத் தீர்மானித்தாள் உமா. கணவனை இழந்து வறுமையில் தவித்தாலும், குழந்தையை விட்டுவிட்டுப் போக அவளுக்கு மனம் வரவில்லை. இரண்டு குழந்தைகளுடன் ஏகசக்கரம் எனும் நகருக்குச் சென்று, பிச்சை எடுத்துக் குழந்தைகளை வளர்த்து வந்தாள்.\nகுழந்தைகளுக்குத் தகுந்த வயது வந்ததும் உபநயனம் (பூணூல் கல்யாணம்) செய்து வைத்தாள். பிள்ளைகள் இருவரும் வேதங்களிலும், அரசர்களுக்கு உரிய ஆயுதப் பயிற்சியிலும் வல்லவர்களாக ஆனார்கள். தினந்தோறும் தாயுடன் சென்று சிவாலயத்தில் வழிபாடு செய்து வந்தார்கள்.\nஒரு நாள் அவர்களைத் தேடி சாண்டில்ய முனிவர் வந்தார். அவரை வணங்கிய உமா, ‘‘முனிவரே என் இரண்டாவது மகனின் வரலாற்றைச் சொல்லுங்கள் என் இரண்டாவது மகனின் வரலாற்றைச் சொல்ல���ங்கள்\n சத்தியாதனன் என்ற மன்னனின் மகன் இவன். மன்னன் போர்க்களத்தில் பகைவர்களால் கொல்லப்பட்டான். அரசி இவனைப் பெற்றுப் போட்டுவிட்டு, தண்ணீர் குடிக்க குளத்தில் இறங்கியபோது ஒரு முதலை அவளை விழுங்கி விட்டது. அவள் பெற்றுப் போட்ட குழந்தையைத்தான் நீ உன் பிள்ளையுடன் சேர்த்து வளர்த்து வருகிறாய்’’ என்று நடந்ததை விவரித்தார் சாண்டில்யர்.\n சகல விதமான வாழ்க்கை வசதிகள் இருந்தும் அந்த அரசனுக்கு, இவ்வளவு விபத்துகள் ஏன் வந்தன’’ என்ற கேள்வியை எழுப்பினாள்.\n’’ என்ற சாண்டில்யர் அதை விவரிக்கத் தொடங்கினார்:\n‘‘போன பிறவியில் சத்தியாதனன் மதுரையில் மன்னனாக இருந்தான். பிரதோஷ காலம் தோறும் தவறாமல் போய் சோமசுந்தரப் பெருமானை பூஜை செய்வான். ஒரு முறை பிரதோஷ வழிபாட்டை, கோபத்தின் காரணமாக பாதியில் நிறுத்தினான். அப்போது போர்க்களத்தில் தோற்றுப் போய்த் தன் முன்னால் நிறுத்தப்பட்ட சோழ மன்னனைக் கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் கொன்றான். அகம்பாவம் காரணமாக, பாதியில் நிறுத்திய பூஜையைத் தொடர்ந்து நடத்தவும் இல்லை. அன்று இரவு அறுசுவை உணவுகளை ஆசையோடு சாப்பிட்டான். அந்தப் பாவத்தால்தான், இந்தப் பிறவியில் அரசனாக இருந்தும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் பகைவரால் கொல்லப்பட்டான்.\nஉன் கையில் கிடைத்த இந்தப் பிள்ளைதான், போன பிறவியிலும் இந்த (பாண்டிய) மன்னனுக்குப் பிள்ளையாக இருந்தான். தந்தை செய்யாமல் விட்ட சிவபூஜையைப் பற்றி நினைக்காமல், தந்தையுடன் சேர்ந்து சாப்பிட்டுச் சுகமாக இருந்தான். தந்தையின் சொத்துக்கு மட்டும்தான் பாத்தியதை (உரிமை) உண்டா என்ன தந்தையின் பாவத்திலும் பிள்ளைக்குப் பங்கு உண்டே தந்தையின் பாவத்திலும் பிள்ளைக்குப் பங்கு உண்டே அதனால்தான் அதே பையன், இந்தப் பிறவியிலும் அதே மன்னனுக்கு மகனாகப் பிறந்து அநாதையாகித் துயரம் அனுபவிக்கிறான்.\nஇந்தப் பிள்ளையின் தாயான ராணி, முதலை விழுங்கி துர்மரணம் அடைந்தாளே, அது ஏன் என்பதையும் சொல்கிறேன், கேள் போன பிறவியிலும் இவள் அரசியாக இருந்தும், மன்னனின் மற்ற மனைவிகளுக்கு விஷம் வைத்துக் கொன்றாள். அந்தப் பாவத்தால்தான் இந்தப் பிறவியில் இவளை ஒரு முதலை கொன்றது. இதுதானம்மா இந்தப் பிள்ளை மற்றும் அவன் பெற்றோரின் வரலாறு’’ எனச் சொல்லி முடித்தார் சாண்டில்யர்.\nகேட்டுக் கொண்டிருந்த உம��வின் கண்கள் பல விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தின.\nசாண்டில்யர் தொடர்ந்தார். ‘‘நீ பெற்ற உன் சொந்தப் பிள்ளையைப் பற்றியும் சொல்கிறேன். இவன் போன பிறவியில் ஓர் அந்தணனாக இருந்தான். ஏராளமான செல்வம். இருந்தும், யார் என்ன தானம் கொடுத்தாலும் யோசனையே செய்யாமல் அவற்றை எல்லாம் வாங்கினான். யாருக்கும் எதையும் கொடுக்க மாட்டான். எல்லா விதமான தானங்களையும் வாங்கிய அந்தப் பாவம்தான், இப்போது வறுமையில் இருக்கிறான்’’ என்றார்.\nபிள்ளைகளுடன் அவர் கால்களில் விழுந்து வணங்கினாள் உமா.\nஅவர்களுக்கு ஆசி கூறிய சாண்டில்யர், ‘‘உமா உன் பிள்ளைக்கு ‘சுசிவிரதன்’ என்றும், ராஜகுமாரனுக்கு ‘தர்மகுப்தன்’ என்றும் பெயரிடு. பிரதோஷ காலம்தோறும் மறக்காமல் சிவபெருமானை வழிபடுங்கள் உன் பிள்ளைக்கு ‘சுசிவிரதன்’ என்றும், ராஜகுமாரனுக்கு ‘தர்மகுப்தன்’ என்றும் பெயரிடு. பிரதோஷ காலம்தோறும் மறக்காமல் சிவபெருமானை வழிபடுங்கள் உன் மூத்த பிள்ளையின் தரித்திரம் தொலைந்து போகும்; இளைய பிள்ளை சக்ரவர்த்தியாக ஆவான் உன் மூத்த பிள்ளையின் தரித்திரம் தொலைந்து போகும்; இளைய பிள்ளை சக்ரவர்த்தியாக ஆவான்\nஅப்போது உமா கேட்டாள்: ‘‘ஸ்வாமி பிரதோஷ பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் பிரதோஷ பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்\nஅதையும் விவரித்தார் அந்த அருந்தவ முனிவர். ‘‘பிரதோஷ நாளன்று தூய்மையான நீரில் குளிக்க வேண்டும். பகல் பொழுதில் எதுவும் சாப்பிடக் கூடாது. மாலைப் பொழுதில், பிரதோஷ பூஜை செய்ய வேண்டிய இடத்தைத் தூய்மை செய்து, மேலே - அழகான சித்திர வேலைப்பாடு அமைந்த சிவந்த நிறத் துணிகளைப் பந்தல் போல அமைக்க வேண்டும். மேலும், மங்கலகரமாக கோலங்கள் போட வேண்டும். அங்கே அம்பிகையுடன் கூடிய சிவபெருமானை வைத்து, தூபம்- தீபம் முதலிய எதிலும் குறை வைக்காமல் முறைப்படி பூஜை செய்ய வேண்டும்’’ என்ற சாண்டில்யர் சிவபெருமானுடைய மூல மந்திரத்தை அவர்களுக்கு உபதேசித்தார்.\nஉபதேசம் பெற்றவர்கள் அன்று முதல் தவறாமல் முறைப்படி பிரதோஷ வழிபாட்டைச் செய்து வந்தார்கள்.\nநான்கு மாதங்கள் ஆயின. சுசிவிரதன் குளிப்பதற்காக ஆற்றுக்குப் போனான். அங்கே ஒரு குடம் நிறையத் தங்கம் கிடைத்தது. ‘பிரதோஷ காலத்தில் பரமேஸ்வரனை பூஜை செய்த பலன் இது’ என்று நினைத்த சுசிவிரதன் தங்கத்தை தாயாரிடம் கொடுத்தான்.\n இதை நீங்கள் இருவரும் பாதி பாதியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்\nராஜகுமாரனான தர்மகுப்தன் மறுத்தான். ‘‘அம்மா என் அண்ணனுக்காக பரமேஸ்வரன் தந்த செல்வம் இது. அண்ணனுக்குத்தான் உரியது. ஸ்வாமி எனக்கும் அருள் புரிவார். நீ கவலைப்படாதே அம்மா என் அண்ணனுக்காக பரமேஸ்வரன் தந்த செல்வம் இது. அண்ணனுக்குத்தான் உரியது. ஸ்வாமி எனக்கும் அருள் புரிவார். நீ கவலைப்படாதே அம்மா\nஅவனுடைய பரந்த மனதை பாராட்டிய உமா, ‘‘தெய்வம் உனக்குக் கண்டிப்பாக அருள் புரியும் தர்மகுப்தா\nபிரதோஷ வழிபாடு முறைப்படி நடந்து வந்தது. ஒரு வருடம் ஆனது. ஒரு நாள் சுசிவிரதனும் தர்மகுப்தனும் ஒரு சோலைக்குள் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்றுத் தூரம் தனியாகப் போன தர்மகுப்தன் அங்கு ஓர் அழகியைக் கண்டான். தோழிப் பெண்களுடன் இருந்த அந்தப் பெண்ணும் தர்மகுப்தனைப் பார்த்தாள்.\nதர்மகுப்தனைக் கண்டு அவன் அழகில் மயங்கினாள் அந்த அழகி. அவனுடன் ஏதேனும் பேச வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் மேலோங்கியது. தன்னுடன் இருந்த பெண்களைக் கயல்விழியால் ஏறிட்டாள். ‘‘தோழிகளே நீங்கள் போய் பூக்கள் பறித்து வாருங்கள் நீங்கள் போய் பூக்கள் பறித்து வாருங்கள்’’ என்று சொல்லி தோழியரை அனுப்பிவிட்டு தர்மகுப்தனிடம் அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டாள்.\n சத்தியாதனன் என்ற மன்னரின் மகன் நான். என் தந்தை போர்க்களத்தில் பகைவர்களால் கொல்லப்பட்டார்...’’ என்று தொடங்கி அதுவரை நடந்ததையெல்லாம் விவரித்துவிட்டுத் தற்போது, ‘‘சாண்டில்ய முனிவர் அருளால் அவரிடம் உபதேசம் பெற்று, சிவ பூஜை செய்து வருகிறேன். அதன் பலன்தான், உன்னைப் பார்த்தேன் போலிருக்கிறது’’ என்று கூறிய தர்மகுப்தன், அவளைப் பற்றிய தகவல்களைக் கேட்டான்.\n உங்கள் உள்ளத்தில் இருப்பது எனக்குத் தெரியும். நான் ஒரு கந்தர்வக் கன்னி. கயிலாயத்தின் தென்பகுதியில் இருக்கும் சேடி என்ற நகரத்தின் அரசரான த்ரிமிஷன் என் தந்தை. என் தாய் தரணி. என் பெயர் அஞ்சுமதி. பூப்பறிப்பதற்காக தோழிகளுடன் வந்த நான் உங்களைக் கண்டு என் உள்ளத்தைப் பறிகொடுத்தேன். நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியும். அனைவருடைய உள்ளத்தையும் அறிந்து கொள்ளும் சக்தி எனக்கு உண்டு. இந்தாருங்கள்’’ என்று சொல்லி தான் அணிந்திருந்த முத்து மாலையைக் கழற்றி தர்மகுப்தனின் கழுத்தில் போட்டாள்.\nதர்மகுப்தன் மனம் மகிழ்ந்தாலும், ‘‘பெண்ணே ராஜ்யத்தை இழந்து வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் எனக்கு, உன் தந்தையின் அனுமதி இல்லாமல், இப்படி முத்து மாலை போட்டது சரியா ராஜ்யத்தை இழந்து வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் எனக்கு, உன் தந்தையின் அனுமதி இல்லாமல், இப்படி முத்து மாலை போட்டது சரியா\n இது சரியா, தவறா என்பது நாளை தெரியும். நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும். நாளை இங்கு வாருங்கள்’’ என்ற அஞ்சுமதி, தோழிகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.\nமறுநாள் உமா, சுசிவிரதன், தர்மகுப்தன் மூவரும் கந்தர்வப் பெண் வரச் சொன்ன சோலைக்குப் போனார்கள். அங்கே கந்தர்வப் பெண்ணுடன் அவள் தந்தையும் இருந்தார்.\nஅவர், மூவரையும் தன் அருகில் உட்காரச் செய்தார். அதன் பிறகு தர்மகுப்தனிடம், ‘‘நேற்று நான் கயிலாய மலைக்குச் சென்று சிவபெருமானை தரிசித்தேன். உன் பக்தியையும் உன் தந்தையின் ராஜ்யம் உனக்குக் கிடைக்கப் போவதைப் பற்றியும் என்னிடம் ஸ்வாமி சொன்னார். உனக்கு உதவும்படி கட்டளையும் இட்டார். தரிசனம் முடிந்து அரண்மனை திரும்பியவுடன், என் மகளான இவள் வந்து, நடந்ததை எல்லாம் சொன்னாள். பரமசிவனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற உனக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறேன்’’ என்ற கந்தர்வ மன்னர் அப்படியே செய்தார்.\nதிருமணம் முடிந்ததும் தன் நால் வகைப் படைகளையும் அவர்களுக்கு உதவியாக நிறுத்திவிட்டு, கண்ணுதலோனைக் காணக் கயிலைக்கு விரைந்தார் கந்தர்வ மன்னர்.\n இனி, பகைவர்களை விட்டு வைக்க மாட்டேன்’’ என்ற அவன் தாய், அண்ணன், மனைவி ஆகியோருடன் அங்கிருந்து கிளம்பினான். படைகள் பின்தொடர்ந்தன. விதர்ப்ப தேசத்தை அடைந்தார்கள். போர் மூண்டது. கந்தர்வப் படைகளின் முன்னால் பகை அரசர்களின் படைகள் தோற்றுப் போயின. தனக்கு உரிமையான ராஜ்யத்தை அடைந்தான் தர்மகுப்தன்.\nஅரசனான பின்பும் அரன் பூஜையான பிரதோஷ வழிபாட்டை நிறுத்தவில்லை தர்மகுப்தன். எனவே, தொடர்ந்து அவனுக்கு நன்மைகள் வளர்வதற்குக் கேட்பானேன்\nசிவபெருமானை எந்தெந்தப் பொருளால் அபிஷேகம் செய்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை அனுபவசாலிகளான நம் முன்னோர்கள் ��ூறி இருக்கிறார்கள். அவை:\nவலம்புரிச் சங்கு அபிஷேகம்: தீவினை நீங்கி நல்வினை சேரும். நினைத்தது நடக்கும்.\nபன்னீர் கலந்த சந்தனக் குழம்பு: லட்சுமிதேவியின் கடாட்சம் உண்டாகும்.\nவிபூதி: போகத்தையும் மோட்சத்தையும் தரும்.\nசந்தனத் தைலம்: சுகத்தைத் தரும்.\nதிருமஞ்சனப் பொடி: கடன் மற்றும் நோய் தீரும்.\nகரும்புச் சாறு: நோய் தீர்க்கும்.\nஎலுமிச்சம் பழம் (சாறு): பகையை அழிக்கும்.\nஇளநீர்: இன்பமான வாழ்வு தரும்.\nபஞ்சாமிர்தம்: உடல் வலிமையைத் தரும்.\nதேன்: குரல் இனிமையைக் கொடுக்கும்.\nதயிர்: நல்ல குழந்தைகள் பெறலாம்.\nபால்: நீண்ட ஆயுள் கொடுக்கும்.\nஅவரவர் விரும்பும் பலனுக்கு உண்டான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம். முடியாதபோது நம்மால் எது முடியுமோ, அதை வைத்து அபிஷேகம் செய்யலாம். (கோயிலாக இருந்தால் அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லலாம்.)\nகோ யிலுக்குள் கொடிமரத்தின் அருகில்தான் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டுமே தவிர, கோயிலுக்குள் வேறு எந்த சந்நிதியிலும் அப்படி நமஸ்காரம் செய்யக் கூடாது.\nஎந்தச் சந்நிதியில் எப்படி நின்று தரிசனம் செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல்கள்:\nமுதலில் விநாயகரை வணங்கி அதன் பிறகு மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.\nகிழக்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் வலப்பக்கத்தில், அதாவது தென்திசையில் நின்று வடதிசையை நோக்கி தரிசிக்க வேண்டும்.\nமேற்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் இடப்பக்கத்தில், தென் திசையில் நின்று வட திசையை நோக்கி தரிசனம் செய்ய வேண்டும்.\nதெற்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் வலப்பக்கத்தில், மேற்கில் நின்று கிழக்கு நோக்கி தரிசனம் செய்ய வேண்டும்.\nவடக்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் இடப்பக்கத்தில் இருந்தபடி, மேற்குத் திசையில் நின்று, கிழக்கு நோக்கி தரிசிக்க வேண்டும்.\nபிராகாரங்களில் வலம் வரும்போது - கோபுரத்தின் நிழலோ அல்லது கொடிமரத்து நிழலோ குறுக்கிட்டால், அதை மிதிக்காமல் வலம் வர வேண்டும். முடியவில்லை என்றால், அடுத்த பிராகாரத்தை வலம் வரலாம். ஸ்வாமி உற்சவம் நடக்கும்போது, ஸ்வாமியின் பின்னால் நாம் வரும் காலத்தில் மேலே சொன்ன நிழல்கள் இருந்தாலும் குற்றமில்லை.\nஎந்தக் கோயில் ஆனாலும் சரி... ஸ்வாமிக்கும் அவருக்கு எதிரில் உள்ள வாகனத்துக்கும் நடுவில் ��ோகக் கூடாது.\nகோயிலில் தரப்படும் விபூதி, குங்குமம் முதலான பிரசாதங்களை இடக் கைக்கு மாற்றக் கூடாது. ஒரு காகிதத்தில் போட்டு மடித்து வைத்துக் கொள்ளலாம்.\nவலம் வரும்போது 3, 5, 7, 9 சுற்றுகள் என அவரவர் சௌகரியப்படி வலம் வரலாம். ஒரு முறை அல்லது இரு முறை மட்டும் வலம் வரக் கூடாது.\nஸ்வாமிக்காகக் கொண்டு போகும் பூக்கள் அல்லது மாலையை, நம் இடுப்புக்குக் கீழே இருக்கும்படி கொண்டு போகக் கூடாது.\nஸ்வாமியை வணங்கும்போது, ஆண்கள் இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்துக் கும்பிட வேண்டும். பெண்கள் தங்கள் கைகளை நெஞ்சுக்கு நேராக வைத்துக் கும்பிட வேண்டும். தலைக்கு மேல் கைகளை வைத்துக் கும்பிடக் கூடாது. பெண்கள் அங்கப் பிரதட்சிணம் செய்யக் கூடாது.\nபெ ண்ணைப் பெற்றவர்கள் அனைவருக்கும் உண்டான கவலை, ‘நல்ல மாப்பிள்ளையாக வந்து வாய்க்க வேண்டுமே\nஇந்தக் கவலை ஆதிசங்கரருக்கும் வந்தது. உத்தமமான ஒரே ஒரு பெண்ணைப் பெற்ற அவர் நல்ல மாப்பிள்ளையாக, வீட்டோடு இருக்கக் கூடிய மாப்பிள்ளையாகத் தேடி அலைந்தார். ஆனால், அந்த மாப்பிள்ளை ஏற்கெனவே கல்யாணம் ஆனவர். என்ன செய்வது இருந்தாலும் பரவாயில்லை. இந்த மாப்பிள்ளைக்குத்தான் என் பெண்ணைக் கொடுப்பேன் என்பதில் ஆதிசங்கரர் பிடிவாதமாக இருந்தார். பேசி முடிவு செய்வதற்காக அவரே நேராக மாப்பிள்ளையிடம் போனார்.\nஆதிசங்கரர்: என் பெண்ணை உங்களுக்குக் கொடுப்பதாக முடிவு செய்திருக்கிறேன்.\nமாப்பிள்ளை: எனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகிவிட்டதே\n பரவாயில்லை. தம்பதி சமேதரான உங்கள் இருவருக்கும் என் பெண் நல்ல விதமாகப் பணிவிடை செய்வாள். நல்ல குணவதி அவள். அவளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\n கன்னியான என் மகளை ஏற்றுக் கொண்டு எனது வீட்டிலேயே வந்து தங்கி விடுங்கள்.\nமாப்பிள்ளை சற்று நிமிர்ந்து ஆதிசங்கரரைப் பார்த்தார். ஆதிசங்கரர் கண்களுடன் தன் கண்களை இணைய விட்டார்.\nஅவர்கள் கண்கள் இணையட்டும். அதற்குள் நாம் ஆதிசங்கரரின் பெண் யார் அவர் தேடிய மாப்பிள்ளை யார் என்பதைப் பார்த்து விடலாம்.\nஉத்தமமான நல்ல குணங்களைக் கொண்ட ஆதிசங்கரரின் புத்தியே அவர் பெண்.\nஅவர் தேடிப் பிடித்த மாப்பிள்ளை - சிவபெருமான்\n‘‘என் மகளை ஏற்றுக் கொண்டு என் வீட்டிலேயே தங்கி விடு’’ என்ற ஆதிசங்கரரின் வேண்டுகோளுக்கு, ‘சிவபெருமானே’’ என்ற ஆதிசங்கரரின் வேண்டுகோளுக்கு, ‘சிவபெருமானே தாங்களும் பார்வதிதேவியும் தம்பதி சமேதராக என் புத்தியை, உங்கள் பணிவிடைகளில் ஈடுபடுத்திக் கொண்டு என் உள்ளத்திலேயே நிரந்தரமாக எப்போதும் வசித்துக் கொண்டிருங்கள் தாங்களும் பார்வதிதேவியும் தம்பதி சமேதராக என் புத்தியை, உங்கள் பணிவிடைகளில் ஈடுபடுத்திக் கொண்டு என் உள்ளத்திலேயே நிரந்தரமாக எப்போதும் வசித்துக் கொண்டிருங்கள்\nஇந்தக் கருத்தை ஆதிசங்கரரே தன்னுடைய சிவானந்த லஹரியில் 84-வது பாடலில் சொல்லியிருக்கிறார்.\nசிவ தவ பரிசர்யா ..... ஸன்னிதானாய கௌர்யா பவ மம குணதுர்யாம் ..... புத்திகன்யாம் ப்ரதாஸ்யே ஸகல புவன பந்தோ ..... ஸச்சிதானந்த ஸிந்தோ ஸதய ஹ்ருதய கேஹே ..... ஸர்வதா ஸம்வஸ த்வம்.\nஇப்படி ஆதிசங்கரரே தனது சிந்தையைப் பார்வதி-பரமேஸ்வரனிடம் சமர்ப்பித்து, அவர்களைத் தன் உள்ளத்தில் வந்து நிரந்தரமாக வசிக்கும்படி வேண்டி இருக்கிறார் என்றால், நாமும் அப்படிச் செய்ய வேண்டாமா\nகாஞ்சி மஹா ஸ்வாமிகள் அருளிய பிரதோஷ தத்துவம்\nபி ரதோஷ காலம் - சூரியாஸ்தமனத்தோடு ஆரம்பிக்கிறது. பிரதோஷ காலம், பரமேஸ்வரனை தியானம் செய்வதற்குத் தகுந்த காலம். அதாவது ஈசுவரன், தன் வசப்படுத்திக் கொள்ளும் காலம் மிகவும் விசேஷமாகும்.\nஉலகம் ஒடுங்குகிறது; மனசும் ஈசுவரனிடம் ஒடுங்க அதுவே நல்ல நேரம். பகலின் முடிவு, சந்தியா காலத்தின் ஆரம்பம் - சிருஷ்டி முடிவு பெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கிக் கொள்ளும் நேரம்.\nவில்லை விட்டு அம்பு சென்று விட்டாலும், மந்திர உச்சரிப்பு பலத்தால் அந்த அம்பை உபசம்ஹாரம் செய்வதுபோல ஈசுவரன், தான் விட்ட சக்தியை எல்லாம் தன்வசப்படுத்திக் கொள்கிறான்.\nபிரதோஷ காலத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கிக் கொள்வதால், வேறொரு வஸ்து இல்லாத நேரமாக அது அமையும்.\nஉதயத்தில் சிருஷ்டியும் பிரதோஷ காலத்தில் சம்ஹாரமும் நடக்கின்றன. ராத்திரி ஆரம்பத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம். அதனால் இரவு நித்திய பிரளய காலமாகக் கருதப்படுகிறது.\nநித்திய சிருஷ்டியும், நித்திய பிரளயமும் நடக்கின்றன. பக்ஷிகள், மாடுகள் முதற்கொண்டு ஒடுங்கிக் கொள்கின்றன. குழந்தைகள்கூட விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஒடுங்கிக் கொள்கின்றனர்.\nஅந்தக் காலம்தான் சித்தத்தை ஏகாந்தமாக லயிப்பதற்கு தகுந்த காலம். ஒருவராக இருந்து, நித்திய பிரளய நேரத்தி��் நடராஜர் நடனம் செய்கிறார். எல்லாம் அதில் லயித்து விடுகிறது.\nஅப்போது சஞ்சாரம் செய்யும் பூதப் பிசாசுகள்கூட அந்த நர்த்தனத்தில் லயித்து, யாருக்கும் உபத்திரவத்தைக் கொடுக்க மாட்டா. அது கண்கட்டு வித்தை போல நடக்கிறது. கூத்தாடி யாருடைய கண்களையும் கட்டுவதில்லை. ஆனால், பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் மனசையும் கண்களையும் வேறொன்றில் ஆகர்ஷித்துவிட்டு, தான் நினைத்ததைச் செய்து விடுகிறான்.\nஉஷத் காலத்தில் ஹரி ஸ்மரணையும் சாயங்காலத்தில் சிவநாம ஸ்மரணையும் உகந்தவை. நடராஜ மூர்த்தியின் நாமாவை உச்சாடனம் செய்வதற்கு பிரதோஷ வேளைதான் முக்கியம்.\nஇப்படி சிவனை வழிபடுவதற்கும் சிவ பஜனை செய்வதற்கும் எல்லோருக்கும் வீட்டில் வசதி இருக்காது. அதற்காகவே பெரும் சிவன் கோயில்களைக் கட்டி னார்கள்.\nபிரதோஷ வேளையில் பரமேசுவரன் உலக சக்தி முழுவதையும் தன் வசம் ஒடுக்கிக் கொண்டு நர்த்தனம் செய்வதால், அந்த வேளையில் நாம் ஈசுவரனை வழிபட வேண்டும்.\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.in/2010_10_03_archive.html", "date_download": "2018-05-23T05:22:55Z", "digest": "sha1:VJU723YLAR24J43DBPSNPSIUUZB2OATQ", "length": 76320, "nlines": 274, "source_domain": "kopunniavan.blogspot.in", "title": "கோ.புண்ணியவான்: 10/3/10 - 10/10/10", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nபுதுக்கவிதைகள் வாசகர்களைக்கூட்டின, நவீனக்கவிதைகள் அவர்களை விரட்டின.\n(மலேசியக் கவிதைச்சிற்றிதழ் ‘மௌனத்தில்’ வெளியான என்னுடைய பேட்டி)\n`கோ.புண்ணியவானோடு ஒரு நேர்காணல் கே.பாலமுருகன்.\n1. உங்களை கவிஞராக அறிமுகப்படுத்தியது எந்தக் கவிதை அக்கவிதை உருவான தருணங்களையும் அனுபவத்தையும் சொல்லவும்.\nமலேசியாவில் 1974ல் புதுக்கவிதைகள் ஒரு புரட்சிப்பாய்ச்சலோடு பிரவேசிக்கிறது. அதன் தாவலைத் தடுத்து நிறுத்த மரபு சார்ந்த பற்றாளர்கள் எதிர்வினைப்புரட்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இலக்கிய வடிவங்கள் எப்போதும் யாரோடும் சமரசம் செய்துகொள்வதில்லை. அது தனக்கான இடத்தைக்கைப்பற்றாமல் போனது கிடையாது. ஐரோப்பிய இலக்கியத்திலிருந்து வந்த நாவல், சிறுகதை, புதுக்கவிதை தமிழ் இலக்கியப்பரப்பில் தனக்கான இடத்தை கைப்பற்றி கோலோட்சி வந்திருக்கிறது. புதுக்கவிதை பல போராட்டங்களைச் எதிர்கொண்ட ஒரு பத்தாண்டுகளில் மலேசியாவில் தனக்கென தனியொரு நாற்காலியை இருத்திக்கொண்டது. அந்தப் பத்தாண்டுகாலப் போராட்���ங்களைத் தீவிரமாக அவதானித்து வந்த நான் அதன் எழுத்து வீச்சில் கவரப்பட்டு புதுக்கவிதை எழுதத்துவங்கினேன். ஆரம்பத்தில் உணர்ச்சி வேகத்தில் எதையாவது கிறுக்கி அது பிரசுரமாகும்பட்சத்தில் அதனையே சிறந்த படைப்பூக்கமான மாயையில் எழுதித்தொடர்ந்தேன்.( அப்படிப்பட்ட மாயை நிறைந்த சுய ஊக்கம் ஒருவகையில் நம்மை வளர்த்தும் விட்டிருக்கிறது) நான் வளர்ந்த காலத்தில் புதுக்கவிதைக்கு நயனம் இதழ் ராஜ பாட்டையை அமைத்துக்கொடுத்தது. புதிய படைப்பாளர்களை ஊக்குவித்த நயனம் அவர்கள் சற்று தரமான கவிதையைப்படைக்கும்போது ஒரு தனிப்பக்கத்தையே ஒதுக்கிக்கொடுத்து வாசகர்களைக்கவரும் வண்ணம் கலை நேர்த்தியோடு கவிதையைப்பிரசுரித்து கவிஞனைத்தட்டிக்கொடுத்து ஊக்குவித்தது. தொடக்ககாலம் தொட்டு தொடர்ந்து அதன் ஆசிரியராக இருக்கும் ராஜகுமாரன் இன்றைக்கும் அந்த உற்சாகப்படலத்தைக் கைவிடவில்லை. இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் கவிஞர்கள் அனைவருமே நயனம் என்ற குருகுலத்திலிருந்து தேரி வந்தவர்கள்தான். அதில் நானும் ஒருவன் என்பதில் பெருமையடைகிறேன். அப்படி நயனத்தில் வந்த பல கவிதைகளில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய ஒரு சில கவிதைகள் என்னை அடையாளப்படுத்தின. தொகுப்பு நூல்களில் பதிவாகின. ஆய்வரங்கங்களில் பேசப்பட்டன. பல்கலைக்கழக பாடத்தில் படிக்கப்பட்டன. எனக்கது மிகப்பெரிய கிரியா ஊக்கியாக தூக்கிவிட்டது. நானும் கவிதை எழுதலாம் போலிருக்கிறதே என்ற தன்னம்பிக்கையை எனக்களித்தது.\nசில உண்மைகள் என்ற தலைப்பில் 80களில் நயனத்தில் வெளியான கவிதை அதற்கு ஒரு சான்று.\nசித்தியாவானில் நடந்த புதுக்கவிதை கருத்தரங்க நூலின் டாக்டர். சண்முகசிவா மேற்காணும் கவிதையைச் சிலாகித்து எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.\nஇப்படிச்சில கவிதைகள் என்னை அடையாளம் காட்டின. அவை பின்னாளில் இன்றைக்கிருக்கும் எனக்கான இடத்தைப் பிடித்துக்கொடுக்க அடித்தலம் அமைத்தது.\n2. மலேசியாவில் புதுக்கவிதை புரட்சி ஏற்பட்டபோது தங்களின் கவிதைப்புனைவு எவ்வித மாற்றத்தைக்கண்டது தாங்கள் புதுக்கவிதை துறைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பகிர்ந்து கொள்ளவும்.\nஆரம்பத்தில் மரபுக்கவிதயின்பால் ஈர்க்கப்பட்டிருந்தேன். நான் வளர்ந்த காலம் என் படைப்புச்சூழல் என் நண்பர்கள் அனைவருமே மரபு சார்ந்து வந்தவர்கள். என் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்களின் நிழல் எனக்குத்தேவைப்பட்டது. அவர்களோடு இருந்த காலக்கட்டத்தில் சில மரபுக் கவிதைகளைப் படைத்திருக்கிறேன். எண்சீர், அறுசீர், சந்தம் என் எளிமையான பாவினம் எனக்குக்கை கொடுத்தது. ஆனால் மடை உடைத்த வெள்ளமென குறுக்கே பாய்ந்த புதுக்கவிதையின் தோற்றம், உணர்ச்சிப்பெருக்கு என்னை மடை மாற்றம் செய்தது. என் உணர்ச்சி வேகத்துக்கும் என்னிடம் அப்போதிருந்த குறைந்தபட்ச சொற் கூட்டதுக்கும் - இருக்கின்ற சொற்களை மூலதனமாக வைத்து என் உணர்ச்சியைக் கொட்டுவதற்கும் புதுக்கவிதை என்ற சொல் வீச்சு பெருந்துணையாக களம் அமைத்துக்கொடுத்தது. என்னை ஒரு படைப்பாளனாக வாசகர் மத்தியில் பேசவைத்தது. ஆரம்ப காலம் தொட்டே நான் ஒரு பற்றாளனாக புதுக்கவிதைப் படைப்புசூழலைப்பின் தொடர்ந்தேன். நான் கூலிமில் வசித்து வந்த காலத்தில் சுங்கைப்பட்டாணியில் மிகச் சீரிய எழுத்துக்கூட்டமொன்று நவீன/தீவிர இலக்கியத்தை வளர்த்தெடுக்க முனைந்து கொண்டிருந்தது. கூலிமுக்கும் சுங்கைப்பட்டாணிக்கும் வெகு தூரமில்லை. ஒரு மணி நேரப்பேருந்து பயணத்தில் அடைந்துவிடலாம். ஆனால் அதற்கான பொருளாதார வசதி எனக்கு வாய்க்கவில்லை. எனவே எட்டி இருந்தே பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தேன். எம் ஏ இலஞ்செல்வன், துரை முனியாண்டி, சீ. முத்துசாமி, கனலன், போன்றோர் சுங்கைப்பட்டாணியில் நவீன இலக்கியத்தை அப்போது முன்னெடுத்துச்சென்றனர். முதல் புதுக்கவிதை மாநாடு சுங்கைப்பட்டாணியில் நடந்தது. பைரோஜி நாராயணன் எம்.துரைராஜ் போன்றவர்களின் ஆசியோடு. இரண்டாவது மாநாடு கூலிமில் நடந்தபோது இளஞ்செல்வனோடு சேர்ந்துகொண்டு பணியாற்றினேன். இளஞ்செல்வன் அப்போது கூலிமுக்கு வேலை மாற்றலாகி வந்திருந்தார். கண்ணீர்ப்பூக்களின் சூட்டோடு மு. மேத்தா கூலிம் மாநாட்டில் கலந்து கொண்டார். மலேசியாவில் புதுக்கவிதையின் வளர்ச்சிக்காக ஆதிகுமணன் அழைப்பின் பேரில் மேத்தா மலேசியா வந்திருந்தபோது அவரைக்கையோடு கூலிமுக்கு அழைத்துவருவதில் என் பணி முக்கியமானது. மாநாட்டின் போது புதுக்கவிதை வாசிப்பு அங்கத்தை நான் அறிமுகப்படுத்தினேன். கவியரங்கம் போலல்லாமல் கவிதையை உணர்ச்சிபொங்க நடிப்போடு படைக்கும் அங்கத்தை (deklamasi sajak- கல்லூரியில் படித்த காலத்தின் பாதிப்பு அதனை ���ுன்னெடுத்துச்செல்ல் உதவியது) அறிமுகப்படுத்தினேன். அது பேராதரவைப்பெற்றது.\nதொடர்ந்து சித்தியவானில் நவீன இலக்கியச்சிந்தனை புதுக்கவிதை மாநாட்டை நிறைவேற்றியது. கோ.முனியாண்டி அதனை முன்னெடுத்துச் சென்றார். (அக்கருத்தரங்கம் நடத்திய புதுக்கவிதைப் போட்டியில் என்னுடைய கவிதையும் சிறந்த ஆறேழு கவிதைகளில் ஒன்றாகத்தேர்வு பெற்றது).\nஅதன் நீட்சியாக மலேசிய எழுத்தாளர் சங்கம் புதுக்கவிதையை வளர்த்தெடுக்க நாடு தழுவிய அளவில் புதுக்கவிஞன் வாழுமிடத்துக்கெல்லாம் சென்று கருத்தரங்குகள் நடத்தின. நானும் பலமுறை மூன்று மாத ஆய்வுகளைப்படைத்து வந்திருக்கிறேன். பல புதிய கவிஞர்கள் ஆர்வத்தோடு எழுத வந்தார்கள். இங்கே படைப்புச்சூழல் , வாசிப்புப் பழக்கம் இல்லாத காரணத்தால் நன்றாக வருவார்கள் என் எதிர்பார்க்கப்பட்டவர்கள் பலர் களத்திலிருந்து காணாமற்போனார்கள். இது ஒரு பெரிய சோகம். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து சிலர் தொடர்ந்து நன்றாகவே எழுதி வருவது உற்சாகமளிக்கிறது. உள்ளூர்ப்பல்கலைக்கழகங்கள். தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் என புதுக்கவிதை சார்ந்த என் ஆய்வுகளை ஆர்வத்தோடு படைத்திருக்கிறேன். புதுக்கவிதைப் போட்டிகளுக்கு நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறேன். இன்றும் ஆய்வுகளைத் தொடர்கிறேன். காத்திரமான ஒரு தேடலுக்கான வெளியை ஆய்வுகள் பெற்றுத்தருகின்றன. தொடர்ந்து கவிதையும் எழுதி வருகிறேன்.\nகூலிமில் ஏழெட்டு எழுத்தாளர்கள் தீவிர வாசகர்கள் கூடி மாதமொருமுறை நவீன இலக்கியக்களம் என்ற பேரில் `கவிதை கதை நாவல் இலக்கியம் சார்ந்த கலந்துரையாடலை நடத்தி வருகிறோம். பாலமுருகன், மணிஜெகதீஸ், சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, நாவல் ஆய்வாளர் குமாரசாமி, விரிவுரைஞர் தமிழ் மாறன் ஆகியோர் இக்குழுமத்தில் இயங்குகிறார்கள்.\nமொழியின் வளர்ச்சிக்காக தமிழ் நாட்டிலிருந்து வரும் இலக்கியப்பேச்சாளர்களைச் சுங்கைப்பட்டாணிக்கு அழைத்துவந்து பேச வைத்திருக்கிறேன்.\nஒரு சில கல்லூரிகளிலும் , பள்ளி ஆசிரியர்களிடையேயும் புதுக்கவிதைப்பற்றிய பட்டறையும் நடத்தியிருக்கிறேன்.\n3. மு.கருணாநிதி பாராட்டிப் பேசியதாகக் குறிப்பிடப்படும் அவன் நட்ட மரங்கள் கவிதை சமூகத்தில் உங்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தியது என் நினைக்கிறீர்களா அல்லது அந்தக்கவித���யை மட்டும் முன்வைத்து தங்களின் ஒட்டுமொத்த கவிதை வெளியைச் சுருக்கி மதிப்பிடப்படுவதாகக்கருதுகிறீர்களா\nஎன் எழுத்து வாழ்க்கையில் என்னைப்புரட்டிப்போட்ட கவிதை இது. இக்கவிதை தமிழ் அறியாத தமிழர்களைச் சென்றடைந்தது என்பது அதனினும் வியப்பு. இதன் வியாபகம் இன்றும் நீண்டுகொண்டே போகிறது என்பது கவிதைக்கான மிகப்பெரிய அங்கீகாரமாக அமைகிறது.. கவிதை தன் பிடிக்குள் கிட்டாதது என் எண்ணி எட்டி நின்றவர்களைச் சுண்டி இழுத்தது. இக்கவிதையைப்பற்றிப் பேசும்போது ஒரு வகையில் எனக்குப் பெருமையாகவும் பெருமளவில் எனக்குப் பின்னடைவையும் கொண்டு வருவதாகக் கருதுகிறேன். இந்த ஒரு கவிதை மட்டுமே என்னைப்பற்றிப் பேசக்கூடிய பிம்பத்தை என் மேல் ஏற்றிவிட்டுச் சென்றுவிட்டது. பிற படைப்புகளை இக்கவிதை இருட்டடிப்பு செய்துவிட்டது. இது போன்ற சங்கடத்தை இலக்கிய வாதிகள் கடந்து வந்துவிட முடியாது போலும். கலாப்பிரியா எழுதிய நீ அழகாயில்லாததால் என் தங்கையானாய் என்ற கவிதை அவருடைய மற்ற படைப்புகளில் முன்னணி வகிப்பதுபோல. இதற்கு முகாந்திரமான காரணம் கலைஞர் வாயால் இக்கவிதைக்கு வாழ்த்துக்கூறியதுதான். உள்ளபடியே இக்கவிதையை அன்றைய மயில் மாத இதழ், புதிய ஆளாயிருக்கிறானே என்று சந்தேகப்பட்டு ஒரு ஓரத்தில் பிரசுரித்தது. நமக்குள்ள சாபக்கேடு என்னவென்றால் பல எடிட்டர்களுக்கு நல்ல இலக்கியத்தை அடையாளம் காணமுடியாத பலவீனம் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலைமைக்குத்தான் இவன் நட்ட மரங்கள் கவிதையும் ஆளானது. அது தீண்டத்தகாத ஒன்றாகவே காலத்தை கடந்து கொண்டிருந்தது. வீ. செல்வராஜ் என்ற எழுத்தாளர் பேராசிரியர் தண்டாயுதம் பேரில் ஒவ்வொரு ஆண்டும் மலேசியா சிறந்த இலக்கியப் படைப்பை நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அந்தத் தருணத்தில் மு. அன்புச்செல்வனும் அவருக்கு உதவியாக இருந்தபோது இக்கவிதையை கண்டெடுத்து அவரிடம் பரிந்துரைத்திருக்கிறார். பிறகு அது நூலில் பதிவானது. அணிந்துரை பெறுவதற்காக கலைஞரிடம் அனுப்பியபோது இக்கவிதையை அவர் வெகுவாகப்பாராட்டியிருந்தார் . அதற்குப்பிறகே அது தனக்கான அடையாளத்தோடு சிறகு விரித்துப் பறந்துகொண்டிருக்கிறது. கலைஞரின் பார்வைக்கு அது சென்றடையாமலிருந்திருந்தால் அதுவும் பத்தோடு பதினொன்றாக மூழ்கிப்போயிருக்க���ாம். அச்சம்பவம் என்னை மோதிரக்கையால் தட்டிக்கொடுக்கப்பட்ட உணர்வு மேலோங்கச் செய்தது.\nஅக்கவிதையின் தாக்கத்தை வைத்தே என் பிற கவிதைகளையும் பார்க்கிறார்கள். அதற்கு ஈடான கவிதை இன்னும் நீங்கள் எழுதவில்லை என்று என் முகத்துக்கு நேராக சொல்லியும் இருக்கிறார்கள். ஒரு முறை ஒரு காதல் கவிதையை எழுதியதைப்படித்தவர் என்னைச் சந்தித்தபோது அப்படியெல்லாம் எழுதிய நீங்கள் காதல் கவிதை எழுதலாமா எனக்கேட்டார். இக்கவிதை ஒன்றைத்தான் உருப்படியாய் எழுதியிருக்கிறீகள் என்று போகிற போக்கில் ஒரு கவிஞர் விமர்சித்து விட்டுப்போனார். அவரிடம் பேசுவதற்கு முன் அவர் லிப்டிலிருந்து வெளியேறி மறைந்துவிட்டார். இவர்கள் கூறிய கருத்துகளை வைத்துப்பார்க்கும்போது நீங்கள் சொல்வதுபோல அந்தக் கவிதையை வைத்தே என் ஒட்டுமொத்த படைப்பை எடைபோடுகிறார்கள் எனத்தோன்றுகிறது.\nஎனக்கு விநோதமான இன்னொரு அனுபவத்தை இக்கவிதை பெற்றுக்கொடுத்தது. நேரடியாக பலர் இக்கவிதையை வைத்தே என் அடையாளத்தை நிர்ணயித்தாலும் என்னைப் பினாங்கு பெர்ரியில் சந்தித்த ஒரு வாசகரின் நெகிழ்வை இங்கே நினைவு கூறவேண்டும். நான் பெர்ரிக்குள் காரை நிறுத்திவிட்டு கடலைகளை ரசிப்பது வழக்கம். என் மனம் அலைகளின் மேல் நீந்திக்கொண்டிருந்தபோது ஒருவரின் பார்வை என் கவனத்தைக் கலைத்துக்கொண்டே இருந்தது. என்னை ஏன் இவர் பார்வை கழலாமல் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என் யோசித்தவண்ணமிருந்தேன். சற்று நேரத்துக்குப்பிறகு என்னை நெருங்கி வந்தார். ஒரு புன்சிரிப்பற்ற முகத்தோடு நீங்கள் கோ.புண்ணியவான்தானே என்றார். நான் யாரிடமும் கடன் பாக்கி வைத்தவனல்ல. இவர் ஏன் என்னை விசாரிக்கவேண்டும் என்று யோசித்தவண்ணமிருந்தேன். என் கையைப்பிடித்து குலுக்கி இவன் நட்ட மரங்கள் கவிதையை என்னிடமே ஒப்புவித்து நீங்கள் தானே அதனை எழுதியது என்றார். எனக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. ஆமாம் என்றேன். எப்பேற்பட்ட கவிதை அது. அதை எழுதயவரை நேரில் சந்திக்க வேண்டுமென்று என் நீண்ட நாள் ஆசை. அது இன்றைக்கு நிறைவேறியது. இன்றைக்கு நடக்கும் ஹின்ட்றாப் போராட்டத்துக்கும் இக்கவிதைக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது பாருங்கள் என்றார். உங்களோடு நான் பேசணும் பெர்ரியவிட்டு இறங்கியதும் ஆனந்த பவனுக்குப்போகலாம் என்றார். போய���டாதீங்க அங்க வந்திடுங்க நான் காத்திருப்பேன் என்றார். நான் மெய் சிலிர்த்துபோனேன். எனக்கு எண்ணற்ற பரிசுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்த மனிதரின் வெள்ளந்தியான பாராட்டுக்கு அதெல்லாம் ஈடாகாது.\nஎனவே இந்தக்கவிதை இரண்டு விதமான அபிப்பிராயத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறது. ஒன்று இது எனக்கான அடையாளத்தை இறுக்கமாக நிறுவியதும்\nஇரண்டாவது என் பிற கவிதைகளின் தாக்கத்தை மறுக்கும் சக்தியை அது, தனக்குள்ளேயே பிரவாகித்துக்கொண்டிருப்பதும் தான்.\nஇருப்பினும் இப்போது அக்கவிதை எனக்குச் சொந்தமில்லை. அது பொதுச்சொத்தாகி வெகு நாட்களாகிவிட்டது.\n4. கவிதைத்துறையில் தாங்கள் பெற்ற பரிசுகளையும் குறிப்பிடுங்கள். அந்தப்பரிசுகள் உங்களை எந்த அளவுக்கு வளப்படுத்தியது அல்லது வெறும் ஊக்கமாக மட்டும் தேங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா\nஇலக்கியப்போட்டிகள் என்னை ஊக்குவித்தன. இங்கே தீவிர இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் முயற்சி மிகக்குறைவு. எழுத்தாளர்கள் கூடி விவாதிக்கும் ஒழுங்கமைவு இங்கே இல்லை. விமர்சனப்பார்வையோடு அணுகும் பண்பாடு அருதியாக இல்லை. அதனால் படப்பாளன் தனது அங்கீகாரத்துக்காக களம் தேடி அலையவேண்டியுள்ளது. படைப்பின் தரத்தை எடை போடுவதற்கு மலேசியாவில் போட்டிகள் களம் அமைத்துக்கொடுப்பதாக நான் கருதுகிறேன். ஒரு சில போட்டிகளில் உள்ளரசியல் முடிவை நிர்ணயித்தாலும், சில போட்டிகள் நியாயமான முறையில் நடக்கின்றன. மலாயாப் பல்கலைக்கழக பேரவைப்போட்டிகள், எழுத்தாளர் சங்க மாதாந்திர தேர்வு போன்றவற்றைக் குறிப்பிடலாம். நியாய முறை கறாராகக் கடைபிடிக்கப்படுவதால் பல தேர்ந்த எழுத்தாளர்களுக்குப் பரிசு கிடைக்காமல் போன தருணங்களும் உண்டு. ம. ப. பேரவைப்போட்டியில் எம் ஏ இளஞ்செல்வனின் சிறுகதைக்குப் பரிசு கிடைக்காமல் போனதை என்னிடம் கூறி குறைபட்டுக்கொண்டார். பலர் எப்படி மீண்டும் மீண்டும் ஓரிருவரே வாங்கலாம் என்று என்னிடமே கேட்டிருக்கிறார்கள். இப்படிக்கேட்டவர்களில் பெரும்பாலும் பெண்கள். அவர்கள் மீண்டும் அதே போட்டிக்கு எழுதி பரிசும் வாங்கியிருக்கிறார்கள். கதைகள் வாசிக்கப்பட்டு நீதிபதிகளின் விவாதத்துக்குப்பிறகு பரிக்குரிய கதைகள் தேர்ந்தெடுக்கப்படும்போது, பெரிய பெரிய பிரபலங்களெல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதே நியாயத்துக்கான கட்டியமாகிறது. நான் போட்டிக்கு எழுதுவது அங்கீகாரத்துக்கு. என் படைப்புத்திறனை ஊக்குவிப்பதற்கு. சமூக அவலங்களைக்கொண்டு சேர்ப்பதற்கு. நூலாக்கம் பெறும் முயற்சியை ஊக்குவிப்பதற்கு. சிரமப்பட்டு போட்டியை நடத்துபவர்களுக்குத் தார்மீக ஆதரவு தருவதற்கு. பரிசு இரண்டாம் பட்சம் தான். எத்தனையோ முறை பரிசு பெறாமலும் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் நீதிபதிகளின் மேல் நான் சீறிப்பாய்ந்தது கிடையாது. 2009ல் ம. ப. பேரவை சிறுகதைப்போட்டியில் அது ஏற்கனவே என் மறதி காரணமாக ம. ஓசையில் பிரசுரமான காரணத்தால் எனக்குக்கிடைத்த முதல் பரிசான ம.ரி.2000 யை நான் பெற்றுக்கொள்ளவில்லை. சிலர் பல போட்டிகளுக்கு எழுதி பரிசுகளையும் வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கைகளையும் மனத்தையும் டெட்டோல் போட்டு கழுவ முயற்சிப்பதுபோன்ற பாவனையில் ஈடுபடுவது எவ்வளவு பரிகசிப்புக்குரியது போட்டிகளுக்கு எழுதாத எழுத்தாளர் இருந்தால் சொல்லுங்கள் அவர்களை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி செய்யலாம்.\nகவிதைக்கு இரண்டு முறை மட்டுமே பரிசுகள் பெற்றிருக்கிறேன். வானவில் நடத்திய சிவாஜி கணேசன் கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றேன். இக்கவிதை பலமுறை தொலைக்காட்சியில் என் குரலிலேயே ஒலிபரப்பானது. எனக்கான பிரபலத்தைத் தேடிக்கொடுத்தது. அக்கவிதை என்னை நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. இதை வெறும் உணர்ச்சிவயபடுத்தக்கூடிய ஒன்றாகக் கருதியிருந்தால் நான் என்றோ எழுதுவதை நிறுத்தியிருப்பேன். கவிதையும் எழுத்தும் என்னோடு இருப்பவை. பரிசுகளால் மட்டும் நான் வளர்க்கப்படவில்லை. தேர்ந்த இலக்கியப் படைப்பே என்னை கொண்டு செலுத்துகிறது. இவன் நட்ட மரங்கள் எந்தப்பரிசும் பெறவில்லை. ஆனால் அதன் சிந்தனை, சமூகப்பின்னடைவின் கண்ணாடியாக , நமக்கு அரசு ரீதியாக மறுக்கப்பட்ட நியாயங்களைப் பறை சாற்றும் அங்கத்தக்குரலாக ஒலிக்கிறது . ஒரு முறை வானொலியில் பேட்டி அளித்தபோது இடைவேளை நேரத்தில் அறிவிப்பாளர் நீங்கள் எழுதிய கவிதை பற்றிப்பேசுவோம் என்றார். நான் இக்கவிதையைச் சொன்னேன். வேண்டாம் இப்படிப்பட்ட கவிதைகளை வானொலியில் சொல்லாதீர்கள் என்று என்னைத் தடுத்தார். இதில் ஒலிக்கும் கலகக்குரல் தேச விரோதமானது என்றார்.\n(என்னுடைய பல பட��ப்புகள் இதே ரீதியில் எழுதப்பட்டவை) அதன் காரணத்தால் அதன் தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. இப்படி எண்ணற்ற படைப்புகள் வெகுஜனப்பத்திரிகையில் எந்த விதமான சன்மானமும் பெறாமலேயே எழுதித்தள்ளியிருக்கிறேன். ( பிறரும்தான்) தமிழ்ச்சூழலின் சாபக்கேடு இது. பரிசுகள் தட்டிக்கொடுத்தன அவ்வளவே.\n5. தற்போது கவிதைக்குள் நவீனத்துவ பின்நவீனத்துவ பிரயோகிக்கப்பட்டு வருவதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nமுந்தைய புதுக்கவிதை வடிவத்ததிலிருந்து மாறுபட்டு வருவதாக உணர்கிறேன்.\nபின்நவீனத்துவ கோட்பாடு குறித்து நிறைய வாசிக்கிறேன். தொடக்கத்தில் ஒன்றுமே புரியவில்லை. பின் நவீன கோட்பாடு புரிந்த அளவுக்கு பல பின் நவீன கதைகள் கவிதைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை . நிறைய வாசிக்க வாசிக்க அதன் உட்பொருளை புரிந்துகொண்டேன். கட்டுடைத்தலே அதன் முதன்மை நோக்கம். ஒரு படைப்பின் மரபார்ந்த வடிவ ரீதியையும் , உள்ளடக்கத்திலும் சமரசமற்ற மாற்றத்தைக்கொண்டு வருவது என்ற அளவில் என் புரிதல் இருக்கிறது. படைக்கின்ற எழுத்தாளன் அதன் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் தன் போக்குக்குக் கட்டமைக்கிறான். அவனுக்கான வடிவ உள்ளடக்க சுதந்திரத்தைச் சுயமாகக் கட்டமைத்துக்கொள்கிறான். ஆனால் இது இடத்துக்கு இடம் மொழிக்கு மொழி வெவ்வேறான கருத்தியலைக் கொண்டது. தமிழில் (மலேசியாவில்) பின் நவீனம் என்பது இன்னும் சரிவர இயங்கவில்லை. மலேசியாவில் நவீன இலக்கியமே நொண்டும்போது நாம் பின் நவீனம் பற்றிப் பேசுவதற்கான சூழல் வளரவில்லை. நவீன இலக்கியப் படைப்பிலேயே நாம் நிறைவாக செய்ய முனையவேண்டும். யதார்த்த கதையாடலை நாம் வாசகனிடம் கொண்டுபோச்சேர்க்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். நமக்கான வாசகர்களின் பக்குவத்திற்கேற்ப கதையாடல் அமையவேண்டும்.காவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த யதார்த்த கதை சொல்லலின் அடுத்தடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொள்ளலாம். அவர்கள் நம்முடைய வாடிக்கையாளர்கள் அல்லவா நாம் பாலர் பள்ளியில் படிக்குபோதே ஆர்வக்கோளாரால் பல்கலைக்கழகத்துக்குத் தாவக்கூடாது.\nஎனக்குப்புதுக்கவிதைதான் தாய் வீடு. அதன் கருவறையில்தான் நான் வளர்ந்தேன்.எல்லா இலக்கிய வடிவங்களும் புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கின்றன. அதுபோலவே புதுக்கவிதை இன்றைக்கு நவீன வடிவத்துக்குத் தன்னை தோலுறித்துக்கொண்டது. சமூகப் பிரக்ஞையோடு பாடுவதை நிறுத்தி ஒரு படைபாளனின் உள்ளுணர்வுகளின் கச்சா பொருளாக நவீனக்கவிதைகள் வெளிவருகின்றன. முதலில் அதன் பாணியிலேயே நான் படைக்க முயற்சி செய்தேன். இரண்டொரு கவிதை நான் நினைத்ததுபோல வந்தது. பல கவிதைகளுக்கு என்னால் நவீன வடிவத்தில் எழுத முடியவில்ல. நான் அடிப்படையில் புதுக்கவிதைக்காரன். அதற்குள் ஊறிப்போனவன் நான். அதன் வடிவமே எனக்குப்பிடிக்கிறது. நவீனக்கவிதைகள் எழுத வராத காரணத்தால் எனக்கு அதன் மேல் விருப்பம் குறைந்து வருகிறது. ஒருமுறை நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளர் ஒருவரை நவீனக்கவிதைகளை வாசிக்கிறீர்களா என்று ஆர்வதோடு வினவினேன், அவர் தனக்கு நவீனக்கவிதைகளின் மேல் விருப்பம் உண்டாவில்லை என்று சொன்னார். அவர் ஒரு புதுக்கவிதைப்பிரியர். அதன் போராட்ட நேரத்தில் மிகப்பெரிய ஆதரவைக் காட்டியவர். அவருக்கே கவிதையின் நவீனப்பரிமாணம் பிடிக்கவில்லை.\nபுதுக்கவிதைகள் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் , ஏராளமான வாசகர்களை தன் வசம் ஈர்த்தது. ஏனெனில் அதன் எளிமையும், சமூக அவலங்களை அங்கதத்தோடும் கோபத்தோடும் முன் வைக்கும் பாணியும், அதனை வாசகன் சுவீகரித்துக் கொண்டதும் சமூகத்தில் அதற்கான இடத்தை நிர்னயித்து தக்க வைத்துக்கொண்டது . இதன் காரணத்தால் பிற இலக்கிய வடிவங்களை விட புதுக்கவிதை நிறைய வாசகர்களைக் கவர்ந்தது. ஆனால் நவீனக் கவிதைகளின் இருண்மைப்போக்கு, படைப்பாளனின் சுய ஆழ்மன வெளிப்பாடு, வந்த வாசகனை விரட்டி அடித்து விட்டது. எனக்குத்தெரிந்த சில நல்ல கவிஞர்கள் தங்கள் கவிதைகளை நூலாக்கம் செய்து அதனை வெளியிடும் முயற்சியிலிருந்து பின்வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் வெளியீடு செய்யும் முயற்சியைக் கைவிட்டு விட்டார்கள். நவீன கவிதைகள் வாசகர்களைப்போய்ச்சேரவில்லை என்பதற்கு இதைவிட வேறு ஆதாரத்தைச் சொல்லமுடியாது. நாம் எதிர்கொள்ளும் அவசர உலகத்தில் முதல் வாசிப்பிலேயே வாசகனை உள்ளிழுக்கும் எழுத்துத்தகுதியை நாம் கடைபிடிக்கவேண்டும். இது இன்றைக்கு நாம் எதிர்நோக்கும் வாசக வெறுமையை நிரப்பும்.\n6. ஒரு தனிமனிதனின் நேரடியான அனுபவமும் கருப்பொருளும் கவிதைக்கென உருவாகியிருக்கும் புதிய மொழியையும் அதன் ���ன்மாவையும் சலிப்பூட்டும் பிரதியாக மாற்றிவிடும் என நினைக்கிறீர்களா\nஒரு படைபாளனின் அனுபவப்பகிர்வே புனைவாக வெளிப்படுகிறது. நம் நினைவு கடந்த கால பாதிப்புக்களால் நெய்யப்பட்டது. இறந்த கால நினவுகளை மீட்டெடுக்கும் பிரதியாகவே கவிதைகள் நம்மை கருவியாக வைத்துத் தோன்றுகின்றன. எனவே கவிதை இழப்புகளின் பிரதி. சோகத்தின் வடு. கோபத்தின் வெளிப்பாடு. ஆற்றாமையின் வேறொரு உரு. ஒரு குறிப்பிட்ட படைப்பாளனின் அனைத்துப்படைப்பையும் சேகரித்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தும்போது அது அவனின் அந்தரங்க வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றமாகவே இருக்கும். தனி மனிதனின் நேரடி அனுபவமோ அல்லது வெகு அருகிலிருந்து பிறர் அனுபவத்தையோ ஆழமாக உள்வாங்கிக்கொண்டதாலோ உண்டான பாதிப்புதான் படைப்பாக மலர்கிறது. பிறர் அனுபவத்தை தரிசித்தபின் மலரும் படைப்புகளில் படைப்பாளனின் அனுபவமும் எப்படியும் உள்ளே நுழைந்துவிடும். அனுபங்களை எழுதும்போது அதற்குள் ஆழமாக பயணிக்கமுடியும். உள் மன உணர்வு அதனூடே வெளிப்படும். உள்ளுணர்வின் தாக்கத்தாலும் அழகியல் படைப்பின் தரத்தைக்கூட்டும். ஒவ்வொரு மனிதரின் அனுபவமும் வெவ்வேறானவை. அ. முதுலிங்கத்தின் அனுபவமும், ஜெயமோகனின் அனுபவமும் முற்றிலும் மாறுபட்டவை. அவர்களின் அறிவு சார்ந்த தேடல் சார்ந்த வாழ்வும் முற்றிலும் வித்தியாசமானவை. மலேசியாவில் வசிக்கும் கார்த்திகேசின் அனுபவமும் கனடாவின் வாழும் கவிஞர் சேரனின் அனுபவமும் முற்றிலும் வேறானவை. புலப்பெயர்ந்து வாழ்பர்களும், போரை தினம் தினம் பார்த்து காயங்களோடு வாழும் மனிதர்களின் அனுபவமும் வித்தியாசமானவை. எனவே ஒவ்வொரு தேர்ந்த படைப்பாளனின் எழுத்தும் நடையும் சொல்லும் விதமும் படிப்பைச் சலிப்பூட்டும் பிரதியாக மாற்றாது. ஒரு புனைவின் நம்பகத்தன்மை என்பது அனுபவ நீட்சியில் கிடைப்பது. அதுவே தேர்ந்த இலக்கியப்பிரதியாகவும் மலர்கிறது.\nஅறிவியல் புனைக்கதை , மர்மக்கதைகளில் நாம் படைபாளனின் அனுபவத்தை தேட முடியாது. அவை fiction வகைமையாகவே இருக்கும். இங்கே இவை நிறைய எழுதப்படாமைக்குக்காரணம் வாசக வரவேற்பு இல்லாமையே.\n7. இலங்கை எழுத்தாளர் ஒருவர் தங்களைப்பற்றிக்குறிப்பிடுகையில் “ ‘கோ.புண்ணியவானின் எழுத்து சமூகத்துக்கு வெளியிலிருந்து அவற்றை ஆழமான மதிப்பீடுகள��டன் அவதானிக்கும் கூர்மையுடையது’ எனக்கூறினார். இந்தக்கருத்தை அல்லது அடையாளத்தைத் தாங்கள் படைத்த கவிதைகளின் வழி எப்படிப்புரிந்து கொள்கிறீர்கள்\nநம்முடைய படைப்பு எப்போதுமே சமூகப் பிரக்ஞையோடு வெளிப்படுபவை. எழுத வருபவர்கள் சமுகப்பின்னணியைத்தான் முன்வைக்கிறார்கள். அதில் அழகியல் கூறுகள் தூக்கலாக இல்லையென்றால் சமூகப் பிரச்னைகள் சரிவர வெளிப்படாது. என் படைப்புக்களைப்பொறுத்தவரை என் அக விழிப் பார்வைக்குட்பட்ட , என் சுய அனுபவப்பகிர்வாக , உள் மனப்போராட்டத்தை முன் வைக்க முயல்பவை. ஒரு எழுத்தாளரின் படைப்பையெல்லாம் தொகுத்து படித்துப்பார்த்தால் அது அவன் வாழ்க்கையின் அந்தரங்கத்தை வெளிக்கொணரும் குறுக்குவெட்டுதோற்றமாக வெளிச்சம் போட்டுக்காட்டும். என்னுடையதும் அப்படித்தான்.\nஎன்னுடைய கோபம் பல சமயங்களில் காத்திரமான வார்த்தைகளாக சமூகத்தை நோக்கியே நகரும். அதிகார மையத்தை நோக்கியே என் கவிதைகள் வினாக்கனை தொடுக்கும். ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக என் கவிதை குரல் கொடுக்கும். என் கவிதையை வாசிப்பவர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருக்கிறேன். நான் தேர்ந்தெடுத்த சொற்களும் கருத்துளும் சொல்லும் முறையும் எளிமையானதாக இருக்கவேண்டுமென்பதில் கவனமாக இருப்பேன். அதனால்தான் இலங்கை எழுத்தாளர் அப்படிக் கூறி இருக்கிறார் எனக் கருதுகிறேன்.\n8. இனி தொடர்ந்து கவிதைக்குள் நீங்கள் செய்யவிருக்கும் மாற்றங்கள் பற்றி அல்லது வளர்ச்சிப் படிநிலைகள் பற்றிச் சொல்லுங்கள்.\nஎழுத்துத்துறைக்கு வந்த நாளிலிருந்து இன்றக்கு ஒப்பிடும்போது குறைந்த பட்சம் ஒரு ஆண்டுக்கு 3 சிறுகதைகள் 4/5 கவிதைகளையும் எழுதி வருகிறேன். என் உற்பத்தித்திறன் சற்று நலிவடைந்து வருவதான உணர்வு ஏற்படுகிறது. ஆனால் எழுதுவதை தொடங்கிய நாள்முதல் எக்காரணத்தைக்கொண்டும் நிறுத்தவில்லை. வாசிப்பதும் எழுதுவதுமான சிந்தனை தன்னிச்சையாக நடக்கிறது. என்னை யாரும் என் பேனாவைப்பிடுங்கி எழுதுவதை நிறுத்திவிடுங்கள் என்று சொன்னாலும் நான் எழுதிக்கொண்டுதானிருப்பேன். அது என் மூச்சைப்போன்று தன்னிச்சயான செயல்பாடு. படைப்பாளன் என்பவனைத் தனியொரு இயக்கமாவே செயல்படுகிறான். அதுபோல என் செயற்பாடுகள் எழுத்துக்கள் வடிவில் இயங்கிக்கொண்டே இருக்க��ம்.\nதண்ணீர் எப்படிச் சமதளத்தைத் தேடிப்போகிறதோ அதுபோல , இலக்கிய வடிவங்கள் தானாகவே மாற்றப் பரிமாணங்களை தேடிப்போகும். எப்போது ஒரு வடிவத்தில் சொல்லப்படவேண்டிய உத்தியும் உட்பொருளும் சொல்லி சலிப்படைந்துவிடுகிறதோ அப்போது அது தனக்கான புது அவதாரம் எடுக்கும். படைப்பாளன் வெறும் கருவிதான். வடிவ மாற்றத்தின் கட்டளைக்கு அடி பணிபதே படைபாளனின் இயல்பான செயல்பாடாக அமைகிறது. நான் என்ன மாற்றத்தைக்கொண்டு வர முடியும்\n9. ஒரு கவிஞராக யாருடைய கவிதைகளைச் சிறந்த வாசிப்பிற்குரியதாக கருதுகிறீர்கள்\nமுடிந்த வரை சிற்றிதழ்களில் வரும் கவிதைகளை படிக்கிறேன். இணைய தளத்தில் இயங்கும் சில மின்னிதழ்களின் கவிதைகள் உட்பட. மறு வாசிப்பிலும் புரியவில்லையென்றால் அதனிடமிருந்து தப்பித்து விடுகிறேன்- வாசிப்பதற்கு விஷயங்கள் மண்டிக்கிடப்பதால். இதனால் பல நல்ல கவிதைகளின் இயக்கத்தை நான் இழந்தும்கூட இருக்கலாம். மனுஷ்ய புத்திரன் , கல்யாண்ஜி, பெருந்தேவி, தமிழச்சி தங்க பாண்டியன், என் ஆரம்பகால idol கவிக்கோ அப்துல் ரகுமான் என பட்டியல் நீளும். புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள், ஈழக் கவிஞர்கள் படைப்புகள் நெஞ்சில் ஆழமான தழும்புகளை உண்டாக்கக்கூடியவை. மலேசியவின் ப.அ. சிவம் , ஜாசின் தேவராஜன், பச்சைபாலன், பாலமுருகன் , தினேஸ்வரி போன்றவர்கள் புதிய நம்பிக்கையையும் தெம்பையும் தருகிறார்கள்.\n10. மலேசியக்கவிதை உலகம் இப்போது எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது ஒரு மூத்த எழுத்தாளராக இருக்கும் நீங்கள், கவிஞர்களின் கவிதைகளின் கவிதை மொழியும், வளர்ச்சியும், பாய்ச்சலும் எப்படி இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்\nசிறுகதை, கட்டுரை, நாவல் வாசகர்களின் எண்ணிக்கையோடு கவிதை வாசகரின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது கவிதைக்கான வாசகர்கள் அருகிக்கொண்டே போகிறார்கள். அதற்கான காரணியை நான் மேலே சொல்லிவிட்டேன். வாசகர் இல்லாத கவிதை உலகம் எப்படி இருக்கும் வாசகனைப்பெருக்க அவனின் முதல் வாசிப்பிலேயே புரிந்துகொள்ளும்படியான கவிதையை எழுதவேண்டும். நல்ல கவிதையை வாசித்து உள்வாங்கிக்கொண்டவன் கவிதைப் பற்றாளனாக மாறுவான். மெல்ல கவிதை எழுத முன் வருவான். நாமெல்லம் அப்படி வந்தவர்கள் தானே. இன்றைக்கும் நாம் வாசிக்ககாரணம் நம் எழுத்தில் முதிர்ச்சியைக் கொண்டு வரத்தானே. எனவே ஒ���ுவனை முதலில் நல்ல வாசனாக்குவது படைப்பாளனின் முதற்கடமை. பின்னொரு நாளில் அவ்வாசகனே எழுத்தாளனாக முன்னேறுவான். இங்கே எழுத்தியக்கம் காத்திரமான செயல்பாடுக்கு மாறவேண்டும். அரசியல் சமூக கல்வி போன்ற துறைகைகளின் பிற்போக்குச் செயல்களை விமர்சித்து சமூகத்தின் முதுகெலும்பாக மாற்றும் எழுத்துச் செயற்பாடு தேவைப்படுகிறது\nநல்ல கவிதைகளைப் படைப்பதில் எல்லாக் காலத்திலும் பத்து பதினைந்து பேர்தான் இருக்கிறார்கள். மலேசியாவில் கவிதை எழுத்தப்பட்ட நாள்முதல் இதே நிலைதான். அந்த எண்ணிக்கை ஏன் கூடவில்லை என சிந்திக்க வேண்டிய இக்கட்டான சூழலில் இருக்கிறோம்.\nஇங்கே ஏகலைவன்கள் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டோடு ஒப்பிடும்போது அங்கே உள்ள முன்னோடிகள் போன்று, அவர்கள் படைத்த நூல்களின் எண்ணிக்கை போன்று , தமிழ் கற்பிக்கும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை போன்று இங்கில்லை. மலேசியாவில் கல்வி பரப்பில் இலக்கியத்துக்குத் தமிழ்த்துறையினர் ஆற்ற வேண்டிய செயலூக்கத்துக்கு அரசு பாடத்திட்டம் தடையாக இருக்கிறது. கல்லூரிகளில் சிறுகதைக்கான நேரம் மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு மணி நேரம்தான் ஒதுக்கப்படுகிறதாம். கவிதைக்கும் இப்படித்தான் என எடுத்துக்கொள்ளலாம். கல்லூரிகளில் நூல்நிலையத்துக்கு ஒரு ஆண்டுக்கு ஐந்நூறு வெள்ளிக்குமேல் ஒதுக்குவதில்லை- அதனையும் போராடி வாங்க வேண்டியுள்ளது என்று ஒரு தமிழ்த்துறைத்தலைவர் சொல்லக்கேட்டேன். இந்நிலையில் அங்கிருந்து படைப்பாளர்கள் உருவாவது சிரமம். இப்போதிருக்கும் ஆசிரியர்களில் படைப்பாளர்களாக இருப்பவர்களும் பயிற்சிக்கல்லூரிகளின் உருவாக்கமல்ல. அவர்களும் சுய தேடலின் ஆக்கத்தில் வந்தவர்கள். அதனால்தான் கவிதைத்துறைக்குச் சுயம்புவாக நுழைந்து இயங்கிக்கொண்டிருப்பவர்களை ஏகலைவன்கள் என்றேன். இப்படி இயங்கிக் கொண்டிருப்பவர்களில் சிலர் தரமான கவிதைகளைப் படைக்கத்தவறவில்லை. அவர்களில் சிலரை மேலே குறிப்பிட்டுள்ளேன்.\nஇங்கே எழுத்தியக்கம் வளர்வதில் உங்களைப்போல எனக்கும் ஏக்கமுண்டு. அந்த ஏக்கத்தை நிறவேற்றும் வண்ணம் , கவிதை குறித்த அளவில் மௌனம் கவிதை இதழ் சரியான இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. நல்ல கவிஞர்களை அழைத்து கவிதை எழுத வைப்பதும், கவிதை குறித்த விமர்சனப் பார்வ���யை முன் வைப்பதும், ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுத்து செல்வதிலும் அதன் நோக்கம் வளர்ச்சிப் பாதையில் அரங்கேறி வருவதில் நமக்கு மனம் நிறைந்த திருப்தி. இலக்கிய சஞ்சிகைகள் விட்டுச்செல்லும் இதுபோன்ற வெற்றிடத்தை மௌனம் நிறைவு செய்கிறது.\nபடைப்பாளனுக்கான அங்கீகாரம் வாசகனிடமிருந்து வரவேண்டும். அப்படி ஏதும் இங்கே நடப்பதாகத்தெரியவில்லை. அப்படிப்பட்ட அங்கீகாரம் நல்ல எழுத்தை உருவாக்கும். இந்த அற்புதம் இங்கே நடக்குமா இது படைப்பாளன் குற்றமா என்றுகூட சிந்திக்க வைக்கிறது.\nபுதுக்கவிதைகள் வாசகர்களைக்கூட்டின, நவீனக்கவிதைகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=615511", "date_download": "2018-05-23T04:56:47Z", "digest": "sha1:MXAYLVEH4GA37PCVVWCUUJIDBYJ4OXNH", "length": 15872, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | கோவையில் இன்று \"தினமலர்' கோலப் போட்டி| Dinamalar", "raw_content": "\nகோவையில் இன்று \"தினமலர்' கோலப் போட்டி\nகோவை : \"தினமலர்' நாளிதழ் நடத்தும் பெண்களுக்கான, மார்கழி மாத கோலப் போட்டி, கொடிசியா \"டி' ஹாலில் இன்று நடக்கிறது.\nபெண்களின் கோலத்திறமைக்கு மகுடம் சூட்டும் வகையில், \"தினமலர்' நாளிதழ் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதத்தில், கோலப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டு, அனைத்து மகளிரும், ஒரே இடத்தில் பங்கேற்கும் வகையில், இப்போட்டி நடக்கிறது. இன்று காலை 8.00 முதல் மதியம் 12.00 மணி வரை, போட்டி நடக்கிறது. போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு, கோலம் போட, நான்குக்கு நான்கு அடி இடம், ஒதுக்கப்\nபடும். அந்தப்பகுதியில் மட்டுமே கோலமிட வேண்டும்.\nகோலமிடுவதற்கு தேவையான பொருட்களை, பெண்களே எடுத்து வர வேண்டும். கோலமிட உதவிக்கு மட்டும் ஒருவரை (பெண்) அழைத்து வரலாம். புள்ளிக் கோலம், ரங்கோலி கோலம், அத்தப்பூ கோலம் என, தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன. கோலமிட, இரண்டு மணி நேரம் கால அவகாசம் தரப்படும்.\nகுறிப்பு: முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே, போட்டியில் கலந்து கொள்ள முடியும். பெயின்ட் மற்றும் சாணப் பொருட்களை பயன்படுத்தி, கோலம் போடக்கூடாது. போட்டியில் வெற்றி பெறும் பெண்களுக்கு பரிசு மழை காத்திருக்கிறது. போட்டி நேரத்திற்கு முன்பே, அரங்கிற்கு வந்துவிட வேண்டும். கோலப் போட்டி, \"தினமலர்' நாளிதழ் மற்றும், சத்யா குழுமம் எலக்ட்ரா��ிக்ஸ், விஜய் பார்க் இன், பஞ்சாராஸ், யு \"டிவி' உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படுகிறது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு மே 23,2018\nஅரசு பள்ளிகளை மூடும் எண்ணமில்லை மே 23,2018\nமதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் மே 23,2018\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த ... மே 23,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்ட���ள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/05/neet.html", "date_download": "2018-05-23T05:18:03Z", "digest": "sha1:LON5X6QIITJJB42TW5L7L2OX4TUM7GKS", "length": 10716, "nlines": 276, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: NEET தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு : என்ன செய்யலாம்.. என்ன செய்ய கூடாது.. இதை படியுங்கள்!!!", "raw_content": "\nNEET தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு : என்ன செய்யலாம்.. என்ன செய்ய கூடாது.. இதை படியுங்கள்\nநீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வுக்கு\nவரும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.\nநாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்காமல் வெளிமாநிலங்களில் அமைத்துள்ளனர்.\nஇந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் எதை கொண்டு வரலாம், எதை கொண்டு வரக் கூடாது என்பது குறித்து விதிகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.\nநாளை காலை 10 நடைபெறும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தங்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.\nதுண்டு பேப்பர்கள், பென்சில் பாக்ஸ், பர்ஸ், பேனா, ஸ்கேல், எழுதும் அட்டை, ரப்பர்கள், லாக் புத்தகம் (Log book), ஸ்கேனர்கள் ஆகியவற்றை கொண்டு செல்லக் கூடாது.\nகால்குலேட்டர், பென்டிரைவ், செல்போன், ப்ளூடூத், இயர்போன், மைக்ரோபோன், பேஜர் ஆகியவற்றுக்கு தடை.\nகைக்கடிகாரம், பிரேஸ்லெட், வாலட், கண்ணாடிகள், கைப்பை, ஹேண்ட்பேக், பெல்ட், தொப்பி, மோதிரம், கம்மல், மூக்குத்தி, செயின், பேட்ஜ் ஆகியவற்றை அணியக் கூடாது.\nஹீல்ஸ் செருப்புகள், ஷூக்கள் அணியக் கூடாது.\nஉணவு பொருட்கள், தண்ணீர் பாட்டிலுக்கும் அனுமதியில்லை.\nஅரைக���கை கொண்ட ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். முழுக்கை கொண்ட ஆடை (ஃபுல் ஸ்லீவ் சர்ட்) அணிய தடை. அதுபோல் அணியும் ஆடைகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ்கள் இருக்கக் கூடாது.\nகலாசாரம், நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணியும் மாணவர்கள் 8.30 மணிக்கே தேர்வு மையத்தினுள் இருக்க வேண்டும்.\nஇந்த விதிகளை பின்பற்றாமல் வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாட வகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nFLASH NEWS :-அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு\nஒழுங்கு நடவடிக்கையால் 4322 ஆசிரியர்கள் அதிர்ச்சி\nஉங்களுக்கு இதய நோய் இருக்கா கால் விரலை தொட்டால் தெரிந்து விடுமே\nஇதய நோய் உள்ளதா என்பதை மருத்துவமனைக்கு\nதேங்காய்ப்பாலுக்கு \"அப்படி\" ஒரு சக்தி...\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்\nஅனைத்து BANK BALANCE ENQUIRY, MINI STATEMENT போன் நம்பர் தெரிந்து கொள்ள ...\nமீண்டும் ரயில்வேயில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் புதிய பாடத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/openoffice", "date_download": "2018-05-23T05:10:21Z", "digest": "sha1:LWNCUYVAOFM34PV3O524GU6YYRNODZP7", "length": 13315, "nlines": 236, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க OpenOffice 4.1.5 தமிழ் – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஓப்பன் – முன்னணி மென்பொருள் தொகுப்புகளை ஒன்றாகும் ஆவணங்கள் பல்வேறு வகையான வேலை. மென்பொருள், நூல்கள் திருத்த விரிதாள்கள் மற்றும் விளக்கக்காட்சிகளை உருவாக்கலாம், கிராபிக்ஸ் மற்றும் திசையன் படங்கள், செயல்முறை தரவுத்தளங்கள், முதலியன ஓப்பன் அதன் சொந்த ODF வடிவம், Microsoft Office வடிவங்கள் உட்பட, முக்கிய வடிவங்கள் மிகவும் இணக்கமானது கொண்டு வேலை செய்ய உதவுகிறது. மேலும் மென்பொருள் நெகிழ்வான அமைப்புகளை பணக்கார செயல்பாடு மற்றும் வரம்பில் உள்ளது. ஓப்பன் ஒரு சுலபமாக பய��்படுத்த மற்றும் உள்ளுணர்வு இடைமுகம்.\nசக்தி வாய்ந்த உரை மற்றும் கிராபிக் ஆசிரியர்கள் ஒரு தொகுப்பு\nPDF வடிவத்தில் ஆவணங்களை ஏற்றுமதி\nமற்ற அலுவலக தொகுப்புகளை வடிவங்கள் இணக்கம்\nமைக்ரோசாப்ட் அலுவலகம் முன்னணி மற்றும் இலவச ஒத்த ஒன்று. மென்பொருள் மற்ற அலுவலக மென்பொருள் அதிகபட்ச உடையதாக அடைய மிகவும் பிரபலமான வடிவங்கள் ஆதரிக்கிறது.\nமென்பொருள் இயக்க, பார்வை மற்றும் எக்செல் வடிவில் மின்னணு அட்டவணைகள் அச்சிட. மென்பொருள் பல்வேறு முறைகளில் ஆவணங்களை பார்வையிட மற்றும் பக்கம் சில விவரங்களை மாற்ற உதவுகிறது.\nமென்பொருள் பல்வேறு வடிவங்களில் அலுவலக கோப்புகளை வேலை மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாடு உள்ளது மற்றும் கிடைக்க வார்ப்புருக்கள் ஒரு தொகுப்பு உள்ளது.\nவசதியான கருவியாக, பார்க்க நகல் மற்றும் ஆவணத்தை அல்லது docx வடிவங்களில் ஆவணங்களை அச்சிட. மென்பொருள் மைக்ரோசாப்ட் வேர்ட் நிறுவும் இல்லாமல் செயல்படுகிறது.\nஎளிதாக பல்வேறு அலுவலக பணிகளை தீர்க்க பிரபலமான கோப்பு வடிவங்களை கருவிகள் ஒரு பெரிய செட் மற்றும் ஆதரவுடன் மென்பொருள் பயன்படுத்த.\nகருவி சுற்றுகள் வடிவம் வேறுபட்ட கருத்துக்கள் அல்லது பணிகளை இனப்பெருக்கம். மென்பொருள் ஒரு கடவுச்சொல்லை ஒரு அங்கீகரிக்கப்படாத அணுகல் எதிராக சுற்றமைப்புகள் செயல்படுத்துகிறது.\nமென்பொருள் பல்வேறு பிரிவுகளில் அவற்றை குழுக்கள் மூலம் டெஸ்க்டாப் சின்னங்கள் ஏற்பாடு. மென்பொருள் பயனர் தேவைகளுக்கு சின்னங்கள் கொண்ட தொகுதி தோற்றத்தை தனிப்பயனாக்க செயல்படுத்துகிறது.\nமென்பொருள் ஃபிளாஷ் டிரைவ் அல்லது வன் லினக்ஸ் இயக்க அமைப்பு நிறுவ. மென்பொருள் அமைப்புகள் பல்வேறு பதிப்புகள், லினக்ஸ் மிகவும் துணைபுரிகிறது.\nஒரு சக்தி வாய்ந்த வீரர் நீங்கள் ஊடக வடிவங்கள் மிகவும் விளையாட மற்றும் பல்வேறு ஆடியோ வடிகட்டிகள் மற்றும் வீடியோ விளைவுகள் பயன்படுத்த அனுமதிக்கிறது.\nமென்பொருள் வைரஸ்கள், ட்ரோஜான்கள் மற்றும் ஸ்பைவேர் நீக்க. மென்பொருள் பிணைய பயன்படுத்தி ஒரு விளைவாக அமைப்பு கிடைத்தது அச்சுறுத்தல்கள் ஸ்கேன்.\nமென்பொருள் தடுமாறுவதும் புகைப்படங்கள் கூர்மை கட்டமைக்க. மென்பொருள் வலுப்படுத்தும் அல்லது செலுத்துவதற்கு பலவீனப்படுத்தி படத்தை ��ர மீட்பு உறுதி.\nகருவி தமுக்கு உருவாக்கப்பட்டது ஜிபிஎஸ் நேவிகேஷன் சாதனங்கள் கட்டுப்படுத்த. மென்பொருள் நீங்கள் ஊடுருவல் அமைப்பு கட்டுப்பாடு மற்றும் சாதனம் உள்ளடக்கங்களை ஒரு பெறுவதற்கு அனுமதிக்கிறது.\nசெயல்பாடுகளை ஒரு பெரிய தொகுப்பு ஆடியோ ஆசிரியர் சாதனை குறைபாடுகள், சரியான அளவில் ஆடியோ கோப்புகளை திருத்த பல்வேறு ஆதாரங்களில் இருந்து ஒலி பதிவு மற்றும் நீக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகருவி பயனுள்ள அம்சங்கள் ஒரு பரவலான இயக்கிகள் Defrag செய்ய. மென்பொருள் நீங்கள் டீஃப்ராக்மென்டேஷன் மற்றும் தேர்வுமுறை முறைகளில் வேலை செய்ய அனுமதிக்கிறது.\nஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது பகுதி மீது வீடியோ கண்காணிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது இது நவீன தொழில்நுட்பம், ஆதரவுடன் பன்முக மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-45x-premium-hatchback-concept-revealed-at-auto-expo-014212.html", "date_download": "2018-05-23T04:45:13Z", "digest": "sha1:OD2S7J2S45VVCITZMTSMAOHFIFHEHLVJ", "length": 11098, "nlines": 170, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய டாடா 45எக்ஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்...! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய டாடா 45எக்ஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்... டிசைனை பார்த்து ஆடி போன பலேனோ\nபுதிய டாடா 45எக்ஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்... டிசைனை பார்த்து ஆடி போன பலேனோ\nடெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், டாடா நிறுவனம் காட்சிக்கு வைத்திருக்கும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் கான்செப்ட் பத்திரிக்கையாளர்களின் பாராட்டுதல்களை பெற்றிருக்கிறது.\nடாடா 45எக்ஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த கார் கான்செப்ட் ஐரோப்பிய டிசைன் தாத்பரியங்களுடன் அசத்துகிறது. வெளித்தோற்றத்திலும் உட்புறத்திலும் அட்டகாசமான டிசைன் தாத்பரியங்களையும், தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கிறது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் வழக்கமான டாடா கார்களிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.\nமுகப்பில் எல்இடி ஹெட்லைட்டுகளும், அதனுடன் இயைந்து நிற்கும் க்ரில் அமைப்பும் வசீகரிக்கிறது. பம்பர் அமைப்பு புதுமையாக இருக்கிறது. பானட் அமைப்பு நெக்ஸான் உள்ளிட்ட கார்களை நினைவூட்டுவதாக இருக்கிறது.\nடாடா 45எக்ஸ் கான்செப்ட் காரின் பக்கவாட்டில் மிக வலிமையான க்ரீஸ் லைன் ஒன்று முன்புற வீல் ஆர்ச்சிலிருந்து பின்புறத்தில் டெயில் லைட்டுகள் வரை இணைக்கிறது. இது காரின் தோற்றத்திற்கு கம்பீரத்தையும் கவர்ச்சியையும் தருகிறது. ஏ பில்லரும், பி பில்லரும் கருப்பு வண்ணத்தில் இருக்கின்றன.\nபின்புறத்தில் டாடா 45எக்ஸ் கான்செப்ட் காரின் விண்ட்ஷீல்டு மிக வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டு இருப்பதுடன், கூரை முடிவில் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெயில் லைட்டுகளும் மிக கவர்ச்சியாக இருக்கிறது.\nஇன்டீரியரை காணும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால், டாடா நெக்ஸான் போன்று ஃப்ளோட்டிங் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், உயர்தர மியூசிக் சிஸ்டம் போன்ற புதிய டாடா கார்களின் அசத்தலான அம்சங்களை பெற்றிருக்கும் என நம்பலாம்.\nதயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்படும்போது, மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு இணையான ரகத்தில் விற்பனைக்கு வரும். டாடா மோட்டார்ஸ் போட்டியாளர்களைவிட குறைவான விலையில் இந்த காரை இறக்க முனையும் என்பதால், போட்டியாளர்களுக்கு நெருக்கடி தரும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\n45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்\nபுதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது\nஅமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/ipad-application-programs-006898.html", "date_download": "2018-05-23T04:59:53Z", "digest": "sha1:CL5GBUSZFMEG3J2N66KUCAO3ELVKJ7EU", "length": 10594, "nlines": 129, "source_domain": "tamil.gizbot.com", "title": "ipad application programs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஐ பேட் அப்ளிகேஷனுக்கு இங்க வாங்க...\nஐ பேட் அப்ளிகேஷனுக்கு இங்க வாங்க...\n அதன் பளபளப்பின் தன்மையில் இன்னும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா பயன்படுத்திப் பார்க்கையில் ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nஅதன் பயன்பாட���, அந்த ஐபேட் அல்லது மினி ஐபேடில் அவ்வளவு சிறப்பாக, பல்முனையாக இருப்பதில்லை. அதில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தான் அதன் பயனை பல மடங்கு உயர்த்துகின்றன.\nஎந்த அளவிற்கு அதிக அப்ளிகேஷன் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பதிந்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு ஐ பேட் அதிகப் பயனுள்ளதாகத் தெரியும். எனவே, ஐபேட் ஒன்றில், நாம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம்களை இங்கு காணலாம்.\n1. ட்ராப் பாக்ஸ் (Dropbox):\nக்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோர் செய்திட வசதி தரும் ட்ராப் பாக்ஸ் நிச்சயம் ஐபேடில் தேவை. இது ஓர் இலவச சேவை. அதிக நண்பர்களை பரிந்துரைத்து அவர்களும் பதிந்து கொண்டால், நீங்கள் 16 ஜிபி வரையில் அளவிலான பைல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம்.\nஇது மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் வசதி என்றாலும், உங்கள் ஐபேடில் வைத்துக் கொள்வதில் சிக்கல் எழாது. இதன் பிரபலமான தன்மையினாலேயே, ஆப்பிள் நிறுவனமும் இதே போல ஒன்றை உருவாக்கியது. ஆனால், மக்கள் அதனை விரும்பவில்லை.\n2. பிளிப் போர்ட் (Flipboard):\nஉங்களுக்கான டிஜிட்டல் பக்கங்களை மிகச் சிறப்பாக உருவாக்க, பிளிப் போர்ட் உதவுகிறது. இதுவும் இலவசமாகவே கிடைக்கிறது. நாம் நமக்கென ஓர் இதழை இதன் உதவியுடன் தயாரித்து வெளியிடலாம். இதனைப் பெற https://itunes.apple. com/us/app/flipboardyoursocialnews/id358801284mt=8 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.\nநீங்கள் பேஸ்புக் தளத்தை அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால், நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்கள் ஐபேடில் இருக்க வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அப்ளிகேஷன் 2011 ஆம் ஆண்டில் இடையேதான் கிடைக்கத் தொடங்கியது. இதனைப் பெற இணைய தளத்தில் https://itunes.apple.com/us/app/facebook/id284882215mt=8 என்ற முகவரிக்குச் செல்லவும்.\nபெரிய அளவிலான டச் கீ போர்டுடன், இன்ஸ்டண்ட் மெசேஜ் சாதனமாக ஐ பேட் இயங்குகிறது. சிறிய அளவிலான செய்திகள், அதற்கான பதில்களை மிக எளிதாக இதில் மேற்கொள்ளலாம். இருப்பினும் ஐ பேட் சாதனத்திற்கான எய்ம் அப்ளிகேஷன் பலருக்கு பிடித்துள்ளது.\nஇதில் உரையாடல்களைக் கையாள்வது மிக எளிது. இதன் மூலம் பேஸ்புக் மற்றும் கூகுள் டாக் நண்பர்களுடன் உறவாடலாம். டெக்ஸ்ட் மெசேஜ் எடுத்துக் கொள்ளும் போன்களுக்கு, வை பி மூலம் இணைக்கப்பட்ட ஐ பேட் சாதனம் வழியாக, இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம்.\nmt=8 என்ற ம��கவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nமே 22 அன்று முதல் ப்ளிப்கார்ட்டில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் ஹானர் 7ஏ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2017/02/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-8/", "date_download": "2018-05-23T05:27:10Z", "digest": "sha1:NDGLNABWXW2ZBFI3DNWNBVNWRO5SJA2V", "length": 11474, "nlines": 181, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே – 8 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•ரோஸி கஜன்•Uncategorized•மோகன் கிருட்டிணமூர்த்தி•அறிவிப்பு\nஉள்ளம் குழையுதடி கிளியே – 8\nபோன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைத்து தோழிகளுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள். தமிழ் நாட்டு அரசியல் கதைகளை விட பரபரப்பா போயிட்டிருக்கு. இருந்தாலும் மறக்காம அப்டேட் கேட்டதுக்கு மிக்க சந்தோஷம்பா. உங்களுக்காக அடுத்த பகுதி.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 8\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 7\nஉள்ளம் குழையுதடி கிளியே – 9\nஅருமையான எபிசோட் தமிழ் 👌👌👌\nசரத்தின் அம்மா வருகைக்காக ஆவலுடன் வெயிட்டிங் .\nமிக அருமையான பதிவு. இனி துருவ் பள்ளி பிரிட்சனை முடிந்தது. கிறிஸ்டி அழகா பேசுறா… உண்மை இப்போது தெரியாமல் இருப்பது நல்லது.\nமெல்லக் கொல்வேன் – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்\nநேற்றைய கல்லறை – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசித்ராங்கதா - பாகம் 2\nமெல்லக் கொல்வேன் - குறுநாவல்\nஇதயம் - ஒரு கல் ஒரு கண்ணாடி (full story)\nசங்கரியின் 'உன் அன்பில் உன் அணைப்பில்\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\nஉள்ளம் குழையுதடி கிளியே - Final\npunitha2016 on இனி எல்லாம் சுகமே\nsharadakrishnan on இனி எல்லாம் சுகமே\numakrishnanweb on இனி எல்லாம் சுகமே\nபொன் செல்லம் on இனி எல்லாம் சுகமே\nRaje on உன் இதயம் பேசுகிறேன் –…\numakrishnanweb on உன் இதயம் பேசு��ிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nTamil Madhura on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nKamala Ravikumar. on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nGowri Rathinam on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nSameera Alima on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nயாழ்வெண்பா on வேந்தர் மரபு _ 9\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://ennuley.blogspot.com/2009/10/blog-post_8894.html", "date_download": "2018-05-23T05:32:36Z", "digest": "sha1:2LSFYEZZZEXF7AJHJHHVYRZQGCJMA7FQ", "length": 10964, "nlines": 208, "source_domain": "ennuley.blogspot.com", "title": "என்னுள்ளே: கருப்பு டவுசர் போட்டவ", "raw_content": "\nஎன் சிறிய அறிவுக்கு எட்டியவை..\nதீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு முன்னே தானே நம்ம பர்ச்சேஸ்லாம் ஒண்டிக்கட்டைக்கு அதுல ஒரு சுகம் இருக்குங்க. பொண்டாட்டி புள்ளைனு ஆயிட்டா அடிச்சி புடிச்சி ரெண்டு வாரம் முன்னமே போகனும் அந்த தொல்லை இல்லைங்க. அப்படிதான் இந்த தீபாவளிக்கும் முருகேஷ் கூட போயிட்டு கையில பைகளின் அலங்காரதோட வந்தோம்.\nஅப்பார்ட்மெண்ட் கீழ இருக்கும் கடைல டீ குடிக்கலாம்னு உக்கார்ந்தோம்.\n“மாப்ள அங்க பாருடா...” முனகினான் முருகேஷ்\n“யாருடா அந்த கருப்பு டவுசரா”\n“ஆமாடா ஏரியாவுக்கு புதுசா இருக்கு செம குட்டி ல”\n“டேய் ஏண்ட்டா இப்படி அலையுற கால காலத்துல கல்யாணம் செய்யுடானாலும் கேக்க மாட்டேங்குற”\n“மச்சான் உன் கச்சேரிய நிறுத்து இதுலாம் வயசுல அனுபவிக்கனும், பாரேன் செவ செவனு இருக்கா”\n“கருமம் டா பாக்க சைனிஸ் மாதிரி இருக்கா சப்பை மூக்கு, சராசரி உயரம் போதாக்கொறைக்கு போந்தா கோழி கனக்கா இருக்கா என்ன டேஸ்ட்டோ”\n“டேய் வந்த இடத்துல இருக்குறத ரசிக்கனு, அத விட்டுடு நம்ம நேட்டிவிட்டிய தேடுறவன் வேஸ்ட், நாய்க்கறி திங்குற ஊருல ந���ுக்கறி நமக்கு தான்னு முந்தனும்” பெரிய தத்துவம் சொல்லிவிட்டு அவளை நோட்டம் விட்டான்.\nஅவள் எங்களுக்கு முன்னால் மேசை என்பதால் திரும்பி ஒரு லுக் விட்டு சிரிச்சிட்டே டீ குடிச்சா.\n“ஆமா என்னமோ புரிஞ்ச மாதிரியே சிரிக்குறா” இது நான்\n“மச்சான் எல்லாம் என்னைப்பார்த்து தான் டா”ஜொல்லினான் முருகேஷ்\n”கிளம்பு , கிளம்பு” முருகேஷ் அவசரப்படுத்தினான் , என்னனு பார்த்தா கருப்பு டவுசர் கிளம்பி லிப்ட்க்கிட்ட போயிட்டா.\nசரினு போனா லிப்ட் வரும் நேரத்திலும் நம்ம பய சும்மா இருக்கல\n“கட்டுனா இவளைக்கட்டனும் டா...” பாட்டு வேற\nலிப்டில் 3 பேரைத்தவிர யாரும் இல்லை எங்க கையிலோ புல்லா பேக்ஸ் அவ எங்களை பார்த்தா எந்த ப்ளோர்ங்ற கேள்வியே அவள் பார்வைக்கு அர்த்தம்\nஅங்க மூடுனவன் தான் முருகேஷ் வாயை தொறக்கலியே அடுத்த 15 நிமிசத்துக்கு\nநேரம் 5:13:00 PM இடுகையிட்டது மணி\nஅகமும் புறமுமாய் நீ (1)\nமாலை நேரத்து மயக்கம் (1)\nபிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-4\nபிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-3\nபிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-2\nபிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-1\nஆதவன் - திரை விமர்சனம்\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nகவிதைகள் • Re: ஹைக்கூ பதிவோம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n:: வானம் உன் வசப்படும் ::\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் சுத்த சரீரம்\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nSynapse க்கு (Nov 15th) பிறந்தநாள் வாழ்த்துகள்\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஇன்று முதல் புது வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php?lang=ta", "date_download": "2018-05-23T05:19:47Z", "digest": "sha1:GAINEI6DKPXUKLJC44IX5JGIA5RQVWTX", "length": 8535, "nlines": 116, "source_domain": "gic.gov.lk", "title": "முன்பக்கம்", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nவங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nசுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள்\nவீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்\nதிட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள்\nநியாயம், சட்டம் மற்றும் உரிமைகள்\nதொழில் முயற���சி மற்றும் கைத்தொழில்\nபிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களிடமிருந்தான வேறு ஏதும் முறைப்பாடுகள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://htpsipikulmuthu.blogspot.com/2016/04/vallore-nakuva.html", "date_download": "2018-05-23T05:13:31Z", "digest": "sha1:PIPGB7USVDHLG664WE2GQDEDI3NL5WWZ", "length": 9559, "nlines": 164, "source_domain": "htpsipikulmuthu.blogspot.com", "title": "sipikul muthu: vallore nakuva", "raw_content": "\nPosted by சிப்பிக்குள் முத்து. at 04:02\nசிப்பிக்குள் முத்து. 24 April 2016 at 04:07\nஸன்டே....ஈவ்னிங்ல... போனஸா ஒரு பாட்டு.. போடச்சொல்லி ரிக்வெஸ்ட்... டெய்லியும் காலேல ஒரு தமிழ்.... ஒரு ஹிந்தி போடுறேன்.. இப் வேர பாஷை பாட்டுக்கள்.... இது மராட்டெ\nஆஹா... முன்னா..தாங்ஸ்.... இது மராட்டி கிராமிய நாட்டுப்புற மீனவர் பாடல்.. எல்லா பாஷை பாடல்களிலுமே இனிமை இருக்குமே... நாமும் அவைகளையும் கேட்டு ரசிக்கலாமே.......\nவை.கோபாலகிருஷ்ணன் 24 April 2016 at 06:46\n இனி என்பாடு மிகவும் கஷ்டம்தான் :)\nஇருப்பினும் பாடல் காட்சிகளும், லதா மங்கேஷ்கர் குரலும் இனிமையாகத்தான் உள்ளது ..... ஒன்னுமே சுத்தமாகப் புரியாவிட்டாலும் கூட.\nஅந்த மீன்பிடிப்பவள் மூக்கில்தான் எவ்வளவு பெரிய மூக்குத்தி வளையம் சும்மா ஜாலியா ஃப்ரீயா ஜாக்கெட்டை இழுத்து முடிந்துள்ளது பார்க்க ஷோக்காத்தான் உள்ளது. கீழே வயிற்றுப்பக்கம் ஒரு புள்ளி வேறு ..... :)\nவர வர இந்தப்பக்கம் என்னால் வராமலும் இருக்க முடியலே .... வந்தால் ஏதாவது எனக்குத் தோன்றியதைச் சொல்லி கும்மி அடிச்சு கோலாட்டம் போடாமலும் இருக்க முடியவில்லை.\nஎன்னவோ போங்கோ, மொத்தத்தில் தினமும் உங்கள் லூட்டிகள் தாங்கவே முடியவில்லை. அடுத்த ஒரு வாரமும் எனக்கு ஏராளமான வெளி வேலைகள் உள்ளன. நான் தினமும் வருவதுகூட சந்தேகமே. இருப்பினும் சேர்த்து வைத்து பிறகு வந்து குதித்திடுவேனாக்கும் .... ஜாக்கிரதை :)\nசிப்பிக்குள் முத்து. 24 April 2016 at 06:51\nஅதெல்லாம் எனக்கு தெரியாது... தினத்துக்கும் வந்து கும்மி அடிச்ச பிறகு... உங்க.. வேலைகளை கவனிக்க போங்க.......\nசிப்பிக்குள் முத்து. 24 April 2016 at 06:53\nரோபோ.... ப்ராப்லம் சரி ஆயிடிச்சா.......\nவை.கோபாலகிருஷ்ணன் 24 April 2016 at 06:56\nசிப்பிக்குள் முத்து.24 April 2016 at 06:53\nரோபோ.... ப்ராப்லம் சரி ஆயிடிச்சா...//\nஇப்போ கொஞ்சம் சரியாகியுள்ளது. இப்போதைக்கு பிரச்சனை ஏதும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.\nஅப்போது அது என்னை மிகவும் வெறுப்பேற்றி விட்டது.\nஅதுபோன்ற ரோபோ ப்ராப்ளம் வராதபடி ஏதேனும் செய்ய முடிந்தால் செய்துடுங்கோ, ப்ளீஸ்.\nசிப்பிக்குள் முத்து. 24 April 2016 at 21:11\nஎனக்கும் அந்த ரோபோ தொந்திரவு இருந்திச்சி...... அது மஹா தலைவிலி.... அப்புரம் அதுவே சரி ஆயிடிச்சி.....\nஹை.... முன்னா இந்த ஸன்டே போனஸ் மராட்டி பாட்டா... சும்ம தூள் கெளப்புறே.....\nகுருஜி நீங்க சுத்தமான ஐ. எஸ்.ஐ...... ஐயிருமாருக..... மீனு பாட்டெல்லா கேக்க.... பாக்க கோடாதுல்லா.........\nவை.கோபாலகிருஷ்ணன் 25 April 2016 at 02:02\n//குருஜி நீங்க சுத்தமான ஐ. எஸ்.ஐ...... ஐயிருமாருக..... மீனு பாட்டெல்லா கேக்க.... பாக்க கோடாதுல்லா.........//\nகரெக்ட் முருகு. நான் மீன்கடை/மட்டன் கடைப் பக்கமெல்லாம் திரும்பிப் பார்க்கவே மாட்டேன்.\nகண்களையும் மூக்கையும் பொத்திக்கொண்டு ஓடியாந்து விடுவேன்.\nஆனாலும் ..... இந்த அரிய காட்சிகளை மட்டும் கண்டு களிப்பேன்.\nஅது என்ன வயிற்றுப்பக்கம் ஒரு பொட்டு மாதிரி உள்ளது அவளுக்கு\nஅதில் பம்பரம் விடணும் போல இருக்கு எனக்கு. :)\nசிப்பிக்குள் முத்து. 25 April 2016 at 05:29\nவை.கோபாலகிருஷ்ணன் 25 April 2016 at 06:06\n:) You too .. முன்னாக்குட்டி \nமின்னலு முருகு மாதிரி எனக்கு ஒரே ஷை ஆகுதுப்பா :)\nஆ: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத ப...\nஜிந்தகி எக் ஸஃப்ர் ஹை ஸுஹானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.in/2013_03_03_archive.html", "date_download": "2018-05-23T05:05:04Z", "digest": "sha1:U3RBTYF32TH6ZXLVF4JPHXGDEDGZ2O4Z", "length": 61283, "nlines": 328, "source_domain": "kopunniavan.blogspot.in", "title": "கோ.புண்ணியவான்: 3/3/13 - 3/10/13", "raw_content": "ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nமரணம் குறித்த முன் சமிக்ஞைகள்\nபா. அ. சிவம் எனக்கு அறிமுகமானது தொலைபேசி வழியே. குரலை வைத்து அவர் முகம் இன்னெதென்று அனுமானிக்க முடியாததாக இருந்தது. ஆனாலும் மனம் அவர்க்கொரு முகத்தை வரைந்தபடி இருந்தது. அவர் பெயரை வைத்து , குரலை வைத்து அந்த ஓவியம் உருவாகிக்கொண்டிருந்தது. நமக்குப் பிரியமானவரின் முகத்தைப் பார்க்கும் ஆவலில் இப்படியான சித்திரங்கள் நம் மனம் வரைந்துகொள்வது இயல்புதானே\n“மலாயாப் பல்கலைக் கழக பேரவைச் சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் எழுதிய சிறுகதை பரிசுக்குத் தேர்வு பெற்றிருக்கிறது, நீங்கள் நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்” என்று அழைத்துச் சொல்லியிருந்தார். அந்த ஆண்டு அவர் பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தார். எனக்குப் பரிசு கிடைத்த மகிழ்ச்சியை சற்றே மறந்து , நான் ஓர் இளம் எழுத்தாளர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும் பிரக்ஞையே குறுக்கிட்டது அப்போது.\nநான் அவரிடம் கேட்டேன்,” நீங்கள் பத்திரிகையில் கவிதை எழுதும் பா. அ. சிவமா” என்று. “ஆமாம் சார்” என்றார் அவர். ஒரு எழுத்தாளரோடுதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்ற மகிழ்ச்சி என்னுள் மல்லிகையின் மணமாய் உள் நுழைந்துகொண்டிருந்தது.\nபரிசளிப்பு நிகழ்ச்சியில் அவரோடு பேச இயலவில்லை. டத்தோ சிரி சாமிவேலு சிறப்பு வருகையாளராக இருந்தபடியால் அவர் வேலை பளுவோடு இருந்தார்.\nஅதற்கும் அடுத்த ஆண்டு நான் பரிசு பெற மலாயாப் பல்கலைக் கழகம் சென்றிருந்தேன். அந்த ஆண்டு அவர் தலைவர் பதவியில் இல்லை. நான் துங்கு சாண்சிலர் மண்டபத்துக்குள் நுழைந்தபோது பா. அ. சிவம் மூன்று நான்கு நண்பர்களோடு சுவரின் மேல் அமர்ந்தபடி சிரித்துக் அலவாளாவிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் அடையாளம் கண்டு கொண்டவராகச் சுவரிலிருந்து சரக்கென்று இறங்கி, “வாங்க சார்,” என்று கைகுலுக்கினார். பல்க¨லைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில் அப்போது அவர் எனக்கு நெருக்கமானவராக ஆகியிருந்தார். அவர் எழுதிய கவிதைகள் பற்றியும் என் எழுத்துலகம் பற்றியும் அந்தச் சந்திப்பின் பேச்சு அமைந்திருந்தது. இன்னொரு சக எழுத்தாளனைச் சந்திக்கும் தருணம் அலாதியானது. அதிலும் படைப்பிலக்கியத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழப் போகிற எழுத்துக்குச் சொந்தக் காரரோடு பேசிக்கொண்டிருப்பது உடன் பிறந்தவரிடம் பழகும் அனுபவமாகவே இருந்தது. ஆள் உயரமாகவுமில்லாமல் குள்ளமாகவும் இல்லாமல் சராசரி உயரத்தில் இருந்தார். சிவந்த அழகிய வட்ட முகம். எல்லாவற்றுக்கும் மேலாக புதியவரை வரவேற்கும், அனுசரிக்கும், சிரித்த முகம். முகமூடியற்ற முகம்.\nஅதற்குப் பிறகு அவர் வடிக்கும் கவிதை வழியே நான் அவரோடு மிக நெருக்கமானேன். அக்கவிதைகளை வாசிக்கும் தருணத்தில் நாம் அதனோடு ஒன்றித்து விடுவோம். அவை மனித உணர்வுகளின் பிரதி பிம்பமாக பயணிக்கும். எளிதில் உள்வாங்கப்பட்டு படிமங்களாக மாறிக்கொண்டிருக்கும். கவிதைகள் முடிவுற்ற புள்ளியிலிருந்து மேலுமொரு பரிமாணத்தோடு இயங்க ஆரம்பிக்கும்.\nஒருமுறை அவர் ‘சாமி’ என்ற தலைப்பிட்ட கவிதையொன்றை ‘தென்றல்’ இதழில் வாசிக்க நேர்ந்தது. அவர் புதுக்கவிதைத் துறையில் கால் பதிக்கப் போராடிய நேரம் அது.‘அப்பா சாமி கும்புடுறதில்ல’ என்ற பேச்சுத் தமிழில் தொடங்கி இருந்ததை நான் அபூர்வமான ரசனையோடு படிக்கத் துவங்கினேன். அந்தக் கவிதையில் வந்த அப்பா ஒரு நாத்திகராகப் பாத்திரத்தை ஏந்தியிருந்தார். அப்பா எத்துயரத்திலும் கடவுளை வணங்கியதில்லை என்ற பொருளோடு ஒலித்த கவிதை அது வீட்டிலும் கோயிலிலும் பணமும் நகையும் பொருளும் திருட்டுப் போகும் பட்சத்தில் கடவுளின் இருப்பு குறித்து எழுப்பப் பட்ட அங்கதத் தொனியிலான கவிதை. கடைசி வரியில் அவர் முத்தாய்ப்பாக சொன்ன வரிகள்தான் உச்சத்துக்குக் கொண்டு போனது.\nகடவுளை பாதுகாப்பு அரணாக நம்பி வழிபடும் சமூகக் கருத்தாக்கத்தில் கடவுளுக்கே காவல் தேவை என்று முடித்திருப்பது எவ்வளவு பெரிய நகைச்சுவை. இந்தக் கவிதைச் சாயலில் அப்பா சாமி கும்பிடுவாறு என்ற தலைப்பில் ஒரு சார்புக் கவிதை எழுதியிருந்தேன் நான். அவரின் அந்தக் கவிதை என்னை எழுதத் தூண்டியது. அது குறித்து அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தது நெகிழச் செய்தது என்னை. ஒரு மூத்த எழுத்தாளர் என் கவிதைக்குப் பதில் கவிதை எழுதியிருப்பது என்னை மதிப்பதற்குச் சமமானது என்று குறிப்பிட்டு என்னையும் கௌரவப் படுத்தி இருந்தார் சிவம்.\nபா. ஆ. சிவத்தின் மரணச் செய்தியை என் காதுகளில் காய்ச்சப்பட்ட ஈயமாய் ஓதியவர் கவிஞர் தேவராஜன். அன்று இரவு சிங்கப்பூர் செல்வதற்காக அந்நிய செல்வாணியை மாற்றிக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தபோது அந்த அழைப்பு தீக்கனலாய் நெஞ்சில் அறைந்தது. ஒரு கணம் நிலைகுலைந்து போனேன். கார் ஸ்டார்ட் செய்தபடியே நகராமல் நின்றிருந்தது. மரணச் செய்தி பொய்யாக இருகக்கூடாதா ,என்ற மனம் வேண்டியபடி நின்றது. இளமை காலத்தைக் கூட சரிவர வாழாத கவிஞன் ஒருவருக்கு நேரக்கூடாத அசம்பாவிதம் இது. பெருமனதோடு கொடுத்ததையே இப்படி இடையில் வந்து பிடுங்கிச் சென்றது என்ன தர்மம் காலம் கனியும் வரை காத்திருக்கக் கூடாதா காலம் கனியும் வரை காத்திருக்கக் கூடாதா ஏனிந்த அவசரம் எமனுக்கு என்று ஒரு மனம் துடித்தவண்ணம் இருந்தது.\nவீட்டில் வந்து முகப் புத்தகத்தைத் திறந்தால் அவருடைய பால்வடியும் முகமும் அவலச் செய்தியும் வந்து விழுந்தபடி இருந்தது. மரணித்தது உறுதி. இதில் பொய் விளையாட்டு இல்லை என்று உறுதியானதும் கனக்கத் துவங்கியது நெஞ்சு.\nஎனக்கென்னவோ அவரின் குறை ஆயுள் குறித்த அறிவிப்பு சமிக்ஞைகள் அவர் கவிதைகள் பலவற்றுள் திருமத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்ததாகப் பட்டது.\nஅவருடைய ‘உனது பெயர் நான்’ என்ற கவிதை நூலில் முதல் கவிதையாக ‘���ன்புள்ள அப்பா’ என்ற தலைப்பில் பதிவாகியிருக்கிறது. இது அப்பவின் மரணம் குறித்த பதிவு. அப்பா இறந்தும் இன்னும் வீட்டில் இருப்பதாகவே உணர்கிறார். அவர் வீட்டில் புழங்கும் ஓசை வீட்டில் ஒலித்தபடியே அவருடைய இருப்பை உணர்த்திய வண்ணம் இருக்கிறது. இங்கேயும் கவிதையின் இறுதி வரியில்தான் தன் முத்திரையைப் பதிக்கிறார்.\nஎன்று அப்பா தங்களோடு வாழ்ந்தது பற்றிய நினைவின் முடிவின்மையை விவரிப்பார். ஒரு சிறுகதையின் எதிர்பாரா திருப்பம் போல நம்மை விக்கித்துப் போக வைக்கும் வரிகள் இவை. அம்மாவின் இறப்பையும் கவிதையாக வடித்திருந்தார். துங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் நடந்த மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கவிதை ஆய்வரங்கில் அக்கவிதை முதற் பரிசு பெற்றிருந்தது. அந்த ஆய்வை நான்தான் மேற்கொண்டேன். அம்மா சவப்பெட்டிக்குள் வைத்து கடைசி ஆணி அடிக்கப் பட்டது என்று எழுதியபோது இறந்து ஆண்டுகள் கடந்த என் அம்மா எனக்குள் நுழைய ஆரம்பித்தார். சவப்பெட்டி மூடுவதற்கு முன் கடைசி கடைசி என்று பார்த்த தாயின் முகம் சோகத்தைக் கிளறியபடியே இருந்தது.\nநட்பு எப்போதுமே கூடிக் குலாவிக் களிக்கும் உறவு அல்ல. அதன் இன்னொரு முகம் கொடூரமானது. காழ்ப்பும் வெறுப்பும் மறைத்து விளையாடும் உறவுதான் நட்பு. அதன் முழு முகம் வெளியே தெரியவரும் போதுதான் நட்பின் மோசமான முகவரி புலனாகும். ஒரு சிறிய கவிதையில் நட்பின் மேல்பூச்சு அடையாளம் தெறித்து சிதறும் படி எழுதுவார்.\nவெட்டியான் ஒரு சாண் வயிற்றுக்காய் வெட்டுவதும், நண்பன் உள்ளபடியே சாகடிக்க வெட்டுவதும் என்ன ஒரு முரண் நகை\nஅதே தொகுப்பில் ‘பிரிவின் குரல்’ என்ற அவல ஓசையோடு ஒரு கவிதை வருகிறது. இந்தக் கவிதையைப் படித்ததுதான் அவர் தனக்காக எழுதிக்கொண்ட ஒன்றா என்று சந்தேகிக்க வைக்கவும் செய்கிறது\n‘நீ எங்கு இருக்கிறாய் என்று’\nஇதனைப் படித்தவுடன் அவருடைய எதிர்பாரா பிரிவு மனதை மீண்டும் மீண்டும் உலுக்கிவிடுகிறது. ‘நீ எங்கு இருக்கிறாய்’ என்ற இறுதி வார்த்தைகளை நமக்குள் திணித்துவிட்டு , அதே பதிலற்ற வினாவை நம்மைத் தொடுக்க வைத்து அவர் கரைந்து காணாமற் கிடக்கிறார்.\nநான் அவரைச் சந்தித்தது ஐந்தாறு முறைதான் இருக்கும். ஒவ்வொரு முறையும் அவர் அன்பில் நான் உறைந்துபோயிருக்கிறேன். ஒரு மூத்த எழுத்தாளரை மதிக்கும் மனம் அவருக்கு. ஒவ்வொரு சந்திப்பிலும் என்னைத் தொட்டு சென்ற கனிவான வார்த்தைகள் என்னை அலைக்கழித்தபடி இருக்கின்றன.\nஆகக் கடைசியாக சிவத்தை நான் சந்தித்தது மலாக்காவில் மௌனம் கவிதை இதழ் விழாவில். தற்காலக் கவிதைகள் பற்றிப் பேசியதாக நினைவு. நிகழ்வு முடிந்து மண்டப வாசலில் மற்ற சந்திப்புகள் போலல்லாமல் இந்த இறுதிச் சந்திப்பில் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.\nமௌனம் 13வது இதழில் அவர் எழுதிய ‘நீயில்லாத வானம்’ கவிதை அவருடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்து பிரிவைத் துயரைப் பெரும் சுமையாக்குகிறது.\nஆமாம் அவரின் மரணம் குறித்த ஞாபகங்கள் அவரோடு கழித்த பொழுதுகளைக் கிளர்ந்து விடுகிறது. அவர் சொல்வது போல அவரின் பேரிழப்பு ஒவ்வொரு நாளையும் அவதரிக்க வைத்து இறப்பின் துயரங்களை இதயத்தின் அருகில் வைத்துவிட்டுச் செல்கிறது.\nஅவருடைய திடீர் மறைவும், அவர் எழுதிய மரணம் சார்ந்த கவிதைகளும் இப்போது ஒன்றோடு ஒன்று சந்தித்துக் கொள்ளும் அமானுஷ்ய தருணத்தை என்னால் கனத்த சோகத்தோடுதான் எதிர்கொள்ள முடிகிறது. இதனை ஒட்டிய இன்னொரு சம்பவம் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன் வல்லினம் நிகழ்ச்சிக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன். கே.எல் செண்டரில் விடுதி எடுக்க லோபியில் காத்திருந்த நேரத்தில் பா. ஆ. சிவம் எங்களைப் பார்க்க அங்கே வந்திருந்தார். மோட்டார் சைக்கிலில்தான் என்று நினைக்கிறேன். அவருக்கு அப்போது வானொலியில் செய்திப் பிரிவில் வேலை என்று நினைக்கிறேன். விடி காலையிலேயே எழுந்து வேலைக்கு ஓடி வாசிப்பறைக்குச் செய்தி அனுப்பவேண்டிய மிகக் கடுமையான வேலை. அந்த பணி பளுவிலும் எங்களை நிகழ்ச்சிக்கு வரவேற்க அங்கே வந்திருந்தது என்னை ஒரு கணம் மலைக்க வைத்தது. பெரும் பட்டணத்தின் நெரிசலைக் கடந்து வந்தது மட்டுமின்றி , “விடுதி நல்லால்லனா சொல்லுங்க சார் வேற எடம் பாக்கலாம்,” என்றார் நட்பின் கரிசனம் மிகுந்த குரலோடு விருந்தோம்பல் செய்தார். அப்படி அன்பொழுக வரவேற்றதும், விடுதி அறை உறுதியாகும் வரை எங்களுக்காகக் காத்திருந்ததும், இன்னும் நினைவிலிருந்து மறையாத போது அவர் மறைந்து போனது எவ்வளவு கொடூரம்\nஎன்றைக்கோ அவர் எழுதிய பிரிவு சார்ந்த கவிதைகள் இப்போதும் இந்த தருணத்தில் நெஞ்சைக் கீறிச் செல்கின்றன.\nபா. அ. சிவம் அமைச்சர் ���ுப்ரமணியத்தின் பத்திரிகைச் செயலாளரகப் போனதிலிருந்து அவரோடு தொடர்பு கொள்வது எளிதில் நடக்கக்கூடிய காரியமாக இல்லை. அதனால் கவிதை எழுதுவதையும் குறைத்துக் கொண்டிருந்தார். ஒரு நல்ல கவிஞன் வாழ்வாதாரத்துக்காக தான் விரும்பும் ஆத்ம பயணத்திலிருந்து விலகி நிற்கும் சந்தர்ப்ப சூழ்நிலையை நினைத்து நான் கொஞ்சம் வருந்தியதுண்டு. இருந்தாலும் இலக்கிய நண்பர்களுக்காக இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்து கொடுப்பதிலிருந்து அவர் பின்வாங்கியதே இல்லை. கவிதை எழுதுவதைக் குறைத்துக் கொண்டாலும் இலக்கிய நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுதான் இருந்தார்.\nஅவருடைய பிரிவு சம்பந்தமான கவிதைகள் துயரங்களைக் கொண்டு வருபவை. நம்மோடு இல்லாமல் இருக்கும் தருணத்தில்தான் பிரிவு குறித்த அவருடைய பதிவுகள் அவர் தன் மரணத்தை உணர்ந்திருக்கக் கூடுமோ என்ற அமானுஷ்ய சிந்தனையையும் சந்தேகத்தையும் எழுப்புகிறது.\nஅவர் எழுதிய கவிதைகளே அதற்குச் சான்று. அவருடைய கவிதைகளைக் கொண்டே அவருக்கே அஞ்சலி செலுத்தும் இத்தருணம் வலிகள் நிறைந்தது.\nஎன்ற கவிதையயும் அவருக்கே அஞ்சலியாக்குகிறேன்.\nவேட்பாளர்கள் வீ.ஆ.வேவும் சிக்ஸ் ஸ்டாரும்\n(3.3.2013 ஞாயிறு குரலில் வெளியானது)\nஉள்ள படியே அவர் பெயர் அதுவல்ல. பிறப்புப் பத்திரத்தில் செங்கல்ராயன் என்ற கல்வெட்டு போல பத்திரமாகவே பதிவாகியிருக்கிறது.\nகடந்த தேர்தலில் வீசிய அரசியல் புயலில் ஆளுங்கட்சி, வயசான கிழவனின் பல் ஆட்டங்கண்டது போல தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி வைத்திய வாக்களிப்பில் கொஞ்சம்.. கொஞ்சமென்ன அடித்தலமே ஆடித்தான் போனது. மனிதன் இறந்தும் சீக்கிரத்தில் அழியாத ஒரே உறுப்பு பல் தானாம். அதுவே ஆட்டங்காணும் போது அல்லக்கை அகந்தை நிலைகுலையாதா என்ன\nஒரு அரை நூற்றாண்டாக ஆட்சி பீடத்தைச் சக்கரவர்த்தியின் அகந்தையோடு பரிபாலனம் செய்ததற்கு அது நல்ல பாடமென்றே பரவலாகப் பேசப்பட்டது. அந்தத் தேர்தல்தான் தமிழர்கள் நிறைய பேர் களமிறக்கி கரை சேர்ந்திருந்தது. அந்த அலையில்தான் செங்கல் ராயன் தன் பேரை மாற்றி வீர ஆவேச வேங்கை என்ற மறு அவதாரம் எடுத்திருந்தார். இந்த இட்டுக்கட்டிய பெயரைப் பிரபலமாக்க மனுஷன் செய்த கைங்காரியங்கள்தான் மூக்கின் மேலும் பின்னர் நாக்கின் மேலும் விரல் வைக்க வைத்தது.\nஇன்றைக���கு நீங்கள் பிரபலமாக வேண்டுமென்றால் வீ.ஆ.வே யின் வியூகத்தைப் பின்பற்றலாம்.\nமுகநூலில் தன் சேவைகளைத் தினசரி பதிவு செய்துகொள்வது- போட்டோக்களோடு. பின்னூட்டங்களுக்கு இடுகை இடுவது. ஒரு டஜன் நோட்டுப்புத்தகம் கொடுத்தாலும் அது முகநூலில் சிரித்த முகங்காட்டும். ஒரு டஜன்\nட்விட்டரில் தன் கருத்தை எழுதிவைத்து பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்லி சபாஷ் பெறுவது.நாயக பிம்பத்தை நிலைநாட்டுவது. பின்னூட்டங்கள் எல்லாம் முன்னேற்பாடு என்று நான் சொன்னால் காழ்ப்பு என்று சொல்வீர்களோ என்றுதான் சொல்லாமல் இருக்கிறேன்.\nவீர ஆவேச முகம் பதிவான நிழற்படத்தையே ஒவ்வொரு செய்திக்கும் கொடுப்பது.\nகோயில் உடைப்பு, சமுதாயக் கோரிக்கை, இண்டர்லோக் நாவல் எதிர்ப்பணி, என்று பத்திரிகை நிருபரை உடன் அழைத்துப்போய் அப்போராட்டங்களைப் பதிவு செய்வது- பதிவு செய்தவரை பத்திரிகையில் போடச்சொல்லி சாயங்காலமாய் வீட்டுக்கு விருந்தினராய் அழைப்பது..... அல்லது சொந்தமாய் ஒரு கேமரா கையுமான செய்தியாளரை நியமித்து ஆடு களத்தில் நிகழ்த்துவது.\nபெரிய படை திரட்டி மக்கள் எழுச்சி மாநாடு நடத்துவது.. கடைசியில் கடந்த தேர்தலில் ஆட்டங்கண்ட ஆளுங்கட்சி பிரதமரை அழைத்து.. “பார் என் பராக்கிரமத்தை” என்று பறைசாற்றி .. பிரதமரின் நன்மதிப்பை பெறுவது.....கட்சிக்குத் தான் விசுவாசமானவன் என்பதை அறிவிப்பாளரிடம் சொல்லி, பிரதமர் நெஞ்சைத் தொடுவது... எப்பாடு பட்டாவது இழந்த பலத்தை மீண்டும் பெறத்துடிக்கும், பிரதமருக்கு இதெல்லாம் ஆறுதலான ஆதரவான அலைகளை உண்டு பண்ணிய புளகாங்கிதத்தில் என்னவோ வீ.ஆ.வே யின் பிரபலத்துக்கு துணை நின்று வீ.ஆ வேவை ‘நீங்க எங்கியோ போய்ட்டீங்க’ என்ற விஸ்வரூபமாக்கியிருந்தது.\nஅதனால்தான் அடுத்த வேட்பாளராக வீ.ஆ.வேவின் பெயர் செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருந்தது. பிரதமரின் ஆள்னா சும்மாவா ஆள் மூன்றே வருடத்தில் 10 பிரபல ஆளுமைகளில் ஒரு ஆளாகத் தேர்வு பெற்றிருந்தார் ஊடக நிருபர்கள் டாப் டென் கள ஆய்வில். மனுஷன் புல்லரித்து, புலகாங்கிதம் அடைந்து உன்மத்த நிலைக்குப் போயிருந்தார்.\nஅரசியலில் எந்தப் பயயா நிம்மதியா இருக்கமுடியும்\nஅறிவியல் சிந்தனையில் ஒரு தியரி உண்டு. வினை எதிர் வினையாகி, பின்னர் எதிரெதிர் வினையாகி, அதுவே வில்லங்கமாகி ... வீ.ஆ.வேவை நிலைகொள்ளா���ைக்கு ஆளாக்கியது.\nசிக்ஸ் ஸ்டார் சீனி இன்னொரு பலம்வாய்ந்த வேடபாளராகக் பெரும் புயலாகித் தூள் கிளப்பிக் மேலெழுந்து கொண்டிருந்ததுதான் வீ.ஆ.வே வுக்கு வயிற்றில் புளியை - ஊசிமிளகாயாய்க் கலக்கி அல்சரில் போய் முற்றுகையிட்டிருந்தது. சிக்ஸ் ஸ்டார் பெயர் எப்படி வந்தது என்று விசாரித்தபோது அது அவர் ஜெராந்துட்டில் இருந்த போது தன் மலிகைக் கடைக்கு வைத்த நாமகரணம் என்று விஷயம் வெளியானது. அந்த ஸ்டார் என்கிற வார்த்தைதான் இங்கே பஞ்ச்.\nகூடுதல் பலத்துக்காக சமீபத்தில் சிக்ஸ் ஸ்டார் கேரள மாநிலத்தில் பாலக்காட்டு மாவட்டத்தில் கிச்சாலாஞ் சேரியில் மலையாள மந்திரவாதி நம்பிகளிடம் தன் அரசியல் ஒளிமயமான எதிர்காலத்துக்கான ஆசியைப் பெற்று வந்தது யாருக்கும் தெரியாது. அதன் பிறகு அவர் மேல் அவருக்கு இருந்த நம்பிக்கை வலுவாகித்தான் போனது.\nஅவர் கொடுத்த தாயத்தை அவர் கட்ட சொன்ன இடத்தில் கட்டி வைத்திருப்பதும் அதனை அடிக்கடி தொட்டுக் கண்ணில் வைத்துக்கொள்ள வேண்டுமென்ற மாந்திரீகரின் அறிவுரையாம் . அதனைச் சிரமேற்கொண்டிருந்தார்.\nமாந்த்ரீகர் தாயத்தைக் கட்டச் சொன்ன இடம் தொப்புளுக்குக் கீழ் , குறிக்கு நேர் செங்குத்தாக மஞ்சளும் நீலமுமான வண்ண அரைஞான் கயிறில். அது வேறு அடிக்கடி திசையை மாற்றிக்கொள்வதும், அதனை அவர் சரியாக்கி திருப்பி வைப்பது சற்று சிரமமாக இருந்தாலும், அசூசையினூடேயும் அந்த அறிவுரையை அவர் சலைக்காது நிறைவேற்றி வந்தார்\nசமீபகாலமாக ஏன் வேட்பாளரின் கை சற்றைக்கொருதரம் அங்கே போகிறது என்று அவரின் ஆதரவாளர்கள் சிந்திக்கவேறு தொடங்கி இருந்தார்கள். அதைக் கேட்பதற்கு யாருக்கும் தைரியம் வரவில்லை அச்சம் என்பது மடமையடா அல்ல சாபக்கேடு அச்சம் என்பது மடமையடா அல்ல சாபக்கேடு\nசமீபத்தில் இவர் செய்த அருங் காரியம் உலகப் பெரும் பொங்கல் எழுச்சி விழா நடத்தியதுதான். எழுச்சிக்கு என்ன வேலை பொங்கல் விழாவில் என்றும், மக்களுக்கு இதனால் என்ன பயன் என்றும் சிந்தனையாளர் சிலர் தலை சொறிந்து சொறிந்து பொடுகுதான் வெளியானது, பதிலில்லை\nபொங்கல் பெருவிழாவுக்கு நாட்டின் மூலை முடுக்கிலிருந்து மட்டுமல்ல அண்டை நாடு தாய் லாந்திலிருந்தும், சிங்கையிலிருந்து மேடானிலிருந்தும் பர்மாவிலிருந்தும் தமிழர்கள் வந்து கூடியிருந்தார்கள். இது ��ென்கிழக்காசிய பிராந்திய பொங்கல் விழா என்றே பத்திரிகைகளிலும் பதாகைகளிலும் போட்டிருக்கலாம்\nபெருங் கூட்டத்தின் எண்ணிக்கை இரண்டு லட்சம் என்று எழுதியிருந்தது மாநுடம் பத்திரிகை.. ஒரு லட்சம் என்று போட்டிருந்தது சூரியக் கதிர் நாளேடு. ஆனால வீ. ஆ. வேவின் தரப்பு வேறு இருபாதாயிரம் பேர்தான் கூடினார்கள் என்று திட்டவட்டமாகக் கூறியது. ஒருகால் உலங்கு வானூர்தியில் பறந்து தலைகளைக் கணக்குகெடுப்பு மீட்டரில் எண்ணியிருக்கலாம். சாத்தியம்தானே என்ன எளவோ பத்திரிகை படத்தில் பார்க்கும்போது கூட்டம் நெரிசலாகத் தெரிந்தது. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் சினீவாசா\nஅந்தப் பெரும் நிகழ்வு அந்தத் தொகுதிக்கான வேட்பாளர் சிக்ஸ் ஸ்டார் சீனிதான் என்று கோடிகாட்டி இருந்தது. ஒரு எதிர் தரப்பு பத்திரிகை அவர்கள் உலகப் பெரும் பொங்கலுக்காக அவர் செய்த செலவில் இரண்டு பள்ளிக்கூடங்கள் கட்டியிருக்கலாம் என்று விலாசி இருந்தது. பள்ளிக்கூடம் கட்ட ‘என்ன ஒங்கப்பனா லேசுல நெலம் கொடுப்பான்’ என்று பதிலடி கொடுத்திருந்தார் சிக்ஸ் ஸ்டார் சீனி. ஆனால் ஒரு நிலம் வாங்கி ஒரு பள்ளியாவது கட்டியிருக்கலாமே என்று அடுத்த வினாவை யாரும் கேட்டுத் தொலையவில்லை\nவியூகங்களின் தொடர் நடவடிக்கையாக , வீ.ஆ.வே ஒரு பேட்டி பத்திரிகையில் வெளியாகியிருந்தது. பேட்டியில் மிக முகாந்திரமான தகவல் அவர் இந்த ஊரில்தான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் என்பதுதான். எனவே இந்த மண்ணின் மைந்தனுக்கே சீட் தரப்படவேண்டும் என்ற கோஷம் அதன் வழியாக தெருக்களில் ஊடுருவியிருந்தது. அதற்கு ஆதாரமாக அவருடைய பிறப்புப் பத்திர படத்தை வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தது அந்தப் பத்திரிகை.\nசிக்ஸ் ஸ்டாரை நிலை கொள்ளாது தவிப்புக்கு ஆளாக்கியது இச்செய்தி . இது ரொம்ப வலுவான பாய்ண்ட். வாக்காளர்களின் நெஞ்சைத் தொடும் அம்சம். இக்கருத்தை எப்படியாவது அடித்து நொருக்கிப் பஸ்பமாக்கிட வேண்டும் என்று பெருத்த ஆலோசனையில் இருந்தனர் சிக்ஸ் ஸ்டார் தரப்பு. அத்தருணத்தில்தான் அவருடைய நெருங்கிய சகா ஒரு ஆலோசனையைச் சொன்னார்.\n“தலைவரே ஒன்னும் பயப்படாதீங்க. ஒங்கம்மா இந்த ஊர்ல இருக்கும் போதுதான் நீங்கள் அவங்க வயித்தில கரு தெறிச்சீங்கன்னு ஒரு செய்தி கொடுப்போம்.. ஒரு பேட்டியே கொடுத்த��டுவோம்.. தைரியமா இருங்க,” என்று தோள்களைத் தட்டினார். சிக்ஸ் ஸ்டாருக்கும் சிலிர்த்துச் சிரித்தார். பத்திரிகை பேட்டிக்கும் ஏற்பாடு நடந்தது. பேட்டியும் கொடுத்துவிட்டு வந்து விட்டார். இந்த ஊர்ல அவங்கம்மா கற்பமானாங்க சரி.. இந்த ஊருக்கு வந்து போக இருந்தப்பியா என்று வீ. ஆ,வே தரப்பு பேசிச் சிரித்தது ஸிக்ஸ் ஸ்டாரின் காதில் விழுந்திருந்தால் அவ்வளவுதான் \nசிக்ஸ் ஸ்டார் கேரளா சென்று வந்த தாக்கலை வீ.ஆ.வே காதில் கடித்துவிட்டார்கள் சில ஆதரவாளர்கள். மனுஷன் சும்மா இருப்பாரா அவர் கிழக்கே போனால் இவர் தெற்கே யாத்திரை மேற்கொண்டார். ரகசியமாக அண்டை நாடான தாய்லாந்துக்கு ஒரு மின்னல் வருகை. தாய்லாந்தின் பட்டாயாவின் ஒரு புத்த விகாரத்தில் சகல சக்திவாய்ந்த ஒரு சியாம் சாமியின் காலடியில் போய் விழுந்தார். சியாம் சாமி ஐந்தாறு விளக்குமாற்று குச்சியைக் கையில் வைத்துக்கொண்டு மந்திர சொல்லி தலையிலிருந்து கால்வரை ஒன்பது முறை அடித்து பீடையை அகற்றி விட்டுச் சொன்னார். இந்தப் பீடையை அகற்றாமல் இருந்திருந்தால் சீட் பறிபோயிருக்கும் என்று. சாஷ்டாங்கமாய் அவர் பாதங்களில் விழுந்தார் வீ.ஆ.வே. கைகூப்பி கும்பிடுவதையே பார்த்த சியாம் சாமிக்கு வீ. ஆ.வேவின் காலில் விழல் கொஞ்சம் மிரள வைத்து, மூன்றடி பின்னகர வைத்திருந்தது. ஆதிசிவனே பார்த்து இங்கு அனுப்பி பீடையை அகற்ற உதவியதாக உச்சி குளிர்ந்தார் வீ. ஆ.வே.. நல்ல மத நல்லிணக்கம் போங்கள்\nஏன் தமிழக மடங்களுக்குப்போய் சாமியார்களைத் தரிசித்து ஆசி பெறவில்லையென்று தெரியவில்லை. அவர்கள் அறியாததா இந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக மட சாமியார்கள் (மடம்) தரிசனம் தியானமெல்லாம் திசை மாறி “மேனகை வந்தாச்சா இந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக மட சாமியார்கள் (மடம்) தரிசனம் தியானமெல்லாம் திசை மாறி “மேனகை வந்தாச்சா” என்று கேட்டுக் கொண்டு உறுதியான பிறகுதானே தியானம் கலைந்து கண்களையே திறக்கிறார்கள்\nஇருவருக்குமிடையே இப்படிப் பல பனிப்போர் நடந்த வண்ணமிருந்தது, அதில் இன்னொன்று இவர் ஆயிரம் ஆதரவாளர்களுக்கு ஆட்டுக்குருமா விருந்து வைத்தால், அவர் எலும்பில்லாமல் ஆயிரத்து ஐநூறு பேருக்குப் போட்டார். தொகுதி முழுதும் பாதகைப்போர் வேறு ; வெற்றிக்கொடியாய் காற்றில் படபடத்தது.\nதேர்தல் எந்நேரத்திலும் வைக்கப��படலாம் என்ற தகவல் எல்லா தரப்பினருக்கும் காய்ச்சலைக் கொடுத்து வந்தது.\nஇந்த இரண்டு பலம் வாய்ந்த வேட்பாளருக்குப் போட்டியாக நேற்று பத்திரிகையில் வந்த செய்திதான் இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் வயிற்றைக் கலக்கியது. அதனை நினைக்கும் தோறும் கூட்ட நேரத்தில் வீ ஆ. வே கக்கூசைத் தேடி அலைந்த கஷ்டத்தை லேசில் மறந்துவிடப் போவதில்லை.\nஒரு பத்திரைகையில் மேற்சொன்ன இரண்டு வேட்பாளருக்கு நடுவே எதிரடியாக சேரலாதன் படமும் போட்டிருந்ததுதான் காரணம்\nஎளவு தேர்தல் நேரத்தில் எதிரிகள் காலான் மாதிரி எங்கிருந்து மொலக்கிறானுங்கன்னே சொல்ல முடியல இன்னும் எத்தன பேரு இப்படி வேட்பாளர் பதாகையைத் தூக்கிக் கொண்டு தோன்றுவார்களோ\nவேறொன்றுமில்லை..தொகுதி வேட்பாளர் களேபரத்தில் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என்று சேரலாதன் இடைச்செருகல் செய்திருந்தார். ஒரு காப்பிக்கடையில் தனக்குத் தெரிந்த நிருபர் பையில் ஒரு வெளிர் நீள நோட்டைத் திணித்து காதோடு காதாக திருவிளையாடலை நிகழ்த்தச் சொல்லி இருந்தார். எளவு எந்த நேரத்துல விளையாடனும்னு வெவெஸ்தை இல்லை,., கெணரு வெட்ட பூதம் கெளம்புன கதையாயில்ல ஆய்ப்போச்சு\nதேர்தல் தேதி திட்டவட்டம்மாக எந்த வேட்பாளருக்கும் தெரியவில்லை. அவர்கள் உறுதிபட சொன்ன தேதி எல்லாம் காலாவதியாகி ..எதுக்கு தெரியாம சொல்லணும் என்று காப்பிக்கடையில், முடிதிருத்தும் கடையில் முச்சந்தியில் ஒரே பேச்சாக இருந்தது. இதற்கிடையில் வேட்பாளர்கள் தொகுதியில் அலுவலகம் அமைத்து ‘மக்கள் சேவை’யில் ஈடுபட்ட வண்ணமிருந்தனர். வெள்ளப் பெருக்கு போர் போன்ற அவசர காலங்களில்தான் தற்காலிக அலுவலகங்கள் அமைப்பார்கள் இப்போது தேர்தல் காலமும் அவசர காலமாக்கப் பட்டுவிட்டது.\nதேர்தல் நெருங்க நெருங்க இரண்டு தரப்பு முன்றாகி, மூன்று நான்காகி நான்கு ஐந்தாகி பல்கிபெருகி வந்தது வேட்பாளர் எண்ணிக்கை வதந்தி\nதேர்தல் நாள் அறிவிக்கப் பட்டது. இருவருமே வேட்பாளராகத் தேர்வு பெறவில்லை. கட்சியின் மூத்த தலைவர் கை சுத்தாமானவர் , மக்களுக்காக உழைப்பவர், சுய லாபம் கருதாதவர் என்ற பிரகடனத்தோடு களம் இறக்கப்பட்டிருந்தார்.\nபோங்கடா இருக்கவே இருக்கு எதிர்க் கட்சி\nதேர்தலுக்கு முன் வீ.ஆ.வினுடையதும், சிக்ஸ் ஸ்டாரினுடைய பதாகைக் ‘குப்பைகளை’ அகற்றவது நகராண்மை��்கழகத்துக்கு பெரும்பாடாய்ப் போய்விட்டது.\nமரணம் குறித்த முன் சமிக்ஞைகள்\nவேட்பாளர்கள் வீ.ஆ.வேவும் சிக்ஸ் ஸ்டாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mummoorthigal-trinity.blogspot.com/2012/04/", "date_download": "2018-05-23T04:49:55Z", "digest": "sha1:6BY2VB6NBVZ36A33HSCZ7FE25KYINZ47", "length": 58086, "nlines": 791, "source_domain": "mummoorthigal-trinity.blogspot.com", "title": "carnatic music: April 2012", "raw_content": "\nஒகபத் நீவ்ரதுடே மனஸா (ஒ)\nஒகநாடு நு மறவகவே (ஒ)\nவர சௌ க்ய மொஸங்கு நே\nத ர ப ரகே தே வுடே\nஅவன் ஒரு சொல், ஒரு கணை,ஒரு பத்தினி,இவற்றை நியமமாக உடையவன்.கலங்காத சித்தத்தை யுடையவன்.அவனை ஒரு நாளும் மறவாதேநீண்ட ஆயுள், இந்த்ரபோகம் ஆகியவற்றை அளிப்பவன்.இவ்வுலகில் நடமாடும் தெய்வம்.த்யாகராஜன் வணக்கும் மூர்த்தி.\nஏலரா ஸ்ரீ க்ரிஷ்ணா நாதோ-elara sree krishnaa natho\nஏலரா ஸ்ரீ க்ரிஷ்ணா நாதோ\nசலமு எலரா க்ரிஷ்ணா நீ (கே)\nஏலரா யீ பா த தாள-\nஜாலரா த யஜூட நீ (கே)\nஸ்ரீரமாலோல நந்நு ப் ரோவ\nபா ரமா நிந்நு நம்மிந நாபை\nதூ ரமா நீகு க ம்பீ ரமா (கே)\nஸ்ரீ கிருஷ்ணா என்மீது உனக்கேன் இக்கோபம்இத்துயரை என்னால் தாளமுடியுமாதயவு காட்ட உனக்கேன் இந்தக் கோபம்இலக்குமியை உகப்பவனேஎன்னை காப்பது உனக்குப் பாரமாஉன்னையே நம்பிய என்மீது குற்றமாஉன்னையே நம்பிய என்மீது குற்றமாஇப்படி எங்களை நீ நினைத்தால் நாங்கள் உன்னை நிந்தனை செய்யமாட்டோமாஇப்படி எங்களை நீ நினைத்தால் நாங்கள் உன்னை நிந்தனை செய்யமாட்டோமா\nஏல நீ த யராது பராகு ஜேஸே\nவேல சமயமு கா து (ஏ)\nபா ல கநகமயசேல ஸஜநபரி-\nபால ஸ்ரீ ரமாலோல வித்ருதசர\nஜால சுப த கருணாவால க ந\nநீல நவ்ய வநமாலிகாப ரண(ஏ)\nராரா தே வாதி தே வ ராரா ம ஹாநுபா வ\nராரா ராஜீவநேத்ர ரகு வரபுத்ர\nஸாரதர ஸுதா பூர ஹ்ருத ய பரி\nவார ஜலதி கம்பீ ரத நுஜஸம்-\nஹாரமத ந ஸுகுமாரபு த ஜந வி-\nஹார ஸகலக்ருதிஸார நா து பை (ஏ)\nஉன் தயை என் வரவில்லைஎன்னை பாராமுகம் செய்துவிடுவாயோஎன்னை காக்க இது தருணமல்லவா\nசிறந்த அமுதம் நிறைந்த உள்ளத்தவரைப்\nகடலை ஒத்த கம்பீரம வாய்ந்தவனே\nஏபநிதோ ஜ ந் மிஞ்சிதிநநி நீ வெஞ்சவலது-epanitho janminchthini-\nஏபநிதோ ஜ ந் மிஞ்சிதிநநி நீ வெஞ்சவலது\nஸ்ரீபதி ஸ்ரீ ராமசந்திர நீ சித்தாநிகி தெலியதா நே (நே)\nவால்மீகாதி முநுலு நருலு நிந்து\nமெச்சுதுரே த்யகராஜ நு தா நே (நே)\nநான் எக்காரியம் புரிவதற்காக பிறந்தேன் என்று நீ என்னன்னாலாகாது. (அது உன் புகழை பாடுவது என்று)உன் உள்ளத்திற்கு தெரியாதா\nபிற மனிதர்கள��ம் உன்னை வருணித்தால் என் ஆசை தீருமா\nஏமநி பொக டு து ரா ஸ்ரீ ராம நிந்(நே-emani podaduthuraa-\nஏமநி பொக டு து ரா ஸ்ரீ ராம நிந்(நே)\nஸ்ரீ மந்நபோ மணி வம்ச ல- (நே)\nசிவுநிகி தாமஸ கு ணமிச்சி கமல-\nப வுநிகி ராஜஸ கு ணமொஸகி சசி-\nத வு நி கர்வஹருத யுநிகா ஜேஸிந\nதா சரதி த்யாக ராஜவிநுத நிந்(நே)\nஉன்னை நான் என்னவென்று புகழ்வேன் சிவனுக்கு தாமஸ குணத்தையும், நான்முகனுக்கு ராஜஸ குணத்தையும், சசிதேவியின் நாயகனாகிய இந்தரனுக்கு கர்வத்தையும் அளித்துவிட்டு (நீ மாத்திரம் சுத்த ஸத்வ\nஸ்வரூபனாக) விளங்கிய தசரதன் மைந்தனே\nஏநாடி நோமு ப லமோ\nஏ தா ந ப லமோ (ஏ)\nஸ்ரீநாத ப் ர ஹ்மகைநு நீது\nஸேவ தொர குநா தநகு க லுகு ட(ஏ)\n1.நேநு கோ ரிந கோர்க்குலெல்லநு\nபா க் யமா ஸஜ்ஜந யோக் யமா (ஏ)\n2.நீது தா பு நீது ப்ராபு தொ ரிகெநு\nநிஜமுகா நே நி சொம்மைதி நி\nஆதி தே வ ப் ராணநாத நா-\nதங்கமுந நுஞசி பூஜிஞ்ச தந (ஏ)\n3.ஸுந்தரேச ஸு குணப் ருந்த த சரத\nநநத நாறவிந்த நயந பாவந\nஅந்த கா ட த்யாக ராஜந த ஸக\nமநுப விம்ப தொ ரிகெ ரா ப ளிதந (ஏ)\nஎன்று நோற்ற நோன்பின் பயனோ இது எக்கொடையின் பயனோபிரமனுக்கும் உனது சேவை கிடைக்குமாஅது எனக்கு கிடைப்பதற்கு(நான் என்நோன்பு நோற்றேனோ\nநான் கோரிய கோரிக்கைகள் அனைத்தும் இன்று நிறைவேறின. சூரிய குல திலகமே \nஉன் சமீபமும் ஆதரவும் எனக்குக் கிடைத்தன. உண்மையில் நான் உன் பொருளானேன்.ஆதிதேவனேப்ரானாதனேஉன்னை என் மடிமீது வைத்து பூசிக்க வாய்ப்பு கிடைத்தது.\n பரமானந்தம் அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.\nஎஞ்சிசூட நக பட வு (ஏ)\nசீதா கௌ ரீ வாகீ ச்வரி யனு\nஸ்ரீரூபமுலந்தா கோ விந்தா (ஏ)\nபூ கமலார்க்காநில நப முலந்தா\nஸ்ரீ கருட கு த்யாக ராஜ கரார்ச்சித\nசிவ மாத வ ப்ரஹ்மநு ல யந்தா\nஎண்ணிப்பார்த்தால் நீ எங்குமே அகப்படுவதில்லை. சீதை (இலக்குமி), பார்வதி, சரஸ்வதி யென்னும் திருவின் உருவங்களிலா அல்லது பூமி, ஜலம், சூரியன்,காற்று,ஆகாயம் இவற்றிலா அல்லது பூமி, ஜலம், சூரியன்,காற்று,ஆகாயம் இவற்றிலாபல கோடி உலகங்களிலாசிவன், விஷ்ணு, பிரமன் என்னும் (மும்மூர்த்திகளின்) தொற்றங்களிலா(எவ்விடதில் உனது உறைவிடம்\nநாத லோலுடை ப் ரஹ்மா-\nநந்த மந்த வே மநஸா(நா)\nஸ்வாது ப லப்ரத ஸப்த-\nஸ்வர ராக நிசய ஸஹித-(நா)\nஹரி ஹராத்ம பூ ஸுரபதி\nத ர த்யாக ராஜு தெளியு (நா)\n நாதத்தில் ஆசை கொண்டு அதிலேயே திளைத்து பிரம்மானந்தம் அடைவாயாகஇனிய பலன்களை யளிக்கும் ஸ ப்தசுரங்கள், ராகக்கூட்டங்கள் முதலியவற்றுடன் கூடியது அது.\nவிஷ்ணு, சிவன்,பிரம்மா. இந்திரன்,சுப்ரமணியர், கணபதி,முதலிய சிறந்த மகான்கள் உபாசனை செய்ததே அந்நாதம் ஆகும்,\nஎந்தவேடு கொந்து ராக வ\nபந்தமேலரா ஓ ராக வ (எந்)\nசிந்த தீ ர்ச்சுட கெந்த மோடி ரா\nஅந்தாத்ம நா செந்த ராகநே (எந் )\nசித்தமந்து நிந்நு ஜூசு சௌக் யமே\nஉத்தமம்ப நுசு உப்பொங்கு சுநு\nஸார்வ பெள ம ஸ்ரீத்யாகராஜநுத(எந்)\nநான் எத்தனை வேண்டிக்கொண்டும் ஓ ராகவ உனக்கேன் இப்பிடிவாதம் என் கவலையை தீர்ப்பதற்கு இதனை பிகுவாஆத்மா ரூபனேஎன்னருகில் வராமல் (உனக்கேன் இப்பிடிவாதம்\nஎன் சித்தமிசை உன்னைத் தரிசிக்கும் சுகமே மேலானதென்று மகிழ்திருக்கின்றேன்.அனைத்திற்கும் சாரமானவனே\nஉன்னை முற்றிலும் நம்பினேன்.ஒருவனைப் பணியாது உலகால்பவனே\nஎந்த நேர்ச்சிந எந்த ஜூசிந-entha nerchina entha jusina\nஎந்த நேர்ச்சிந எந்த ஜூசிந\nஎந்த வாரலைந காந்ததா ஸுலே (எந்)\nசந்த தம்பு ஸ்ரீகாந்த ஸ்வாந்த ஸித்-\nதா ந்தமை ந மார்க சிந்தலேநிவா (எந்)\nபர ஹிம்ஸ பரபா மாந்யத ந\nபா ஷிஞ் சேரய்ய த் யாக ராஜநுத\nஇலக்ஷ்மிநாயகனாகிய பகவானின் திருவுள்ளதிற்குச் சம்மதமான பரமார்த்த வழியில் அனவரதமும் சிந்தனையற்றவர்கள் எவ்வளவு கற்றாலும் எவ்வளவு பார்த்தாலும் (அனுபவம் பெற்றாலும்)எப்படிப்பட்டவராயினும் அவர்கள் பெண்களுக்கு அடிமைகளேயாவர்.\nபிறரை துன்புறுத்தியும், பிறர் பெண்டிர்க்கும், செல்வத்திற்கும் ஆசை கொண்டும், பிறரை நிந்தனை செய்தும்,தமது மனைவி மக்களின் சீவனதிற்காகப பொய் பேசியும் (மாந்தர்)திரிகின்றனர்\nஎவருரா நிநுவிநா க திமாகு-evaroora ninuvinaa ka thima\nஎவருரா நிநுவிநா க திமாகு (எ)\nஸ்வரக்ஷக நித்யோத்ஸ சீதாபதி (எ)\n1.ராதா நாது பை நீத ய விந-\nராதா முரவைரி கா தா த ய ப ல்க\nராதா யிதி மரியாதா நாதோ\nவாத மா நே பே த மா மாகு (எ)\n2.ராக நந்நேச ந்யாயமா ப-\nராகா நேநண்டே ஹேயமா ராமா\nராகா சசிமுக நீ கா ஸிஞ்சிதி\nஸாகுமா புண்ய ஸ்லோகமா மாகு (எ)\n3.ஸ்ரீசாரி க ணாராதிவி நா-\nதா சா தெ லியக போ திவி ஆப-\nகே சார்ச்சித பாலிதேசா நவ\nகாசமா ஸ்வப்ரகாசமா மாகு (எ)\n4.ராஜா பி கு நீ கேலரா த்யாக-\nஈ ஜாலமு ஸேய ராஜா ப் ரோவ ஸங்-\nகோசமா ஸுரபூ ஜமா மாகு (எ)\nஎங்களுக்கு உன்னையன்றி வேறு யார் கதி யாகங்களை காப்பவனே\n என் மீது கருணை வராதா என் முறையைக் கேளாயோ\nதரிசனம் அளிக்காமல் நீ என்னை வருத்துவது நியாயமா என்னிடம் பராமுகமா நான் உன்னையே விரும்பினேன். புன்னியாத்மாக்களால் போற்றப் படுபவனே\n என் ஆசைகளை நீ அறியவில்லை. பரமசிவனால் வணங்கப்பெருபவனே ஈசர்களையும் காத்தருள்பவனே\n நான் இனி தரியேன். ஜாலம் வேண்டாம். என்னை காக்க உனக்கு சங்கோசமா\nஎவரிமாட விந்நாவோ ராவோ-evarimata vinnaavo raavo\nஇந்து லேவோ பளி பளி (எ)\nசோத் ய மெறுக லேநய்ய (எ)\nப க்த பராதீநுடநுசு ப ரம\nசக்திக ல ம ஹாதேவுடு நீவநி\nஸத்த சித்துட கு த்யாக ராஜநுத\nஸத்தியஸந்து ட நுகொண்டி நிலலோ(எ)\n அல்லது நீ இங்கு இல்லையோ\nஇவ்வுலகில் ரிஷிகளின் வாக்கையும் மனிதர் இயற்றிய நூல்களையும் ஆராய்ந்தும் இவ்வாச்சர்யத்தை என்னால் அறியக்கூடவில்லை.\n\"நான் பக்தர் வசப்பட்டவன்\"என்று வெளிப்படையான உன் அவதார உருவங்களில் பரமபாகவதர்களிடம் நீ கூறிய வரலாறுகளைக் கேட்டு நான் இதுவே தகுதிஎன்றிருந்தேன்.சக்தியுடைய பெருந்தெய்வம் நீ யென்று நம்பி மகிழ்சியுற்றிருந்தேன். நிலையான சித்தமுள்ள தியாகராஜனால் வணங்கப்ப்படுபவனே நீ சத்தியசந்தன் என்று உறுதி கொண்டிருந்தேன். (ஆயினும் நீ யாருடைய பேச்சைக் கேட்டாயோ நீ சத்தியசந்தன் என்று உறுதி கொண்டிருந்தேன். (ஆயினும் நீ யாருடைய பேச்சைக் கேட்டாயோ\nஇபுடை ந தெ லுபவய்யா ராமய்யா நீ (எ)\nஅவநிகி ரம்மநி பிலிசிந மஹரா-\nஜெவடோ வாநிகி ம் ரொக்கெநு ராம (எ)\nவேத வர்ண நீயமௌ நாமமுதோ\nவிதி ருத் ருலகு மேல்மியகு ரூபமுதோ\nமோத ஸத நமகு படு சரிதமுதோ\nமுநிராஜவேஷியௌ த்யாக ராஜநுத நீ (எ)\nயார் பொருட்டு நீ அவதாரம் எடுத்தனையோ இப்பொழுதாகிலும் கூறுவாய் இராமையா உன்னை இவ்வுலகிற்கு எழுந்தருளுமாறு அழைத்த மகானுபாவரை நான் வணங்குகிறேன்.\nவேதங்களால் வருணிக்கபெரும் திவ்ய நாமத்துடனும்,பிரமனுக்கும் சிவனுக்கும் மேலான உருவத்துடனும்,ஆனந்ததிற்கு உறைவிடமான நற்சரிதத்துடனும், ராஜரிஷியின் கோலத்துடனும் (நீ யார் பொருட்டு அவதரிதனையோ\nஎவரநி நிர்ணயிஞ்சிரிரா நிந்-evarani nirnayinchiraa nin-\nநெடலாராதி ஞ்சிரிரா நரவரு (எ)\nசிவுட நோ மாதவுடநோ கமல-\nப வுட நோ பரப் ரஹ்ம்ம நோ (எ)\nசிவமந்த்ரமுநகு மா ஜீவமு மா-\nதவமந்த்ரமுநகு ரா ஜீவமு ஈ\nவிவரமு தெ லிஸிந க நுலகு ம்ரொக்கெத\nவிதரண கு ண த்யாக ராஜாவி நு தா நிந (எ)\nநரஸ்ரேஷ் டர்கள் உன்னை யாரென்று நினைத்தனர்எவ்வாறு ஆராதித்தனர்சிவன் என்றா, விஷ்ணு என்றா, பிரமன் என்றா, பரப்ரமம் என்றா (யாரென்று நிர்ணயித்துப் பூஜை செய்தனர்\nசிவ மந்த்ரமாகிய \"நமச்சிவாய\" என்பதில் \"ம\"என்னும் எழுத்தே உயிர்.விஷ்ணு மந்த்ரமாகிய \"ஓம் நமோ நாராயணாய\" என்பதில் \"ரா\"என்ற எழுத்தே உயிர். இவ்விவரங்களை அறிந்த பெரியோர்களை நான் வணகுகிறேன், உதார குணமுடையவனே\nஎ ந்நாள்ளூரகே யுந்து வோ ஜூதாமு-ennaloorake yunthu joothamu\nஎந்நாள்ளூரகே யுந்து வோ ஜூதாமு\nயெவரடி கே வாரு லேதா ஸ்ரீராம (எந் )\nகொந்நாளளு ஸாகேதபுர மேல லேதா\nகோரிக முநுலகு கொ ந்ஸாக லேதா (எந்)\nஸதி மாடல நாலகிஞ்சி ஸத் ப க்த கோடுல\nமதிமந்துல ப் ரோசே மதமு மாத நலேதா\nஸததமது ஸ்ரீ தியாக ராஜூ நம்மக லேதா (எந)\nஉபசாரமு ஜேஸே வாரு ந் நாரநி மரவகுரா\nக்ருப காவலெநநி நே நீ -\nகீர்த்தி நி பல்குசு நுண்ட க\nவாகிநே பதிலமுகா வாதாத்மஜுடு ந்நாட நி\nஸ்ரீகருலகு நீ தம்முலு சேரி யு ந் நார நி\nஏகாந்தமுநநு ஜாநகி ஏர்ப்படி யுந்தநி\nஸ்ரீகாந்த பருலேலநி ஸ்ரீ த்யாக ராஜவிநுத\nஉன் க்ருபைக்கு ஏங்கி, உன் புகழையே நான் பாடிக்கொண்டிருக்கையில்,\nஉபசாரம் செய்வதற்கு பலர் உள்ளனரென்று நினைத்து என்னை\nவாயிலில் அனுமன் விழிப்புடன் இருப்பதாலும், திரு மிகுந்த உன்\nதம்பியர் சேர்ந்திருப்பதாலும், ஏகாந்த சமயத்தில் சீதாதேவி உன்னுடன்\nஇருப்பது உறுதியாதலாலும், பிறர் எதற்கு என்று (என்னை\nரேவரிடி ரே சங்கருட நி நீ (இ)\nத லசி கரகி சிரகாலமு பத முந\nத ண்ட மிடி ந நாயெட த ய லேதா யெ (இ)\nகர சரணயுரமு நொஸலு புஜமுலு\nத ரணி ஸோக ம்ரொக்கக லேதா\nசரணமநுசு மொரலிட லேதா பஞ்-\nசநதீ ச தியாக ராஜநுத நீ (இ)\nவணங்குபவர் துயர் தீர்ப்பவன் என்றும் , நலம் புரிபவன் என்றும்\nஇவ்வுலகில் யார் உனக்கு பெயரிட்டனர்\nஉள்ளமுருகி வெகுகாலம் உனது திவடிகளில் தண்டனிட்ட என்னிடம்\nஉனக்கு சிறுதும் தயை இல்லாமற் போயிற்றே\nகை, கால், மார்பு, நெற்றி, தோள்,ஆகிய எட்டு அவயவங்கள்\nஆட மோடி க லதே ராமய்யா மாட (லா)\nதோடு நீட நீவே யநுசு பக்திதோ\nகூ டி பாத மு பட்டி ந நாதோ மாட (லா)\nசது வுலந்நி தெலிஸி சங்கராம்சுடை\nஸத யுடா சுக ஸ ம்ப வுண்டு ம்ரொக்க\nகத லு தம்முநி ப ல்க ஜேஸிதிவி\nகா கநு தயாகரா ஜு ஆடி ந மாட (லா)\nதுணையும் நிழலும் நீயே யென்று பக்தியுடன் உன் திருவடிகளைப் பற்றிய என்னுடன் பேசுவதற்கு உனக்கு மோடியா (பிகுவா)\nகலைகனைத்தையும் கற்றுச் சிவபெருமானின் அம்சம் பெற்று, தயை நிரம்பிய ஆஞ்சநேயன் உன்னை வணங்க, உன் வரலாறுகளைக் கூறும்படி உன் தம்பிக்கு உத்திரவிட்டாயே தவிர (நீ அவனுடன் பேசவில்லை) ஆகவே இத்த்யகராஜன் உனக்கு எம்மாத்திரம்\nஅப்ப ராமப க்தி யெந்தோ கொ ப்பரா மா- (ய)\nத்ரப்ப்டலநு நில்பி கண்டி (ய)\nஸூக்ஷ் ம புததி க ல ப ரதுடு\nசூசி சூசி ஸோல ஸுநா மா (ய)\n2. சப ரி யெங்கி லிச்சுநா\nசந்த் ரத ருடு மெச்சுநா\nஅப ல ஸ்வயம்ப்ரப கு தை வ\nமசல பத வி நிச்சுநா மா (ய)\nகலிகி ரோட க ட்டுநா\nகாநந்த மு சாடுநா மா (ய)\nஇராமபக்தி எவ்வளவோ பெரியது(சிறந்தது). (அது)\nமனதின் அலைதல்களை நிறுத்தி. இரு கண்ணிமைகளைப் போல் நம்மைக் காக்கும்.\n(அப்படி இல்லாவிடில்)இலக்ஷ்மிதேவி (பகவானையே) கோரி தவமிருப்பாளா இலக்ஷ்மணன் தொண்டு புரிவானா கூரிய அறிவுடைய (ஞானியாகிய)பரதன் பார்த்து பார்த்து மயங்குவானாசபரி உண்ட எச்சிலை அளிப்பாளாசபரி உண்ட எச்சிலை அளிப்பாளாபிறை சூடிய சிவபெருமான் கொண்டாடுவானாபிறை சூடிய சிவபெருமான் கொண்டாடுவானாபெண்ணாகிய சுயம்ப்ரபைக்கு தெய்வம் அசைவற்ற பதவியை அளிக்குமாபெண்ணாகிய சுயம்ப்ரபைக்கு தெய்வம் அசைவற்ற பதவியை அளிக்குமாகுரங்குகள் ஆழ்கடலைத தானமுடியுமாயசோதை (கண்ணனை)உரலில் கட்ட முடியுமாகனத்த அபராதங்கள் புரியும் இத்யகராஜனுக்குப் பேரானந்தம் கிடைத்ததே இராமபக்தியின் பெருமைக்குச சான்றாகும்\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கோவிந்தா\nபஞ்சரத்தின கீர்த்தனை- ஜகாத நந்த காரக\nபல்லவி: ஜகாத நந்த காரக ஜய ஜானகீ பிராண நாயக (ஜ) அனுபல்லவி: க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர ...\nKURAI ONRUM ILLAI-குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா-Kurai onrum illai marai moorthi kanna\nகுறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் - தமிழி ல் --- By P.Unnikrishnan -- குறை ஒன்றும் இல்லை மறை மூர்த...\nராரா மாயிண்டிதா க ரகு-ராரா மாயிண்டிதா க ரகு-రారా మయిన్దితా క రఘు\nபல்லவி ராரா மாயிண்டிதா க ரகு- வீர ஸுகுமார ம் ரொக்கேரா (ராரா) அனுபல்லவி ராரா தசர த, குமார நந்நேலு கோரா தாளலேரா ராம (ராரா) சரணம் தி...\nபல்லவி: ஜகதா நந்த காரக ஜய ஜானகீ பிராண நாயக (ஜ) அனுபல்லவி: க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர ...\nபஞ்சரத்தின கீர்த்தனை- ஜகாத நந்த காரக\nபல்லவி: ஜகாத நந்த காரக ஜய ஜானகீ பிராண நாயக (ஜ) அனுபல்லவி: க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர ...\nKURAI ONRUM ILLAI-குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா-Kurai onrum illai marai moorthi kanna\nகுறை ஒன்றும் இல்லை ���ாடல் வரிகள் - தமிழி ல் --- By P.Unnikrishnan -- குறை ஒன்றும் இல்லை மறை மூர்த...\nராரா மாயிண்டிதா க ரகு-ராரா மாயிண்டிதா க ரகு-రారా మయిన్దితా క రఘు\nபல்லவி ராரா மாயிண்டிதா க ரகு- வீர ஸுகுமார ம் ரொக்கேரா (ராரா) அனுபல்லவி ராரா தசர த, குமார நந்நேலு கோரா தாளலேரா ராம (ராரா) சரணம் தி...\nபல்லவி: ஜகதா நந்த காரக ஜய ஜானகீ பிராண நாயக (ஜ) அனுபல்லவி: க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர ...\nBharathi: பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு payu...\nஸ்ரீ வேங்கடேசஸுப்ரபாதம் -shree venkatesa subrabatham\nபஞ்சரத்தின கீர்த்தனை- ஜகாத நந்த காரக\nபல்லவி: ஜகாத நந்த காரக ஜய ஜானகீ பிராண நாயக (ஜ) அனுபல்லவி: க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர ...\nKURAI ONRUM ILLAI-குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா-Kurai onrum illai marai moorthi kanna\nகுறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் - தமிழி ல் --- By P.Unnikrishnan -- குறை ஒன்றும் இல்லை மறை மூர்த...\nராரா மாயிண்டிதா க ரகு-ராரா மாயிண்டிதா க ரகு-రారా మయిన్దితా క రఘు\nபல்லவி ராரா மாயிண்டிதா க ரகு- வீர ஸுகுமார ம் ரொக்கேரா (ராரா) அனுபல்லவி ராரா தசர த, குமார நந்நேலு கோரா தாளலேரா ராம (ராரா) சரணம் தி...\nபல்லவி: ஜகதா நந்த காரக ஜய ஜானகீ பிராண நாயக (ஜ) அனுபல்லவி: க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர ...\nஏலரா ஸ்ரீ க்ரிஷ்ணா நாதோ-elara sree krishnaa natho\nஏபநிதோ ஜ ந் மிஞ்சிதிநநி நீ வெஞ்சவலது-epanitho janm...\nஏமநி பொக டு து ரா ஸ்ரீ ராம நிந்(நே-emani podaduthu...\nபல்லவி ஏதாவுநரா நிலுகட நீகுஎஞ்சிசூட நக பட வு (ஏ) ...\nஎந்த நேர்ச்சிந எந்த ஜூசிந-entha nerchina entha jus...\nஎவரிமாட விந்நாவோ ராவோ-evarimata vinnaavo raavo\nஎவரநி நிர்ணயிஞ்சிரிரா நிந்-evarani nirnayinchiraa ...\nஎ ந்நாள்ளூரகே யுந்து வோ ஜூதாமு-ennaloorake yunthu ...\nஉபசாரமு ஜேஸே வாரு ந் நாரநி மரவகுரா-upacharamku je...\nபல்லவி இலலோ ப்ரனதார்த்திஹருட நுசு ரேவரிடி ரே சங...\nஆட மோடி க லதே ராமய்யா மாட (லா)-Aaadamodi galade ra...\n)பல்லவி அப்ப ராமப க்தி யெந்தோ கொ ப்பரா மா- (ய) அன...\nஅநுராக மு லேநி மனஸுந -anuraagamule\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t143308-topic", "date_download": "2018-05-23T05:20:14Z", "digest": "sha1:HGMN3JGRQQRYHFIPIJETPQNEM6SQMDUR", "length": 24482, "nlines": 221, "source_domain": "www.eegarai.net", "title": "ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை!", "raw_content": "\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்த���ரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: சித்த மருத்துவம்\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை\nபருப்பு வகைகள் பலதும் வாயுவை அதிகபடுத்தும் என்று பல கட்டுரைகளில் நீங்கள் தெரிவித்து வருகிறீர்கள். எப்படி சாப்பிட்டால் வாயுவைக் குறைக்க முடியும் ஒரு சில மருத்துவ குணங்களை விவரிக்க முடியுமா\nபருப்பு வகைகள் அனைத்துமே ஜீரணமாகத் தாமதமாகுபவை. புளிப்பையும் எரிச்சலையும் அதிகப்படுத்துபவை. வயிற்றில் வாயு அழுத்தத்தை அதிகமாக்குபவை. இவற்றைத் தண்ணீரில் ஊற வைத்துத் துணியில் இறுகக் கட்டி முளைக்க வைத்துப் பின் குத்திப் புடைத்து வைத்துக் கொள்வதுண்டு. முளை நீங்குவதால் இவை எளிதில் செரிக்கும். வறுத்து உபயோகிக்க மேலும் லேசான தன்மையை அடைகிறது. நெய்யில் சேர்த்துச் சாப்பிட வறட்சி தராது. இவற்றில் உளுந்து நல்லது. காய்ச்சல் உள்ள நிலையில் பச்சைப் பயறு நல்லது. களைப்பு சோர்வுள்ள நிலையில் பச்சைப் பயறும் , துவரம் பருப்பும் நல்லது. மாதவிடாய் சிக்கல், இரவில் அதிகம் சிறுநீர் போகுதல் இவற்றிற்கு எள்ளு நல்லது. வாயில் பற்களிடுக்கில், தொண்டைய��ல், மலத்தில் ரத்தக் கசிவிருந்தால் துவரம் பருப்பு நல்லது. மூலம் சிறுநீர்த் தாரையில் கல்லடைப்பு, விக்கல், மூச்சுத்திணறல் முதலியவற்றுக்கு கொள்ளு நல்லது.\nதுவரை- நல்ல வலிமை தரும் பொருள். படுக்கையிலேயே வெகு நாட்கள் நோய் வாய்ப்பட்டிருந்தவர், மிக மெலிந்தவர் திரும்பவும் வலுவடைய ஏற்றது. பட்டினி முடிவிற் சேர்க்கத்தக்க பத்திய உணவு. உடலுரம் கூடச்செய்யும். உள் அழற்சி ஆற்றும். அதனால் உணவு வரிசையில் இதற்கு முதல் இடம். தோல் நீக்கிய பருப்பு உணவாகிறது. மிக பலவீனமானவர், வயிற்றில் வாயு சேர்பவர் இதனை லேசாக வறுத்துச் சேர்ப்பர். காரம், புளிப்பு, உப்பு இவை இரைப்பையைப் புண்படுத்தாமலிருக்க துவரம் பருப்பு அவற்றிற்கு நடுவே நின்று உதவுகின்றது.\nதுவரம் பருப்பை வேக வைத்து அதன் தண்ணீரை இறுத்து அதில் மிளகு, பூண்டு சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடும் போதும், பருப்பை வறுத்து அரைத்து துவையலாகச் சாப்பிடும் போதும், வாயு அழுத்தம் குறையும்.\nகாராமணி- இனிப்பும் குளிர்ச்சியும் உள்ளது. சிறுநீர் பெருக்கி. உப்பும் வெல்லமும் சேர்த்து வேகவைத்து உண்பதுண்டு. வாயுத் தொந்தரவு, பேதி உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.\nஉளுந்து- நல்ல புஷ்டி தரும் புரதசத்து நிறைந்தது. செரிப்பதற்குத் தாமதமாகும். உடல் மூட்டுகளுக்கு எண்ணெய்ப் பசையை உருவாக்கித் தரும். இதில் பெரும் பகுதி மலமாக மாறுவதால் அதிக அளவில் உபயோகித்தால் சிறுநீரும் மலமும் அதிகமாகி அடிக்கடி வெளியாகும்.\nநரம்புகளிலும் தசைகளிலும் வலியும் எரிச்சலும் உள்ள நிலையில் உளுந்தை வேக வைத்துச் சூட்டுடன் தேய்க்க வலி நீங்கும். உளுந்து சேர்த்து தயாரிக்கப்படும் மஹாமாஷ தைலம், தசைகளிலும் மூட்டுகளிலும் ரத்தக் குழாய்களிலும் வறட்சி அதிகமாகி எண்ணெய் பசையில்லாமல் அசைக்கக் கூட முடியாத நிலையில், இது எண்ணெய்ப் பசையை அளித்து வறட்சியைப் போக்கி, உட்புற பூச்சையும் பிசுபிசுப்பையும் அளித்து தசைகளைத் தளர்த்தி வேதனையை குறைக்கும். உளுந்தையும் கொள்ளையும் வேக வைத்து அதன் கஷாயத்தால் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுப்பது வலியை குறைக்க உதவும்.\nகொள்ளும், அரிசியும் சேர்த்துக் காய்ச்சிய கஞ்சி நல்ல பசி, உடல் பலம், விந்தணு வீர்ய வளர்ச்சி, சுறுசுறுப்பு தரக்கூடியது. பச்சைக் கொள்ளை நீர் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றைத் தினம் பருகிவர வற்றிய உடல் பருக்கும். தூண்போல் உரத்து நிற்கும், வறட்சி, சளியுடன் இருமல், சளியால் மூச்சுத்திணறல், ஜலதோஷம் இவற்றை நீக்கும். ஒரு பங்கு கொள்ளை பத்து பங்கு தண்ணீரில் நீர்த்த கஞ்சியாக்கி இந்துப்பு சேர்த்துச் சாப்பிட சிறுநீரகம், பித்தப்பை முதலான இடங்களில் ஏற்படும் கற்கள் கரைந்து வெளியாகும். பிரசவ அழுக்கு வெளியேற இந்த நீர்த்தக் கஞ்சி உதவும்.\nகடலை - நல்ல புஷ்டி தரும் பருப்பு. அதிக அளவில் வயிற்று உப்புசம், பெருங்குடலின் கடைசிப் பகுதியில் அழுத்தம், ஜீரணமில்லாத பெருமலப் போக்கு, தலைசுற்றுதல் இவற்றையும் ஏற்படுத்தும்.\nபச்சைக்கடலை - நல்ல வாளிப்பைத் தரும். உடலை ஊட்டப்படுத்தி தசைகளை நிறைவுறச் செய்யும். நுரையீரலுக்குப் பலம் தரும். கடலையைச் சற்றுக் கருக வறுத்து பொடித்துச் சாப்பிட வயிற்றுப் பொருமல், மூத்திரத்தடை நீங்கும். கடலையை லேசாக வேக வைத்து மென்று சாப்பிட்டு மேல் பால் சாப்பிட நீர்க்கோர்வையும் இருமலும் விலகும்.\nஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,\nRe: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை\nRe: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை\nமேற்கோள் செய்த பதிவு: 1259299\nRe: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: சித்த மருத்துவம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/gooliope-jellington-real-makeover-ta", "date_download": "2018-05-23T05:14:33Z", "digest": "sha1:MCUYHLGK4T4H352CZANEVEI4UM3JI7WH", "length": 4777, "nlines": 85, "source_domain": "www.gamelola.com", "title": "(Gooliope Jellington Real Makeover) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்ட���ப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nகட்டுப்பாடுகள்: Use mouse to play.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=57145", "date_download": "2018-05-23T04:56:49Z", "digest": "sha1:4R6W24NEIQCE7RTRC2TVQZMLPUNWXGWD", "length": 95998, "nlines": 1302, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி! (11)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள் » படக்கவிதைப் போட்டி\nFeatured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள்\nவணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்\nதிரு. கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வ��ர். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.\nபுதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nTags: கோகுல்நாத், சாந்தி மாரியப்பன், மேகலா இராமமூர்த்தி\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\n48 Comments on “படக்கவிதைப் போட்டி\nமண் சிற்பத்தின் அழுகையாகக் கூட\nநான் செய்வதை கொஞ்சம் பாராய்\nஎன் இதய கோட்டையின் வெளிபாடினை \nநான் உனக்கென்ன ஒரு சாம்ராஜ்யம் உருவாகியுள்ளேன் \n நம் இரு இதயம் ஒன்று கூடி , ஆடி பாடி சிரித்து மகிழ்வோம் ,நம் ஆசை தீர \nகட்டுகிறாள் என் காதல் கண்மணி\nகாற்று என் காதில் கிசுகிசுத்துப்போகிறது.\nஉன் கனவை நனவாக்கும் வழிகளைத்தான்\nநான் செய்வதை கொஞ்சம் பாராய்\nஎன் இதய கோட்டையின் வெளிபாடினை \nநான் உனக்கென்ன ஒரு சாம்ராஜ்யம் உருவாகியுள்ளேன் \n நம் இரு இதயம் ஒன்று கூடி , ஆடி பாடி சிரித்து மகிழ்வோம் ,நம் ஆசை தீர \nஅவள் கட்டும் குடும்பக் கோவிலுக்கு\nஅவனிடம் சுவை காணோம் .\nசெல்லினத்தில் மூழ்கி இருக்கிறான் .\nஅவள் சொல்லும் மணற் கவிதை\nநீயும் நானும் இங்கு வந்தது \nசிறுவயதில் என் தோழிகளுடன் ,கடல்மணலில் கோபுரம்கட்டி விளையாடிய ஞாபகம் வந்தது \nஉன்னை இன்பத்தில் ஆழ்த்த இந்த கடல் மண்ணில் உனக்கென்ன ஒரு மண்கோட்டை ஆசையாய் கட்டியுள்ளேன் \nஅலை மகள் தாவி வரும்முன் திரும்பிபார் என் ஆருயிரே உன் மனதின் உள்ளதைஎன் அருகில் வந்து வெளலிப் படுத்து என் கண்ணே\nசதி பதியாய் வாழ விடாது\nபணம் கொடுத்துப் பட்டம் வாங்கிய்\nபணம் கொட்டிப் பதி வாங்கிய\nமணக் கோட்டை கட்டித் தினம்\nஇங்கே நான் எழுப்ப நீயோ\nகாட்டிக் கொண்டு இருக்கிறாய் ..\nநமக்கென உரு மாற …\nஅவள் கட்டுவாள் மணக் கோட்டை\nஅவன் இடிப்பான் மணல் கோட்டை\nஅவள் கட்டுவாள் பணக் கோட்டை\nஅவன் புரிவது தின வேட்டை\nகுடித்துக் கரைப்பது பண நோட்டை\nகல்லிலே கலைவண்ணம் கண்டவனின் மகள்,\nமணலிலே கோட்டை கட்டி பெருமிதம் அடைந்தாள்\nஅவள் காதலனோ வாழ்வில் கோட்டை கட்ட நினைக்கின்றான்\nகடல் அலை ஆவேசம் கொண்டு கலைத்தாலும்\nநான் உன்னை விட்டு பிரிய நேர்ந்தாலும்,\nஎன் மனக் கோட்டையில் உன்னை வைத்துக் காத்தாளும்\nநாம் வாழப் போவதோ மலைகோட்டையில்தானே \nநிரந்தரமற்ற வாழ்க்கை என்பது மணல் கோட்டை\nகண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடும் வாழ்வு\nமுனைப்போடு நீ கட்டிய மணற்கோட்டை\nஎன்னை நினைத்து கட்டிய மனகோட்டையா \nஒரு பெண் தன் காதலனுக்காக கட்டிய ஓவியம் \nஅலை கடல் ஓசை இசைக்க உண்ணக்கென்ன ஆசையோடு இந்த மன்மாளிகை உனக்கு பரிசாக தர கட்டியுள்ளேன் கொஞ்சம் திரும்பிபரடா உண்ணக்கென்ன ஆசையோடு இந்த மன்மாளிகை உனக்கு பரிசாக தர கட்டியுள்ளேன் கொஞ்சம் திரும்பிபரடா எழுந்து வா என் அன்பே ஆருயிரே எழுந்து வா என் அன்பே ஆருயிரே இருவரும் சேர்ந்து இதயவீணை வாசிப்போம் இருவரும் சேர்ந்து இதயவீணை வாசிப்போம் அலை மகள் தழுவும் முன்னே \nபடக்கவிதைப்போட்டி எம். ஜெயராமசர்மா …. மெல்பேண்\nதொடுவானில் பரிதி பணி முடித்து\nசின்னச் சின்ன கோட்டை கட்டி\nசின்னப் பெட்டி அல்ல உன் உறவு\nசங்கடங்கள் இலஞ்ச மணல் வீடுகளாய்\nசீறி வரும் சுயநல கடலலையால்\nசுனாமிப் பாவங்கள் பெருகி வந்திடுமே\nசூழ்ந்திடும் சங்கடங்கள் மணல் வீடு யாவையுமே\nகாதலர்களாய் கைகோர்த்துத் திரிந்த போது\nஅப்போது தெரியவில்லை சிக்கிக் கொள்வேனோ\nபோராடி வாயாடி மணம் முடிந்ததும்\nமுப்பது நாளும் அறுபது நாளும்…\nஅமாவாசையாய் நீ முகம் கவிழ்த்து\nஉன்னோடு வாய் ஓயாமல் பேசுபவள்\nஉன்னையே நேசித்து தோற்றுப் போனேனா\nஅழ வைப்பவள் அந்த ‘ஆப்பிள்’ அழகி…\nஅவளே எனக்கு ‘வைஃபை’ அரக்கி..\nநீ ‘வாட்ஸ் அப்’பில் உறைந்து கிடக்கும்\nவேளையில் நானும் ‘வாட்ஸ் நெக்ஸ்ட்’\nஎன்று கேட்காமல் உறங்கிக் கிடப்பேன்…\nகாதலியாய் நான் கட்டிய மனக்கோட்டைகள்\nமீண்டும் என்று வரும் நாம்\nகடந்து வந்த பொற்காலம் ..\nநித்தம் கடற்கரையில் பாதங்கள் பதிவிட்டு\nஈர மணலோடு போராடிப் போராடி பொறுமையாய்\nநான் கட்டிய மணற்கோட்டை அன்று..\nகடலே சாட்சியாய் உனது கைபேசியில்\nகரைந்து போகுமே என காவல் நின்றாய்..\nஅடம்பிடிக்கும் ஒரு குழந்தையாய் அன்று நீ,..\nஇன்றும் என் உள்ளத்து ஆல்பத்தில்\nபதிந்து போனப் புகைப்படம் அது..\nஇன்றும் நீ குழந்தை தான்..\nநிமிடத்தில் மறந்து போய் அலைபாயும்\nமனம் கொண்ட குழந்தை நீ..\nநான் என் வழியில்….நீ உன் வழியில்..1\nகாலம் கொடுத்த நினைவுச் சின்னமாய்\nஇந்த நிழற்படம் மட்டும் எனது\nஇங்கே மணல் துளிகள் எத்தனை\n“நான் இல்லை”என்று தெரியும் வரை.\nஉளி இங்கே உள்ளம் அல்லவா.\nஇன்று ரொக்கம் நாளை கடன்.\nநம்பிக்கை இங்கு லட்சம் ஆண்டுகள்.\nஇங்கே மணல் துளிகள் எத்தனை\n“நான் இல்லை”என்று தெரியும் வரை.\nஉளி இங்கே உள்ளம் அல்லவா.\nஇன்று ரொக்கம் நாளை கடன்.\nநம்பிக்கை இங்கு லட்சம் ஆண்டுகள்.\nகடந்து போன ஒன்றுக்குள் இருந்து\nதொலைந்து போகும் ஒன்றுக்குள் இருந்து\nமணலால் செய்த மாளிகை ஒன்றை\nவழமை போல கலைத்து விட்டுப் போ….\nஇடப்புறம் காண்பீர் எதிர்ப்பு – வடபுறம்\nதாக்கவரும் பேரலைகள், தாரணி ஊழ்விதியே\nஈர மணல் தந்த ஆர்வம்\nஇந்த ஊடல் இன்று போதும்\nசெல்வக்குமார் சங்கரநாராயணன் wrote on 7 May, 2015, 11:10\nஅன்பே அலைபேசி தன்னில் ;\nஇணையத்தில் உலகைச் சுற்றும் நீ\nஒரு முறை எனைச் சுற்ற வேண்டாம்\nஉன் இதயத்தைச் சுற்றும் எனை நீ\nஉனக்கான என் கனவு மாளிகை\nஅலையது கூட இதைக் காக்க\nஉன் விழிகளிரண்டும் இதை விட்டு\nதனித்திருக்கும் நமை இணைத்திருக்க வேண்டிய காதலே\nமண் கோட்டையாய் என் கைகளில்\nஎப்படி இந்தக் காதல் மீண்டு வந்து\nஎவ்வளவு விசித்திரம் அன்பே இந்தக் காதல்\nஎனக்கான நீ உனக்கான யாரையோ\nஎன் கண் முன்னே காட்டிக் கரைய வைக்கிறதே\nஏற்றுக்கொள்வேனடா எனைப் பிரிவதில் தான்\nஉன் மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது என்றால்\nஆனால் இப்பொழுது உடனே எழுந்து சென்று விடாதே\nஉன்னால் களைந்த பாவம் வேண்டாம்\nவிரும்பிப்பார் நாதா இவ்வெட்டாம் வியப்பை \nவிரும்பிப்பார் கண்முன் இவ்வெட்டாம் வியப்பை \nகாத��திருந்த சிற்பத்தைக் காதலன் காணும்முன்\nதாக்குமலை கள்தான் தகர்த்துவிடும் – பார்த்திட\nவேண்டாத கோயிலை வீழ்த்தட்டும் பேரலைகள்\nசுமந்து கொண்டிருந்த கைபேசி – இன்று\nகடல் மணலில் கால் புதைத்து\nகாளை அவனை கையடக்க கைபேசி\nபுது உலகில் இட்டுச் செல்ல\nமங்கை அவளோ – உள்ளக் கனவுகளுக்கு\nஉருக்கொடுத்து – தங்களுக்கே தங்களுக்கென\nபுது மணல் மாளிகையே எழுப்பி விட்டாள் \nநீண்ட நெடிய தொலைபேசி உரையாடல் முடிந்து\nமெல்ல தலை திருப்பி பார்க்கும் கணவனுக்கு\nமனைவியின் கைவண்ணத்தில் மண் கோட்டை\nகாதல் கோட்டையாய் காட்சி தருமா \nகவனக் குறைவாய் கைபட்டு – எழிலாய் எழுந்திருக்கும்\nஆசைக் கோட்டையும் சரிந்து விட – அதை\nகவிதைப்போட்டி எம். ஜெயராமசர்மா … மெல்பேண்\nமாதிரி கோட்டை கட்டுகிறேன் நமக்காக\nதெற்கு பக்கம் பெட்டக அறை\nஉடல் சார்ந்த நெருக்கம் பின்தங்கி\nபாரடி என் பார்வதி ..\nதிங்கள் முதல் சனி, வரை\nமெல்ல எழுந்து மெல்ல குளித்து\nகட்டினேன் கோயிலொன்று, காதலன் கண்காணான் \nபோனாலும் மீண்டும் புதுப்பித்து நான்மகிழ்வேன் \nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\nதுருவங்கள் இரண்டு உள்ளங்கள் ஒன்று\nமணற் சிற்பமொரு புறம் இங்கே\nஉணர்வுடன் நீ வரையும் பா\nஉன் ஆதரவு எனக்கு என்றும்\nநம் கலைகள் வளர எது\n(அணங்கயர்தல் – விழாக் கொண்டாடுதல்)\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\nபருவக் குழந்தை மணல்கொண்டு செய்யும்\nஉருவக் கலைக்காணா நெஞ்சில் –கருக்கொண்ட\nமேகம் கடல்மேல் மழையாய் பொழிதற்கு\nசோகக் கருட நிழல்வட்ட பாம்பொன்றின்\nமோகம் திருடா திருடனின் –தாகம்\nஅறியா தவளோ அரியா சனத்தை\nவெளிச்சத்தில் நின்று இருளுக்குள் செல்ல\nஉளியற்ற எண்ணம் செதுக்கும் –களிப்பற்ற\nபாதை கடக்கும் பயணமன்றோ காதலெனும்\nஅணிந்த சிவப்பு அறிவிப்பை ஏற்றுத்\nதுணிந்து துடியாய் துடிக்க – கணித்த\nகடவுளின் நீதி கடற்கரை காதல்\nசிலையாகும் ஒரு மணல் மாளிகையில்\nகண்ணீரின் உப்பும் மணல் துகளில்\nகடல் நீரின் உப்புடன் சேர்ந்தே இருந்தது \nதொலைத்து விட்ட பிள்ளைப் பராயத்தைத்\nதேடிக் கொண்டிருந்தன அவள் கைகள்\nசிலையாகும் ஒரு மணல் மாளிகையில்\nகரை தழுவும் கடல் அலைகள் -அதைக்\nஅவள் ஆழ் மனதின் ஏக்கங்கள் போல\nஅழிந்து பொசுங்கித் துகள்கள் ஆக்கலாம் ……………..\nசில பொழுதாவது சிதைந்து போகாத\nஅழகியல் நிலையை ரசித்துக் கொண்டே\nநிர்மாணித்த���க் கொண்டிருந்தாள் – தன்\nமணல் மாளிகை நிறைத்த அறைகள் யாவும்\nதன் தந்தையும் தாயும் கொஞ்சிக் குலவிய\nஎஞ்சிய அன்பின் எச்சங்களாக ………..\nபுறமுதுகிட்டே .. புறக்கணிப்பு நிகழ்த்துகிறான்\nகரை தழுவ நினைக்கும் அலைகள் –தைரியமாகக்\nகரைத்துச் சென்றன அவள் மணல் மாளிகையையும் \nகடும் புயல் வந்து தாக்கியதோ\nநெஞ்சில் வேரூன்றி விட்டதம்மா -இங்கு\nஎன் கனவு வீட்டைப் பாரீர்\nஇங்கிவர்கள் சமைத்த​ கனவு வீட்டுக்கு\nஅப்பன் ஆத்தாள் பட்ட கஸ்ரமெல்லாம்\nதிருமணம் செய்ய​ எடுத்த​ முடிவை\nஆட்டமும் பாட்டமும் அன்போ டியைந்திட்டு\nவாட்டமாய் நாம்வாழ வாசல் பலவைத்து\nமேட்டு நிலத்தினில் மாளிகை போன்றதோர்\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா\nஎண்ணத்தில் கோட்டை எழுப்புகின்ற ஏந்திழையே\nவாலைக் குமரிகளை வாவென் றழைத்தலைத்துக்\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« காதலின் பொன்வீதியில் – 2\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் »\nதனஞ்செயன்: யாப்பியல் குறித்த அருமையான கட்...\nRevathi: ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பயனு...\nமணிமேகலா: தரமான கட்டுரைகளைத் தெரிவுசெய்த...\nஇரத்தினசபாபதி: நீதி நூல்களுள் திருக்குறளுக்கு...\nசி. ஜெயபாரதன்: ஏர் முனைக்கு நேரில்லை சி. ஜ...\nsathiyamani: தடைகல் த‌டைகளை புறம் சாய்ப்...\nsathiyamani: வல்லமை யான போதும் வல்லமை யாக...\nR.Parthasarathy: பாட்டாளி மக்கள் நான்கு ...\nபெருவை பார்த்தசாரதி: உழைப்பின்றி இல்லை உயர்வு..\nsathiyamani: பவள வல்லமை யெனும் கலைமகளோடு மல...\nsathiyamani: ஆன்மாவின் பந்து பண் அருமை...\nஅவ்வைமகள்: பெயர்த்துப்போடு புரட்டிப்போடு ...\nShenbaga jagatheesan: உழைக்கும் கரங்கள்... உழைக்க...\nசு.பாஸ்கரன்: வெற்றியின் வேதம் முடிவதில்ல...\nமேகலா இராமமூர்த்தி: வல்லமை ஆசிரியர் குழுவில் புதித...\nஇரத்தினசாபாபதி: சேக்கிழாரின் கவிதைச் சிறப்பைச்...\nN. Rathinakumar: தமிழவனின் ஆடிப்பாவைபோல நாவலை ஆ...\nபெருவை பார்த்தசாரதி: வல்லமை மின் இதழின் வளர்ச்சிக்க...\nஅவ்வைமகள்: எட்டு போட்டு ஏறுபோல் பீடுநடை ப...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்க��ைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவிஜய குமார் (சிற்பக்கலை ) (17)\nகுமரி எஸ். நீலகண்டன் (34)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்��ார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/02/17/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-18-%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-05-23T05:17:37Z", "digest": "sha1:UFK2GXQM2NI24PIMUSZTHA4YXHTLVML7", "length": 18292, "nlines": 216, "source_domain": "kuvikam.com", "title": "சரித்திரம் பேசுகிறது (18) – யாரோ | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசரித்திரம் பேசுகிறது (18) – யாரோ\nகாளிதாசன் என்ற தேன் பாண்டத்தைத் தொட்டுவிட்டோம்\nஅதில் – காவியங்களென்ற தேன் கொட்டிக்கிடக்கிறது.\nகாளிதாசன் கவிதையால் தீட்டிய சித்திரத்தை நாம் வசனப்படுத்திக் குறுக்கிக் கூற உள்ளோம்.\nஅந்தக் கவிதை நயத்தை நாம் கூற இயலாது. கதையையாவது கூறுவோமே\nகாளிதாசன் எழுதியதை சிறு குறிப்புகளாக எழுதுவதுகூட காளிதாசனுக்கு நாம் செய்யும் சிறு காணிக்கைதானே\nவிசுவாமித்திரர்-சக்தி வாய்ந்த முனிவர்- ஆழ் தியானத்தில் இருந்தார்.\n’இந்த முனியின் பெருந்தவம் இவருக்குப் பெரும் பலத்தைக் கொடுத்தால் … ஐயோ .. அப்புறம் நம் கதி\nதேவ மங்கை மேனகாவிடம் சென்றான்.\n நீதான் சென்று முனிவருடைய தவத்தைக் கலைக்க வேண்டும்”\n ஆனால் தலைவன் சொல்லைத் தட்டலாகாதே ஆனால் காமன் பாணங்களின் உதவி அவளுக்குத் தேவைப்படவில்லை. அவளது அழகு மட்டுமே போதுமாகவிருந்தது. பெண்ணழகு எப்பேர்ப்பட்ட சக்தி கொண்டது ஆனால் காமன் பாணங்களின் உதவி அவளுக்குத் தேவைப்படவில்லை. அவளது அழகு மட்டுமே போதுமாகவிருந்தது. பெண்ணழகு எப்பேர்ப்பட்ட சக்தி கொண்டது மாமுனிவனும் பெண்ணுடன் இணைந்தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது.\nதனது தவம் கலைந்தது கண்டு கோபித்த முனிவன் தாய்-சேய் இருவரையும் மறுக்களித்தான்.\nஎல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அநீதி நடந்தவண்ணமே உள்ளது\nமேனகை குழந்தையுடன் தான் இந்திர சபை செல்ல இயலாது என்பதை உணர்ந்தாள்.\nகுழந்தையைக் கானகத்தில் விட்டுவிட்டு வானகம் சென்றாள். கண்வ மகரிஷி அங்கு வந்தார். சாகுந்தலப் பறவைகள் அந்த அழகிய குழந்தையைச் சுற்றி அமர்ந்து-தத்தித்தத்தி- உணவு ஊட்டும் விந்தைக்காட்சியைக் கண்டு அதிசயப்பட்டார். குழந்தைக்கு சாகுந்தலா என்று பெயரிட்டு – தானே வளர்த்தார். தாயைப்போல பிள்ளை அவள் அழகு வளர்ந்தது- மிளிர்ந்தது\nஅஸ்தினாபுர மன்னன் துஷ்யந்தன் மான் வேட்டைக்கு அந்தக் காட்டுக்கு வந்தான். சாகுந்தலையைக் கண்டான் தோழிகளுடன் கிண்டலும் கும்மாளமுமாக ஆடித்திரிந���த சாகுந்தலையைக் கண்டதும் காதல் கொண்டான்.\nஅவளும் அவனிடம் மனதைப் பறிகொடுத்தாள். காந்தர்வ மணம் புரிந்து கொண்டனர். இயற்கை அன்னை சாட்சியாக\nவசந்த காலம் அவர்கள் இன்பத்துக்குத் துணை நின்றது\nதென்றல் அவர்களுக்கிடையே புக முடியாமல் திணறி நின்றது\nசாகுந்தப் பறவைகள் பனியைச் சிறகில் தாங்கி சிலிர்த்தது.\nகாதலர்கள் மீது அந்தப் பனி – மலர் இதழ் போல் – பரவியது.\nநாட்கள் அப்படியே உறைந்து போய்விடக்கூடாதா என்று இரு உள்ளங்கள் ஏங்கின\n(காளிதாசனை எண்ணும்போது நமக்கே இப்படி சில சில்லறைக் கற்பனைகள் தோன்றுகின்றனவே\nகாலச்சக்கரம் சுழலும்போது இன்பம் துன்பம் எல்லாமே முடிவுக்கு வருகிறது.\nஇன்பமும் துன்பமும் மீண்டும் தொடங்குகிறது.\nஅஸ்தினாபுர வீரர்கள் மன்னனைத் தேடிக் காட்டுக்கு வந்தனர். நாட்டில் அமைதி குலைந்திருப்பதைக் கூறி – மன்னன் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். வேறு வழியில்லாமல்- துஷ்யந்தன் புறப்படத் துணிந்தான். “சாகுந்தலை விரைவில் வந்து உன்னை அழைத்துச் செல்வேன்.எனது முத்திரை மோதிரம் உனது விரல்களில் இருக்கட்டும்”.\nஉறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு பொருள் இருக்கும்\nகனத்த இதயங்கள் இரண்டு.. மீண்டும் ஒன்று சேரும் நாளுக்காக ஏங்கித்தவித்தது.\nஒரு நாள்..சாகுந்தலா ஆசிரம வாயிலில் பூ மேடையில் அமர்ந்திருந்தாள். மனதோ அலை மோதியது. துஷ்யந்தனுடன் ஆடிப்பாடித் திரிந்த நாட்கள் நெஞ்சில் தென்றலாக வீசியது..கண்கள் சொருகி..ஒரு மோன நிலையில் இருந்தாள். அப்போது அங்கு துர்வாசர் என்ற முனிவர் வந்திருந்தார். முன் கோபத்தில் முதல்வர் அவளது பணிவிடை வேண்டி அவர் வந்திருந்தார். சாகுந்தலா தன்னிலை மறந்து.. துர்வாசரைக் கவனிக்கத் தவறினாள்.\n“நீ யாரை எண்ணி என்னை உதாசீனம் செய்தாயோ அவன் உன்னை மறந்து போகக் கடவது” – சபித்தார்.\nசாகுந்தலா தன்னினைவு பெற்று முனிவரிடம் தன் கதையைக் கூறி மன்னிப்பு வேண்டினாள்.\nகோபம் தணிந்த முனிவர் “சாகுந்தலை அவன் உனக்குக் கொடுத்த கணையாழியைக் காணும்போது இழந்த நினைவுகளைத் திரும்பப்பெறுவான்” – என்றார்.\nவசந்தம் சென்றது… அவள் வாழ்விலிருந்தும் வசந்தம் சென்றது.\nகண்வ மகரிஷி மகளைத் தேற்றினார்\n“நாளையே உன்னை நான் அஸ்தினாபுரத்து அரண்மனைக்கு அனுப்பிவைக்கிறேன்”\nசாகுந்தலா அரண���மனை செல்லும் வழியில்.. தாகம் தாளாமல் .. ஓர் ஏரி ஒன்றில் நீர் எடுத்து அருந்தும் போது – முத்திரை மோதிரம் வழுக்கி விழுந்தது. அதை மீனொன்று விழுங்கியது. மோதிரம் தொலைந்ததை அறியாத சாகுந்தலா அரண்மனை சென்று துஷ்யந்தனைச் சந்திக்கிறாள்.\n” – மன்னனின் இந்த சொற்கள் சாகுந்தலாவைத் தாக்கியது.\nசாகுந்தலா தங்கள் இருவரது கதையைச் சொல்ல-மன்னனுக்கு ஒன்றும் நினைவு இல்லாமையால் அவளை மறுக்கிறான்.\nசாகுந்தலா தன் மோதிரத்தைக் காட்டினால் மன்னனின் நினைவு திரும்பும் என்று எண்ணினாள்.\nஅவளுக்கு..மோதிரம் மட்டுமல்ல -வாழ்வின் அர்த்தத்தையே தொலைத்து விட்டது போலிருந்தது.\nஆம்.. மீண்டும் மீண்டும்…எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அநீதி நடந்தவண்ணமே உள்ளது.\nவெறும் உடலுடன் காட்டிற்குத் திரும்பினாள்.\nஒரு நாள்.. ஒரு மீனவன் வலையில் சிக்கியது அந்த மீன்.\nஅதன் வயிற்றில் அரச மோதிரம்\nமீனவன் மோதிரத்தை மன்னனிடம் சேர்ப்பித்தான்.\nதுஷ்யந்தன் அந்த மோதிரத்தைக் கண்டான்.\nசாகுந்தலை… சாகுந்தலை…மனம் அனைத்தையும் அறிந்தது.\nஎங்கே அவள்… என்றே மனம்- ஆவலால் துடித்தது\nபிரிந்தவர் சேர்ந்தால் – பேசவும் வேண்டுமோ\nவளர்ந்தபின் உலகை ஆள வந்தவன்.\nஅவனே பாரத நாட்டின் பெயருக்குக் காரணமானான்.\nஅடுத்து நாம் என்ன சித்திரங்களைக் காணப்போகிறோம்\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – மே 2018\nகுவிகம் இலக்கியவாசல் ஆண்டுவிழா – வீடியோ\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nமாடு நேர்மையானது – எஸ்.வைதீஸ்வரன்\nஇது ஐ பி எல் சீசன் அதற்காக மீண்டும் ராமாயண கிரிக்கெட்\nஇலக்கியவாசல் – ஏப்ரலில் நடந்தது மேயில் வருவது\nஅம்மா கை உணவு (3) – சதுர்புஜன்\nசுஜாதாவின் பிறந்த நாள் மே 03 – அவரது தந்தையைப்பற்றிய ஒரு கட்டுரை (வாட்ஸ் அப்பில் வந்தது)\n – மாலதி சுவாமிநாதன் மன நல மற்றும் கல்வி ஆலோசகர்\nடாக்டர் அறிவொளி அவர்களுக்கு அஞ்சலி \nகுறும்படம் – ஈவ் டீசிங்\nகுவிகம் அளவளாவல் ஏப்ரல் – மே 2018\nபார்க்கவேண்டிய படம் – நடிகையர் திலகம்\nசிறந்த தமிழ் திரைப்படங்கள் – என் செல்வராஜ்\nஅணிகலன்கள் – தீபா இளங்கோ\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு அஞ்சலி\nஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/uses-of-device-manager-007513.html", "date_download": "2018-05-23T05:14:52Z", "digest": "sha1:ZEDJ5R22LUT7YLPRS27R4MUOLGPBXUR4", "length": 8914, "nlines": 119, "source_domain": "tamil.gizbot.com", "title": "uses of device manager - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» டிவைஸ் மேனேஜர் பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க....\nடிவைஸ் மேனேஜர் பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க....\nஇன்று கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்கள் குறித்தும் தகவல்களைக் கொண்டுள்ள இடம் தான் டிவைஸ் மேனேஜர். மவுஸ், கீ போர்டு, மோடம், மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து ஹார்ட்வேர்களும் எப்படி ஒவ்வொன்றுடனும் இணைக்கப்படுகின்றன என்று இதில் தெரியவரும்.\nஅத்துடன் ஒவ்வொரு ஹார்ட்வேர் சாதனமும் எப்படி இயங்க வேண்டும் என்பதனையும் இதன் மூலம் சென்று கான்பிகர் செய்திடலாம். இதன் மூலம் டிரைவர்களை அப்டேட் செய்திடலாம்; ஹார்ட்வேர் செட்டிங்குகளை மாற்றிடலாம்; பிரச்னைகளை எளிதாக தீர்த்துவிடலாம்.\nஏதாவது ஒரு ஹார்ட்வேர் சாதனத்தில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் டிவைஸ் மேனேஜர் சென்று அந்த குறிப்பிட்ட சாதனம் எப்படி கான்பிகர் செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்து பிரச்னைகளைத் தீர்க்கலாம்.\nதற்காலிகமாக அவற்றை நீக்கி மீண்டும் இன்ஸ்டால் செய்திடலாம். ஆனால் இவை எல்லாம் நன்றாகத் தெரிந்த பின்னரே இவற்றில் கை வைக்க வேண்டும். என்ன என்று தெரிந்து கொள்வதில் தவறில்லை.\nடிவைஸ் மேனேஜரைக் My Computer ஐகானை ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள டேப்களில் Hardware என்ற டேபைக் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Device Manager என்ற பட்டனைக் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜரைப் பெறலாம்.\nஇங்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களும் இடம் பெற்றிருக்கும். ஏதாவது ஒரு சாதனத்தின் இயக்கநிலையை அறிய வேண்டும் என்றால் பட்டியலில் அதனைப் பார்த்து அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும்.\nஅந்த சாதனத்துடன் தொடர்புடையவை தெரியவரும். அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் டேப்களில் General என்ற டேபைக் கிளிக் செய்தால் Device status பாக்ஸ் கி��ைக்கும்.\nஇங்கு அந்த சாதனம் சரியாகச் செயலாற்றுகிறதா என்ற தகவல் கிடைக்கும். உங்களைப் பொறுத்தவரை அதில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் Troubleshoot பட்டனை அழுத்தி பிரச்னையைச் சரி செய்வதில் முனையலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவேற லெவல்: 4000ஜிபி மெமரியுடன் களமிறங்கும் லெனோவா இசெட்5.\nஒன்ப்ளஸ் 6 இந்தியாவில் என்னென்ன மாடல்கள், என்ன விலையில் கிடைக்கிறது.\nஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teccuk.com/archives/270", "date_download": "2018-05-23T05:24:23Z", "digest": "sha1:PMDTIML6NMCBGCGMPAE5JLHUBHJCEQAC", "length": 7793, "nlines": 90, "source_domain": "www.teccuk.com", "title": "உயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை! | TECCUK", "raw_content": "\nHome கல்வி உயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம்.\nஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow பகுதியில் வாழ்ந்து வருகின்ற நிலையில் தனது கற்கையின் இறுதி நாட்களின் போது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்நதார்.புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணத்திற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நிலையில் 2015ம் ஆண்டில் தீராத நோயினால் பாதிக்கப்பட்டார்.\n25 வயதான வித்தியா அல்போன்ஸிற்கு புற்றுநோய் தீவிரமடைய ஆரம்பித்த நிலையில் மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வித்தியாவுக்கு உடனடியாக ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் வித்தியாவின் தாயார் தனது ஸ்டெம் செல்களை வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டார். இதன்மூலம் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர் வழமையான வாழ்க்கை முறைக்கு திரும்பினார்.இரண்டு வருடங்களின் பின்னர் தனது இறுதியாண்டு கற்கை நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பட்டதாரியாக பட்டம் பெறும் விழாவி���் கலந்து கொண்டார்.\nபிரான்சில் புலம்பெயர் மாணவி தொடர் சாதனை\nதாயின் கடும் முயற்சியால் தமிழ் மாணவி லண்டனில் சாதனை\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow...\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில்...\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nதமிழர் விளையாட்டுக்கள் admin - October 23, 2017\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது . நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=77342", "date_download": "2018-05-23T05:09:00Z", "digest": "sha1:HTFP37B2LEGTVHQEH25XUUWMVWTVAX66", "length": 40676, "nlines": 364, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி 114-இன் முடிவுகள்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், போட்டிகளின் வெற்றியாளர்கள், வண்ணப் படங்கள் » படக்கவிதைப் போட்டி 114-இன் முடிவுகள்\nபடக்கவிதைப் போட்டி 114-இன் முடிவுகள்\nநுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், போட்டிகளின் வெற்றியாளர்கள், வண்ணப் படங்கள்\nஈருருளியில் பறக்கும் ஒரு குடும்பத்தைத் தன் புகைப்படப் பெட்டிக்குள் அடைத்து வந்திருப்பவர் திரு. முத்துக்குமார். இப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இர���வருக்கும் என் நன்றி.\nமழலையொன்று இடையினில் நசுங்க, அன்னையோ இடமின்றிக் கசங்க, குடும்பத்தலைவன் அதிவேகத்தில் ஊர்தியைச் செலுத்துவது அச்சத்தைத் தருகிறது. வேகத்தினும் விவேகமே சிறந்தது என்பதை வாகன ஓட்டிகள் உணர்ந்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்\nஇனி கவிஞர்கள் கவிபாடும் நேரம்…\nஈருருளியும் இயற்கையும் இயங்கு நிலையில் இயங்கா நிலையைக் காட்டுவது தோற்றப் பிழையே என வியக்கும் திரு. நக்கினம் சிவம் பயணத்தில் வேகத்தைக் குறைப்போம், குடும்பத்தைக் காப்போம் எனும் நல்லுரையோடு கவிதையை நிறைவுசெய்திருக்கின்றார்.\nசூரிய சந்திரர் வருவதும் போவதும்\nஇருளும் ஒளியும் தோன்றி மறைவதும்\n’குடும்பத்தை உடனேற்றிக் காற்றினும் கடுகிச் செல்வது பேராபத்து வேகத்தைக் குறைத்தால் உறவுகள் நலம் கூடுமே’ என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.\n உன் தாரமே உன் வாழ்வின் ஆதாரம்; வண்டியின் இடையில் அமர்ந்திருக்கும் பிள்ளைக்கு(ம்) ஆகிவிடக்கூடாது சேதாரம். எனவே வாகனத்தைச் செலுத்துவாய் நிதானமாய்” என்று அன்போடு வாகனவோட்டிக்கு அறிவுறுத்துகிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.\nவேகம் என்றும் சோகம் வேகம் விவேகம் அல்ல தம்பி\nஉன் குடும்பம் வாழ்வது உனை நம்பி\nஉன் தாரம் பின்னால் அமர்ந்திருப்பதை\nஅழகுப் பிள்ளை உங்கள் நடுவில் அஞ்சி\nஅவள் வாழ்வின் ஆதாரம் நீ என்பதை\nஒரு கணம் நினைத்தால் தம்பி\nவேகம் மாறி, நிதானம் வந்திடும் தம்பி\nநீ மட்டும் தான் தம்பி \nஇருசக்கர வானத்தில் செல்லும்போது கைக்கொள்ள வேண்டியவற்றையும், தவிர்க்க வேண்டியவற்றையும் தன் கவிதையில் பட்டியலிடுகிறார் திரு. ரா. பார்த்தசாரதி.\nநேரத்திற்கு செல்ல இரு சக்ர ஊர்தியில் ஓர் அவசரப் பயணம்\nஅவசரமாக இரு சக்ர ஊர்தியில் அதி வேகமான பயணம்\nஅதிலும் தன் மனைவி, மகன் இருப்பதை உணராத பயணம்,\nஇறப்பைப் பற்றி கவலை கொள்ளாத ஓர் பயணம்\nஇரு சக்ர ஊர்திகளின் விபத்துக்கள் அன்றாடம் நிகழ்கிறதே\nமனிதனின் உயிர் இன்று மலிவாய்ப் போனதே\nவிழிப்புணர்வு ஏற்பட்டும் கவலை கொள்ளாமல் போனதே\nவேகத்திலும், விவேகம் இல்லாமல் போனதே\nஇருசக்ர ஊர்திகளின் முன்னேற்றத்தால் அதி வேகமும்,\nவிபத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் துர்மரணமும்,\nகவனமாய்ச் சென்றாலும், எமனாக வந்து இடிப்பான்\nகேட்டால் அதுவே அவன் தலை விதி என்பான்\nஇருசக்ர ஊர்தியில், வேகமா ய் செல்வது விவேகம் அல்ல\nஅதிக பாரம், அதிக நபர்களுடன்,செல்வதும் நல்லதல்ல\nசிக்கனல்களை மதிக்காமல் செல்வதும் நல்லதல்லஓட்டும்போது கைப்பேசியுடன் பேசுவதும் நல்லதல்லஓட்டும்போது கைப்பேசியுடன் பேசுவதும் நல்லதல்லவண்டியில் செல்லும்போது சாலை விதிகளை மதியுங்கள்\nதலை பாதுகாப்பிற்கு தலைக் கவசம் அணிந்து செல்லுங்கள்\nமனைவி, மகனுடன், கவனமாக வண்டியில் செல்லுங்கள்,\nவிபத்தின்றி இருசக்ர ஊர்தியில் பயணம் செய்ய நினையுங்கள்\nவீதிகளில் விதிகளை மதித்தால் எதிர்பாரா விதிமுடிவை விலக்கலாம்; காலனிடம் அநியாயமாய்ச் சிக்கி அகால மரணமடைவதை அகற்றலாம் என்று பாதுகாப்பாய் வாகனம் ஓட்டுவதன் அவசியத்தைப் பகர்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.\nவாகனத்தில் வேகம் வாழ்வில் துன்பம்\nவானில் எழுமேவு கணைபோல் வரையறையிலா\n—-வாகன மெலாம் சாலையிலே பறக்குதங்கே\nஅவசரமாய்ப் போட்ட தார்ச்சாலை வழுக்கியதால்\n—அதிவேகமாய்க் கூட்டுதிங்கே விபத்துக் கணக்கை\nவாகன வேகமதைச் சாலையில் காட்டாதேயுன்\n—விவேக புத்தியைச் செய்யும் செயலில் காட்டுவாய்\nஒடிந்தமூட்டும் உடலிலி லழியாத் தழும்புடனே\n—-நொண்டிவாழும் வாழ்வு தேவைதானா சொல்லு\nவீதிகளில் காட்டும் வாகன வேகமதுவுன்\n—-வாழ்வில் இருளைத் தந்து விடுமிதை\nஅறியாமல் செல்கின்ற வேகம் ஆபத்தாகும்\n—-அறியவைக்க முயற்சி செய்தும் பலனில்லை\nகணவனை இழந்த காரிகைகள் தன்னருமைக்\n—-குழந்தை இழந்த தாய்மார்கள் பலவென\nஉயிரில்லா வாகன மொன்றால் முடியுமொரு\n—-உன்னுயிரை யரை நொடியில் பறித்துவிட\nவீதிகளில் விதிகளின் மேல் வழிநடந்தால்\n—விதி முடிந்ததென்று புகலுவதை விடுக்கலாம்\nஆடி அடங்கிய அருமுடம்பை எரித்து\n—-அரை நொடியில் சாம்பலாவதைத் தவிர்க்கலாம்\n—-சுழற்சியிலோயாமல் உழலுவதும் மோர் நியதியன்றோ\nபங்கமிலாப் பெற்றபெரு வாழ்வு நிலைபெறவுன்\n—-அங்கமதில் குறையிலா வாழ்வு வேண்டும்\nஉனக்கென்று உதித்ததைத் பறிக்க இங்கு\n—-உலகில் யாருக்கும் உரிமையில்லை யென்பதை\n—-நிதானமாய் வாழ்வில் நின்று நட\nவாகன ஓட்டிகளுக்கு நல்ல அறிவுரைகளை அள்ளி வழங்கியிருக்கும் நம் கவிஞர்கள் தாம் பொறுப்புள்ள குடிமக்களுங்கூட என்பதை நிரூபித்திருக்கின்றார்கள். பாராட்டுக்கள்\nஅடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையென நான் தெரிவுசெய்திருப்பது���\nஉந்துவிசைச் சைக்கிள் எங்கு போகுது\nநிதிச் சிக்கன இரு சக்கர\nவாழ்வில் எதற்கும் நாம் விலைதர வேண்டும். அறிவியல் இருதலையுடைய தெய்வம். அதன் ஒருதலை ஆக்கத்தைத் தந்தாலும் மற்றொரு தலை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்வதையும் மறுக்கவியலாது. சாலையில் அதிவேகமாய்ச் செல்லும் இந்த உந்துவண்டி எமனூருக்கு முந்திச் சென்றிடுமோ என்ற தன் அச்சத்தை இக்கவிதையில் அழுத்தமாய்ப் பதிவுசெய்திருக்கும் திரு. சி. ஜெயபாரதன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகியிருக்கின்றார். அவருக்கு என் பாராட்டு\nOne Comment on “படக்கவிதைப் போட்டி 114-இன் முடிவுகள்”\nஎன் கவிதையை இவ்வாரச் சிறப்புக் கவிதையாகத் தேர்ந்தெடுத்த நடுவர் திருமிகு மேகலா இராமமூர்த்திக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« உலக சுகாதார நிறுவன அறிவிப்பு\nதனஞ்செயன்: யாப்பியல் குறித்த அருமையான கட்...\nRevathi: ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பயனு...\nமணிமேகலா: தரமான கட்டுரைகளைத் தெரிவுசெய்த...\nஇரத்தினசபாபதி: நீதி நூல்களுள் திருக்குறளுக்கு...\nசி. ஜெயபாரதன்: ஏர் முனைக்கு நேரில்லை சி. ஜ...\nsathiyamani: தடைகல் த‌டைகளை புறம் சாய்ப்...\nsathiyamani: வல்லமை யான போதும் வல்லமை யாக...\nR.Parthasarathy: பாட்டாளி மக்கள் நான்கு ...\nபெருவை பார்த்தசாரதி: உழைப்பின்றி இல்லை உயர்வு..\nsathiyamani: பவள வல்லமை யெனும் கலைமகளோடு மல...\nsathiyamani: ஆன்மாவின் பந்து பண் அருமை...\nஅவ்வைமகள்: பெயர்த்துப்போடு புரட்டிப்போடு ...\nShenbaga jagatheesan: உழைக்கும் கரங்கள்... உழைக்க...\nசு.பாஸ்கரன்: வெற்றியின் வேதம் முடிவதில்ல...\nமேகலா இராமமூர்த்தி: வல்லமை ஆசிரியர் குழுவில் புதித...\nஇரத்தினசாபாபதி: சேக்கிழாரின் கவிதைச் சிறப்பைச்...\nN. Rathinakumar: தமிழவனின் ஆடிப்பாவைபோல நாவலை ஆ...\nபெருவை பார்த்தசாரதி: வல்லமை மின் இதழின் வளர்ச்சிக்க...\nஅவ்வைமகள்: எட்டு போட்டு ஏறுபோல் பீடுநடை ப...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர��வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nசெ. இரா. செல்வக்குமார் (21)\nநாகை வை. ராமஸ்வாமி (14)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்��ைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற���குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/05/16/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-05-23T05:19:07Z", "digest": "sha1:O7R5OLQZR5QEB3B52HS6JXX6BPQGGI3P", "length": 18001, "nlines": 251, "source_domain": "kuvikam.com", "title": "லிங்காஷ்டகம் – இடம் பொருள் பாடல் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nலிங்காஷ்டகம் – இடம் பொருள் பாடல்\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும், உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த ஸ்லோகம் லிங்காஷ்டகம். இந்த ஸ்லோகத்தை சிவபூஜையின் போது பாராயணம் செய்தால் நற்பலன்கள் ஏற்படும்.\nநிர்மல பாஷித சோபித லிங்கம்\nஜன்மஜ துக்க விநாசக லிங்கம்\nதத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (01)\nநான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம், பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.\nகாம தஹன கருணாகர லிங்கம்\nராவண தர்ப்ப விநாசக லிங்கம்\nதத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (02)\nதேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து, பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம், இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.\nபுத்தி விவர்த்தன காரண லிங்கம்\nஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்\nதத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (03)\nஎல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம், சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.”\nபணிபதி வேஷ்டித சோபித லிங்கம்\nதக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்\nதத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (04)\nமிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம், நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம், தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.\nபங்��ஜ ஹார ஸுசோபித லிங்கம்\nஸஞ்சித பாப விநாசன லிங்கம்\nதத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (05)\nகுங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம், பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.\nபாவையர் பக்தி பிரேவச லிங்கம்\nதினகர கோடி ப்ரபாகர லிங்கம்\nதத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (06)\nதேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம், உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம், கோடி சூரியன்களின் ஒளியினைக் கொண்டிருக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.\nஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்\nஅஷ்ட தரித்ர விநாசித லிங்கம்\nதத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். ….. (07)\nஎட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம், எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம், எட்டு விதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.\nஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்\nதத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.\nலிங்காஷ்டக மிதம் புண்யம் யப் படேச் சிவ ஸந்நிதெள\nசிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே. ….. (08)\nதேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம், தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.\nஇந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது, இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால், சிவலோகம் கிடைக்கும், சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.\nநன்றி : ஸ்ரீ தில்லை #இளந்தென்றல்\nலிங்காஷ்டகம் – புது வடிவில்\nநான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்\nதூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்\nபிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்\nவணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்\nகாமனை எரித்த பேரருள் லிங்கம்\nராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்\nவழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்\nவணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்\nதிவ்யமணம் பல கமழ்கின்ற லிங்கம்\nசித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்\nதேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்\nவணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்\nபடம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்\nகனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்\nதட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்\nவணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்\nகுங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்\nபங்கய மலர்களை சூடிடும் லிங்கம்\nவந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்\nவணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்\nஅமர கணங்கள் போற்றிடும் லிங்கம்\nஅன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்\nகதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்\nவணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்\nசிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்\nஎல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்\nஅஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்\nவணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்\nசுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்\nநிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்\nஅனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்\nவணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்\nசிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்\nசிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.\nஎஸ் பி பாலசுப்ரமணியத்தின் இழைந்த குரலில் லிங்காஷ்டகம் கேட்கவேண்டுமா கீழே உள்ள லிங்கைக் கிளிக் செய்யுங்கள் \nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – மே 2018\nகுவிகம் இலக்கியவாசல் ஆண்டுவிழா – வீடியோ\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nமாடு நேர்மையானது – எஸ்.வைதீஸ்வரன்\nஇது ஐ பி எல் சீசன் அதற்காக மீண்டும் ராமாயண கிரிக்கெட்\nஇலக்கியவாசல் – ஏப்ரலில் நடந்தது மேயில் வருவது\nஅம்மா கை உணவு (3) – சதுர்புஜன்\nசுஜாதாவின் பிறந்த நாள் மே 03 – அவரது தந்தையைப்பற்றிய ஒரு கட்டுரை (வாட்ஸ் அப்பில் வந்தது)\n – மாலதி சுவாமிநாதன் மன நல மற்றும் கல்வி ஆலோசகர்\nடாக்டர் அறிவொளி அவர்களுக்கு அஞ்சலி \nகுறும்படம் – ஈவ் டீசிங்\nகுவிகம் அளவளாவல் ஏப்ரல் – மே 2018\nபார்க்கவேண்டிய படம் – நடிகையர் திலகம்\nசிறந்த தமிழ் திரைப்படங்கள் – என் செல்வராஜ்\nஅணிகலன்கள் – தீபா இளங்கோ\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு அஞ்சலி\nஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/important-health-tips-aged-019138.html", "date_download": "2018-05-23T05:28:27Z", "digest": "sha1:6WBWNZRPJHE3HELMXZ2RODNEHZBADCRR", "length": 26390, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "வயசானாலே இந்தப் பிரச்சன வரும்னு சொல்றாங்களா? அத ஈஸியா தவிர்க்க சூப்பர் டிப்ஸ் | Important Health tips for Aged - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள��� செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வயசானாலே இந்தப் பிரச்சன வரும்னு சொல்றாங்களா அத ஈஸியா தவிர்க்க சூப்பர் டிப்ஸ்\nவயசானாலே இந்தப் பிரச்சன வரும்னு சொல்றாங்களா அத ஈஸியா தவிர்க்க சூப்பர் டிப்ஸ்\nஒவ்வொருவருக்கும் ஆரோக்கியமான உடல்நிலை இருக்க வேண்டும் என்ற கவலை இருக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு இந்த கவலை இருந்து கொண்டே இருக்கும். வயதாக வயதாக தங்களது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறையும், உடல் உழைப்பும் அவ்வளவாக இருக்காது, தனிமையுணர்வும்,பயம் போன்றவற்றால் அவர்கள் மனதளவிலும் உடல் அளவில் பெரும் மறுதல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமாரடைப்பு, சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் போன்றவை இளவயதில் இருப்பவர்களுக்கே வரும் போது நமக்கு வந்துவிடுமே... மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்கிற பயம் இருக்கும்.\nஐம்பது வயதைக் கடந்தவர்கள், அன்றாடம் அவர்கள் சாப்பிடுகிற உணவு வகைகளில் எதை சாப்பிட வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்றைய வாழ்க்கை முறையினால் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் பலருக்கும் சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு பயம் இருக்கிறது. அதற்கான வாய்ப்பு ஐம்பது வயதைக் கடந்தார்களுக்கும் அதிகமுண்டு. அதோடு மெனோபாஸ் ஏற்பட்டு மாதவிடாய் நின்று விடுவதால் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைந்திடும். இதனால் கை கால் மூட்டு வலி,இதய பலவீனம் ஆகியவை உண்டாகும்.\nமலக்குடல் புற்றுநோய், ப்ரோஸ்டேட் புற்று நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு, இதற்கு 90 சதவீத காரணமாக வயதாவதைத் தான் குறிக்கிறார்கள். தொடர்ந்து உடலை கண்காணிப்பதன் மூலமும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் இந்த நோய் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.\nஐம்பது வயதை நெருங்கி விட்டாலே.... சீரான தூக்கம் கிடைப்பது சிரமமாகும். உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் ஏராளமான தடுமாற்றங்களை சந்திப்பார்கள். ஹார்மோன் மாற்றங்களினால் இரவில் தூங்கும் நேரத்தில் மாற்றம் ஏற்படும்.\nநம் மூளைக்கு போதுமான ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து எதாவது ஒரு வேலை கொடுப்பதினால் மூளை செயல்பாட்டில் தொய்வு ஏற்படும். ஏதாவது ஒரு விஷயத்தை நினைவில் கொள்வது சிரமங்கள் இருக்கும், மறதி ஏற்படும், எப்போதும் சோர்வாகவே இருக்கத் தோன்றும்.\nஇதன் ஒரு கட்டத்தில் வாழ்க்கையையே வெறுக்க ஆரம்பித்து விடுவீர்கள். வீட்டில் தானே இருக்கிறோம்.... எங்கும் வெளியில் செல்ல வேண்டிய வேலையில்லை என்று சொல்லி இஷ்டப்பட்ட நேரத்தில் தூங்குவது, தூக்கமில்லை என்று இரவு முழுவதும் அதிக வெளிச்சத்தில் உட்கார்ந்திருப்பது ஆகியவை உங்கள் உடலை அதிகமாக பாதிக்கும்.\nஐம்பது வயதைக் கடந்து விட்டதுமே என் எல்லா கடமைகளும் முடிந்து விட்டது இனி நான் ஓய்வெடுக்கப்போகிறேன் என்று சொல்லி உடல் உழைப்பு ஏதுமின்றி முழுவதுமாக குறைத்துக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nசரிவிகித உணவு எடுப்பதை விட அவசியமான உடல் உழைப்பு. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடல் உழைப்பு செய்திட வேண்டும்.\nகார்போஹைட்ரே சேர்த்துக் கொள்ளுங்கள்,எடையைக் குறைக்கிறேன் என்று பிறர் அரிசி உணவைத் தவிர்ப்பது போல ஐம்பது வயதைக் கடந்தவர்களும் செய்யக்கூடாது. இது உங்களது எனர்ஜியை உடனடியாக குறைக்கும். அதோடு மீண்டும் பழைய எனர்ஜி லெவல் வருவதற்கு அதிக நேரம் பிடிக்கும். கார்போஹைட்ரேட் சேர்க்கும் அதேயளவு அதிக ஃபைபரையும் சேர்த்துக் கொள்வது அவசியம். அப்போது அவை செரிமானம் ஆகிடும்.\nநீங்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை உணவு சாப்பிட வேண்டியதாக இருக்கும். மூன்று முறை உணவும் இரண்டு முறை உணவு இடைவேளைகளில் பழங்கள் அல்லது ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.\nஇடைப்பட்ட நேரத்தில் நீங்கள் சாப்பிடுவதால் மூன்று வேலை எடுத்துக் கொள்ளும் உணவின் அளவு குறையும். அளவு குறைந்தால் உங்கள் உடலின் எனர்ஜி குறையாது. பழங்களை சாப்பிடும் போது சாலெட்டாக சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\nஉணவுகளில் உப்பு சேர்ப்பதை தவிர்த்திடுங்கள். நான் குறைவாகத் தான் சாப்பிடுகிறேன் என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக் கொள்ளாதீர்கள். உப்பு யார் அதிகமாக சாப்பிடுகிறார்கள் என்ற ஒப்பீடு உங்களுக்கும் இன்னொரு���ருக்கும் அல்ல என்பதை உணருங்கள்.\nநீங்கள் எந்த அளவு சாப்பிட்டாலும், அதிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவினைக் குறைத்துக் கொள்ளுங்கள்.\nஇது எல்லாருக்கும் பொதுவானது. வயதானவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் வீட்டில் தானே இருக்கிறோம் என்று எதேதோ சாக்குபோக்குகளை சொல்லிக் கொண்டு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டாம்.\nஉங்கள் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் உடல் சோர்வு, தலைவலி ஆகியவை உண்டாகும் அதே நேரத்தில் உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும்.\nவயதாக வயதாக எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும், அதனால் தான் மூட்டு வலி வருகிறது. இதனை தவிர்க்க வெறும் கால்சியம் உணவுகளை அதிகமாக சேர்ப்பதுடன், கால்சியம் நம் உடலில் சேர்வதற்கும் அவை எலும்புகளில் தங்குவதற்கும் அவசியமான விட்டமின் டி அவசியம்.\nபால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் கால்சியம் மற்றும் விட்டமின் டி உங்களுக்கு சேர்ந்தே கிடைத்திடும்.\nப்ரோட்டின் உங்கள் உணவுகளில் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். இவை, உங்கள் உடலில் புதிய செல்கள் உற்பத்திக்கு உதவிடும். இவை உங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும், தசைகளை வலுவாக்கும். அதற்காக தொடர்ந்து ப்ரோட்டீன் உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளக்கூடாது. சரிவிகித உணவு அவசியம்.\nகொழுப்பு உணவினால் தான் மாரடைப்பு வருகிறது, சர்க்கரை நோய் வருகிறது என்றெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு கொழுப்பு உணவையே நான் தொடமாட்டேன் என்று சிலர் அடம்பிடிப்பார்கள். கொழுப்பு உடலுக்கு தேவையான 6 ஊட்டச்சத்துகளில் ஒன்று. இது மனித உடலை ஆரோக்கியத்துடன் இருக்க வைக்கிறது.\nவளர்சிதை மாற்றத்தில் கொழுப்புக்கு முக்கிய பங்கு உண்டு. நரம்பு திசுக்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பதிக்கு கொழுப்பு முக்கிய பங்காற்றுகிறது.\nகார்போ, புரதம் மற்றும் கொழுப்பு உடலுக்கு தேவையான முதல் 3 சத்துகள் ஆகும். கார்போ ஆற்றலை கொடுக்கிறது. புரதம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்து உடல் காப்பீடாகவும், நரம்பு பூச்சாகவும், ஹார்மோன்களின் மென்மையான இயக்கத்திற்கும் பயன்படுகிறது. ஆகையால் முழுவதுமாக கொழுப்பு உணவுகளை ஒதுக்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்த��ம்.\nநாம் உண்ணும் உணவை உறிஞ்சி அது செரித்த பிறகு உடலுக்கு கிடைக்கும் ஆற்றலின் அளவை மதிப்பிடும் unit தான் கலோரி. ஆகவே நம் உடல் சாப்பிடுகிற உணவை உடைத்து செரிமானம் செய்ததும் அதிலிருந்து நம் உடலில் சேர்கிற ஆற்றலாக கலோரிகள் கிடைக்கிறது.\nஎல்லா உணவுகளிலும் குறிப்பிட்ட அளவு கலோரி கிடைக்கும் என்றாலும் சில உணவுகள் எம்டி கலோரி அல்லது ஜீரோ கலோரி என்றிருக்கும் அவற்றை தவிர்ப்பது நல்லது.பிஸ்கட், கேக் போன்றவற்றில் ஜீரோ கலோரி. அதாவது அவற்றில் நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் எதுவும் இல்லை.\nவயதானவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் உடல் இயக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். அதோடு உங்களுக்கு நாள்பட்ட நோயிருந்தாலோ அல்லது தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலோ கட்டாயம் மருத்துவ ஆலோசனையுடன் உணவில் மாற்றங்களை செய்ய வேண்டும்.\nஃபைபர் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் நீங்கள் சாப்பிடும் உணவு விரைவாக செரிக்கும், அதே சமயம் கழிவுகளும் விரைவில் வெளியேறும். காலை உணவாக அதிக ஃபைபர் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nகால்சியம் மற்றும் விட்டமின் டி :\nபிறரை விட வயதானவர்களுக்கு அதிகப்படியான கால்சியம் தேவை, அவற்றை தக்க வைத்துக் கொள்ள அதிகப்படியான விட்டமின் டி அவசியம். அப்போது தான் எலும்புகளை நாம் வலுவாக பாதுகாக்க முடியும். கால்சியம் நிறைந்த கீரை,காய்கறி,பழங்களை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.\nகால்சியம் சத்திற்கு தனியாக மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மருத்துவரே பரிந்துரைப்பார். நீங்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஉடலில் ஆக்ஸிஜன் கொண்டு செல்வதற்கு அடிப்படை ஆதாரம் இரும்புச்சத்து தான். விட்டமின் பி 12 உங்கள் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவிடும். இது செரிமானம் ஆக சற்று தாமதமாகும் என்பதால் வயதானவர்கள் பலரும் இந்த உணவுகளை தவிர்த்து விடுவார்கள். ஆனால் இரும்புச் சத்து உங்கள் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகல்லீரலை சுத்தப்படுத்தும் இளநீர் கெஃபீர்... எப்படி தயாரிக்கலாம்\nஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கணும்னா இந்த கலோரி அட்டவணை ஃபாலோ பண்ணுங்க...\nமரண பீதிய��� கிளப்பும் நிபா வைரஸ்... தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்\n... கை தூக்குங்க... மறக்காம இதையும் படிச்சிடுங்க...\nமுந்திரி பருப்பு சாப்பிட்டா எடை கூடும் என்பது உண்மைதானா\nஉடலில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும் பால் நெருஞ்சில்\nவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்... ஆனா எப்போ எப்படி\n... இந்த 8- ஐயும் மறக்காம எடுத்துட்டு போங்க...\nநாம சாப்பிட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கிற இந்த எட்டுல தான் நார்ச்சத்து அதிகமா இருக்காமே...\nவெயில்காலத்தில் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nJan 16, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகொளுத்துற வெயில்ல வயிறு குலு(ளு)ங்க சிரிக்க 2 நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது\n... சும்மா சொல்லாதீங்க... இப்படி தேய்ச்சிங்களா\nவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்... ஆனா எப்போ எப்படி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/this-faces-are-not-computer-generated-006969.html", "date_download": "2018-05-23T05:01:39Z", "digest": "sha1:7QSY77Q76AEEWGV5DVYL3V6GRT7YT64A", "length": 9588, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "this faces are not computer generated - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வாவ்வ்வ்வ்வ்.....இதுல முகம் பாத்திருக்கிங்களா...\nஇந்த உலகத்தில் மனிதன் மனிதனை தான் அதிகம் நம்புகிறான் அதே போல அதிகம் வெறுப்பதையும் மனிதனை தான் எனலாம்.\nஇங்கு இருக்கும் இந்த மனிதர்களை பாருங்கள் இவையனைத்தும் மனித முகத்தோடு இருக்கக் கூடிய சில பொருட்கள் ஆகும்.\nஇவற்றை நாம் பெரும்பாலும் நாமும் நமது தினசரி பபயன்பாட்டில் பார்த்திருப்போம் ஆனால் ரசித்திருக்க தான் நமக்கு நேரம் இருந்திருக்காது.\nஇந்த படங்களில் இருக்கும் ஒவ்வொன்றிலும் ஒரு முகம் தெரியும் அதை நீங்களே கண்டுபிடிச்சு பாருங்க...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவேற லெவல்: 4000ஜிபி மெமரியுடன் களமிறங்கும் லெனோவா இசெட்5.\nஒன்ப்ளஸ் 6 இந்தியாவில் என்னென்ன மாடல்கள், என்ன விலையில் கிடைக்கிறது.\nகுறைந்த செலவில் விவசாய மண்ணின் தரத்தைப் பரிசோதிக்கும் மொபைல் போன் செயலி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95-3021.89585/", "date_download": "2018-05-23T05:08:31Z", "digest": "sha1:6I6LXOL77Q3EZWRNEU6JCLJ7BJQYWTTH", "length": 11644, "nlines": 251, "source_domain": "www.penmai.com", "title": "அக்குள் கருமையாக உள்ளதா? அதை எளிதில் போக் | Penmai Community Forum", "raw_content": "\n அதை எளிதில் போக்க இதோ சில டிப்ஸ்...\nகற்றாழை கற்றாழையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.\nவெந்தயக் கீரை வெந்தயக் கீரை அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதில் சிறந்தது. அதற்கு சிறிது வெந்தயக் கீரையை தண்ணீர் சேர்த்து அரைத்து, அதனை அக்குளில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை செய்து வந்தால், அக்குள் கருமை நாளடைவில் மறைந்துவிடும்.\nஎலுமிச்சை எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இதன் சாற்றினைக் கொண்டு, கருமையான அக்குளை மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் அக்குள் கருமை மறையும். ஆனால் சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், எலுமிச்சையை பயன்படுத்தக்கூடாது. இதனால் எரிச்சல் ஏற்படுவதோடு, சருமம் மேலும் பாதிக்கப்படும்.\nகற்றாழை கற்றாழையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.\nரோஸ் ரோஸ் ஒரு அருமையான நறுமணமிக்க மலர். அத்தகைய மலரின் இதழ்களை அக்குளில் அரைத்து தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: அக்குள் கருமையாக உள்ளதா\nமஞ்சள் மஞ்சளுக்கு சருமத்தின் கருமையை போக்கும் தன்மை அதிகம் உள்ளது. ஆகவேமஞ்சளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்தில் தடவி உலர வைக்க வேண்டும். குறிப்பாக இந்த முறைசென்சிடிவ் சருமத்திற்கு ஏற்றது\nஅதிமதுரம் அதிமதுர வேரை தண்ணீர் சேர்த்து தேய்த்து, அதனை கருமையாக இருக்கும்அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்யவேண்டும். இதனால் அக்குள் கருமை மறைவதோடு, அக்குளில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்\nவேப்பிலை சருமத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை போக்குவதில் வேப்பிலை ஒருசிறந்த மூலிகைப் பொருள். அந்த மூலிகைப் பொருள் சருமத்தை வெள்ளையாக்கவும் பெரிதும்உதவியாக உள்ளது. ஆகவே வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலையை அரைத்து, அக்குளில் தடவி உலரவைத்து கழுவ வேண்டும்\nபட்டை பட்டை ஒரு அருமையான நறுமணம் தரும் பொருள். அத்தகைய பட்டையை பொடி செய்து, அதில் பால் சேர்த்துபேஸ்ட் போல் கலந்து, அதனை அக்குளில் தடவி, நன்கு காய வைத்து, பின் ஈரமான காட்டன் துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் அக்குள் கருமைபோய்விடும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: அக்குள் கருமையாக உள்ளதா\nRe: அக்குள் கருமையாக உள்ளதா\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் இயற்கை வ News & Politics 1 Sep 27, 2016\nஇடுப்பு, கழுத்து, அக்குள் Beauty Tips 0 Oct 7, 2015\nஉங்கள் முழங்கை மிகவும் கருமையாக உள்ளதா \nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் இயற்கை வ\nஉங்கள் முழங்கை மிகவும் கருமையாக உள்ளதா \nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela\nஉலகம் என் கையில் --மினி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php?option=com_org&Itemid=4&id=157&task=org&lang=ta", "date_download": "2018-05-23T05:20:26Z", "digest": "sha1:5RXMFUF5EMUU6ACUWJNLRRTEFXOFXSTD", "length": 7414, "nlines": 108, "source_domain": "gic.gov.lk", "title": "நிறுவனங்கள்", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நிறுவனங்கள் அமைச்சுக்கள் Ministry of Post, Postal Services & Muslim Religious Affairs\nபக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதி :2017-11-09 09:14:06\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களிடமிருந்தான வேறு ஏதும் முறைப்பாடுகள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2016/08/symbolism-in-story.html", "date_download": "2018-05-23T05:10:00Z", "digest": "sha1:PFLUINJ2LU6CAA72QPLSAEVKCPWTX3QV", "length": 8672, "nlines": 41, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "Symbolism in story", "raw_content": "\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்க���ய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2017/01/the-enlightened-soul.html", "date_download": "2018-05-23T05:06:52Z", "digest": "sha1:6ZJHHYWONP7D6S66AUFXBQF7A5RB7WNO", "length": 8848, "nlines": 55, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "The enlightened soul", "raw_content": "\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். ம���லும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiyanna.lk/tamil/3186/", "date_download": "2018-05-23T05:06:50Z", "digest": "sha1:VHQQGO5CTSZL6DLWJ445AXH4RC43MGUI", "length": 20633, "nlines": 69, "source_domain": "kiyanna.lk", "title": "அதிகரிக்கும் ஆயுட் காலத்தால் வீதிக்கு துரத்தப்படும் முதியவர்கள் - Kiyanna Tamil", "raw_content": "\nஅதிகரிக்கும் ஆயுட் காலத்தால் வீதிக்கு துரத்தப்படும் முதியவர்கள்\nஅண்மையில் கொழும்பு வீதியொன்றை கிறிஸ்மஸ் வீதியாக சில நாட்களுக்கு முன்பு மாற்றியிருந்தார்கள். கொழும்பில் உள்ள வர்கள் நத்தார் கொண்டாட்டத்தில் முழுமையாகப் பங்குபற்றட்டும் என்ற உயர்ந்த நோக்ககோடு இவ்வாறு மாற்றப்பட்டது. இது ஒரு செய்தியென்றால் இப்பொழுது சொல்லப்போகும் செய்தி சொந்த வீடின்றி வீதிகளுக்கு விரட்டப்பட்டுள்ள ஒரு சாராருக்கு இந்தக் கிறிஸ்மஸ் மட்டுமல்ல எல்லாமே வீதியில்தான் என்ற அவலநிலை வந்து சேர்ந்திருக்கின்றது.\nஇந்த நத்தார் மட்டுமல்ல வரப்போகும் பொங்கல், ஈஸ்டர், வெசாக், தீபாவளி என்று எல்லாப் பண்டிகைகளுமே இவர்களுக்குத் தெருவில்தான்… நடுத்தெருவுக்கு வரும் வயதாளிகள் தொகையும் முதியோர் இல்லத்திற்குள் வந்துசேரு���ோர் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்கின்றன புள்ளி விபரங்கள்.\nசண்டே லீடரின் செய்தியின்படி இவர்களது செய்தியாளர்கள் பல வயதாளிகளை-(அதிகமானவர்கள் ஆண்கள்) தெமட்டக்கொட, வத்தளை, ராகம ஆகிய இடங்களிலுள்ள பாலங்களின் கீழே படுத்துறங்குவதை நேரில் கண்டுள்ளார்கள். தெமட்டக்கொட பாலத்தின் கீழ் வந்து சேருவோர் தொகை கடந்த சில மாதங்களில் அதிகரித்திருப்பதாக இவர்கள் கூறுகின்றார்கள். இந்தப் பாலத்தையொட்டியுள்ள கடைகளின் சொந்தக்காரர்கள் இந்த அதிகரிப்பு அச்சமூட்டுவதாக உள்ளதென\nஇந்தப் பாலத்தடி அகதிகளில் ஒருவரான பந்துல சோமரட்ண என்பவர் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் நான் தெருவுக்கு வந்ததே என் மருமகளால்தான் என்று தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.\nநான் ஓர் அரச நிறுவன ஊழியனாகப் பணியாற்றி வந்தேன். நான் உழைத்ததை எல்லாம் பிள்ளைகள் நலத்திற்காக கொடுத்து வந்தேன். எனது பெண் பிள்ளைகள் வேறிடம் சென்று விட்டார்கள். கடந்த சில வருடங்களாக அவர்கள் என்னுடன் மிக அரிதாகவே பேசுவதுண்டு. என்னைக் கவனித்தது என்னுடைய மகன்தான். 2016 தொடக்கம் கதை மாறிவிட்டது. எனக்கு வாய்த்த மருமகள் என்னைக் கவனிப்பதில்லை. இதைக் கவனித்த மகன் மருமகளோடு தகராறு செய்ய குடும்பம் குலையக்கூடாது என்பதற்காக நானே வெளியில் வந்துவிட்டேன். எனக்குக் கிடைக்கும் சிறிய ஓய்வூதியப் பயணம் எனக்குப் போதுமானது’ என்று தன் கதையைச் சொல்லி முடித்த அவர் ஓர் ஆதாரம் போல தன்னிடமிருந்த மக்கள் வங்கி சேமிப்புப் புத்தகத்தையும் காண்பித்தார். தன்னைப் போன்றவர்களைக் கவனிக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த பட்சம் தங்க ஓர் இடத்தையாவது ஒதுக்கித்தர வேண்டும் என்பது இவர் மன்றாட்டமாக இருக்கின்றது.\nகுடும்பத் தகராறு காரணமாகத்தான் நான் வீட்டை விட்டு வெளியேறினேன் என்று கூறும் 66 வயதான லீலாவதி இது பற்றிக் குறி ப்பிடுகையில் ‘ நான் எனது மகனை நினைத்து கவலைப்படுகிறேன். என் மகன் திருமணம் செய்த இருபதுகளில் உள்ளவள் 60 வயது க்காரியைப் போல நடந்து கொள்கிறாள். அவளுக்கு இதயமே இல்லையென்று நினைக்கின்றேன். பிள்ளைகள் என்னைக் கடந்து நட ந்து செல்லும்போது என் பேரப் பிள்ளைகளை இழந்துவிட்ட மனநிலையே என்னுள் தலைதூக்குகின்றது’ என்று மனம் உடைந்த நிலையில் கூறி உளம் வெதும்புகிறார் லீலாவதி. தனது பிள்ளைகளுக்கு ஒரு தாயாக இருந்து போதிய கல்வியைக் கற்பித்து நல்ல வாழ்விற்கு வழிகாட்டியிருப்பது மனதுக்கு மகிழ்வைத் தந்தாலும் தனது தாயின் நல்வாழ்வு கருதி ஒரு முடிவெடுக்க இவர்களிடம் மனத்திராணி இல்லையே என்று சொல்லி கவலைப்படுகிறார் இந்தத் தாய்.\nவயது முதிர்ந்தவர்களுக்கு உதவுவது மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் பொறுப்பு என்பதை இலங்கையா்கள் நாம் நம்புகிறோம். ஆனால் செயற்பாட்டில் எத்தனை பேர் அதைச் செய்து வருகின்றோம்\nஅதே நேரத்தில் அரசு இது சம்பந்தமாக வயதாளிகளுக்கு உதவவேண்டுமென பொதுஜனம் விரும்புகின்றது. இதற்கென பல நிகழ்ச்சி நிரல்கள் வகுக்கப்பட்டு இருந்தபோதிலும் இவற்றை நடைமுறைப்படுத்தும் செயல்முறை அதிருப்தியைத் தருவதாகவே உள்ளதென கொழும்பு பல்கலைக்கழக மக்கள் தொகைப் பெருக்கத்திற்கான பேராசிரியர் டபிள்யு. இந்திரலால் டி சில்வா அபிப்பிராயப்ப ட்டுள்ளார்.\n2012இல் இலங்கையில் வயதாளிகள் தொகை 2520573 ஆக இருந்தது. 2037இல் இத் தொகை 5118094ஆக அதிகரிக்கவுள்ளது. அதாவது 25 வருட காலத்தில் 103 வீத அதிகரிப்பை இலங்கை சந்திக்க இருக்கின்றது.\nவயது முதிர்ந்தவர்கள் அதிகரிப்பது இலங்கைக்கு மட்டுமான ஒரு விடயமும் அல்ல. அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வருகின்ற எல்லா உலக நாடுகளிலுமே இந்த பிரச்சினை இருக்கவே செய்கின்றது. இறப்பவர்கள் தொகை அருகுவதும் பிள்ளைகள் பிறப்பது குறைவதும் ஒருவர் ஆயுட் காலம் அதிகரிப்பதும் நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தி இணைநது கொள்வதும்தான் இதற்கான காரணங்கள்.\n15 வயதுக்கு உட்பட்டவர்கள் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று பிரித்துப் பார்க்க முற்படும்போது கணிசமான அளவு வேறுபாடுகள் இரண்டு பகுதியினரிடையே இருப்பதைக் காணமுடிகின்றது. இந்தப் பேதமென்பது ஒரு குறுகிய காலத்தில் மிக வேகமாக உருவாகும்போது (உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொள்ளலாம்) சமூக பொருளாதார நிறுவனங்களுக்கு ஏற்ப தம்மை சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்வது பெரும் சிரமமாகி விடுகி ன்றது.\nவயதாளிகள் விடயத்தில் அதிகரிப்பு என்பது ஏனைய பிரிவுகளையும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி விடுகின்றது. சமுதாயத்தின் அரசியல், பொருளாதார சமூக கட்டுமானங்களையும் இந்த மாற்றம் பெரும் பாதிப்பிற்கு உ��்ளாக்கி இருக்கின்றது.\nவேறுபட்ட வயதெல்லைக்குள் வருபவர்கள் தம்மைச் சார்ந்த சமூகத்தின் மீது கொடுக்கும் அரசியல் சமூக அழுத்தங்கள் மூலவள ங்களின் விநியோகத்தை குலைப்பதோடு இவர்களுக்கிடையிலான முரண்பாடுகளையும் தோற்றுவித்து விடுகின்றன. நீண்ட காலம் வாழமுடிவதும் பிள்ளைகள் பிறக்கும் விகிதாசாரம் குறைவதும் நாட்டை வெகுவேகமாக கிழடு தட்டிப் போக வைத்து விடுகி ன்றன.\nஇலங்கையை எடுத்துக் கொண்டால் 21ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வயதாளிகளைப் பராமரிக்க உள்ள இளம் பிராயத்தினர் தொகை வெகு குறைவாகவே இருக்கப்போகின்றது. இதையே இன்னொரு விதமாகச் சொல்வதானால் நாட்டுக்கு பொருளாதார ரீதியாக உற்பத்தியைத் தரக்கூடியவர்களைவிட நாட்டுக்கு சுமையாக இருக்கும் வயதாளிகள் தொகை அதிகமாக இருக்கப்போகி ன்றது.\nஇலங்கையின் சனத்தொகையின் அதிகமான பகுதியினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் அதில் பெரும்பான்மையினர் பெண்களாகவும் இருக்கும் ஒரு நிலையை இலங்கை விரைவில் எதிர்பார்க்கின்றது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெ ன்றால் 2001-11 காலகட்டத்தில் 80க்கும் அதற்கு மேற்பட்ட வயதினருக்குமான வருடாந்த அதிகரிப்பு அறுபதுக்கு மேற்பட்டவர்கள் எழுபதுக்கு மேற்பட்டவர்கள் கண்ட அதிகரிப்பை விட அதிகமாக இருந்துள்ளது.\nவயதாளிகளாக இருக்கும்போது நல்ல ஆரோக்கியமான நிலையில் இலங்கை மக்கள் இப்பொழுது வாழ்ந்து வருவதையே இந்தப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மரண விகிதம் இலங்கையில் குறைந்துவிட்டது என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. 1920-22 காலகட்டத்தில் இலங்கையில் பிறந்த ஒரு ஆண்குழந்தை 30.7 ஆண்டு வரை வாழும் என்றும் பெண்குழந்தை 32.7 ஆண்டுவரை வாழும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால் 2012இல் ஆணுக்கு இது 71.0 வயதாகவும் பெண்ணுக்கு 77.2ஆகவும் ஏற்றம் கண்டது. 2026இல் ஆண் 72.3 என்றும் பெண் 82.5 என்றும் மாற்றம் காணுமென சொல்லப்படுகின்றது.\nசுருங்கச் சொல்வதானால் இலங்கை மக்களின் வாழ்வுக்காலம் நீடிக்கப்படுவதால் முதியவர்கள் தொகை கிடுகிடு வளர்ச்சியைக் காணும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.\nவாழ்வில் எந்த பருவமும் தவிர்க்க முடியாத ஒன்று. மரணத்தால் மாத்திரம் ஒருவரது பருவத்தை இடையில் தட்டிப்பறிக்க முடியும். இந்த மரணத்தையும��� கடந்து 80 வயதுவரை ஒரு இலங்கையரால் வாழமுடிகின்றது என்பது இன்றைய யதார்த்தமாகி வரும் நிலையில் மூப்பு என்பது ஆப்பு போலாகி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கப்போவது திண்ணம். தேவையற்றவர்களாக பிள்ளைகளால் தெருவுக்கு துரத்தப்படும் அப்பா அம்மாக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப் போவது திண்ணம்\nகியன்ன பெண்கள், இளைஞர்கள், வயதானோர் மாறும் இலங்கை சமூகத்தின் பிரச்சனைகள் பற்றிய கந்துரையாடல்களை ஊக்குவிக்கும், சகலரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் மும்மொழி வலைத்தளம் ஆகும்.\nபதிவின் உரிமை எழுதியவருக்கும் kiyanna.lk க்கும் தரப்பட வேண்டும்\nஉங்கள் கருத்தை நாங்களும் கேட்க விரும்புகிறோம்- உங்கள் பதிவை கியன்னவுக்கு அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnaththam.blogspot.com/2012/09/blog-post_21.html?showComment=1348763629898", "date_download": "2018-05-23T05:09:04Z", "digest": "sha1:G3PCUD2JBO23SAZBE4WMWZ5LJUAXDPPD", "length": 9334, "nlines": 90, "source_domain": "tamilnaththam.blogspot.com", "title": "தமிழ் நாத்தம்.: வாஞ்சூர், மாத்தியோசி மணி, தமிழ் மணம்!", "raw_content": "\nதமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி தமிழ்10, இன்ட்லி, தமிழ்வெளி, வலைபூக்கள், உழவன், தேன்கூடு, ஹாரம், போன்ற திரட்டிகளுக்கு மக்களை வரவேற்பதே.\nவாஞ்சூர், மாத்தியோசி மணி, தமிழ் மணம்\n அனைவருக்கும் இனிய ஃபிரைடே வாழ்த்துக்கள்\nஇன்று பிரபல பதிவர் - வாஞ்சூர் அவர்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதலாம்னு இருக்கேன் எதுக்கு பாராட்டு\nமதிப்புக்குரிய வாஞ்சூர் ஐயா அவர்கட்கு\nஉங்களின் பரம எதிரி :)), மாத்தியோசி மணி எழுதிக் கொள்வது\nவக்கிரம் பிடித்த தனி மனித விமர்சனங்கள் ஆதரிக்கிறது தமிழ் மணம். இன்றைய தனி நபர் தாக்கும் பதிவு.\nLabels: தமிழ் மணம், மாத்தியோசி மணி, வாஞ்சூர்\nவாசர்களே செக்ஸ் படம் பார்க்கனுமா தமிழ் மணம் வாருங்கள்\n1). பூனம் பாண்டே எங்களை பொங்க வைக்கும் கவர்ச்சி புயல்.. செக்ஸ் படம் பார்க்க வருகை தாருங்கள் தமிழ் மணம் செக்ஸ் படம் பார்க்க வருகை தாருங்கள் தமிழ் மணம் தமிழ் மணம்\nதமிழ் மணத்துக்கு பதிவிடும் மானம் கெட்ட முஸ்லிம் பதிபவர்கள்\n1). இது ஒரு ஆபாசமான பதிவோ, அசிங்கமான பதிவோ அல்ல.. சத்தியமாக.. யூ டியூப் தளத்துக்கும், அதை நடத்திட்டு வர்ர கூகுள் நிறுவனத்துக்கும், அவ...\nதமிழ் மணத்தில் குடிமி சண்டையை ஆதரிக்கும் பதிவு\n தமிழ் மனம் எ���்றாலே ஒரே நாத்தம். குடுமி சண்டை. இதை உண்டாக்கி விடுவதே தமிழ் மணம்தான். பதிபவர்களை ஒருவருக...\nதமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்\n*மாத்தியோசி மணிக்கும் சுவனப்பிரியனுக்கும் என்ன தகராறு *மதவெறி கொண்ட இசுலாமியப் பெண்மணி ஆமினாவுக்கு *மதவெறி கொண்ட இசுலாமியப் பெண்மணி ஆமினாவுக்கு\nதமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்\n* அழுக்குருண்டை பிள்ளை - யார் விநாயகரின் பிறப்புக் கதைகள் ஆபாசமே * மிதவாத முஸ்லிம்கள் மௌனித்து இருப்பதேனோ விநாயகரின் பிறப்புக் கதைகள் ஆபாசமே * மிதவாத முஸ்லிம்கள் மௌனித்து இருப்பதேனோ * குர் ஆன் - புதிரா * குர் ஆன் - புதிரா\nஇன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்\nகரிகாலன் பெயரில் உள்ள ஒரு இணையத்தளம் கோப்பி பேஸ்ட் பயன்படுத்துகிறது. தமிழில் மணம் பரப்பும் இணையதளத்தில் கட்டண சேவையில் இரண்டாவது இட...\nதமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்\nதமிழில் மணம் பரப்புகிறோம் என்று நாத்தம் பரப்பி வரும் ஒரு பொறுப்பற்ற வக்கிரம் பிடித்த இணையதளத்தை பற்றிய உண்மைகளை, மக்கள் குமறல்களை இங்கே வெ...\nவாஞ்சூர், மாத்தியோசி மணி, தமிழ் மணம்\n அனைவருக்கும் இனிய ஃபிரைடே வாழ்த்துக்கள் கும்புடுறேனுங்கோ இன்று பிரபல பதிவர் - வாஞ்சூர் அவர்களுக்கு ஒரு பாரா...\n இப்படி ஒரு கேவலம் முசுலிம்களுக்கு தேவையா நீங்கள் புனிதமான வழிபடும் அல்லாவையும், உங்கள் கு...\n தமிழ் மணத்தின் உறுதி மொழி\nகட்டண சேவை என்கிற பெயரில் தமிழ் மணத்தின் தலையில் உட்கார்ந்து இருக்கும் http://www.puradsifm.com/viswaroopam/ புரட்சி எப்.எம் யின் இன்றைய கே...\nவாஞ்சூர், மாத்தியோசி மணி, தமிழ் மணம்\nதமிழ் மணத்துக்கு பதிவிடும் மானம் கெட்ட முஸ்லிம் பத...\nவாசர்களே செக்ஸ் படம் பார்க்கனுமா தமிழ் மணம் வாருங்...\nதமிழ் மணத்தில் குடிமி சண்டையை ஆதரிக்கும் பதிவு\nதமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்\nதமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்\nஇன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்\nதமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்\nதமிழ் செக்ஸ் ஸ்டோரி. தமிழ் செக்ஸ் (1)\nதமிழ் மணத்தின் உறுதி மொழி (1)\nதமிழ் மணம் மதவெறி (2)\nதனி மனித விமர்சனம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaikissangiri.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-05-23T04:45:49Z", "digest": "sha1:UZWOLORJEFODANVBE6RBJZ4MSXEJ3PNV", "length": 4223, "nlines": 60, "source_domain": "jaikissangiri.blogspot.com", "title": "jaikissangiri", "raw_content": "\n'எஸ்...இஸ்... எ..ஒன் மேன் ஆர்மி'._\nஅப்பா _அம்மா/ மாமன் _மச்சான்/ பெரியப்பா _ பெரியம்மா/\nசித்தப்பா _ சின்னம்மா /ஆத்தா _ அப்பன் /அண்ணன் _ அண்ணி.....\nஇவ‌ங்களை நம்பியாரும் கல்யாணக் கனா காணவேண்டாம் ,\nஅவ‌ங்க... காரு தொடைக்கவும் .....\nஅவைங்க புள்ளகுட்டிய பாத்துக்க நம்மள போட்டு....\nநம்மள அவ‌ங்க சோத்தாள போட்டுருவாங்க._\nஆரம்பத்துல சக்கரை அதிகம் போட்டு காப்பி இனிப்பாஇருக்கும் அப்புறம்போக....போக‌....சோத்துக்குஉப்புகூட கிடைக்காது .\nமதிப்பு மரியாதையும் தடபுடலா இருக்கும் .\nஅப்புறம் நம்மள பாத்தாலே ஏன்டாவந்தான்னு\nஏதோ அஞ் சும் பத்துக்கும் நாம போணமாதிரி\nநம்ம பாட்டன் பூட்டன் சம்பாரிச்சு\nநமக்கு பூர்வீகமாக வந்த சொத்தயும் ...\nஆனா அது வெளியே வறாது._\nநாமளும், வெத்து ஆளுங்க ந‌ம்ம நாயம் சபையில எடுபடாது_\nவாழ்க்கையும் வீணாகியிரும் , தனி மரமாகிடுவோம்\nஅப்போ ஒன்னும் செய்ய முடியாது\nஒருபாடு வேதனையா இருக்கும் ,,,,........,,,,\nசொந்தம் பந்தத்திடம் கெடு வையுங்க _\nகல்யாணம் செய்து வைக்க சொல்லி.\nகெடு முடிஞ்சும் கல்யாணம் ஆகலீயா................\nகாலமான பொரியவ‌ங்களையும் சாமியும் கும்பிட்டு\n''பொல‌ங்கர சாதியில' 'ஒரு பொண்ண பாத்து\nகாலம் கடத்த வேண்டாம் . ஆதரவு உண்டு,வாழ்த்து\nமேல சொன்னது தப்பா இருந்த துப்புங்க...\n'எஸ்...இஸ்... எ..ஒன் மேன் ஆர்மி'._\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2008_01_01_archive.html", "date_download": "2018-05-23T05:01:43Z", "digest": "sha1:VZ5BR3GXTV3QVTXZKW3OZMXPW46R4GZV", "length": 56759, "nlines": 403, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: January 2008", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nஜல்லிக்கட்டுக் காளைகள் மைதானத்திற்குள் நடந்துதான் வர வேண்டும் - உச்சநீதிமன்றம் நிபந்தனை\n(2007-இல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது எடுத்தப் படம்)\nஜல்லிக்கட்டுக் காளைகள் மைதானத்திற்குள் நடந்துதான் வர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்து உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் பொங்கல் விழாவையொட்டி ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் வழக்கம். இதில் காளைகளைக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டு��்கு கடந்த 11-01-2008 அன்று தடை விதித்தது.\nஇதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தடையை மீறி பல கிராமங்களில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன. பல இடங்களில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடந்தன. அரசியல் கட்சிகள் ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தன.\nஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 15-01-2008அன்று பொங்கல் விழா கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.\nஇந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தடையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு 15-01-2008 அன்று தலைமை நீதிபதி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.\nவிசாரணையின்போது 400 ஆண்டு காலமாக பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்குத் தடை விதிப்பதால் மக்களின் மத உணர்வைப் பாதிக்கும் என்று அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.\nதடையை நீக்காவிட்டால் சட்டம்- ஒழுங்கு நிலைப் பாதிக்கப்படும். தடையை மீறி வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடத்த சில கிராமங்களில் மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்து இருப்பதையும் தமிழக அரசு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது.\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத உணர்வு பற்றிய பிரச்சினையை இழுத்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\nதலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஆர்.வி. ரவிந்திரன், ஜே.எம். பச்சால் ஆகியோரை கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் கூறுகையில், \"11-ஆம் நாளன்று வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி (தடையை நீக்க) தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்தனர்.\nஇந்த வழக்கில் மத உணர்வை தமிழக அரசு இழுப்பது ஏன் என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இன்னொரு வழக்கில் (சேது சமுத்திரத் திட்ட வழக்கு) அவர்களது (தமிழக அரசு) நிலை என்ன என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இன்னொரு வழக்கு என்ன என்பதை நாங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை'' என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nஉச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளின் பேரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது. அவை:\n1) ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் நல்ல உடல் நிலையில் தான் உள்ளன என்று கால்நடைத்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும்.\n2) காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.\n3) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.\n4) காளைகளை ஓட ஓட துரத்தக் கூடாது. அவை மைதானத்துக்கு நடந்து தான் வர வேண்டும்.\n5) காளைகள், பார்வையாளர்கள் காயமடைவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\n6) ஜல்லிக்கட்டு நடத்துவோர் 3 நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.\n7) விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டை மேற்பார்வையிட அனுமதிக்க வேண்டும்.\n8) ஜல்லிக்கட்டு நடந்த பின் 2 வாரங்களில் ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nஜல்லிக்கட்டை எதிர்த்து வெளிநாட்டுப் பெண் போராட்டம்:\nஇதற்கிடையே இன்று (16-01-2008) கோவையில் வெளிநாட்டு பெண் ஒருவர் காந்தி சிலையின் கண்களை கறுப்பு துணியால் மூடியபடி ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கோரி முழக்கமிட்டுப் போராட்டம் நடத்தினார்.\n'பீட்டா' விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டுப் பெண் காந்தி பூங்காவிற்குச் சென்று காந்தி சிலையின் கண்கள் மீது கறுப்புத் துணியைக் கட்டி விட்டு, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்குமாறு முழக்கமிட்டுச் சென்று விட்டார்.\nஇது குறித்து காலதாமதமாக கேள்விப்பட்ட போலீசார் அங்கு ஓடி வந்தனர். அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்குப் பலத்தப் போலீசு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஅஞ்சலி: ஓவியர் ஆதிமூலம் காலமானார் - அவரது கோட்டோவியங்கள் சில..\nஓவியர் ஆதிமூலம் வரைந்த கோட்டோவியங்கள். இவை www.saffronart.com என்ற தளத்திலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு நன்றி.\nஓவியர் ஆதிமூலம் அவர்களுக்கு இரங்கல் செய்தி\nபுகழ் பெற்ற ஓவியர் கே.எம். ஆதிமூலம் காலமானார்.\nதமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் கே.எம்.ஆதிமூலம் (வயது:70), 15-01-2008 செவ்வாய் இரவு 7.00 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு 16-01-2008 அன்று மாலை 4.00 மணியளவில் பெசண்ட் நகர் சுடுகாட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n1938-ஆம் ஆண்டு திருச்சி, துறையூர் அருகேயுள்ள கீராம்பூர் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் பருவம் முதற் கொண்டே ஓவி்யத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். இவர் பாடத்தை விட படத்திலேயே அதிக கவனம் செலுத்தினார்.\n1959-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த உடனேயே சிற்பி தனபால் தொடர்பு ஏற்பட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரில் சேர்ந்தார். 1961-66 வரை அக்கல்லூரியில் பயின்று 'டிப்ளமா' பெற்றார்.\nசென்னையில் இருந்த காலகட்டத்தில் தான் ஓவியர் ஆதிமூலத்திற்கு தமிழின் நவீன இலக்கியவாதிகள் பலரோடு தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுபத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றில் அவரது ஓவியங்கள் இடம்பெற்றன.\n1966-இல் காந்தியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி காந்தியாரின் பல்வேறு பரிமாணங்களைக் வெளிப்படுத்தும் வகையில் 100 ஓவியங்களை வரைந்தார். அவர் அன்றைக்கு வரைந்த காந்தியாரின் ஓவியங்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. அதன்பின்னர், தமிழ்ச் சூழலில் ஓவியர் ஆதிமூலம் வரைந்த ஓவியங்கள் வலம் வந்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.\nலலித் கலா அகடாமியின் தேசிய விருது, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய மாநிலங்களின் ஓவிய சங்கங்களின் உயர் விருதுகள் உள்ளிட்டு ஏராளமான விருதுகளைப் பெற்றவர். ஓவியத் துறை சார்ந்த பல்வேறு பதவிகள் வகித்தவர்.\nஇவரது ஓவியங்கள் பல உலகப் புகழ் பெற்றவை. இவர் துருக்கி, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓவியக் கலையைப் பரப்பியவர்.\nஇவரது ஓவியங்கள் தேசிய ஓவியக் கூடம், சென்னை அருங்காட்சியம் உட்பட பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவர் ஏராளமான ஓவிய முகாம்கள், பட்டறைகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு தன் ஆற்றலை வெளி உலகிற்குக் காட்டியுள்ளார்.\nதமிழகத்திலிருந்து வெளிவரும் வெகுமக்கள் இதழ்களான 'ஜீனியர் விகடன்,''ஆனந்த விகடன்' போன்ற இதழ்களிலும் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இது போன்ற இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளிவந்தது இவரை மேலும் பிரபலப்படுத்தியது.\nவண்ண ஓவியங்களிலும், வரைகலையிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் ஓவியர் ஆதிமூலம். 'நான் துரத்தும் நிலம்' என்ற தலைப்பில் வெளிவந்த அவரது தைல வண்ண ஓவியங்கள் வண்ணத்திற்கு வண்ணம் தீட்டுயவை. அவரது கோட்டு ஓவியங்கள் மிகப் பரபலமானவை.\n'நான் நேரிடையான எனது படைப்புச் சக்தியை மட்டுமே சார்ந்திருக்கிறேன். இந்த அழகின் காட்சிப்படுத்துதலை அடிப்படையாக வைத்துதான் நான் பிறரது படைப்புகளைப் புரிந்துக் கொள்ளவும், எனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறேன்' என்று அவர் படைப்பாக்கம் பற்றி கூறியது அவரது அறிவடக்கத்தைக் காட்டுகிறது.\nபுள்ளிகளில் தொடங்கி கோடுகளில் உருவம் பெற்ற ஓவியர் ஆதிமூலத்தின் படைப்புலகம் கவனம் பெற்றவை. அவரின் கோட்டோவியங்கள் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாதது.\nஇதுபற்றி, 'அந்திமழை' இணைய இதழில் வெளிவந்த அவரது நேர்காணலில், \"A Line immediately breaks the space’ ஒரு வெள்ளைப் பேப்பர்ல ஒரு dot வைச்சா அது ‘A planet in the space’ன்ற மாதிரியாயிடுதுல்ல. அந்தக் கோட்டை Horizontal ஆ left to right நீட்டினா தானாகவே மேலேயிருக்கிறது ‘Space’ கீழேயிருக்கிறது ‘land’ னு ஆயிடுது. ஒரு பேப்பர்ல புள்ளி வைச்சவுடனேயே அதோட flat surface போயிடுது. ஆதி மனிதன் அவனை கோடுகளில்தான் வெளிப்படுத்தினான். குகை ஓவியங்கள். அவன் வரைந்த விலங்குகள் வேட்டைக் கருவிகள் எல்லாமே கோடுகள்தான். கோடு, கோடுகளுக்கப்புறம்தான் எழுத்து, மொழி, இலக்கியம் எல்லாம். ஓவிய வெளிப்பாடுதான் மனித நாகரிகத்தின் முதல்படி, எறும்புகள் எப்படி வரிசையா போகுதோ அது மாதிரிதான் புள்ளிகளெல்லாம் ஒன்றாகி கோடாகுது. பல வருஷங்களா communicate பண்ணுது\" என்று கூறியுள்ளது புள்ளியும், கோடும் அவரை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.\nஓவியர் ஆதிமூலம் அவர்களின் இழப்பு என்பது ஓவிய சமூகத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் வெகுமக்களுக்கும் தான்.\nஅவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்கம் - உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழ்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கி இன்று (15-01-2008) உத்தரவிட்டது.\nமதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்டு இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகக் கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி காளைகளை விரட்டுப் பிடிக்கும் ஜல்லிக்கட்டு பல காலமாக நடைபெற்று வருகிறது.\nமிருக வதை எதிர்ப்புச் ��ங்கம் சார்பில் தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் 'விலங்குகளைத் துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது' எனக் கூறி கடந்த 11-01-2008 அன்று ஜல்லிக்கட்டிற்குத் தடை விதித்தது.\nஇதனைத் தொடர்ந்து மதுரை மாவாட்டம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு, பதட்டம் ஏற்பட்டது. அலங்காநல்லூர், பாலமேடு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடக்கும் என அறிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தும் விதமாக தங்கள் காளைகளை அவிழ்த்து விட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இத்தடையை நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு உடனடியாக சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.\nஇந்நிலையில், முதல்வர் கருணாநிதி தடையை நீக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பொதுத்துறைச் செயலாளர் ஜோதிஜெகராஜன், உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட், மதுரை ஆட்சியர் ஜவகர், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தில்லிக்குச் சென்றனர்.\nநேற்று (14-01-2008) விடுமுறை நாள் என்பதால், உச்சநீதிமன்ற பதிவாளர் நிராஜ் பரத்வாஜை அவரது இல்லத்தில் சந்தித்தனர். 'தமிழகம் முழுவதும் 15-ஆம் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மறுநாள் ஜல்லிக்கட்டு நடத்த பாலமேட்டிலும், அடுத்த நாளில் நடத்த அலங்காநல்லூரிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. விழாவுக்கு ஓரிரு நாளே இருப்பதால் மறுஆய்வு மனுவை உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும்' என்று பதிவாளரிடம் குழுவினர் கோரிக்கை வைத்தனர்.\nஇதையடுத்து, மறு ஆய்வு மனுவை ஏற்றுக் கொண்ட பதிவாளர் அதனை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். இம்மனு மீதான விசாரணை 15-01-2008 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇம்மனு மீதான விசாரணை தலை��ை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இன்று நண்பகலில் தொடங்கிய இந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் கோபாலசுப்பிரமணியம் வாதிட்டார். அப்போது ஜல்லிக்கட்டு நடப்பதை தமிழக அரசு கண்காணிக்கும் என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.\nஇதனை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.\nமேலும், ஜல்லிக்கட்டு போட்டியைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக கடந்த சில நாட்களாக நிலவிய பதற்றம் தணிந்தது. அலங்காநல்லூர், பாலமேடு கிராமம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nபுதுச்சேரி அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் நிர்வாகத்தைக் கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம்\nபுதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து 11-01-2008 வெள்ளியன்று மாலை 4.00 மணியளவில் தொழிற்சாலை முன்பு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.\nமக்கள் உரிமைக் கூட்டமைப்புடன் இணைந்த அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.\nஇப்போராட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் ம.சந்திரகுமார் தலைமை தாங்கினார். தலைவர் சூ.சின்னப்பா வரவேற்றுப் பேசினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் போராட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.\nபெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், அமைப்பாளர் தந்தைபிரியன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் பார்த்திபன், சமூக நீதிப் போராட்டக் குழு அ.மஞ்சினி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். முடிவில் சங்க இணைச் செயலாளர் சு.முருகன் நன்றி கூறினார்.\nசென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தொழிலாளர்களில் ஒரு பகுதியினருக்கு மீண்டும் வேலை அளித்த நிர்வாகம், தற்போது பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறி தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்ய முயற்சித்து வருகிறது.\nதொழிலாளர்களைப் பழிவாங்கும் போக்கைக் கைவிட வலியுறுத்தி 10-01-2008 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொடர் முழக்கப் போராட்டத்தில் பல்வேறு இயக்கத்தினர் பங்கேற்றனர்.\nபுதுச்சேரி அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nபுதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டும், தொழிலாளர் விரோதப் போக்கைக் கடைபிடித்தும் வருவதைக் கண்டித்து, 10-01-2008 வியாழனன்று காலை 6.00 மணி முதல் தொழிலாளர்கள் அனைவரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமக்கள் உரி்மைக் கூட்டமைப்புடன் இணைந்த அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கம் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது.\nபோராட்டத்தை அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கோ.சுகுமாரன் தொடக்கி வைத்தார். சங்கத் தலைவர் சூ.சின்னப்பா, துணைத் தலைவர் மு.பொன்னுசாமி, செயலாளர் ம.சந்திரகுமார், இணைச் செயலாளர் சு.முருகன், துணைச் செயலாளர் லோ.இராஜேந்திரன், பொருளாளர் கி.கண்ணன், இணைப் பொருளாளர் கி.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசெம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் பார்த்திபன் ஆகியோர் போரட்டத்தில் கலந்துக் கொண்டவர்களை வாழ்த்தினர்.\nதொழிலாளர்கள் அனைவரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஅத்தியப்பா.. தொழிலாளர் நலச் சங்கம்\nஎன்று போராட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவரும் ஒருமித்து முழக்கமிட்டனர்.\nபோராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியிலுள்ள கட்சிகள், சமுதாய இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம் 11-01-2008 வெள்ளிகிழமை மாலை 4.00 மணியளவில் தொழிற்சாலை முன்பு நடைபெற உள்ளது.\nஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து\n1948 பிப்ரவரி 4 அன்று இலங்கை விடுதலை அடைந்தது. வரும் பிப்ரவரி 4-ஆம் நாளன்று இலங்கையின் 60-ஆவது விடுதலை நாள் விழா கொழும்பில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை விருந்தினராக கலந்துக் கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பிரதமர் இலங்கைச் செல்வதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.\nபிரதமர் மன்மோகன் சிங் இலங்கைச் செல்வதைக் கைவிட வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சியில், இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன. கடந்த 31-12-2007 அன்று சென்னையில் தி.க. சார்பில் அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், திராவிடத் தமிழர் கழகத் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரும் இதனை வலியுறுத்தினர்.\nஇதனிடையே, பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று (06-01-2008) செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்றைய தினம் முக்கிய பணி இருப்பதால் இலங்கை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளமாட்டார் என்று தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.\nஇலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு, தமிழகக் கட்சிகள் எதிர்ப்பு ஆகிய காரணங்களால் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nமேலும், இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெற உள்ள 'சார்க்' மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்வார் என்று தெரிய வருகிறது.\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nஜல்லிக்கட்டுக் காளைகள் மைதானத்திற்குள் நடந்துதான் ...\nஅஞ்சலி: ஓவியர் ஆதிமூலம் காலமானார் - அவரது கோட்டோவி...\nபுகழ் பெற்ற ஓவியர் கே.எம். ஆதிமூலம் காலமானார்.\nஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்கம் - உச்சநீதிமன்றம் உ...\nபுதுச்சேரி அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் நிர்வா...\nபுதுச்சேரி அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழி...\nஇந்தியப் பிர���மர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்த...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு: இதுவரை வந்துள்ள விவரம்\nஅயோத்தியில் ராமர் பிறந்த இடமெனக் கூறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.5 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து 60 ஆ...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=102462", "date_download": "2018-05-23T04:55:52Z", "digest": "sha1:QNHRDI37NXXK5QPX7J4TU3DOVGWT6RZQ", "length": 5778, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nநகராட்சி சந்தை கட்டடம்: வியாபாரிகள் போராட்டம் மே 19,2017 00:00 IST\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், நகராட்சி சார்பில் நடைபெறும் கட்டுமானத்திற்கு சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.\nசீன மசூதிகளில் தேசியக்கொடி ஏற்ற உத்தரவு\nஅரசே பொறுப்பு: ரஜினி, கமல் குற்றச்சாட்டு\nஉதவி கேட்ட முதியவருக்கு நேர்ந்த அவலம்\nடூவீலர் கொடுங்க - எம்எல்ஏ ஆடியோ\nSBI-க்கு 3 மாதத்தில் ரூ.7,718 கோடி இழப்பு\nபாம்பு, ஆமை, எலிகளுடன் ஊர்வலம்\nஉடைந்த தடுப��பணை: வீணாகும் நீர்\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=3881&tbl=tamil_news&title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%202", "date_download": "2018-05-23T05:22:14Z", "digest": "sha1:ZKGZGVK3LPI5VTGY5WLSLTUGU6IJ7NOM", "length": 4794, "nlines": 73, "source_domain": "moviewingz.com", "title": "நாடோடிகள் 2", "raw_content": "\nசமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் நாடோடிகள்-2 படத்தின் முன்னோட்டம். #Naadodigal2 #Sasikumar\nகடந்த 2009-ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.\nஇந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் `நாடோடிகள்-2' உருவாகி வருகிறது. இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார்.\nஇசை - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - ஏகாம்பரம், கலை - ஜாக்கி, எடிட்டிங் - ரமேஷ், பாடலாசிரியர் - யுகபாரதி, சண்டைப்பயிற்சி - திலீப் சுப்புராயன், நடனம் - தினேஷ், ஜான், தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன், தயாரிப்பு - எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் - சமுத்திரக்கனி\nஇந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பாடல் காட்சி ஒன்று பல லட்சம் ரூபாய் செலவில் படமாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Naadodigal2 #Sasikumar\nதமிழக அரசை தாக்கி சமுத்திரக்கனியின் கோபமான ட்வீட் - விபரம் உள்ளே\nசிஎஸ்கே வெற்றியால் தூத்துக்குடி மரணங்களை மறந்த திரையுலக பிரபலங்கள் \nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/barley-break_tag.html", "date_download": "2018-05-23T05:20:56Z", "digest": "sha1:LOVVKIDQ7QIVB737FL4UEHIJZKSDUKIM", "length": 5374, "nlines": 46, "source_domain": "ta.itsmygame.org", "title": "பதினைந்து ஆன்லைன் விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nஅயர்ன் மேன் 3 நெகிழ் புதிர்\nபிங்க் பச்சோந்தி ஸ்லைடு புதிர்\nLuntik மற்றும் வெட்டுக்கிளி Kuzma\nபெரிய துணிச்சலான சிங்கம் ஸ்லைடு புதிர்\nபிங்க் பட்டாம்பூச்சிகள் புதிர் சரிய\nடிஸி பஞ்சுபோன்ற பறவை ஸ்லைடு புதிர்\nவரிக்குதிரை மற்றும் முதலை ஸ்லைடு புதிர்\nக்யூரியஸ் ஜோர்ஜ் நெகிழ் புதிர்\nபசி ஆமை ஸ்லைடு புதிர்\nஅழகிய ஸ்வான் புதிர் சரிய\nப்ளூ ஆறு ஸ்லைடு புதிர்\nகாவிய - முட்டு புதிர்\nஅழகான முத்திரைகள் புதிர் சரிய\nதாமரை Elise ஸ்லைடு புதிர்\nகருப்பு பூனைகள் புதிர் சரிய\nரெட் நண்டு ஸ்லைடு புதிர்\nகடற்கரை பேப் நெகிழ் புதிர்\nவிளையாட்டு கார் நெகிழ் புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2015/06/10.html", "date_download": "2018-05-23T05:13:22Z", "digest": "sha1:UGEN4QP42QFRNFM5HKOC5DQ2IBFPXMQN", "length": 8272, "nlines": 124, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 10. வாழ்க்கைப் பயணம்", "raw_content": "\nஒரு இளைஞன் ஒரு ஞானியிடம் கேட்டான் \"மனிதர்களுக்குக் கடவுளின் துணை எதற்கு கடவுளின் துணை இல்லாமல் மனிதனால் வாழ முடியாதா கடவுளின் துணை இல்லாமல் மனிதனால் வாழ முடியாதா\nஞானி கேட்டார் \"மோட்டார் சைக்கிள் ஒட்டத் தெரியுமா உனக்கு\n\"கட்டாயம் இல்லாவிட்டால் அணிய மாட்டாயா\n\"இல்லை. பாதுகாப்புக்கு அது அவசியம்.\"\n\"காரில் போகும்போது ஏன் சீட் பெல்ட் அணிந்து கொள்கிறோம்\n\"அதுவும் பாதுகாப்புக்காகத் தான். விபத்து நடந்தால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறதே\n\"மோட்டார் சைக்கிளில் போனால் ஹெல்மெட். காரில் போனால் சீட் பெல்ட். விமானத்திலும் சீட் பெல்ட், ஆக்ஸிஜன் மாஸ்க், பாரசூட் போன்ற பாதுகாப்பு சாதனங்கள், கப்பலில் போனால் லைஃப் போட், நீந்துவதானால் மிதவை, லைஃப் ஜாக்கெட் போன்ற சாதனங்கள் என்று வாழ்க்கையில் நாம் போகும் எல்லாப் பயணங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்கிறோமே, வாழ்க்கை என்ற இந்த நீண்ட பயணத்துக்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்கிறோம்\nஇளைஞன் பதில் சொல்லாமல் ஞானியின் விளக்கத்துக்குக் காத்திருந்தான்.\n\"இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு கடலில் நீந்துவது போல். இந்தப் பிறவியை நாம் கடந்து போவது ஒரு பெருங்கடலை நீந்திக் கடப்பது போலத்தான். இந்தக் கடலை நாம் நீந்திக் கடப்பதுதான் வாழ்க்கை. இந்த நீண்ட அபாயம் நிறைந்த நீச்சல் பயணத்தில் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நாம் நாட வேண்டியது இறைவனின் பாதுகாப்பைத்தான். இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்களுக்கு இந்தப் பிறவிக் கடலை நீந்திச் செல்வது எளிதாக இருக்கும். மற்றவர்களுக்கு அது கடினமாகத்தான் இருக்கும்.\"\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஇறைவனின் திருவடிகளில் பக்தி செலுத்துபவர்களால் மட்டுமே பிறவி என்ற இந்தப் பெருங்கடலை நீந்த முடியும். மற்றவர்களால் நீந்த முடியாது.\n19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது\n17. கடல் நீர் வற்றும்\n16. புல் கூட முளைக்காது\n14. கடையில் வாங்கிய அரிசி\n13. அம்மா மீது அக்கறை\n7. கலெக்டரிடம் ஒரு கோரிக்கை\n4. நீங்கள் எந்தக் கட்சி\n2. கடவுள் என்னும் பொறியாளர்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-23T05:36:36Z", "digest": "sha1:YFC64WRJ5YPTYWMZSOWKDRQDADBW6JNT", "length": 9406, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூசு மோகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nலூசு மோகன் என அழைக்கப்படும் ஆறுமுகம் மோகனசுந்தரம் (Arumugam Mohanasundaram, 8 பெப்ரவரி 1928 - 16 செப்டம்பர் 2012), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். சென்னைத் தமிழில் சரளமாகப் பேசி நடித்ததனால் இவர் பிரபலமானார்.[1] பல மேடை நாடகங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.\nகாஞ்சிபுரத்தில் பிறந்தவர் மோகன். இவரது தந்தை ஆறுமுகமும் ஒரு நகைச்சுவை நடிகரே. 1944 ஆம் ஆண்டில் வெளியான ஹரிச்சந்திரா திரைப்படத்தில் பு. உ. சின்னப்பாவிடன் இணைந்து நடித்தார்.[1] ஆனாலும், இவர் பிற்காலத்தில் கமலகாசன், ரஜினிகாந்த் ஆகியோரின் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.[1]\n1979 இல் வெளியான ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.[1] தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தவிர மராத்தி, போச்புரி, இந்தி, துளு ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1]\nஇவரது கடைசித் திரைப்படம் தங்கர் பச்சானின் அழகி (2002) ஆகும். இவரது மனைவி பச்சையம்மாள் 2004 ஆம் ஆண்டில் இறந்து விட்டார். லூஸ் மோகன் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக 2012 செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை காலமானார். மறைந்த லூஸ் மோகனுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் லூசு மோகன்\nஇந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2018, 10:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/simple-php-contact-form-37844", "date_download": "2018-05-23T05:22:51Z", "digest": "sha1:FQ2ZB256M6EKLZIZYF6IHPVHL7SH6NAK", "length": 7945, "nlines": 99, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Simple PHP Contact Form | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nவெளியே சரிபார்க்க தொடர்பு வடிவம் அஜாக்ஸ் பதிப்பு - (.html உட்பட) எந்த பக்கம் வடிவம் பதித்துள்ளது மற்றும் பக்கம் ஏற்ற இல்லாமல் செய்திகளை அனு���்ப\nஎளிய PHP தொடர்பு படிவம் நீங்கள் எளிதாக உங்கள் வலைத்தளத்தில் எந்த PHP பக்கம் ஒரு தன்னிறைவான தொடர்பு பக்கம் வைக்க அனுமதிக்கிறது.\nஒரு டெமோ பார்க்க நிறுவல்\nஉங்கள் வலைத்தளத்தில் எந்த இருக்கும் PHP பக்கம் ஒருங்கிணைக்க மிகவும் எளிதானது.\nவடிவம் பாணி இருக்கும் வலைத்தளம் நடைதாள் ஒருங்கிணைக்க முடியும்.\nநீங்கள் வேண்டும் * தேவையான தகவல் பெற, அதனால் அனைத்து துறைகள் ஒரு சரிபார்த்தல் ஸ்கிரிப்ட் உள்ளது.\nஎதிர்ப்பு ஸ்பேம், நீங்கள் மனித இருக்கிறது\nமட்டுமே 1 விருப்பத்தை ஸ்கிரிப்ட் செயல்பாடு செய்ய (உங்கள் மின்னஞ்சல் முகவரியை) கட்டமைக்க.\nஒருங்கிணைந்த / வெற்றியை பக்கம் நன்றி.\nதுறைகள் சரியான அல்லது முழுமையற்ற இல்லை என்றால், பிழை செய்திகளை ஒருங்கிணைந்த.\nஒரு இல்லை தொந்தரவு நிறுவல் தரமான சர்வர் அம்சங்களை பயன்படுத்துகிறது.\nநீங்கள் பெறும் என்று Customisable மின்னஞ்சல் செய்தி.\nதொலைபேசி எண் மற்றும் ஐக்கிய சரிபார்த்தல் சமர்ப்பிக்க.\nமின்னஞ்சல் மூலம் PHP5.x ()\nமாற்றி அமைக்கப்படும் / நீங்கள் PHP மொழி தெரிந்தால் முறை வாங்கிய திருத்தப்பட்டது.\nநடைதாள் ஒரு PHP கோப்பில் உள்ள மற்றும் ஒரு இருந்து மற்றும் CGI அல்லது Javascript, எல்லாவற்றையும் செயல்பாடுகளை தேவையில்லை.\nநீங்கள் வழியாக ஏதேனும் கேள்விகள் தொடர்பு கொள்ளவும் தொடர்பு வடிவம் எங்கள் ஆசிரியர் பக்கம். முழு ஆன்லைன் ஆவணங்கள் மற்றும் ஆதரவு கேள்விகள் தற்போதுள்ள உங்கள் இணையதளம் அல்லது ஒரு தனித்த பொருளாக எளிய ஒருங்கிணைப்பு கோப்பு சேர்க்கப்பட்டுள்ளது.\n31/10/2011 - v2.1 - நிலையான நீக்கப்பட்டது, PHP குறியீடு அஞ்சலை சோதனை சேர்க்கப்பட்டது\n24/06/2009 - அமெரிக்க தொலைபேசி எண் சரிபார்த்தல் புதுப்பிக்கப்பட்ட readme.txt.\n24/06/2009 - தொலைபேசி எண் மற்றும் ஐக்கிய சரிபார்த்தல் துணைபுரிகிறது.\n Jigowatt மற்ற பிரசாதம் பாருங்கள்:\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், கருத்துகள், தொடர்பு, மின்னஞ்சல், வடிவம், மின்னஞ்சல், PHP, ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2012/01/dictionary.html", "date_download": "2018-05-23T04:53:18Z", "digest": "sha1:3BSMN3B7YZKU53XGRPTPEBSSMZJHV232", "length": 12336, "nlines": 251, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூர���யன்: இந்தியன் கிரிக்கெட் டீம் Dictionary..!!", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nஇந்தியன் கிரிக்கெட் டீம் Dictionary..\nTrophy : போட்டோவுக்கு போஸ் கொடுக்கறப்ப\nடெஸ்ட் மேட்ச் : அவங்க ஒரு தடவையும்,\nநாம 2 தடவையும் Batting பண்ற ஆட்டம்.\nகேப்டன் : தோத்ததுக்கு காரணம் சொல்றவர்..\nதுணை கேப்டன் : அடுத்த பலிகடா..\nOpening Batsman : முதல் 2 ஓவர் விளையாடறவர்.\nMiddle Order Batsman : டிவி விளம்பரத்துல\nவிக்கெட் கீப்பர் : எப்பவாவது பந்தை\nFast பவுலர் : எதிர் டீமை தாக்கி பேட்டி\nSpin பவுலர் : Pitch ஐ திட்றவரு..\nஸ்லிப் பீல்டர் : தத்தி ப்ளேயர்.\nபீல்டிங் : Catch-ஐ விட்டு பந்தை துரத்தறது.\nரன் : மெதுவாக நடந்து எடுக்கறது.\nFour : Edge பட்டு போறது.\nடிரா : மழை வந்தா ஏற்படறது.\nWin : Toss பண்ணும்போது மட்டும்\nலஞ்ச் பிரேக் : இந்தியாவோட முதல் இன்னிங்ஸ்\nசெஞ்சுரி : எதிர் டீம் வீரர்கள் அடிக்கறது.\nடபுள் செஞ்சுரி : நம்ம ரெண்டு இன்னிங்ஸ்\nநல்ல காமெடி ... ஆல் மீனிங் கரெக்ட் பார் நௌவ்.\nடெஸ்ட் மேட்ச் : அவங்க 2 ஒரு தடவையும், நாம 1 தடவையும் Bowling பண்ற ஆட்டம்.\n// Opening Batsman : முதல் 2 ஓவர் விளையாடறவர். //\n//லஞ்ச் பிரேக் : இந்தியாவோட முதல் இன்னிங்ஸ்\nவெங்கட் : நல்ல யோசிச்சு எழுதி நம்ம கிரிக்கெட் டீம கலாய்ப்பவர்\n//Win : Toss பண்ணும்போது மட்டும்\nஅதுல கூட சில சமயம் தான். :((\nசொந்த நாட்டு அணிக்கு எதிராக பதிவு போட்ட, வெங்கட்’ஐ எதிர்த்து எந்த சங்கங்கள், அமைப்புகளுமே போராட்டம் நடத்தலையா.. வெங்கட்டின் உருவ பொம்மைகள் எரியலையா.. வெங்கட்டின் உருவ பொம்மைகள் எரியலையா.. அப்படியே யாரவது கம்ப்யூட்டரையும் எரிச்சுடுங்கப்பா\nஅழகா சொன்னிர்கள் நண்பரே . பதிவுக்கு நன்றி ...\n// அப்ப விரல் காமிக்கிறது \nஅவுட் : பெவிலியன் எந்த பக்கம்னு\n// வெங்கட் : நல்ல யோசிச்சு எழுதி\nநம்ம கிரிக்கெட் டீம கலாய்ப்பவர் //\nஒரு கிரிக்கெட் ரசிகனா.. இது எனக்கு\nகொஞ்சம் பீலிங்கா தான் இருக்கு..\nWorldCup Match ஆரம்பிக்க முன்னாடியே\nஇந்தியா தான் ஜெயிக்கும்னு தைரியமா\nப்ளாக்ல எழுதின ஆளு நானு..\nஎன்னையவே இப்படி எழுதற மாதிரி\nSpin பவுலர் : Pitch ஐ திட்டுபவர்\n/*அப்ப விரல் காமிக்கிறது */\nசிம்பு , அஜீத் பேசுற வசனத்திற்கு Demo காட்டுபவர்\nஉங்கக்கிட்டலாம் பேச்சு வாங்கனும்ன்னு இந்தியன் டீம் தலையெழுத்து போல. பாவம் இதுக்கு அவனுங்க டீமை கலைச்சுட்டு போகலாம்.\nவெங்கட்_ இவர் மேட்ச் பார்த்தா இந்தியா கப்பை எதிர் டீமுக்கு விட்டுக் கொடுத்திடும்....\n// வெங்கட்’ஐ எதிர்த்து எந்த சங்கங்கள்,\n// Spin பவுலர் : Pitch ஐ திட்டுபவர் //\nI Like this... உங்க அனுமதியோட\nஇதை நான் பதிவுல சேர்த்துக்கறேன்..\n( நான் எப்ப அனுமதி குடுத்தேன்னு\nஇதுக்கு மேல யாரு அடிக்க வரமாட்டாங்க போலிருக்கு,\nவெங்கட், அடுத்தப் பதிவப் போட்டுரும்மா.\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\nதமிழ் வளர்த்த சான்றோர்கள்.. ( பாரதி )\nஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nஅனாமிகாவுக்கு ஒரு பேரு வைங்கோ..\nசிம்.., சிம்.., புது சிம்..\nமை Wife வெரி ஹேப்பி மச்சி..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nஉஸ்ஸப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே.\nஇந்தியன் கிரிக்கெட் டீம் Dictionary..\nலொள்ளு அவார்ட்ஸ் - 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_personal.php?cid=27", "date_download": "2018-05-23T05:19:03Z", "digest": "sha1:PHZ5KDLERECEETSXOCC6TDSAYRKHJCVY", "length": 18827, "nlines": 184, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, மே 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n`7 நிமிடம் 1 மணி நேரமானது' - விரைவில் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்\nஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் பீட்டா...\nஉடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்\nஇன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில்...\nமுற்றிலும் இலவசமான அழகு சாதன பயிற்சி\nகுறைந்தது 3,500 ரிங்கிடிலிருந்து 20,000 ரிங்கிட்...\nரான்சம்வேரை விட சக்திவாய்ந்த இணைய வைரஸ் உலகம் முழுவதும் பரவுகிறது\nவைரஸிலிருந்து கணினியை விடுவிக்க பிணைத் தொகை செலுத்த வேண்டும்...\nஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என கண்டறிய புதிய தொழில் நுட்பம்\n‘முளைச்சு மூணு இலை விடலை… இந்த போண்ல எல்லாமே தெரியுது...\nஇசூசு நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஇசூசு மலேசியா செண்டிரியான் பெர்ஹாட்......\nஉலகின் மிகப்பெரிய சோலார் பேனல் நிலையம்\nசனத்தொகை அதிகரிப்பு மற்றும் தொழிற்சாலைகளின்......\nமொபைல் ஆப்களைப் பயன்படுத்தும் முன்பு இதனை கவனத்தில் கொள்ளுங்கள்\nநாம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களில்......\nஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் ஓர் அதிரடி சலுகை\nஜிமெயில் ஊடாக 10GB வரையிலான கோப்புக்களை அனுப்பலாம்....\nபல மில்லியன் கணக்கான கணக்குகள் Hack செய்யப்பட்டது:\n10 வயதில் ஒரு குழந்தை செல்போன் பயன்படுத்த ஆரம்பித்தால்......\nகைரேகை ஸ்கேனர் கொண்ட பானாசோனிக் எலுகா டேப் ஸ்மார்ட்போன்.\nஇந்தியாவில் தற்போது எலுகா டேப் என்ற ஸ்மார்ட்போனை......\nகேலக்ஸி நோட் 7 ஏன் வெடித்தது\nதங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.304 உயர்வு\nசென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.304 அதிகரித்தது. கடந்த மாதம் வரலாறு காணாத அளவுக்கு ஆபரண தங்கம் விலை அதிகரித்தது....\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து\nமும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.66.98...\nநிதி ஆயோக் கூட்டம்: பிரதமர் பங்கேற்பு\nபுதுடெல்லி: நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா உள்ளிட்டோர்...\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 76 புள்ளிகள் சரிவு\nமும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 76 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 232.10 புள்ளிகளாக...\nசெய்திகள்ஆகஸ்ட் 17 முதல் இந்தியாவில் ஹவாய் பி9 ஸ்மார்ட்போன்\nஹவாய் நிறுவனம் அதன் புதிய பி9 என்ற ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 17ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது. எனினும் ஹவாய் பி9 பிளஸ்...\nடெகா கோர் ஹெலியோ எக்ஸ்20 கொண்ட சியோமி ரெட்மி ப்ரோ ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனம் அதன் புதிய ரெட்மி ப்ரோ ஸ்மார்ட்போனை புதன்கிழமை அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. சியோமி ரெட்மி ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில்...\nஆகஸ்ட் 17 முதல் இந்தியாவில் ஹவாய் பி9 ஸ்மார்ட்போன்\nஹவாய் நிறுவனம் அதன் புதிய பி9 என்ற ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 17ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது. எனினும் ஹவாய் பி9 பிளஸ்...\nவேலைக்கு ஆள் தேர்வு 17 சதவீதம் அதிகரிப்பு\nபுதுடெல்லி : ஆன்லைன் மூலம் வேலைக்கு ஆட்கள் தேர்வு கடந்த ஜூன் மாதத்தில் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது....\nவருவாய் ஒப்புக்கொள்ளும் திட்டம்: வருமான வரித்துறை விளக்கம்\nவரி, அபராதம் செலுத்துவதில் இடர���பாடுகளை தவிர்க்கும் வகையில் இந்த திட்டத்தில் விவரங்களை சமர்ப்பிப்போர் விடுத்த வேண்டுகோளின்படி அவகாசம்...\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 58 புள்ளிகள் உயர்வு\nமும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 58 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என்ற...\nரூ.11,499 விலையில் லெனோவா வைப் கே4 நோட் மர பதிப்பு ஸ்மார்ட்போன்\nலெனோவா நிறுவனம் வியாழக்கிழமை அன்று வைப் கே4 நோட் ஸ்மார்ட்போனின் மர பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.11,499 விலையுடைய இந்த லெனோவா வைப் கே4 நோட் மர...\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்வு\nமும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து...\nதொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம் - வட்டி விகிதங்களை குறைக்குமா ரிசர்வ் வங்கி \nடெல்லி: மே மாதத்திற்கான மொத்தவிலை பணவீக்க விகிதம் 0.79% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் மொத்தவிலை பணவீக்க...\n5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Meizu m3s ஸ்மார்ட்போன்\nMeizu நிறுவனம் m3s என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Meizu m3s ஸ்மார்ட்போன் 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு கொண்ட 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி...\nவருமான வரி செலுத்தாமல் ’டிமிக்கு’ கொடுத்த நிறுவனங்களை வெளியிட்டது வருமான வரித்துறை\nவருமான வரி செலுத்தாத 18 மிகப்பெரிய நிறுவனங்களின் பெயர்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது....\nபுதிய 5 ரூபாய் நாணயம்: ரிசர்வ் வங்கி\nமறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய 5 ரூபாய் நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது....\nபெட்ரோல் விலை உயர்வு: அரசியல் தலைவர்கள் கண்டனம்\nநேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன....\nஒரே நிமிடத்தில் சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரி: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nஒரே நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்....\nஆப்பிள் நிறுவன அதிகாரி டிம் குக் 12 கோடி டாலர் சொ��்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு\nஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக் தனது 12 கோடி டாலர் சொத்து முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளார்....\nஇந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் தமிழகத்தில் 2,500 கிலோ தங்கம் விற்பனை\nஇந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் 2,500 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் தங்கம் பெருகும்...\nதங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.304 உயர்வு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து\nநிதி ஆயோக் கூட்டம்: பிரதமர் பங்கேற்பு\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 76 புள்ளிகள் சரிவு\nவேலைக்கு ஆள் தேர்வு 17 சதவீதம் அதிகரிப்பு\nவருவாய் ஒப்புக்கொள்ளும் திட்டம்: வருமான வரித்துறை விளக்கம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagapiriyan.blogspot.com/2007/05/blog-post.html", "date_download": "2018-05-23T05:20:46Z", "digest": "sha1:R34PKKJWIURYVINHDMPTX7KSP4KU7JON", "length": 9666, "nlines": 88, "source_domain": "puthagapiriyan.blogspot.com", "title": "புத்தகப் பிரியன்: \"மார்க்ஸ் பிறந்தார்\"", "raw_content": "\nபழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது\nஇந்த புத்தகம் கார்ல் மார்க்சின் வாழ்க்கைச் சரிதம் அல்ல, அல்லது மார்க்சியத் தத்துவத்தை எளிய முறையில் விளக்குகின்ற நூலும் அல்ல. இப்புத்தகம் மார்க்சியத்துக்கு ஒரு வகையான \"அறிமுகம்\" என்று கூறலாம். வேறு எத்தத்துவத்தைக் காட்டிலும் அதிகமான மனிதகுலத்தின் விதியை நிர்ணயித்திருக்கின்ற இந்த மாபெரும் தத்துவத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விவரிக்கின்ற நூல் இது.\nLabels: புரட்சியாளர்கள், மார்க்சியம், மார்க்ஸ்\nபொதுவாக வாழ்க்கை வரலாறுகளில் அந்த தனிமனிதர்களே முன்னிறுத்தப்படுவார்கள். அது இயங்கியல் ரீதியாக சிந்திக்க பழக்கமில்லாதவர்களின் எழுத்துக்களாகவே இருக்கின்றன. இங்கு மார்க்சை வளர்த்தெடுத்த சமூக பொருளாதார சூழல் விவரிக்கப்படுகிறது. இதனாலேயே இதை படிக்கும் போது நமது குறிப்பான பண்பு நலன்களை அவற்றிற்கு காரணமான சமூக பொருளாதார/தத்துவ பின்புலத்துடன் பல இடங்களில் பா��்க்க நேரிடுகிறது.\nமிக குறிப்பாக அல்பவாதிகளுடனான போராட்டத்துடனே மார்க்ஸியத்தின் போராட்டம் துவங்குகிறது. இது படிப்பவர்களுக்கு தம்முள் உள்ள அல்ப்வாதியை புரிந்து கொள்ளவும் உதவுகிறது.\nவெறும் வாசிப்பனுபவம் மட்டுமல்ல, ஒவ்வொருவனும் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள இந்த நூல் உதவுகிறது.\nமுற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி\n10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367\nபாரிஸ் கம்யூன்\" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்\n\"அரசும் புரட்சியும்\" - லெனின்\nவரலாற்று நோக்கில் \" ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் \"\nஇயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்\nமனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்\n\"விடுதலைப் போரின் வீர மரபு\"\n'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'\nசினிமா: திரை விலகும் போது...\nபார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்\nநாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....\nஇடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை\nகாந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு \nமதம் - ஒரு மார்க்சியப் பார்வை\nஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்\nமுட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....\nசெயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.\nசவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்\nஅன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/19281/", "date_download": "2018-05-23T04:50:17Z", "digest": "sha1:GU5MFURKLFGC5M3L5VVZN4OB3HG5MNRW", "length": 10410, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒருமாநில முதல்வரே பணம் சப்ளைசெய்யும் செயல் தமிழகத்திற்கு பெரும் அவமானம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம��� நடத்துவது, அரசியலா சினிமாவா\nஒருமாநில முதல்வரே பணம் சப்ளைசெய்யும் செயல் தமிழகத்திற்கு பெரும் அவமானம்\nவிஜய பாஸ்கர் வீட்டில் நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வெளியாகின. அதில் ஆர்கே நகரில் 85 சதவீத ஓட்டுகளை குறி வைத்து பணம்கொடுக்க அதிமுக அம்மா அணியினர் செயல்பட்டது தெரியவந்துள்ளது. அந்த ஆவணத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் பழனி சாமி, ராஜ்ய சபா எம்.பி., வைத்திலிங்கம், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி, நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nமுதல்வர் எடப்பாடி பழனிச் சாமியின் பெயர் செங்கோட்டையன் பெயருக்கு கீழே எழுதப் பட்டுள்ளது. முதல்வர் பெயருக்கு நேராக 13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் என்று எழுதப் பட்டுள்ளது. 39 ஆயிரத்து 50 வாக்காளர்களை இவர் கவர் செய்யவேண்டும் என்று அதில் குறிப்பு உள்ளது.\nஇதேபோல ஒவ்வொரு அமைச்சர்கள் செலவிடவேண்டிய தொகை, கவர் செய்யவேண்டிய வாக்காளர் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே. நகரில் ஒரு வாக்காளருக்கு ரூ.4000 கொடுக்க திட்டம் போடப் பட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. தொகுதிவாக்காளர்கள் எண்ணிக்கை மொத்தம், 2 லட்சத்து 62,721 ஆகும். இதில், 85% வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஒருமாநில முதல்வரே இவ்வாறு பணம் சப்ளைசெய்யும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது தமிழகத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது\nஎம்.எல்ஏ.,க்கள் விடுதி உள்ளிட்ட 30 இடங்களில் வருமானவரித் துறை சோதனை April 7, 2017\nஅடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசில்புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங்கள் February 13, 2017\nராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கும், மத்திய அரசுக்கும் எந்தசம்பந்தமும் இல்லை December 22, 2016\nமத்திய அரசின் மான்யம் மற்றும் வரி மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் தொகை April 13, 2017\nதமிழக அரசுக்கு தலைக் குனிவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது December 24, 2016\nமோடி- கருணாநிதி சந்திப்பால் ஒட்டுண்ணிகள் அச்சம் November 12, 2017\nஆர்.கே நகரில் நூதன முறையில் பணப்பட்டுவாடா December 21, 2017\nநடப்பு நிதிஆண்டில் கணக்கில் வராத ரூ.45 ஆயிரத்து 622 கோடி வருமானம் கண்டுபிடிப்பு March 25, 2017\nநீட்தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு அளிக்க தயார் August 13, 2017\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக : எடியூரப்பா குற்றச்சாட்டு October 21, 2017\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writertamilmagan.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-05-23T05:04:14Z", "digest": "sha1:DVZEWG6X6O3H5N3VBQWTZMRFLYU3E2P2", "length": 33742, "nlines": 542, "source_domain": "writertamilmagan.blogspot.com", "title": "தமிழ்மகன்: ஒரு அழைப்பு", "raw_content": "வியாழன், மார்ச் 05, 2009\nஎழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்தும்\nஅமரர் சுஜாதா நினைவுப்புனைவு 2009\nபரிசளிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா\nஇடம்: ஆஷா நிவாஸ், 9, ரட்லண்ட் கேட் 5 ஆவது தெரு\nநுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து காதர் நவாஸ்கான் சாலை முடிவுக்கு சென்று முதலில் வலதுபக்கம் திரும்புக.\nநாள்/நேரம்: காலை 10 மணி, மார்ச் 7, 2009 சனிக்கிழமை\nவரவேற்புரை திரு செ.ச. செந்தில்நாதன்\nஅறிமுகவுரை திரு. சந்திரன், எழுத்தாளர்/ஊடகவியலாளர்\nசிறப்புரை பரிசுகள் வழங்கி, நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்\nமாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், பள்ளிக்கல்வித்துறை, தமிழக அரசு\nவாழ்த்துரைகள் திரு. கிரேஸி மோகன், இயக்குநர்/நடிகர்\nதிரு. ராஜீவ் மேனன், இயக்குநர்/ஒளிப்பதிவாளர்\nதிரு. இரா. முருகன், எழுத்தாளர்\nஏற்புரை திருமதி. மாலதி ராகவன், எழுத்தா���ர் சுஜாதா அறக்கட்டளை\nநன்றியுரை திரு. அய்யப்ப மாதவன், பதிப்பாசிரியர், ஆழி பப்ளிஷர்ஸ்\nசென்னை, பிப்ரவரி 26, 2009\nகடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.\nஉலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.\nஅறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:\nமுதல் பரிசு (ரூ.20,000) திரு. தமிழ்மகன், தமிழ்நாடு\nஇரண்டாம் பரிசு (ரூ. 10,000) திரு. ;செய்யாறு தி. தா. நாராயணன், தமிழ்நாடு\nசிறப்பு ஆறுதல் பரிசுகள் (ரூ.5000 வீதம்)\nஇந்தியா திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு\nஇலங்கை திரு. ஆர். எம். நௌஸாத், இலங்கை\nவட அமெரிக்கா திரு. வ. ந. கிரிதரன், கனடா\nஆசியா-பசிபிக் திரு. கே. பாலமுருகன், மலேசியா\nஐரோப்பா மற்றும் பிற உலக நாடுகளுக்கான பிரிவில் போதுமான கதைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், அவற்றை அடுத்த ஆண்டு போட்டியுடன் இணைத்துக்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்...\nபுத்தகம் வாங்க.. இங்கே வாங்க..\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nஆனந்த விகடனில் என் சிறுகதை நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை ...\n\"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். \"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்...\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்த��ய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கி...\n வேகத்தின் மறு பெயர் அஜீத். பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார...\nதமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்கள...\nமுன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜ...\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்...\nநாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச...\nஅவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி ...\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு\nதமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒ...\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220\nவெள்ளை நிறத்தில் ஒரு காதல்\nபத்திரிகை உலகத்திலும் திரையுலகத்திலும் உள்ளவர்களுக்கு ஒரு பிரமை ஸ்டார் வால்யூ மீது. இந்த ஸ்டார் வால்யூ இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்றைக்கு ஸ்டார் வா��்யூவைவிட, சரக்கு வால்யூவைதான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு திரை உலகில் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.. மக்களுக்கு அதுவரை அறிமுகமே இல்லாத புதுமுகங்கள் நடித்த ஒரு தலை ராகம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட காதல் ராகமாக மாறி வெற்றி நடை போட்டது. இதயம் பேசுகிறது இதழில் வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற சமூக நாவலை பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அந்த நாவல், பிரபலங்கள் பலர் எழுதிய நாவல்கள் பலவற்றையும் விட பன் மடங்கு பாராட்டை வாசக அன்பர்களிடம் பெற்றது... இதயம் பேசுகிறது தலையங்கத்தில் அதன் ஆசிரியர் மணியன் டி.வி.எஸ். நிறுவனம் -இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய இளைஞர் ஆண்டு (1984) நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். ரூ.40 நூலைப் பெற..tamilmagan2000@gmail.com\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அப்பழுக்கற்ற யதார்த்தம் கதையின் காட்சிகள் முழுவதையும் உயிராய் நிஜமாய் அருகிலிருந்து பார்ப்பது போன்ற அற்புத உணர்வைத் தருகின்றன. பம்பு செட், வயல்வெலி, சவுக்குத் தோப்பு என அத்தனையிலும் மனதை அள்ளிச் செல்லும் கற்பனை கலக்கா உண்மைத் தன்மை பரவசம் தருகின்றது. நாவலை முடிக்கும் போது ஒரு இனிய வாழ்வியல் கவிதையை படித்த உணர்வு மனதில் முழுவதுமாய் நிறைந்திருக்கின்றது. சொல்லித் தந்த பூமி நாவலின் முன்னுரையில் இயக்குநர் சேரன் ரூ. 45\nகலாபூர்வமாகவும் காலபூர்வமாகவும்... இப்பொழுதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது. ஒரு தமிழ் இளைஞனை, அண்மைக்காலத்தில், இவ்வளவு ரத்தமும் சதையுமாக எவரும் படைத்து நான் படிக்கவில்லை.. தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன... தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லட்சக் கணக்கான இளைஞர்களின் சோக வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது. தோழமையுடன் பிரபஞ்சன் மானுடப்பண்ணை 95ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற நாவல். ரூ. 70\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nதன்���ைப் போல தறிகெட்டுத் திரிந்த இளைஞன் யாருமே இருக்க முடியாது என்று இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து தந்த வாக்கு மூலம் இந்த நூல். இவ்வளவு அப்பட்டமாக அவருடைய வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற எத்தனையோ இளைஞர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தோள் தட்டலாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன் ரியல் எஸ்டேட் ஆசையும் கஞ்சா விற்கும் ஆசையும் சூதாட்ட ஆசையும் அவரை அலைக்கழித்த கதை தெரியுமா நாவல் போல விறுவிறுப்பாகச் செல்லும் சுவையான வாழ்க்கைப் பதிவு. சங்கர் முதல் ஷங்கர் வரை ரூ. 75\nதமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.\nதீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை. உயிர்மை வெளியீடு, ரூ.85\n2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற சிறுகதை தொகுதி.நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.\nஏவி.எம்.ஏழாவது ஸ்டுடியோ தளம் (நாவல்) முற்றம் வெளியீடு, ரூ.60 தமி்ழ் சினிமாவைப் பின்னணியாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சில நாவல்களில் ஒன்று. அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, ஜெயமோகனின் கன்யாகுமரி வரிசையில் முக்கியமான பதிவு என்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.\nஅ.முத்துலிங்கம் (3) அமரர் சுஜாதா (1) அரசாற்றுப்படை (1) அரசியல் (1) அழைப்பிதழ் (3) அழைப்பு (1) அறிஞர் அண்ணா (3) அறிவிப்பு (2) அறிவியல் (2) அறிவியல் புனைகதை (9) அனுபவம் (3) ஆண்பால் பெண்பால் (12) ஆற்றுப்படை (1) இரங்கல் (5) எம்ஜிஆர் (1) என் விகடன் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (4) எஸ்.வி.ராமகிருஷ்ணன் (1) கடிதம் (1) கண்ணதாசன் (1) கணிதம் (1) கமல் (1) காந்தமுள் (18) கும்பகோணம் (1) குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை (7) கே. பாலசந்தர் (1) சரத் குமார் (1) சிறுகதை (55) சிறுவர் இலக்கியம் (2) சினிமா (1) சினிமா தயாரிப்பாளர்கள் (1) சினுவா அச்சுபி (1) சினேகா (1) சுஜாதா (5) சோனியா அகர்வால் (1) தமிழ் (3) தமிழக அரசு விருது (2) தி ஹிந்து (1) திராவிடம் (1) தினமணி (4) நன்றி (1) நாவல் (2) நினைவலைகள் (25) நூல் வெளியீடு (4) பயணம் (2) பாராட்டு (14) புத்தகம் (12) புரூஸ் லீ (1) பெரியார் (1) பேட்டி (2) மணிரத்னம் (1) மருத்துவ ஆலோசனை (1) மொழிபெயர்ப்பு (1) வனசாட்சி (8) விமர்சனம் (19) விளம்பரம் (1) விஷ்ணுபுரம் விருது (1) வெட்டுப்புலி (28) ஜெமினி (1) ஜெயமோகன் (2)\nஇன்ட்லி - தமிழர்களின் விருப்பம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=21561", "date_download": "2018-05-23T05:35:29Z", "digest": "sha1:MMBCBVP7UMFCB4GCB56LL7RVCHR5QO4G", "length": 9655, "nlines": 74, "source_domain": "www.maalaisudar.com", "title": "தகுதியை அடையவில்லை: நடிகர் கமல்ஹாசன் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Wednesday, May-23, 2018 8-ஆம் தேதி புதன்கிழமை, வைகாசி மாதம், விளம்பி ஆண்டு ]\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nதூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி நிலவரம்: முதல்வர் அவசர ஆலோசனை\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூடு: 8 பலி\nபெட்ரோல், டீசல் உயர்வு:கமல் கண்டனம்\nHome » சினிமா » தகுதியை அடையவில்லை:கமல்ஹாசன்\n‘கைத்தட்டல் கிடைக்கும்போது தகுதியானவன் என்று தோன்றினாலும் தனிமையில் இருக்கும்போது அந்த உணர்வு ஏற்படவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.\nமலேசிய நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கெல்லாம் பதிலளித்து அவர் பேசியதாவது, எனது குரல் எண்ணம் எல்லாம் உங்கள் எண்ணம். என்னை பேச வைத்துக்கொண்டு இருக்கும் உணர்வு உங்கள் உணர்வு.\nவயது ஆக ஆக ஆன்மிகத்தில் நாட்டம் வந்ததா என்று கேட்கிறார்கள். நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் தான் பார்த்துக்கொள்வேன். வயது ஆக ஆக ஞானமும் அறிவும் வளரும். அந்த அறிவு பகுத்தறிவாளனாக தான் மாறும் என்ன தெரிவித்தார். டுவிட்டரில் நான் எழுதும் தமிழுக்கு காரணம், சில விஷயங்களை நேரடியாக சொன்னால் அது கெட்ட வார்த்தையாகி விடும். அவற்றை நான் நல்ல தமிழில் கூறும் போது அது சில தமிழர்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால் அதுவும் நன்மைக்கே.\nதற்போது எனக்கு எது தேவை என்பது எனக்கே தெரியவில்லை. தற்போது எனக்கு கிடைக்கும் கரகோஷங்களுக்கு நான் தகுதிபெற்றிருக்கிறேனா… நீங்கள் என்னை பற்றி பேசும் போது தகுதியானவராக தான் தோன்றுகிறது. ஆனால் தனிமையில் அமர்ந்து யோசித்தால் அந்த தகுதியை நான் இன்னும் அடையவில்லை என்று தோன்றுகிறது.\nமற்றவர்கள் கட்டை விரலை கூட நனைக்க தயங்கிய போது நான் கழுத்தளவு நீரில் இறங்கியதாக கூறுகிறார்கள் நான் இறங்கவில்லை 2015ல் வெள்ளம் வந்தது போது தற்போது கழுத்தளவு அசிங்கமான விஷயங்கள் சூழ்ந்து உள்ளது. அதை சரி செய்ய தான் நாங்கள் வந்துள்ளோம். இது தனி மனித செயலாக இருக்க கூடாது. பின்னாளில் இருந்தான் வந்தான் சென்றான் என்று இல்லாமல் இருக்கிறான் என்று பெயர் நிலைக்க வேண்டும். உலகத்தின் மையம் நீங்கள் எல்லாம். நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல திறமையை நினைவுக்கொள்ளுங்கள் என்று பேசினார்.\nதூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு...\n200 சவரன் நகை கொள்ளை\nபொன். மாணிக்கவேல் உட்பட 3 பேருக்கு சம்மன்...\nதூத்துக்குடி நிலவரம்: முதல்வர் அவசர ஆலோசனை...\nதமிழக மக்களை நன்றாக வாழ வைக்கணும்:ரஜினி\nதூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி, மே 23:தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25 ஆம் தேதி …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீதேவிக்கு தமிழ் திரையுலகம் திரண்டு வந்து அஞ்சலி\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகாதலியை மணமுடித்தார் நடிகர் ரமேஷ் திலக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=102464", "date_download": "2018-05-23T04:58:29Z", "digest": "sha1:LIFL6P7REBHQS32THZFR677KFXIBEA7X", "length": 5741, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nஇரட்டை சகோதரிகள் அசத்தல் மே 19,2017 00:00 IST\nநெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த இரட்டையர்கள் ஜோனிகா வளன், ஜோசிகா வளன் இருவரும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nசீன மசூதிகளில் தேசியக்கொடி ஏற்ற உத்தரவு\nஅரசே பொறுப்பு: ரஜினி, கமல் குற்றச்சாட்டு\nஉதவி கேட்ட முதியவருக்கு நேர்ந்த அவலம்\nடூவீலர் கொடுங்க - எம்எல்ஏ ஆடியோ\nSBI-க்கு 3 மாதத்தில் ரூ.7,718 கோடி இழப்பு\nபாம்பு, ஆமை, எலிகளுடன் ஊர்வலம்\nஉடைந்த தடுப்பணை: வீணாகும் நீர்\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=180:2009-07-16-22-30-42&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2018-05-23T04:52:14Z", "digest": "sha1:USNN2FIDPV2ID7UMBLX4PWN7CNWTKH6A", "length": 11869, "nlines": 109, "source_domain": "selvakumaran.de", "title": "வன்னியிலே கவி படித்த வானம்பாடி", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nவன்னியிலே கவி படித்த வானம்பாடி\n59 க் கலவரத்துக்குள்தான் அவன் பிறந்தவனாம். தொட்டில் எல்லாம் வாங்கி வைத்து விட்டு அம்மாவைப் பிரசவத்துக்காக வடக்கே விட்டு வந்து பார்த்த பொழுதுதான் தொட்டில் எரிந்து கொண்டிருந்ததை அப்பா கண்டாராம்.\nஉடைமைகள் எல்லாம் கருகிப் போனது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மட்டுமல்ல. கொழும்புத் தமிழர் பலருக்கும்தான்.\nஅவன் பிறந்த பலன்தான் எல்லாம் அழிந்து போய் விட்டது என்று சில வாய்கள் முணுமுணுத்தாலும் அவன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் முத்தானான். மூத்த பிள்ளை. மூத்த பேரப்பிள்ளை. மூத்த மருமகன். மூத்த பெறாமகன்... இப்படியே எல்லாவற்றிலும் அவன் மூத்தவனாய், முத்தானவனாய் மிளிர்ந்தான்.\nஎனக்கும்தான் அவன் மூத்தவன். அவன் இருந்த கருப்பைக்குள்தான் அவனுக்கு அடுத்து நானும் இருந்தேன். அவன் சுவைத்த அம்மாவின் மார்பகங்களைத்தான் நானும் சுவைத்தேன். அவன் கிடந்த மடிகளில்தான் நானும் தவழ்ந்தேன். அவன் சாய்ந்த தோள்களில்தான் நானும் தூங்கினேன். அவன் ஓடிய எனது வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நானும் கால் பதித்தேன்.\nஅவன் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ராஜா. பிறேமராஜன் எனப் பெயரிட்டிருந்தாலும் ராஜன் என்றே அம்மா அவனை வாஞ்சையுடன் அழைப்பாள். அன்போடு அணைப்பாள். எல்லோருக்கும் அவன் ராஜன்தான். சிரிப்பும், துடிப்பும், அறிவும், குறும்பும், அழகும் அவன் கூடவே பிறந்தவை.\nநேற்றுத் தோசை சுடும் போதும் வழமை போலவே அவன் பற்றிய சில நினைவுகள். இலுப்பெண்ணெய் காரன் எப்போது வருவான் என்று பார்த்திருந்து அம்மா அவனுக்காக இலுப்பெண்ணெய் வாங்குவாள். இலுப்பெண்ணெய் தோலில் ஏற்படும் பொருக்கு போன்ற தன்மையைப் போக்கி விடுமாம். இந்த விடயங்களிலெல்லாம் அம்மா கவனம். ஒவ்வொரு சின்ன விடயங்களையும் கவனிப்பது போலவே அண்ணனின் கால்களும், தோலும் வழவழப்பாக இருக்க வேண்டும், பொருக்கு வந்து விடக் கூடாது என்பதிலும் அவளுக்கு அதீத கவனம்.\nஇலுப்பெண்ணெய்யை சும்மா சாப்பிடவோ குடிக்கவோ முடியாதுதானே. கசக்கும். அதுவும் ஊர் இலுப்பெண்ணெய் நேரடியாகக் கையால் பிழிந்தெடுக்கப் பட்ட எண்ணெய். தடிப்பாயும், அதீத கசப்பாயும் இருக்கும். அதனால் அம்மா கையாளும் உத்தி தோசைக்கு இலுப்பெண்ணெய் ஊற்றி மொருமொருக்கச் சுடுவது. அப்படிச் சுட்டால் அண்ணனும் விரும்பிச் சாப்பிடுவான்.\nஅடுப்புக்குள் சுள்ளி முறித்து முறித்துப் போட்டு எரித்து, மொருமொருத்த தோசை சுடும் போது எங்கள் வீடு முழுக்க உழுந்துத் தோசையின் வாசம் கமகமக்கும்.\nஎண்ணெய் ஊற்றிச் சாப்பிடும் போது சுடச்சுடச் சாப்பிட்டால்தான் சமிக்கும் என்பதால் அம்மா ஒவ்வொருவராகக் கூப்பிட்டு சுட்டுச் சுட்டுப் போட்டுக் கொண்டிருப்பாள்.\nமுதல் உபயம் அண்ணனுக்குத்தான். முதல் இரண்டு தோசை சும்மா தோசை. அடுத்த ஒரு தோசை நல்லெண்ணெய்த் தோசை. அடுத்து இரண்டோ, மூன்றோ அவரவர் கொள்ளளவுக்கு ஏற்ப இலுப்பெண்ணெய்த் தோசை. கடைசியாக ஆசைக்கு ஒரு நெய்த்தோசை. அண்ணன் ஒரு பிடிபிடித்து விட்டு வருவான்.\nஇலுப்பெண்ணெய் தோசையை விட நெய்த்தோசைக்கு சுவை அதிகம். ஆனாலும் அம்மா இலுப்பெண்ணெய் தோசையைத்தான் அண்ணனை அதிகம் சாப்பிட வைப்பாள். அதுதான் உடலுக்கும், தோலுக்கும் நல்லது என்பாள்.\nஅண்ணனின் கால்களும், தோலும் எப்போதும் ஒரு பளபளப்புடன்தான் இருக்கும்.\nஅம்மா பார்த்துப் பார்த்து வளர்த்த அவனது அந்தக் கால்களில் ஒன்றைத்தான் எங்கள் நாட்டுப் போர் ஒரு நாள் பறித்து விட்டது. இன்னொரு நாள் அவனது உயிரையும் பறித்து விட்டது.\nநானே ஏமாந்து போனேன். எனக்குள்ளே சிதைந்து போனேன். ஏன் ஏன்.. என்ற விடை கிடைக்காத கேள்வியோடு மாரடித்து மாரடித்துத் துடித்துப் போனேன். சமயங்களில் துவண்டு போயும் கிடந்தேன். எனக்கே அப்படியென்றால் அவனைப் பத்து மாதம் சுமந்து, தன் உதிரத்தையே பாலாக்கி அவனை மனிதனாக்கிய எனது அம்மா எப்படித் துடித்திருப்பாள் என்ற விடை கிடைக்காத கேள்வியோடு மாரடித்து மாரடித்துத் துடித்துப் போனேன். சமயங்களில் துவண்டு போயும் கிடந்தேன். எனக்கே அப்படியென்றால் அவன��ப் பத்து மாதம் சுமந்து, தன் உதிரத்தையே பாலாக்கி அவனை மனிதனாக்கிய எனது அம்மா எப்படித் துடித்திருப்பாள் இன்னும் அவள் மனம் என்ன பாடுபடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiarulmozhi.blogspot.com/2011/09/blog-post_26.html", "date_download": "2018-05-23T04:52:18Z", "digest": "sha1:WUFCW5ZY7SPXJK6AN22PXRVRBEW5WLNK", "length": 13999, "nlines": 325, "source_domain": "vaiarulmozhi.blogspot.com", "title": "வை.அருள்மொழி.: போதை விருந்து : எஸ். ஆர். எம். - விஐடி பல்கலைக்கழக, மாணவ - மாணவிகள் கைது.", "raw_content": "\nபோதை விருந்து : எஸ். ஆர். எம். - விஐடி பல்கலைக்கழக, மாணவ - மாணவிகள் கைது.\nஏலகிரியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் மது, போதை விருந்து நடந்துள்ளது. இதில் இரண்டு பிரபல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட 74 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் மற்றும் வேலூர் விஐடி பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 72 மாணவ, மாணவியர் ஏலகிரியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் மது, போதை விருந்து நடத்தியுள்ளனர். இதில் சென்னை, பெங்களூரில் வேலை பார்க்கும் என்ஜினியர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்த விருந்தில் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துகள் பயன்படுத்தப்படுவதாக் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடு்தது வேலூர் எஸ்.பி. பாபு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஏலகிரியில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்கள், தனியார் விருந்தினர் மாளிகைகள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.\nஅப்போது ஆரோவில் என்ற விருந்தினர் மாளிகையில் இந்த மது, போதை விருந்து நடப்பதை கண்டுபிடித்தனர். அதில் கலந்து கொண்ட 74 பேரை கைது செய்தனர். பின்னர் 6 பேரைத் தவிர மற்றவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்று சூழல் பாதுகாக்க இயற்கை விவசாயம் சென்றடைய வேண்டும் - நம்மாழ்வார்.\nவானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் வேளாண்மை பயிற்சி முகாம் சுருமாண்பட்டியில் நடந்தது. முதல் நாள் பயிற்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞ...\nவைரமுத்துவிடம் கருணாநிதி அடித்த ஜோக் \nதேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார். திமுக தலைவர் கருணா...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளை நிர்வாணமாக்கி ரசித்த மாணவர���கள்...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விடுதி விழாவில் 3 மாணவிகளை நிர்வாணமாக்கி நடனமாட வைத்து சில மாணவர்கள் ராக்கிங் செய்து ரசித்தனர். இத...\n - கீழே படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்\nராஜ கம்பளத்தார் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த் இன் சாதி தமிழகத்தை நானூறு ஆண்டுகள் ஆண்ட சாதி ஆகும். அகமண முறையை வலுவாக காப்பாற்ற...\nமலையாளிகளின் துரோகங்கள் - சாம்ராஜ்\nகாட்சி பிளாக்ஸ்பாட்.காமில் வெளியான கட்டுரை இது. எல்லோருக்கும் இந்த செய்தி அவசியம் தெரியவேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதாக என் மனதிற்கு படவ...\nஅம்பானி கம்பனியில் தயாநிதிக்கு பங்கு வந்து விழுகிறது அடுத்த இடி \nதயாநிதி மாறனுக்கும், அவரது மனைவிக்கும், அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்களில் பங்குகள் இருக்கின்றன தயாநிதியின் விவகாரங்களைத் தோண்டத் த...\nசிவசங்கரனை தூண்டிய தி.மு.க. பெண்மணி \n“தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்து ஏர் செல் நிறுவனத்தை விற்க்க வைத்ததாகக் கூறுகிறீர்கள். சரி. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டனவே\nவைரமுத்துவின் கர்வம் : கலைஞரின் கண்ணீர்.\n2009 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா நடைபெற்றது.. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர...\n+2வில் 1200க்கு 585 மதிப்பெண் எடுத்த விஜயகாந்த் மகன் - லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள் \nதேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் ...\nஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம், பார்சுவ உத்தித பாதாசனம், ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்.\nகார்ப்பரேட் முதலாளிகளுக்கு தலைவணங்கும் இந்திய அரச...\nஅமெரிக்காவுக்கு எதிரான கருத்து ; பாகிஸ்தான் பெண் ...\nஸ்பெக்ட்ரம் ஊழல் : ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. ப...\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக...\nப.சிதம்பரம் குறித்த கடிதம், பிரதமர் அலுவலகம்தான் வ...\nஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்.\nநினைவாற்றலை அதிகரிக்கும் ஜின்கோ மாத்திரை.\nபோதை விருந்து : எஸ். ஆர். எம். - விஐடி பல்கலைக்கழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.educationalservice.net/2014/February/20140212_info.php", "date_download": "2018-05-23T05:31:12Z", "digest": "sha1:J5Y42QHBS7GU43BFKKON5YDJA4MIGDQN", "length": 12688, "nlines": 49, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nசித்த சுத்திக்கு சில சின்ன விஷயங்கள்...\nசித்த சுத்திக்கு சில சின்ன விஷயங்கள்...\nசித்த சுத்திக்கு பயன்படுகிற சின்னச் சின்ன விஷயங்கள் பல உண்டு. இந்தச் சின்னச் சின்ன தர்மங்களை நம்முடைய பெரியவர்கள் தலைமுறை தத்துவமாக அநுசரித்து வந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் திருப்தியும் சந்தோஷமும் நிறைந்திருந்தன. அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைப் பார்த்து, அதை நாம் பின்பற்றினாலே போதும். புதிதாக ஒரு கொள்கையும் வேண்டாம். நாமும், சந்தோஷமாக இருக்கலாம்.\nபெரிய அத்யாத்ம விஷயங்களில் மட்டுமில்லாமல், ஒரு சமுதாயத்தில், ஒரு குடும்பத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளில்கூட நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் அற்புதமாக வழிகாட்டியிருக்கிறார்கள். உதாரணமாக உறவு, சிநேகிதம் எல்லாம் அந்த நாளில் வெகு முறைந்த முறையில் காப்பாற்றப்பட்டன. ஒரு கல்யாணம், அல்லது அபரகாரியம் (இறுதிச் சடங்கு) என்றால் பலர் ஒன்று சேர்த்து செலவு செய்து நடத்திக் கொடுப்பது என்று வைத்துக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு உயர்ந்த பண்பு.\nஇந்தக் காலத்தில் நடப்பதுபோல் டெமான்ஸ்ட்ரேஷனும் வெளிவேஷமும் அப்போது இல்லை. ஆனால் அந்த நாளில்தான் ஏழைகளுக்கு உண்மையாக உதவிசெய்கிற மனப்பான்மை சுபாவமாகக் காரியத்தில் அநுசரிக்கப்பட்டது. ஒரு கல்யாணத்துக்குப் போகிறவர்கள் தங்களால் முடிந்ததை, ஐந்தோ, பத்தோ உதவி செய்வது என்பதால் கல்யாணம் செய்பவர்களுக்கு எத்தனையோ பாரம் குறைந்தது.\nஒரு கூட்டத்திலே பலர் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் போதும். கொடுக்கிறவர்களுக்குப் பெரிய சிரமம் ஏதும் இல்லை. ஆனால் வாங்குகிறவனுக்கு மொத்ததில் கணிசமாகக் கிடைக்கும் இப்படித்தான் ஒர் ஏழைக்குக் கஷ்டம், அவன் ஒரு கல்யாணம் செய்யவேண்டும் அல்லது அபாரகாரியம் செய்ய வேண்டும் என்றால் மற்றவர்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம் உதவி செய்து அந்தக் காரியத்தை நடத்திக் கொடுத்து வந்தார்கள். முன்னாட்களில் பந்துகளுக்குள் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் அதிகம் இல்லை. பணக்காரராக இருப்பவன் ஏழையான பந்துவுக்கே அதிக உதவி செய்வான். இதெல்லாம் தர்மத்தைச் சேர்ந்தது. சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது, உதவியைப் பெறுகிறவனைவிட உதவி ���ெய்கிறவனின் சித்த சுத்திக்கே அதிகம் உதவும்.\nஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது. பழைய கால பந்துத்துவம் பணக்காரர்களுக்கு இல்லை. ஏழையான உறவினர்களுக்கு உதவுகிற மனப்பான்மை குறைந்து விட்டது. பழைய காலத்தில் நடந்தது உண்மையான அன்னதானம். இப்போது மனிதர்கள் தங்களைப் போன்ற பணக்காரர்களும்க்காகவே பார்ட்டி - ஃபீஸ்ட் வைக்கிறார்கள். தேசத்தில் ஏராளமாக இப்படிப் பணமும் பண்டமும் செலவாகின்றன. இதில் தர்மத்துக்கோ, சித்த சுத்திக்கோ எதுவும் இல்லை. இவன் காரியத்தமாகத்தான் ஒருத்தனைக் கூப்பிட்டு பார்ட்டியும் ஃபீஸ்டும் வைக்கிறான். பார்ட்டி கொடுத்து, அதில் சாப்பிட்டவர்களை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறான். பார்ட்டி சைப்பிட்டவனுக்குத் தெரியும். இவன் பிரியத்தின் பேரில் தனக்கு சாப்பாடுபோடவில்லை. காரியத்துக்காகத்தான் சாப்பாடு போட்டான் என்று. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டுப் போகிறான். ஆகையால், இவன் அவனை ஏமாற்றுகிறான் என்றால் அவனோ, இவன் போட்டதைச் சாப்பிட்டு விட்டு இவனையே ஏமாற்றிப் போகிறான். ஆக ஃபீஸ்டும் டோஸ்டும் ஏமாற்று வித்தையாகவே ஆகின்றனவேயன்றி சித்த சுத்திக்கு பயன்படவில்லை.\nஏழைக்கு அன்னதானமோ பொருள் உதவியோ செய்யும் போது இரண்டு பக்கத்திலும் உண்மையான சந்தோஷமும் பிரியமுமே நிரம்பியிருந்தன. இப்போது பார்ட்டி நடத்தும்போது அங்கே உண்மையான பிரியம் இல்லாததோடு, துவேஷம் வேறு உண்டாகிறது. வசதியிருப்பவர்கள் பார்ட்டி நடத்துவதைப் பார்த்து, வசதியில்லாதவர்களுக்கு வெறுப்பும் துவேஷமும் உண்டாகின்றன. உறவு முறைகளில் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டக்கூடாது என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.\nவசதியுள்ளவர்கள் பண உதவி செய்து புண்ணியம் சம்பாதிக்க முடியும், நாம் என்ன செய்யலாம் என்று மற்றவர்கள் எண்ணக்கூடாது. சரீரத்தால் மற்றவர்களுக்குக் கைங்கரியம் செய்வது பெரிய புண்ணியம். அது சித்த சுத்திக்கு ரொம்ப ரொம்ப உதவும். வசதியே இல்லாதவர்களும் இவ்விதத்தில் பிறருக்கு சரீர சகாயம் செய்ய முடியும்.\nஒவ்வொருத்தரும் பிறருக்குக்கூடத் தெரிய வேண்டாம். ஏதோ ஒர் ஒற்றையடிப் பாதைக்குப் போய் அங்கே உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால் போதும். அது சித்த சுத்திக்கு பெரிய உதவி. இது மாதிரி ச��ன்ன தர்மங்களை எவரும் செய்யலாம். பணக்காரர், ஏழை என்ற வித்தியாசமில்லாமல் ஒரு பேட்டையில் உள்ள அனைவரும் சேர்ந்து குளம் வெட்டலாம்.\nஈசுவர அநுக்கிரகம் வேண்டும், வேண்டும் என்றால் அது எப்படி வரும். பரோபகாரமான, ஜீவகாருண்யமுள்ள நல்ல காரியங்களைச் செய்து மனசு பக்குவப்பட்டால்தான். சித்த சுத்தி உண்டாக்கி, அந்த சுத்தமான சித்தத்தில் ஈசுவரனின் உருவத்தைப் பார்க்க முடியும். கலக்கின ஜலத்தில் பிம்பம் தெரியாததுபோல் , நாம் மனசைக் கலக்கிக் கொண்டு ஈஸ்வரஸ்வரூபம் தெரியாதபடி செய்துகொண்டிருக்கிறோம். பகவத் பக்தியோடு பரோபகாரமும் செய்து, மனசு தெளிவாகும்போது ஈஸ்வர ஸ்வரூபத்தை நாம் கிரகித்துக் கொண்டு, அவனுடைய அநுக்கிரஹத்தைப் பெறமுடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=77346", "date_download": "2018-05-23T05:08:41Z", "digest": "sha1:FRUA7CJIMCX24OQCFREHBH6OPCXVUCRB", "length": 30898, "nlines": 216, "source_domain": "www.vallamai.com", "title": "இந்தவார வல்லமையாளர்: (225)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல், வல்லமையாளர் விருது » இந்தவார வல்லமையாளர்: (225)\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல், வல்லமையாளர் விருது\nஇவ்வார வல்லமையாளர்: உம்முல் கர்\nஎட்டாம் வகுப்பு படித்ததற்காக குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண், சுயமுயற்சியால் இன்று ஐ.ஏ.எஸுக்கு தகுதி பெற்றுள்ளார்\nஉம்முல் கர். சிறுவயது முதல் இவருக்கு உடல் ஊனம் உண்டு. சிறு காயம் பட்டாலும் எலும்புகள் உடைந்துவிடும். இவரது பெற்றோர் மிக வறிய பின்புலத்தை சார்ந்தவர்கள். தந்தை டெல்லியில் பிளாட்பாரத்தில் துணி விற்கும் வியாபாரியாக இருந்தார். அவர்கள் குடும்பம் டெல்லியில் குடிசைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த ஒரு சிறுகுடிசை.\nமகளின் வியாதிக்கு செலவு செய்யவே அவர்களால் முடியாத சூழல். 25 முறை மகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில் மகளை தீனதயாள் உபாத்யாயாவின் உடல் ஊனமுற்றோருக்கான இலவச பள்ளியில் சேர்த்தார்கள். எட்டாம் வகுப்பு படித்தவுடன் படிப்பை நிறுத்தச் சொன்னார்கள்.\nஆனால் அமர்ஜோதி எனும் சேவை நிறுவனம் உம்முல் கரின் படிப்புச் செலவை ஏற்க முன்வந்தது. ஆனால் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. மகளை கண்டபடி திட்டித் தீர்த்தார்கள். “ஒரு பெண் எட்டாவது வரை படித்தால் போதும்” என்றார்கள்.\nஅதனால் அவர்களுடன் சண்டைபிடித்து வெளியேறினார் உம்முல்கர். டெல்லியில் இருந்த குடிசைப்பகுதி ஒன்றில் தனியே ஒரு குடிசையை வாடகைக்கு பிடித்தார். தினம் மாலை 3 மணிமுதல் இரவு 11 வரை குடிசைப்பகுதி குழந்தைகளுக்கு பேட்ச், பேட்சாக டியூஷன் எடுத்து தன் செலவுகளை சமாளித்தார். நூறு ருபாய் மட்டுமே கட்டணம். ஏனெனில் அவரிடம் படித்தவர்கள் எல்லாம் ரிக்ஷா ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், தினக்கூலிகள் போன்றோரின் பிள்ளைகளே.\n12வது வகுப்பில் 91% எடுத்துத் தேறிய உம்முல் கர், அதன்பின் கார்கி கல்லூரியில் சேர்ந்தார்.\nஇந்த சூழலில் வியாதி முற்றி, எலும்புகள் உடைந்து நடக்கமுடியாமல் சக்கரநாற்காலியில் ஒரு வருடம் இருக்கும் சூழல் உருவானது. ஆனாலும் சளைக்காமல் கல்லூரிக் கட்டணத்தை தன் டியூஷன் சம்பளத்தைக்கொண்டே கட்டினார். அதன்பின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஸ்காலர்ஷிப் பெற்று முதுகலை பட்டமும் பெற்றார். அவருக்கு அங்கே மாதம் 3500 உதவித்தொகையும் கிடைத்தது.\nஅதன்பின் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 420வது ரேங்க் பெற்று தேறினார். ஐ.ஏ.எஸ் ஆகும் வாய்ப்பு வரும் என காத்திருக்கிறார்\nசமூகமும், குடும்பமும், தன் உடல்நிலையும் தன் மேல் வீசி எறிந்த தடைகற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி சிகரம் தொட்ட உம்முல் கரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறது.\nஇந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nTags: இந்த வார வல்லமையாளர் விருது\nOne Comment on “இந்தவார வல்லமையாளர்: (225)”\nசெல்வன் கு��ி தப்புவதில்லை. வல்லமையாளர் உம்முல் கர் அவரகளுக்கும், செல்வனுக்கும் என் வாழ்த்துக்கள். ஆம். நான் சமீபத்தில் ஒரு ஏழைகள் பள்ளிக்கு சென்றிருந்தேன். எல்லாமே நன்முத்துக்கள். ஐஏஎஸ் விழிப்புணர்ச்சி பாடங்கள் நடத்தப்படும். ஐஏஎஸ் நேர் காணலில் பல உம்முல் கர் களை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் தான் நம் நாட்டின் நம்பிக்கை நக்ஷத்திரங்கள்\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கற்றல் ஒரு ஆற்றல் – 81\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் »\nதனஞ்செயன்: யாப்பியல் குறித்த அருமையான கட்...\nRevathi: ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பயனு...\nமணிமேகலா: தரமான கட்டுரைகளைத் தெரிவுசெய்த...\nஇரத்தினசபாபதி: நீதி நூல்களுள் திருக்குறளுக்கு...\nசி. ஜெயபாரதன்: ஏர் முனைக்கு நேரில்லை சி. ஜ...\nsathiyamani: தடைகல் த‌டைகளை புறம் சாய்ப்...\nsathiyamani: வல்லமை யான போதும் வல்லமை யாக...\nR.Parthasarathy: பாட்டாளி மக்கள் நான்கு ...\nபெருவை பார்த்தசாரதி: உழைப்பின்றி இல்லை உயர்வு..\nsathiyamani: பவள வல்லமை யெனும் கலைமகளோடு மல...\nsathiyamani: ஆன்மாவின் பந்து பண் அருமை...\nஅவ்வைமகள்: பெயர்த்துப்போடு புரட்டிப்போடு ...\nShenbaga jagatheesan: உழைக்கும் கரங்கள்... உழைக்க...\nசு.பாஸ்கரன்: வெற்றியின் வேதம் முடிவதில்ல...\nமேகலா இராமமூர்த்தி: வல்லமை ஆசிரியர் குழுவில் புதித...\nஇரத்தினசாபாபதி: சேக்கிழாரின் கவிதைச் சிறப்பைச்...\nN. Rathinakumar: தமிழவனின் ஆடிப்பாவைபோல நாவலை ஆ...\nபெருவை பார்த்தசாரதி: வல்லமை மின் இதழின் வளர்ச்சிக்க...\nஅவ்வைமகள்: எட்டு போட்டு ஏறுபோல் பீடுநடை ப...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ர�� பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவிஜய குமார் (சிற்பக்கலை ) (17)\nசெ. இரா. செல்வக்குமார் (21)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண���டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி வி��ேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaabc.ch/wall?nfid=374", "date_download": "2018-05-23T05:00:30Z", "digest": "sha1:PIM2FXUOBG663JFLO33LBPA25FUWRPH3", "length": 10764, "nlines": 85, "source_domain": "cinemaabc.ch", "title": "ABC Cine GmbH", "raw_content": "\nSelect City: மாநகரை தேர்வு செய்யவும்\n“ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ” கோலிசோடா 2 “ தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் 'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தார் வி.சத்யமூர்த்தி...இதை தொட��்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து 'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' சார்பில் தயாரித்து வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதே நிறுவனம் தற்போது கோடை கொண்டாட்டமாக மார்ச் 29 ஆம் தேதி அன்று வெளியாக உள்ள 'கோலிசோடா 2' படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இன்றைய சமூகவலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது உயர்ந்து கொண்டே போகின்றது. அவர்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களுக்கு ஏற்றார் போல் தரமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து வருகிறது 'கிளாப்போர்ட் புரொடக்ஷன்' நிறுவனம். \"விஜய் மில்டனின் படங்கள் யாவும் தொழில் நுட்பத்திலும், கதைக்களத்திலும் வலுவானதாக இருக்கும். அதனால் தான் அவர் படங்கள் மீது எனக்கு எப்பவுமே ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த கோலிசோடா 2 படத்தின் டிரைலர், தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. கவுதம் வாசுதேவ் மேனன் குரலும், அவருடைய எதிர்பாராத பங்களிப்பும் டிரைலருக்கு பக்கபலமாய் அமைந்திருக்கின்றது. விஜய் மில்டன் மற்றும் அவருடைய குழுவினர் மீது இருக்கும் முழு நம்பிக்கையில், நான் இந்த கோலிசோடா 2 படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கி இருக்கின்றேன் என்றார் வி.சத்யமூர்த்தி.\nகாளி மே 18ஆம் தேதி ...\nwww.cinemaabc.ch #cinemaabc விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆ ...\nஒரு தலைமுறையை வாசிக ...\nwww.cinemaabc.ch #cinemaabc ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் ...\nசுரேஷ் காமட்சி பரபர ...\n“மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம ...\nK7ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “நரை” வெவ்வேறு காரணங்களுக்காக குடு���்பத்தினரால ...\nwww.cinemaabc.ch #cinemaabc 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எ ...\nwww.cinemaabc.ch #cinemaabc தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங் ...\nwww.cinemaabc.ch #cinemaabc மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ...\nஇம்மாதம் 25 ம் தேதி ...\nwww.cinemaabc.ch #cinemaabc இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “ ...\nசூர்யா பரபரப்பு பேச ...\nநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது - சூர்யா பரபரப்பு பேச்சு அறம் செய் ...\n\"சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/6883", "date_download": "2018-05-23T04:53:04Z", "digest": "sha1:YYDBFJJC2SPVK3RZXN6CF23DQPAKMKAP", "length": 17343, "nlines": 130, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | தமிழ் இன குடும்பங்களுக்கு நாசம் விளைவிக்கும் தேசத்துரோகி ஒருவரின் செயல்கள் அம்பலமாகி உள்ளன..!!", "raw_content": "\nதமிழ் இன குடும்பங்களுக்கு நாசம் விளைவிக்கும் தேசத்துரோகி ஒருவரின் செயல்கள் அம்பலமாகி உள்ளன..\nபிறிஸ்கப் ஜேசுதாஸ்(றீகன்) சுன்னாகம் சபாவதிப்பிள்ளை வீதியை சொந்த முகவரியாகவும் இற்றாலியை வதிவிடமுகவரியாக கொண்ட இவன் கடந்த 2011 ஆண்டு காலப்பகுதியில் யாழ் நாரந்தனைப்பெண் தஜானி,இத்தாலியில் பிரஜா உரிமை பெற்று இருந்த போது குறித்த பெண்ணை திருமணம் முடிக்க ஆசைப்பட்டார் அதன் நிமிர்த்தம் குறித்த பெண்ணை கொழும்பு சங்கமித்தமாவத்தைக்கு அழைத்து பதிவுத்திருமணம் முடித்தார்.\nபின்னர் குறித்த பெண் ஒருமாதத்தால்இத்தாலி சென்று இத்தாலி சட்டவிதிமுறைக்கு அமைபாக 2012 ஆண்டு காலப்பகுதியில் கணவரை இத்தாலிக்கு பொன்சர் மூலம் அழைத்தார் .\nஅங்கு சென்ற ஜேசுதாஸ்(றீகன்) என்னும் நபர்இத்தாலிக்கு.அழைப்பதாக கூறி யாழ்,அச்சுவேலி,சுன்னாகம்,இளவாலை,நாரந்தன,பருத்தித்துறை ,மன்னார்,ஆகிய இடங்களில் வசிக்கும் 09 இளைஞர்களிடம் இருந்து,ஒருவரிடம் ரூபா 20.0000 லட்சம் ரூபாவை பெற்று போலி விசாவை தனது அக்கா ஜெயா ஊடாக கையளித்து அவர்கள் ஊடாக குறித்த நபரால் லட்சக்கணக்கான பணம் ஏழைகளிடம் இருந்து வாங்கப்பட்டது.\nஇதன் பின்னர்.போலி விஷா என அறிந்து ஆத்திரம் அடைந்த இளைஞ்ஞர் கூட்டம் சுன்னாகம் சபாவதிப்பிளை வீதியில் வசித்து வரும் அக்காவின் வீட்டை முற்றுகையிட்டு தாக்குதலை மேற்கொண்டதோடு,சுன்னாகம் பொலீசாரிடமும் முறையிட்டனர்.\nபொலீசார் குறித்த நப��ின் தாய்,சகோதரி,போன்றோரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர் நீதிமன்று நிபந்தனையின் அடிப்படையில் விடிவித்ததோடு காசு சுறுட்டிய மகன் ஜேசுதாசை கைதுசெய்யும்படி பொலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அறியவந்துள்ளது
.\nநபர் சுறுட்டிய பணத்தில் இத்தாலியில் பெரிய கொட்டல் ஒன்றில் தனது திருமணத்தை அரங்கேறவைத்தார்.திருமணம் முடித்து ஒரு சில தினங்களில் நபரின் மனைவி தஜானி அத்தான் காரனுடன் சுறுட்டிய பணத்துடன் ஓடிச்சென்றுவிட்டார்\nஓடிய மனைவியை தேடியும் கிடைக்காமல் போக ஜேசுதாஸ் பிரான்சுக்கு சென்று தனது உறவினர் வீட்டில் நின்று பணத்துக்காக சாப்பாட்டு கொட்டல் ஒன்றில் பிளேற் கழுவும் வேலையை ஆரம்பித்தார்.\nஇங்கேதான் உண்மை இரகசியம் வெளிப்படுகின்றது பிரான்சில் விஷா எடுப்பதற்கு கேஸ் எழுதும் சிவகுரு சுரேஸ் மொட்டை.றீகனின் மாமா முறையை உள்ளவராக அறியப்பட்டுள்ளது சுரேஸ் மொட்டை ஓட்டுமாட்டு விட்டு(பிறிஸ்கப் ஜேசுதாஸ் றீகன்)என்னும் நபருக்கு பிறான்ஸ்சுக்கு,இலங்கையில் இருந்து வந்ததாக பொய்கூறி அகதி அந்தஸ்ட் கோரப்பட்டது.\nஅதன் பிரகாரம் சுரேஸ் அவர்களால் ஐந்து வருட விஷா பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இப்போது தகவலை அறிந்த இத்தாலி தூதரகமும்.பிரான்ஸ் தூதரகமும் மின்னஞ்சல் மூலம் சண்டைபோட ஆரம்பித்துள்ளன.\nஇந் நிலையில் பிறிஸ்க்கப் ஜேசுதாஸ் குறித்த தூதரகத்தால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு வெகு விரைவில் நாடு கடத்தப்படுவார் என பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுரேஸ் அவர்கள் தனது மொட்டம் தலையை போட்டு கிண்டிக்கொட்டு இருப்பதாக அவருக்கு கேஸ் எழுதும்,வேலையை செய்பவர்கள் கவலையுடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
.\nஇதை அறிந்த ஜேசுதாஸ் றீகன் பதட்டத்துடன் இத்தாலியை நோக்கி ஓடிவிட்டதாக அறியவந்துள்ளது அங்கு சென்ற ஜேசுதாஸ் அத்தான் விட்டு சென்ற தன்மனைவியை கைப்பற்றி இத்தாலியில் வேறொரு இடத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கும் நிலையில் ஜேசுதாஸ் பிரான்ஸ் தூதரகத்தின் ஒப்றா விஷா வழங்கும் தினைக்களத்தில் வங்கி ஊடாக மாதத்துக்கு 350 யூறோ அகதிப்பணம் பெற்று வருவதாக அறியமுடிகிறது
.\nஇரண்டு வருட காலமாக குறித்த நபர் நல்லகுடும்பங்களை இலக்கு வைத்து முகநூலில் மிக கேவலமாக கெட்டவார்த்தைகளால் எழுதி படங்��ள் இணைத்துப்போடல் போன்ற நாசகார வேலைகளை ஆரம்பித்துள்ளார் .\nகுறிப்பாக மாவீரர்,போராளிகள்,நாட்டுப்பற்றாளர்,கணவனை யுத்தத்தில் இழந்த மனைவிமார், வெளிநாடு சென்ற ஆண்களின் மனைவிமார் உட்பட நல்ல குடும்பங்களை இலக்கு வைத்தே முகநூலில் எழுதி வருகின்றான்.\nஇவன்,யாழ்ப்பாணம்,சுன்னாகம் அச்சுவேலி கொடிகாமம் வடமராட்சிக்கிழக்கு,விசுவமடு,மன்னார்,ஆகிய இடங்களில் உள்ள மனித உரிமைகள் செயல்ப்பாட்டாளர்,பாராளமன்ற உறுப்பினர் உட்பட நல்ல மனிதர்களை இலக்கு வைத்தே எழுதி வருகின்றான்.\nஇவன்தொடர்பான குற்றச்செயல்கள் வடபகுதியில் உள்ள பொலீஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்னிலையில் இத்தாலி தூதரகம் இலங்கைக்கு நாடு கடத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை விட்டு வைப்பார்களா\n2008 தொடக்கம் இன்று வரை இவனுக்கும் கருணா குழுவோடு தொடர்பு இருப்பதாக அறியவந்துள்ளது கொழுப்பு சங்கமித்தமாவத்தைப்பகுதியில் கருணா குழுவால் இவனுக்கு மருத்துவ,பாமசி ஒன்று அமைத்து கொடுத்ததாகவும் அதை மூன்று வருடங்கள் நடத்தி அதில் வேலை செய்த பெண்ணொருவரோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் அதன் பிரகாரம் இவனுக்கு பெண்பிள்ளை ஒன்று இருப்பதாக இவனுக்கு ஓட்டோ ஓடிய ஆண் ஒருவர் தெரிவித்தார் .\nஅவர் மேலும் கூறுகையில் இவன் அந்தப்பெண்ணை ஏமாற்றி லீலை புரிந்ததாகவும் அந்தப்பெண்ணுக்கு இவன் இத்தாலி பெண்ணை பதிவுத்திருமணம் முடித்த கதை அறிந்தே கொச்சிக்கடை பொலீசாரிடம் முறையிட்டதாகவும் பொலீசார் தேடிவரும் வேளையில் இவன் தப்பி சுன்னாகத்தில் தலைமறைவாகி நின்று பின்னர் நாட்டைவிட்டு தப்பி இத்தாலிப்பெண்ணின் பொன்சரில் ஓடியதாக அவர் கூறினார்\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: ���ன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் \n முக்கிய நபர்களின் பெயரில் பேஸ்புக்\nஅடுத்த தைப்பொங்கலுக்குள் தீர்வுகாண வேண்டும் - அமைச்சர் விஜயகலா\nவெளிநாட்டில் குத்தாட்டம் போடும் ஞானசேகர தேரர்\nயாழில் பயணிகளிற்கு பேருந்து சாரதி செய்த தகாத செயல்\nயாழ் அம்புலன்ஸ் சாரதியின் பாலியல் லீலைகளுக்கு ஒத்துழைக்கும் பணிப்பாளர்\nயாழ். பளை பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2015/06/8.html", "date_download": "2018-05-23T05:18:12Z", "digest": "sha1:6T2EWLASFMCS3MIFJSQCKAXML6H5QAAZ", "length": 9717, "nlines": 124, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 8. ஓட்டுநர் உரிமம்", "raw_content": "\n\"கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த டிரைவிங் ஸ்கூலில் சேரலாம்\" என்று கேட்டான் சுனில்.\n\"நம் பேட்டையில் இரண்டு பள்ளிகள் இருக்கின்றன. ஒன்று 'அக்னி டிரைவிங் ஸ்கூல்.' அதில் கட்டணம் அதிகம். பயிற்சி நேரமும் அதிகம். பெண்ட் எடுத்து விடுவார்கள். சரியாக ஓட்ட வரும் வரை டிரைவிங் டெஸ்டுக்கு அனுப்ப மாட்டார்கள்.\n\"இன்னொரு பள்ளியின் பெயர் 'ஃபாஸ்ட் டிராக் டிரைவிங் ஸ்கூல்.' இவர்கள் பெயருக்கு ஏற்ப அதி வேகமாகச் சொல்லிக் கொடுத்து விடுவார்கள். லைசன்ஸ் காரண்டி. நன்றாக ஓட்டத் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி, லைசன்ஸ் கிடைத்து விடும். கட்டணமும் குறைவு\" என்றான் ராகவ்.\n\"நான் 'ஃபாஸ்ட் டிராக் டிரைவிங் ஸ்கூலி'லேயே சேர்ந்து கொள்கிறேன். லைசன்ஸ் வாங்கி விட்டால் போதும். அப்புறம் நானே ஓட்டிப் பழகிக் கொள்வேன்\" என்றான் சுனில்.\n\"யோசனை செய்து முடிவு செய். முதலிலேயே நன்றாகக் கற்றுக் கொள்வது நல்லது அல்லவா\n\"இல்லை. எனக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை.\"\n'ஃபாஸ்ட் டிராக்'கில் சேர்ந்து விரைவிலேயே லைசன்ஸ் வாங்கி விட்டான் சுனில்.\nலைசன்ஸ் கைக்கு வந்த அடுத்த நாளே அவன் அப்பா சமீபத்தில்தான் வாங்கியிருந்த காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். வீட்டுக்கு அருகில் போக்குவரத்து அதிகம் இல்லாத சாலைகளில் ஓட்டிப் பார்த்தான். ஓரளவு சமாளித்து ஓட்ட முடிந்தது.\nஇரண்டாவது நாள் காரை எடுத்துக் கொண்டு போக்குவரத்து மிகுந்த சாலைகளுக்குப் போனான். அரை மணி நேர ஓட்டத்தில் தடுமாற்றம்தான் அதிகம் ஏற்பட்டது. வீட்���ுக்குத் திரும்பி விடலாம் என்று நினைத்தபோது கார் சாலைக்கு நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. காருக்குச் சேதம். அவனுக்கும் அடி. போலிஸில் கேஸ் வேறு பதிவு செய்து விட்டார்கள்.\nமருத்துவமனையில் தன்னை வந்து பார்த்த ராகவிடம் சுனில் சொன்னான். \"அவசரப்பட்டு விட்டேன். கார் ரிப்பேர், மருத்துவ மனைச் செலவு, வழக்குச் செலவு என்று அப்பாவுக்கு நிறையச் செலவு வைத்து விட்டேன். பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்டினால்தான் வழக்கு முடியும் போல் இருக்கிறது.\"\n\"இப்போது வருந்தி என்ன பயன் எந்த ஒரு பயிற்சி பெறுவதாக இருந்தாலும் திறமை, நாணயம் இரண்டும் உள்ளவர்களிடம்தான் பயிற்சி பெற வேண்டும்\" என்றான் ராகவ்.\n\"எத்தனை மாதம் ஆனாலும் சரி, 'அக்னி டிரைவிங் ஸ்கூலில்' மறுபடியும் பயிற்சி பெற்று அவர்கள் என் கார் ஓட்டும் திறமையை அங்கீகரித்த பிறகுதான் மீண்டும் கார் ஓட்டுவேன்\" என்றான் சுனில்.\nஅறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்\nஅறக்கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தவர்களால் மட்டுமே பிறவி என்ற இப்பெருங்கடலை நீந்த முடியும்.\n19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது\n17. கடல் நீர் வற்றும்\n16. புல் கூட முளைக்காது\n14. கடையில் வாங்கிய அரிசி\n13. அம்மா மீது அக்கறை\n7. கலெக்டரிடம் ஒரு கோரிக்கை\n4. நீங்கள் எந்தக் கட்சி\n2. கடவுள் என்னும் பொறியாளர்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/03/cinematamilcom_15.html", "date_download": "2018-05-23T04:51:30Z", "digest": "sha1:GZ7FGVWRRUBN6UEEPQ7GEQXC6ALWZXGC", "length": 31082, "nlines": 211, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Cinema.tamil.com", "raw_content": "\nசென்னையில் வீடு வாங்க 2 கோடி ரூபாய் வேண்டுமே\nகாதலும், மோதலும் கலந்த விருந்து\nபெயர் மாற்றம் கை கொடுக்குமா\n'மரகத நாணயம்' விழாவில் ஐந்து இயக்குநர்களுக்கு மரியாதை\n'பரத் சந்திரன் 'ஐ.பி.எஸ்' 4-ம் பாக வேலைகள் ஆரம்பம்..\n1 கோடி பார்வையைத் தாண்டிய 'பைரவா' பாப்பா...பாப்பா..\nநயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்\nசிவகார்த்திகேயனை சுற்றி அடியாட்கள் கூட்டம்\nநான் பொது சொத்தல்ல ரசிகரிடம் வித்யாபாலன் கோபம்\nதிலீப்புடன் 4வது முறையாக ஜோடி சேரும் நமீதா..\nமஞ்சு வாரியர் படத்துக்கு நடிக்க ஆள் தேடும் துல்கர் ச���்மான்..\n'வேதாளம்' வியாபாரத்தை மிஞ்சிய 'விவேகம்' \nஅக்ஷ்ய் குமாரின் அடுத்தப்படம் ‛முகுல்'\nதொடரும் தாக்குதல் - ‛பத்மாவதி செட்டை கொளுத்திய மர்ம நபர்கள்\n'உதவிக்கு வரலாமா' படத்தின் உல்டாவா விஜய் படம் \nநடன நடுவராக சோனாக்ஷி பணியாற்றுவது உறுதி\nராகேஷ் சர்மா வாழ்க்கை படத்தில் அமீர் நடிக்கவில்லையா...\nசென்னையில் வீடு வாங்க 2 கோடி ரூபாய் வேண்டுமே\nதமிழ், ஹிந்தி, மலையாளம் என, மூன்று மொழிகளில் பிசியான நடிகையாக உருவெடுத்து உள்ளார், ஐஸ்வர்யா ராஜேஸ். கடுமையான போராட்டங்களுக்கு பின், வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்து வெளிவரவுள்ள, கட்டப்பாவ காணோம் படம் பற்றியும், தன்னைப் பற்றியும் பேசுகிறார் ஐஸ்வர்யா.\nஅது என்ன தலைப்பு; கட்டபாவ காணோம்\nகாதலும், மோதலும் கலந்த விருந்து\nபடத்திற்கு காற்று வெளியிடை என, பெயர் சூட்டப்பட்டதுமே, பக்கா காதல் படமாகத் தான் இருக்கும் என, மணிரத்னம் ரசிகர்கள் பலரும் நினைத்திருந்தனர். ஆனால், சமீபத்தில் வெளியான அந்த படத்தில் டிரெயிலரை பார்த்தவர்கள், ஆச்சரியத்தில் உறைந்து போயினர். ராணுவம், விமானம், வெடி குண்டு என, செமத்தியான ஆக் ஷன் படங்களுக்கான அடையாளம், அதில் இடம் ...\nபெயர் மாற்றம் கை கொடுக்குமா\nதமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெட தயாராக இருக்கிறார் பரத். அவரது சமீபத்திய படங்கள் சறுக்கியதை தொடர்ந்து, தற்போது, சிம்பா என்ற படத்தில், தன் முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார். தனிமையால் வாழ்க்கை திசைமாறிச் செல்லும் ஒரு இளைஞன், எப்போதுமே கற்பனையான உலகில் வாழ்வதும், ...\nபாலிவுட்டின் சர்ச்சைக்குரிய இயக்குனர் ராம்கோபால் வர்மா, சமூக வலைதளங்களில், எக்குத் தப்பாக பேசி, வாங்கி கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படித் தான், சமீபத்தில், மகளிர் தினத்தன்று, நடிகை சன்னி லியோனை பற்றி, ஆபாசமாக கருத்தை தெரிவித்தார். இதற்கு, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பல்வேறு தரப்பினரும், ராம் கோபால் வர்மாவை கண்டித்தனர். ...\nகேரளாவில் இருந்து வரும் நடிகையருக்கு, நடிப்புடன், பாடல் பாடுவதிலும் ரொம்பவே ஆர்வம் உண்டு. இந்த விஷயத்தில், ஷாலினி, லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன் வரிசையில், பிரேமம் புகழ், மடோனா செபாஸ்டினும் இணைந்துள்ளார். விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து நடிக்கும், கவண் படத்தில், ஹீரோயினாக நடித்துள்ளார் மடோனா. இதில், ஹேப்பி நியூ இயர் என்ற பாடலை, ...\nவிழித்திரு படம் மூலம் அறிமுகமாகிறார் புதுமுகம் ராகுல் பாஸ்கரன்; இவர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இயக்குனர் கவுதம் மேனன் படங்களால் கவரப்பட்டு, நடிகராக முடிவு செய்து, கோலிவுட்டில் கால் பதித்துள்ளார். விழித்திரு படம் குறித்து அவர் கூறுகையில், ''முதல் படமே, சவாலாக இருந்தது. என்னுடன் நடித்த, கிருஷ்ணா, விதார்த், வெங்கட் ...\n'மரகத நாணயம்' விழாவில் ஐந்து இயக்குநர்களுக்கு மரியாதை\n'மரகதநாணயம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். நிக்கி கல்ராணி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில், ஆனந்தராஜ், முனிஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் காமெடியானாக நடித்துள்ளனர்.\n'பரத் சந்திரன் 'ஐ.பி.எஸ்' 4-ம் பாக வேலைகள் ஆரம்பம்..\nசேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நான்கு படங்களில் நடித்ததுபோல, மேஜர் மகாதேவன் கேரக்டரில் மோகன்லால் நான்கு படங்களில் நடித்துபோல் இவர்களுக்கு சமமமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆக மாறவிருக்கிறார் மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபி. ஆம், சுரேஷ்கோபிக்கும் இப்படி ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. 1994ல் சுரேஷ்கோபி நடிப்பில் ...\n1 கோடி பார்வையைத் தாண்டிய 'பைரவா' பாப்பா...பாப்பா..\nவிஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த 'பைரவா' படம் பட்டையைக் கிளப்பும் என்று வெளியீட்டிற்கு முன்பு சொன்னார்கள். ஆனால், தமிழ்நாட்டு அரசியல் அதிர்வுகளால் 'பைரவா' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனது. அதன்பின் வினியோகஸ்தர்கள் தரப்பில் 'பைரவா' படம் நஷ்டத்தைக் கொடுத்த படம் என்ற அறிவிப்பும் வெளியானது.\nநயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்\nஇயக்குநர் ஏ.எல்.விஜய்யை விவகாரத்து செய்த பிறகு மீண்டும் பிசியாகிவிட்டார் அமலாபால். இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய தனுஷ், 'வேலையில்லா பட்டதாரி-2' படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அதோடு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் 'வட சென்னை' படத்திலும் அமலாபாலை கதாநாயகியாக்கினார். தொடர்ந்து, 'திருட்டுப் பயலே-2' உட்பட ...\nசி��கார்த்திகேயனை சுற்றி அடியாட்கள் கூட்டம்\nதன்னுடைய மானேஜர் ஆர்.டி.ராஜாவின் பெயரில் சொந்தப்பட நிறுவனத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன், தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் போடப்பட்டுள்ள குடிசை வீடுகள் செட்டில் கடந்த சில வாரங்களாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று ...\nநான் பொது சொத்தல்ல ரசிகரிடம் வித்யாபாலன் கோபம்\nசெல்பி எடுக்கிறேன் பேர்வழி என்று ரசிகர் ஒருவர் தோளில் கைபோட்டதால் அவர் மீது கோபத்தை வெளிப்படுத்தினார் நடிகை வித்யாபாலன். பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். வித்தியாசமான ரோல்களில் மிகவும் போல்ட்டான வேடங்களில் நடிப்பவர். இவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‛பேகம் ஜான். பாலியல் தொழிலாளர்களின் ...\nதிலீப்புடன் 4வது முறையாக ஜோடி சேரும் நமீதா..\nமலையாளத்தில் தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கும் 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' படத்தை அடுத்து திலீப் நாயகனாக நடித்துவரும் படம் 'கம்மர சம்பவம்'. இந்தப்படத்தை இயக்குபவர் பிரபல விளம்பர பட இயக்குனரான ரதீஷ் அம்பாட். தமன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகர் சித்தார்த்தின் முதல் மலையாள பிரவேசம் இந்தப்படத்தின் மூலம் தான் நிகழ ...\nமஞ்சு வாரியர் படத்துக்கு நடிக்க ஆள் தேடும் துல்கர் சல்மான்..\nதுல்கர் சல்மானை வைத்து 'ஏபிசிடி' மற்றும் 'சார்லி' என இரண்டு படங்களை இயக்கிவர் தான் மலையாள இயக்குனர் மார்ட்டின் பரக்கத்.. கடந்த 2015ல் வெளியான 'சார்லி' திரைப்படம் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய கௌரவங்களையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது மறுக்க முடியாத உண்மை.. இதுவரை மூன்றே படங்களை இயக்கியுள்ள மார்ட்டின் அதில் மம்முட்டியை ...\n'வேதாளம்' வியாபாரத்தை மிஞ்சிய 'விவேகம்' \nஅஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வெளிவந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அஜித் தற்போது நடித்து வரும் 'விவேகம்' படம் வரும் ஆகஸ்ட் மாதம்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என்கிறார்கள். அதற்கடுத்து இறுதிக்கட்டப் பணிகள் திட்டமிட்டபடி நிறைவடைந்தால் ஆகஸ்ட் ...\nஅக்ஷ்ய் குமாரின் அடுத்தப்படம் ‛முகுல்'\nபாலிவுட்டின் மோ��்ட் வான்டட் ஹீரோவான அக்ஷ்ய் குமாரிடம் ஏகப்பட்ட படங்கள் கைவசம் உள்ள நிலையில், மேலும் மேலும் புதிய படங்கள் கமிட்டாகி வருகின்றன. சமீபத்தில் சுபாஷ் கபூர் - அக்ஷ்ய் குமார் கூட்டணியில் வெளிவந்த ஜாலி எல்எல்பி-2 படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இவர்கள் மீண்டும் இணைய முடிவெடுத்தனர். அதன்படி இவர்கள் இணையும் புதிய ...\nதொடரும் தாக்குதல் - ‛பத்மாவதி செட்டை கொளுத்திய மர்ம நபர்கள்\nபத்மாவதி படக்குழு மீது தாக்குதல் நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. ‛பாஜிராவ் மஸ்தானி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‛பத்மாவதி என்ற சரித்திர படத்தை இயக்குகிறார். இதில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்புகள் மகாராஷ்டிராவில் உள்ள ...\n'உதவிக்கு வரலாமா' படத்தின் உல்டாவா விஜய் படம் \nதமிழ்த் திரையுலகத்தில் 'காப்பி' இயக்குனர்கள் என சிலரைச் சொல்லலாம். யு டியூப் காலத்திற்கு முன்பெல்லாம் எந்த ஹாலிவுட் படத்திலிருந்து காப்பியடித்தார்கள் என்பதை அவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடிக்க முடியாது. அப்படியும் ஒரு சிலர் கண்டுபிடித்து வெளியில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த டிஜிட்டல் யுகத்திலோ படத்தின் முதல் ...\nநடன நடுவராக சோனாக்ஷி பணியாற்றுவது உறுதி\nவட மாநில சேனல்களில் பாட்டு, நடனம், நடிப்பு என... ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகள் பிரபலமாக உள்ளன. இதில் நடன நிகழ்ச்சியான 'நச் பாலியே' மிகவும் பிரபலம். தற்போது இதன் எட்டாவது சீசன் ஒளிப்பரப்பாக உள்ளது. இதில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்ஷி நடுவராக பணியாற்ற இருப்பது உறுதியாகியுள்ளது.\nராகேஷ் சர்மா வாழ்க்கை படத்தில் அமீர் நடிக்கவில்லையா...\nபாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‛தங்கல் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. இப்படத்தை தொடர்ந்து ‛தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் நடிக்கிறார் கமல். இதுதவிர விண்வெளிக்கு சென்று முதல் இந்திய வீரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே ...\nட்விட்டர் ஃபேஸ்புக் போல ஜிமெயிலின் புது வசதி\nகர்நாடக முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு\nமுள்ளிவாய��க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2016/02/21/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-23T04:49:43Z", "digest": "sha1:LRSX2DC6JUMVEQJQ6HFXZ2CDFYGYSTVO", "length": 12127, "nlines": 97, "source_domain": "oseefoundation.org", "title": "அசல் தேனை கண்டுபிடிப்பது எப்படி? – Science Experiments in Tamil", "raw_content": "\nஅசல் தேனை கண்டுபிடிப்பது எப்படி\nமற்ற எந்த பொருள் மீதும் வராத சந்தேகம், தேன் என்றவுடன் ’அசல்’ தானா என்ற சந்தேகம் நம்மில் ஏறத்தாழ 99 சதவீதம் பேருக்கு வருவது சகஜம் என்ற சந்தேகம் நம்மில் ஏறத்தாழ 99 சதவீதம் பேருக்கு வருவது சகஜம் காரணம் தேன்.மட்டுமல்ல விலை அதிகமுள்ள அனைத்து பொருள்களிலும் கலப்படம் செய்வது என்பது நம் நாட்டில் சகஜம்.\nஇதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்என்னவெனில் மற்ற பொருள்களில் உள்ள கலப்படத்தை பற்றி அதிகம் கண்டு கொள்ளாத மக்கள் தேன் என்றவுடன் ’ஒரிஜினல்’ தானா என்று ஆராய்வது பிரபல்யமாகி விட்டதால் இது கொஞ்சம் வித்தியாசமாக தென்படுகிறது.\nஉதாரணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலை எடுத்துக் கொண்டோமானால் அதில் பல்வேறு விதமான கலப்படங்கள் செய்வதாக செய்திகள் வெளியாகினறன. சமீபத்தில் ஒரு பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாக பதிவு செய்த காட்சிகள் காண்பிக்கப்பட்டன. தண்ணீரை அதிகம் கலந்தாலும் தெரியாமல் இருப்பதற்காக மரம் ஒட்ட பயன்படுத்தும் பசையை கலப்பது கண்பிக்கப்பட்டது. அதே போல் நுரை வருவதற்கு சோப்புத்தூள் போன்ற பொருட்களை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தேனைவிட பால் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாகவும் பச்சிளம் குழந்தைகளுக்கு உணவாக பயன்படக்கூடியதாகவும் இருக்கிறது.\nஎனவே தேன���ல் காட்டக்கூடிய அதே விழிப்புணர்வை மற்ற பொருட்களிலும் காட்ட வேண்டும் என்பதுதான் நமது ஆசையாகும்.\nஅசல் தேனை கண்டுபிடிக்க நம்மவர்கள் சொல்லும் வழிமுறைகள் என்னென்ன என்று பார்ப்போம் \n– அசல் தேனை நாய் நக்காது \n– சுத்தமான தேனில் எறும்பு ஏறாது \n– கிளாஸ் தண்ணீரில் தேனை விட்டால் கரையாமல் அடிக்கு சென்று விடும் \n– பேப்பரில் ஊத்தினால் பேப்பர் நனையாது /ஊறாது\nஆனால் அறிவியல் பூர்வமாகவும் சரி, சாதரணமாக பரிசோதித்து பார்த்த வகையிலும் சரி மேற் சொன்ன எதுவுமே சுத்தமான தேனை கண்டுபிடிப்பதற்கு சரியான முறை இல்லை என்பது நிரூபனமாகி இருக்கிறது.\nபல நேரங்களில் கலப்படத்தேனும் இந்த பரிசோதனைகளில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது.\nஎனவே, நீங்கள் செய்த சோதனையில் வெற்றி பெற்றது அசல் தேனா அல்லது போலி தேனா என்பதை எப்படி முடிவு செய்வீர்கள் \nஎனவே, சுத்தமான அசல் தேனை நாமே கண்டுபிடிக்க இதுவரை எந்த நிரூபிக்கப்பட்ட வழிமுறையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இருக்கும் ஒரே வழிமுறை அதற்குரிய பரிசோதனை சாலையில் பரிசோதித்து பார்ப்பதுதான்.இது எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் சாத்தியபடாது என்பதால் தேன் வாங்கும் போது ஒரு சில வழுமுறைகளை கையாண்டால் ஓரளவு ஏமாற்றப்படாமல் இருக்கலாம்.\n– நமக்கு தெரிந்த நம்பிக்கையான விவசாயிகள் அல்லது தேன் வளர்ப்பவர்களிடமிருந்து வாங்கலாம்.\n– இந்தியாவை பொறுத்தவரை “அக்மார்க்” சின்னம் பொதித்த உணவுப்பொருட்களின் தரம் பரிசோதித்து பார்த்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது. எனவே அக்மார்க் முத்திரையிடன் கூடிய தேன் மற்றவற்றை விட அதிக தரத்துடன் இருக்கும் என்பதை நம்பலாம். மேலும் அக்மார்க் முத்திரையுடன் கூடிய தேன் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடும் பெறலாம் என்பது கூடுதல் அனுகூலமாகும்.\nஇந்த பதிவை இன்னும் மேம்படுத்த உங்களது உங்கள் கருத்துக்களையும் கேள்விகளயும் கீழே இருக்கும் காமெண்ட் பகுதியில் பதிவு செய்யவும்..\nPosted in அறிவியல் கட்டுரைகள், அறிவியல் செய்திகள்Tagged தேன், பரிசோதனை, Honey, pure honeyBookmark the permalink.\nOne thought on “அசல் தேனை கண்டுபிடிப்பது எப்படி\n6:15 பிப இல் 23 பிப் 2017\nஇந்த பகுதி பயன்படுத்த கூடியவை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்��ஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎளிய மின்சுற்று (A simple circuit )\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (70) அறிவியல் கட்டுரைகள் (41) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (6) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (47) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (77) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87", "date_download": "2018-05-23T05:18:05Z", "digest": "sha1:RF6OBZMOZ5EPUNBBLAZLHNWGFNOKCTHX", "length": 5022, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வாசுதேவ் பல்வந்த் பட்கே\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வாசுதேவ் பல்வந்த் பட்கே\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வாசுதேவ் பல்வந்த் பட்கே\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவாசுதேவ் பல்வந்த் பட்கே பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநவம்பர் 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Parvathisri/தொடங்கிய கட்டுரைகள் துறை வாரியாக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/videocon-v1477-price-p4HAvH.html", "date_download": "2018-05-23T05:25:31Z", "digest": "sha1:EMERF753AK6LI3R32CBLXZOYZG3OO6PP", "length": 15185, "nlines": 373, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிடியோகான் வஃ௧௪௭௭ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிடியோகான் வஃ௧௪௭௭ விலைIndiaஇல் பட்டியல்\nவிடியோகான் வஃ௧௪௭௭ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிடியோகான் வஃ௧௪௭௭ சமீபத்திய விலை May 11, 2018அன்று பெற்று வந்தது\nவிடியோகான் வஃ௧௪௭௭ குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 1,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிடியோகான் வஃ௧௪௭௭ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விடியோகான் வஃ௧௪௭௭ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிடியோகான் வஃ௧௪௭௭ - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 9 மதிப்பீடுகள்\n4/5 (9 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaabc.ch/wall?nfid=375", "date_download": "2018-05-23T05:02:58Z", "digest": "sha1:ER7XYJZK6H4F6K235PK3BHVXFPFNFJCB", "length": 8289, "nlines": 85, "source_domain": "cinemaabc.ch", "title": "ABC Cine GmbH", "raw_content": "\nSelect City: மாநகரை தேர்வு செய்யவும்\nபேரழகி ஐ.எஸ்.ஓ பஸ்ட் லுக்\n'பேரழகி ஐ.எஸ்.ஓ' பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்.. கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்��் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ '. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், விஜய் ஆண்டனியின் 'காளி' நாயகி ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 'நாகேஷ் திரையரங்கம்' புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்.. இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் அவர்கள் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் பட வெளியீடு விரைவில் நடைபெறும். 'Perazhagi ISO' First Look Poster released by Director S.P.Jananathan Directed By #CVijayan @KskSelvaPRO\nகாளி மே 18ஆம் தேதி ...\nwww.cinemaabc.ch #cinemaabc விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆ ...\nஒரு தலைமுறையை வாசிக ...\nwww.cinemaabc.ch #cinemaabc ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் ...\nசுரேஷ் காமட்சி பரபர ...\n“மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம ...\nK7ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “நரை” வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால ...\nwww.cinemaabc.ch #cinemaabc 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எ ...\nwww.cinemaabc.ch #cinemaabc தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங் ...\nwww.cinemaabc.ch #cinemaabc மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ...\nஇம்மாதம் 25 ம் தேதி ...\nwww.cinemaabc.ch #cinemaabc இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “ ...\nசூர்யா பரபரப்பு பேச ...\nநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது - சூர்யா பரபரப்பு பேச்சு அறம் செய் ...\n\"சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kanavuppriyan.blogspot.com/2017/01/blog-post_0.html", "date_download": "2018-05-23T05:28:07Z", "digest": "sha1:6UVO4GWUUKBE3X55JVLCVKW5FEQP3ZFX", "length": 16396, "nlines": 87, "source_domain": "kanavuppriyan.blogspot.com", "title": "கூழாங்கற்கள் புத்தக வெளியீடு பற்றி ஜன்னல் இதழில்", "raw_content": "\nபுழுதி காற்றுக்கு நடுவே ஏதோ ஒரு பிம்பமாய் என் தேடல்.\nகூழாங்கற்கள் புத்தக வெளியீடு பற்றி ஜன்னல் இதழில்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர��கள் சங்கம் சார்பில் கடந்த சனிக்கிழமை மாலை எழுத்தாளர் கனவுப்பிரியனின் “கூழாங்கற்கள்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. கரிசல்குயில்கள் திருவுடையான், கிருஷ்ணசாமி ஆகியோர்களது கிராமியப் பாடல்களோடு தொடங்கிய நிகழ்ச்சியில், உமாகாந்தி ரத்னவேல் நூலை வெளியிட எழுத்தாளர் அர்ஷியா, ராபியா கனவுப்பிரியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nவிழாவுக்குத் தலைமைதாங்கிய திருவுடையான் மற்றும் வெ.சுப்ரா, மருத்துவர் .ராமானுஜம் , பேராசிரியர் சவுந்தர மகாதேவன், கவிஞர் கிருஷி , எழுத்தாளர் அர்சியா, தீபா நாகராணி, வழக்கறிஞர் தீன் ஆகியோர் சிறுகதைகள் குறித்து மதிப்புரை வழங்கினர்.\nவிழாவில் பேசிய கவிஞர் கிருஷி, “இந்த அரங்கத்தில் எல்லா மதத்து மக்களும் எத்தனை இயல்பாக அமர்ந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தானே நம் தேசமும் நல்லிணக்கத்தோடு இருக்கிறது. அதன்மீது மதச்சாயம் பூசுகிறவர்கள் கண்டிக்கப் படவேண்டியவர்கள். மனிதநேயத்தை வலியுறுத்தும் கனவுப்பிரியனின் சிறுகதைகள் அனைத்தும் அனுபவங்களால் எழுதப்பட்டிருப்பவை. அவை நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியது” என்றார்.\nநிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த த.மு.எ.க.சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத்தலைவர் நாறும்பூ நாதன் வரவேற்றுப் பேசினார். எழுத்தாளர் கனவுப்பிரியன் ஏற்புரை வழங்க, ரத்னவேல் நன்றியுரை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் சிவசு, வரலாற்று ஆய்வாளர். செ.திவான், ஓவியர் பொன்.வள்ளி நாயகம், ஓவியர்.கதிர், எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன், பேராசிரியர் கோமதி நாயகம், ஈஸ்வரன், வி.சண்முகம், முருகன், வரகுணன், கவிஞர் ஜெயபாலன், பரிமேலழகர், பதிப்பாளர் வதிலை பிரபா, செல்வம் ராமசாமி, எழுத்தாளர்.கார்த்திக் புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nசுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்\nசுமையா கதை நூலைத் எழுத்தாளர் நாறும்பூநாதன் வழியாகப் பெற்றேன்.\nநுனிப்புல் மேய்ந்தேன்.எதிர்பாரா நிலையில் சூழல் மாறியதால் நுனிப்புல் மாறி மேய்ச்சலுக்குள் சென்றேன். கனவுப்பிரியனின் கைகளில் கோலும் தாளும் இணையராக இருப்பதனால் எழுத்துகள் எல்லோரையும் கவரும் வண்ணம் கதைப்போக்கு உள்ளதாக அறிகிறேன்.\nஊடகங்கள��� மூலம் நமக்குள் வன்மம் புகுத்துவது அரசியல்வாதிகள் தான் எனும் அழுத்தமான உண்மையைப் படிக்கும் போது அரசியலின் அழுக்கைக் காட்டிச்செல்கிறது.\nவிவசாயி: உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்திலும் உழவன் (விவசாயி)மெலிந்தே காணப்படுகிறான் எனும் போது உழவர்களின் உலகத்தில் இருள் மட்டுமே கவ்விக்கொண்டுள்ளது எனும் சிந்தனை எனக்குள் தோன்றியது.\nகதைப்போக்கின்படி திருமணம் ஒன்றை நிறைவேற்றிய கரு இருப்பதை அறிந்தேன். நிராகரிக்கிறாள் சுமையா திருமணத்தை. ஆனால் அவளின் வாழ்க்கையில் இல்லறத்துணை வேண்டும் என்பதை ஆயிஷா மிக அழகாக கொண்டுபோகும் கதைப்போக்கு அழகாக இருக்கிறது.\nமெஹரிடம் ஆயிஷா சுமையா திருமணம் பற்றிச் சொல்லும் போது எந்த அளவில் மெஹருக்குள் ஆனந்தம் கூத்தாடியிருக்கும் என நினைக்கிறேன். அந்த அளவில் அழகு.\nசுமையா - சிறுகதைத்தொகுப்பு பற்றி சுப்ரா வே சுப்பிரமணியன்\n” சுமையா “ – கனவுப் பிரியன் [ சிறுகதைத் தொகுப்பு ] – ஒரு வாசிப்பு அனுபவம் .\nரொம்பச் சின்ன வயதில் திரும்ப …பம்ருதி … திரும்ப வாசித்தவைகளில் பிரதானமானது சிந்துபாத் கதைகள்தான் . அதிலும் குறிப்பாக அவற்றில் வரும் “ பறக்கும் மாயக் கம்பளம் “ மனதில் திரும்பித் திரும்பி வந்து கொண்டே இருக்கும் . அப்படி ஒரு மாயக் கம்பளம் கிடைத்தால் சிந்துபாத் போல நினைத்த இடங்களுக்கெல்லாம் போய் வரலாமே என்ற சிறு பிள்ளைத் தனமான ஆசை . பறக்கும் கம்பளம் எல்லாம் கிடையாது , பறக்க வேண்டுமானால் விமானத்தில் ஏறினால்தான் முடியும் என்று தெளிவாக அறிந்து கொண்ட பின்னரும் அவ்வப்போது அந்தக் கம்பளம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இப்போது வரை மனதில் இருக்கத்தான் செய்கிறது . அப்படி இருந்தால் இப்போது யாரிடம் இருக்கும் என்று அவ்வப்போது மனதிற்குள் கேட்டுக் கொள்வதுண்டு . கனவுப் பிரியனின் முதல் தொகுப்பை வாசித்த போது , அவரிடம்தான் அது இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது . இப்போது அவரது இரண்டாவது தொகுப்பான சுமையாவை வாசித்து முடித்த பிறகு சந்தேகம் உறுதியாகி விட்டது . ஆம் …. அவரிடம்தான் உள்ளது . இல்லையென்றால் சிறுகதை என்ற வடிவத்தை கையில் எ…\nகூழாங்கற்கள் - எழுத்தாளர் உதய சங்கர் அவர்களின் விமர்சனம்\nதமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் 2015-16 ஆம் ஆண்டுக்கான சிறுவர் இலக்கியத்துக்கான் விருத�� பெற்ற என் ஆசான்களில் ஒருவரானஎழுத்தாளர் உதய சங்கர் அவர்களுக்கு நன்றி\n மத்திய தரவர்க்கத்து மன அவசங்களையே நுணுக்கி நுணுக்கி எழுதிக்கொண்டிருந்த கடந்த காலகட்டத்திலிருந்து புதிய அலைகளுடன் இதுவரை கண்டிராத புதிய பிரதேசங்களுடன், புதிய மனிதர்களுடன், மாறிவரும் புதிய மனநிலைகளுடன் புதிய எழுத்தாளர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.\nகனவுப்பிரியனின் கூழாங்கற்கள் கதைத்தொகுப்பும் அப்படி ஒரு புத்தம் புதிய கதைக்களத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அதுவும் சர்வதேச கதைக்களம். அதிகம் பேசப்படாத அரபிக்களம். பாகிஸ்தானிகள் வருகிறார்கள். பிலிப்பைனி பெண் வருகிறாள். பெல்ஜியம் நாட்டுப்பெண் வருகிறாள். அரபிப்பெண்கள் வருகிறார்கள். பாலஸ்தீனி நாட்டுக்காரர் வருகிறார். இப்படியொரு சர்வதேச கதைக்களன் தமிழுக்குப் புத்தம் புதிது. முதலில் இதற்காகவே கனவுப்பிரியனை வாழ்த்துவோம். கூழாங்கற்கள் கதைகளின் மூலம் தமிழுக்கு ஒரு புதிய கதைசொல்லி கிடைத்திருக்கிறார். கனவுப்பிரியனின் கதைக்களத்தை இரண்டு விதமாகப்பிரிக்கலாம். சொந்த நாட்ட…\nகூழாங்கற்கள் புத்தகம் பற்றி தோழர் வித்யா குருமூர்த...\nகூழாங்கற்கள் புத்தக வெளியீடு பற்றி ஜன்னல் இதழில்\nகூழாங்கற்கள் புத்தக வெளியீடு நிகழ்ச்சி - you tube ...\nகூழாங்கற்கள் புத்தகம் பற்றி ஆயிஷா ரபீக் அவர்கள்\nகூழாங்கற்கள் புத்தகம் பற்றி மாதவன் ஸ்ரீரங்கத்தின் ...\nகூழாங்கற்கள் புத்தகம் பற்றிய ராஜ சேகர் அவர்கள் பார...\nகூழாங்கற்கள் புத்தகம் பற்றி தமிழ்குமரன்\nகூழாங்கற்கள் பற்றி நண்பர் காஞ்சீவரம் சதாசிவம்\nகூழாங்கற்கள் புத்தக வாசிப்பனுபவம் பற்றி ஓவியர் கீத...\nகூழாங்கற்கள் புத்தகம் பற்றி தோழர் புதிய மாதவி சங்க...\nகூழாங்கற்கள் பற்றி தோழர் கீதா மதி\nகூழாங்கற்கள் பற்றி தோழர் அனிதா அவர்களின் வாசிப்பனு...\nகூழாங்கற்கள் பற்றி கவிஞர் தணிகை\nகூழாங்கற்கள் பற்றி தோழர் ஜெயதேவி பாஸ்கரன்\nகூழாங்கற்கள் பற்றி தோழர் கல்பனா ரத்தன்\nகூழாங்கற்கள் பற்றி தோழர் தேவதா தமிழ்\nகூழாங்கற்கள் பற்றி நண்பர் பரிமேலழகர் பரி\nகூழாங்கற்கள் பற்றி தோழர் லதா அருணாசலம்\nகூழாங்கற்கள் பற்றி நண்பர் மந்திர மூர்த்தி\nஅகல் மின்னிதழ் சத்யா SP கூழாங்கற்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/muttaikose-koottu-samayal-kurippu/", "date_download": "2018-05-23T05:29:00Z", "digest": "sha1:NLPDOTWPBWHQYY44QQVT3PBRIXWFJF34", "length": 9754, "nlines": 154, "source_domain": "pattivaithiyam.net", "title": "முட்டைக்கோஸ் கூட்டு,cabbage kootu tamil style,muttaikose koottu samayal kurippu |", "raw_content": "\nமுட்டைக்கோஸ் துருவியது – 1 1/4 கால் கப் (100 கிராம்)\nதுவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி\nகடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி\nதேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nமிளகாய் வற்றல் – 2\nகல் உப்பு – 2 தேக்கரண்டி\nமுட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய முட்டைக்கோஸை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nதுவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் தனித்தனி பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இட்லி பானையில் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அலசிய முட்டைக்கோஸை வைக்கவும்.\nமூன்றையும் இட்லி பானையில் வைத்து மூடி 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். முட்டைக்கோஸில் தண்ணீர் ஊற்ற தேவையில்லை.\nதேங்காய் துருவல், மிளகாய் வற்றல் மற்றும் சீரகம் மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வேக வைத்த பருப்பு மற்றும் முட்டைக்கோஸ், மஞ்சள் தூள் போட்டு அடுப்பில் வைத்து நறுக்கின தக்காளி சேர்த்து கிளறவும். கூட்டுக்கு தண்ணீர் ஊற்ற தேவையில்லை பருப்பில் உள்ள தண்ணீரே போதும்.\nஅதன் பிறகு அரைத்த எடுத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.\n5 நிமிடம் கழித்து கொதித்ததும் உப்பு போட்டு கிளறி 2 நிமிடம் கொதிக்க விடவும். கலவை சற்று கெட்டியாக ஆகும் வரை கொதிக்க விடவும்.\nவாணலியில் அல்லது தாளிப்பு கரண்டியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.\nபிறகு இறக்கி வைத்த முட்டைக்கோஸ் கூட்டில் தாளித்த கடுகை ஊற்றி கறிவேப்பிலை போட்டு கிளறி 3 நிமிடம் கழித்து இறக்கவும்.\nசுவையான முட்டைக்கோஸ் கூட்டு தயார். கூட்டு திக்காக வேண்டும் என்றால் ஒரு மேசைக்கரண்டி அரிசி மாவில் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்து அதை கூட்டில் கடுகு தாளிக்கும் முன் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும்.\nஇந்த முட்டைக்கோஸ் கூட்டு செய்முறையை திருமதி. மங்கம்மா அ���ர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது.\nமூலநோய் எதனால் வருகிறது,moola noi...\nபெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nமூலநோய் எதனால் வருகிறது,moola noi treatment in tamil\nபெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் கடலை எண்ணெய்,kadalai ennai in tamil\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969182/area-of-military-operations_online-game.html", "date_download": "2018-05-23T05:03:44Z", "digest": "sha1:DDGDSHTJWO4556KBYFATQHJFX43WNJCQ", "length": 10462, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு செயல்பாட்டு மண்டலம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட செயல்பாட்டு மண்டலம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் செயல்பாட்டு மண்டலம்\nபிடித்து ஏனெனில் நீங்கள் வேலை குழந்தைகளை அனுப்ப கூடாது போன்ற gunslingers, அது சூடாக இருக்கும். . விளையாட்டு விளையாட செயல்பாட்டு மண்டலம் ஆன்லைன்.\nவிளையாட்டு செயல்பாட்டு மண்டலம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு செயல்பாட்டு மண்டலம் சேர்க்கப்பட்டது: 01.12.2011\nவிளையாட்டு அளவு: 1.24 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.63 அவுட் 5 (8 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு செயல்பாட்டு மண்டலம் போன்ற விளையாட்டுகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\nவிளையாட்டு செயல்பாட்டு மண்டலம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு செயல்பாட்டு மண்டலம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு செயல்பாட்டு மண்டலம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு செயல்பாட்டு மண்டலம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு செயல்பாட்டு மண்டலம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairamuththu-kavithai.blogspot.com/2010/04/blog-post_625.html", "date_download": "2018-05-23T04:52:32Z", "digest": "sha1:VUDJIZSTXGFOT6WZUDS5LE5Y2ISDSNTM", "length": 8834, "nlines": 191, "source_domain": "vairamuththu-kavithai.blogspot.com", "title": "காலந்தோறும் காதல் - Vairamuththu Kavithaigal காலந்தோறும் காதல் - Vairamuththu Kavithaigal", "raw_content": "\nHome > காலந்தோறும் காதல் > காலந்தோறும் காதல்\nகவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் காலந்தோறும் காதல்\nஈராயிரம் ஆண்டு நீண்டு கிடக்கிறது தமிழ் இலக்கியப் பரப்பு. காதல் என்ற உள்ளடக்கம் மட்டும் மாறாமல் தொடர்கிறது வடிவங்களை மாற்றிக்கெண்டு. அந்தந்தக் காலங்களில் மேலோங்கி விளங்கும் இயக்கங்களில் காற்றெடுத்துக் கொண்டுதான் காதல் சுவாசித்து வந்திருக்கிறது. இதை உணர்த்தவே - இந்தக் கவிதைகளில் அந்தந்தக் கால உள்ளீடுகளையும் வடிவங்களையும் சொல்லாட்சிகளையும் கையாண்டிருக்கிறேன்.\nஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு\nகுருகு பறக்கும் தீம்புனல் நாடன்\nகற்றை நிலவு காயும் காட்டிடை\nஎன்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து\nமேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து\nவாட்கண் மயங்க உண்டதை மீண்டும்\nபசலை உண்ணும் பாராய் தோழி\nபொன்னங் கொடியென்பார் போ��லரும் பூவென்பார்\nமின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்\nகரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்\nபண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்\nதூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம்\nதுள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத்\nசண்டையாள் - வெள்ளித் தண்டையாள்\nமுலை அதிரும்படி மணி உதிரும்படி\nமனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்\nசின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்\nகண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்\nவிண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்\nமண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்\n6 திராவிட காலம் - 1\n7 திராவிட காலம் - 2\nவிண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்\nமுத்தமென்ற சொல்போல - நான்\nஉதடுஒட்டாத குறள்போல - நீ\nவிடையாட வேண்டும் வாடிஎன் கண்ணே\n8 புதுக்கவிதைக் காலம் - 1\nயாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த\n9 புதுக்கவிதைக் காலம் - 2\nஒன்றாய் அழுக்குச் செய்த உள்ளாடைகள்.\nகவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் காலந்தோறும் காதல் 1:13 AM\nகாதல் கவிதைகள் மிக அழகாக இருக்கிறது ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2017/12/blog-post_27.html", "date_download": "2018-05-23T04:54:59Z", "digest": "sha1:5ZDHWCMQUSRDPBOHZHKTNGQJOHZVIMW5", "length": 13705, "nlines": 61, "source_domain": "www.ithunamthesam.co", "title": "அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவர்களை மக்களுக்கு நன்றாகத் தெரியும்! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவர்களை மக்களுக்கு நன்றாகத் தெரியும்\nஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவர்களை மக்களுக்கு நன்றாகத் தெரியும்\nஅரசாங்கத்துடன் இணைந்து யாரெல்லாம் செயற்படுகின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். ஊடகங்கள்\nதான் அவற்றை தாமதமாக தெரிவிக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.குறித்த சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், தமிழ்த் தேசியக் கூட்ட���ைப்பு அரசாங்கத்தின் ஒரு அங்கம். அதனைப் பிரித்துப் பார்க்க முடியாது. சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டதோ இல்லையோ, தமது சொந்தக் கட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை நல்லாட்சி அரசாங்கம் வைத்திருக்கின்றதென்பது அனைவரும் அறிந்த விடயம். ஒரு அமைச்சருக்கு வழங்கக்கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும், பேச்சாளருக்கும் உள்ளது. தமது சொந்த மக்களை சந்திக்க முடியாது. அவ்வாறு சந்தித்தால் அடி விழும் என்ற நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுகின்றதெனில் எந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த அரசுடன் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக்கொள்ள முடியும்.இந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி, கடந்த அரசாங்கத்திலும் 3வது அதி உயர் பாதுகாப்புக்கள் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், நீலம் திருச்செல்வத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது.அரசாங்கத்திற்கு எதிராக போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் சென்று வாக்குகளைக் கேட்கின்றார்கள். ஆனால் அந்த அரசாங்கம் தான் அவர்களை அதிகமாக பாதுகாப்பதற்கு விரும்புகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாளர் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் (29.03.2018) அதிகாலை சுவிஸ் நாட்டில் சாவ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்ம���ழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ் 19.05.2018\nமன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும்\nமன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.சென்னை தாம்பரத...\nமதுரையில் காவிரி உரிமை மீட்புக் கருத்தரங்கம்\n20.4.2018 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி, இராம சுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், மதுரை தலைமை: தமிழ்த்திரு. ஆ. ஜான் வ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்���ளின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_886.html", "date_download": "2018-05-23T04:52:09Z", "digest": "sha1:LYKBBU7V2HZYPYM7DNBMQ6DHYOAYCUPN", "length": 52527, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கண்மூடித்தனமான சிந்தனையை, சாய்ந்தமருது மக்கள் கைவிடவேண்டும் - ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகண்மூடித்தனமான சிந்தனையை, சாய்ந்தமருது மக்கள் கைவிடவேண்டும் - ஹக்கீம்\nஇன்னொரு பிரதேசத்தை பகைத்துக்கொண்டு, தங்களது அபிலாஷைகளை அடையலாம் என்ற கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கைவிடவேண்டும். தனியாக பிரித்தபின் ஏற்படும் விபரீதங்களை தடுப்பதற்காவே நாங்கள் பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லா தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வையே இதற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகல்முனை மாநகரசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்றிரவு (20) கல்முனை கடற்கரை வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட மக்கள் பிரதேசவாதம் பேசி தங்களுக்குள் மோதிக்கொள்கின்ற அவலம் நீங்கவேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போதிக்கின்‌ற சகோதரத்துவம் மக்களிடையே நிலைபெறவேண்டும். கட்சி எதற்கு எதிராக தொடர்ந்து பேசிவருகிறதோ, அந்த பிரதேசவாதம் எனும் பிணி நீங்கவேண்டும். ஒரு சமூகத்திடையே பிரிவினைகள் வரக்கூடாது என்று நினைக்கும் நல்லுங்கள் அனைத்தும் இந்த தேர்தல் முடிவை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் .\nதேர்தல் ஆணையாளர் அனுப்பிய சிபார்சின் பேரில்தான், வக்பு சபை சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு தடையுத்தரவு பிறப்பிக்கவேண்டிய நிலவரம் ஏற்பட்டது. இதை முஸ்லிம் காங்கிரஸ் தூண்டி செய்ததாக பேசிக்கொண்டு திரிகின்றனர். ஆனால், இப்படி நடக்கும் என்பதை தலைமை அறிந்துவைத்திருந்தது. ஏனென்றால், பள்ளிவாசலை வைத்து தேர்தல் சட்டங்களை மீறும்வகையில், பகிரங்கமாக அரசியல் செய்துகொண்டிருந்தால் தேர்தல் ஆணையாளர் கவனிக்காமல் விட்டுவிடுவார் என்று நம்புவது மடமைத்தனம்.\nசாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கைக்காக இவ்வளவு பிரச்சினைகள் நடந்தும் அதற்கெதிராக ஒரு வார்த்தைகூட நான் பேசவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் சம்பந்தமாக முழு தார்மீக பொறுப்பையும் சுமந்துகொண்டு இதயசுத்தியுடன், மிகவும் பொறுமையாக நடக்கின்ற விடயங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சிவில் சமூகம் என்ற ரீதியில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து பகிரங்கமாக எதையும் பேசவில்லை. ஆனால், இந்த சிவில் சமூகம் யார், சிவில் சமூகம் என்ற தோரணையில் வேறு சக்திகள் செயற்படுகின்றதா என்ற கேள்வியை மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.\nஇதற்கான தீர்வாக கல்முனை மாநகர சபையின் ஆட்சி, புதிய தேர்தல் முறையினால் முஸ்லிம்களின் கைக்கு வருகின்ற வாய்ப்பு இருக்கின்ற நிலையில், அதைப் புறக்கணித்துவிட்டு அமைச்சர்களை மேலும் மேலும் அழைத்துவந்து வாக்குறுதிகளை கொடுக்கின்ற படலம் தொடர்கிறது. புதிய கலப்பு தேர்தல் சிறுபான்மை சமூகங்களுக்கு சவாக இருக்கின்ற நிலையில், கல்முனையை எதேர்ச்சையாக துண்டாடுவதில் இருக்கின்‌ற பாதங்கள் குறித்து இங்குள்ள தூதுக்குழுக்கள் எல்லோரிடமும் வந்து பேசியது.\nஅமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் கல்முனை, சாய்ந்தமருது பள்ளித் தலைவர்களை அழைத்து நாங்கள் பேசினோம். தீர்மானங்கள் எடுக்கின்றபோது, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும் என்ற நிலையில், வரவு - செலவுத்திட்ட விவாதம் நடைபெற்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இதுதொடர்பாக பேசினோம். எனினும், ஒத்திவைக்கப்படவேண்டிய கூட்டமாக அது நடந்து முடிந்துள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும் என்ற தீர்மானத்திலேயே எல்லா தலைமைகளும் இருக்கின்‌றன.\nஒரு பிரச்சினை வருகின்றபோது, எல்லா பக்கங்களிலும் நீதியாக தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. தனியாக பிரிப்பது என்றாலும், நான்காக பிரிப்பது என்றாலும் அல்லது பிரிக்காமல் இருப்பது என்றாலும் எல்லோரும் நூறு வீதம் திருப்திப்படும் தீர்வாக இருக்காது. இதன்போது மிக��்பெரிய விபரீதங்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.\nஆனால், இந்த பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையில்லாமல், சாய்ந்தமருதில் வீதி மறியல் போராட்டம் நடத்தி, பள்ளிவாசல் நிர்வாகத்தை வலுக்கட்டாயப்படுத்தி இதற்கு தீர்வுகாணவேண்டும் என்று முயற்சிகள் நடக்கின்‌றன. சிவில் சமூகம் என்ற போர்வையில், எந்த நிகழ்ச்சிநிரலில் செயற்பட்‌டாலும் அவர்களது நியாயப்பாடுகள் தொடர்பில் நாங்கள் மறுத்துரைக்கவில்லை. ஆனால், மாற்றுத்தரப்பு நியாயங்களையும் கருத்திற்கொண்டு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.\nஇப்போது நடக்கின்ற விடயங்களை பார்க்கும்போது, முஸ்லிம் காங்கிரஸை கருவறுக்கவேண்டும் என்று துடிப்பவர்கள் சுயேட்சைக்குழுவில் களமிறக்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டபோது, இந்தப் போராட்டத்தின் பின்னாலிருந்த சமூகம் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்ததா அல்லது இதில் குளிர்காய முற்படுகிறார்களா என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. சண்டித்தனமாக இதைக் கையாள்வதில் இருக்கின்ற விபரீதங்களை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nசில அமைச்சர்கள் சாய்ந்தமருதுக்கு படையெடுத்து, தங்களது கட்சிகளுக்காக வாக்குறுதியளித்துவிட்டு செல்கின்றனர். ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய கருத்துகளை நேரடியாகப் பேசலாம். ஆனால், சட்டரீதியாக விடயங்களை சாதிப்பதாக இருந்தால் சட்டத்தின் வாயிலாகவே மேற்கொள்ள முடியும். உள்ளூராட்சி எல்லைகளை மீள்பரிசீலனை செய்வதற்காக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு சனத்தொகையுடன், எந்த நிபந்தனைகளுடன் ஒரு உள்ளூராட்சி மன்றம் பிரிக்கப்படலாம் என்பதற்கான சில நியதிகள் இருக்கின்றன.\nநியதிகளின் அடிப்படையில்தான் உள்ளூராட்சி மன்றங்கள் பிரிக்கப்படமுடியும். எடுத்து எடுப்பில், அமைச்சர் நினைத்தாலும் அதை சாதிக்க முடியாது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். சமாதானமாக செய்யவேண்டிய விடயம் இப்போது மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் இதற்கான தீர்வை சொல்லக்கூடியதாக அமையவேண்டும். எங்களுக்கு மீண்டும் ஆட்சியை பெற்றுக்கொடுப்பதன் மூலம்தான் அவர்களது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்.\nசாய்ந்தமருதில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் வெற்றிபெறுவதன் மூலம்தான், எங்களது கைகளில் இருந்த ஆட்சி வேறு கைகளுக்கு செல்கின்‌ற ஆபத்தை இல்லாமல் செய்யலாம். கல்முனையின் அதிகாரம் எங்களது கைகளில் இருக்கின்றபோதுதான், இந்த பிரச்சினைகள் குறித்து சமூகமாக பேசி தீர்வுகாணலாம். சுயேட்சைக்குழுவை நிறுத்தி எந்த விடயத்தை நிறுவப் போகின்றோமோ, அதற்கு மாற்றமாக இன்னும் பீதியை கூட்டி பிரச்சினையை இழுத்தடிக்கின்ற ஒரு முயற்சியைத்தான் இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதே எங்கள் கவலை.\nமுஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலின் குரல்வளையை நசுக்குவதன் மூலம் அரசியல் சுயலாபத்தை அடைய எத்தனித்துக்கொண்டிருக்கின்றனர் . சொந்த மண்ணில் பிரதேச சபையை பறிகொடுக்கப்போகும் பீதியில், இன்று கிழக்கில் வந்து பிரசாரம் செய்கின்றனர். சாய்ந்தமருதின் நியாயமான கோரிக்கையை தங்களது கோசமாக எடுத்துக்கொண்டு இவர்கள் திரைமறைவில் செயற்படுகின்றனர். இந்த எத்தனம் என்பது, முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை அழிக்கவேண்டும் என்ற கபட நாடகமே தவிர வேறில்லை.\nஇந்த இயக்கத்தை பாதுகாக்கவேண்டும் என்ற தார்மீக பொறுப்பிலுள்ள சாய்ந்தமருது மக்கள், இந்த இயத்துக்கு துரோகம் இழைக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். அவர்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு துரோகமிழைக்காதபோது, அவர்களுடைய நியாயமான கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிட்டும் என்பதையும் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக நாங்கள் சாய்ந்தமருது மக்களுடன் நேரடியாக பேசவேண்டும். ஆனால், தலைமை வந்துவிடக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.\nமுஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருதுக்கு தேசியப்பட்டில் கொடுத்திருக்கிறது. முதலாவது மாகாணசபை தேர்தலில் 3 உறுப்பினர்கள் சாய்ந்தமருதில் தெரிவானார்கள். ஆனால், அதிகாரங்களில் இருந்தவர்கள் கட்சி மாறிச் சென்றபோது கைசேதங்கள் ஏற்பட்டது என்பது உண்மை. நாங்கள் யாரையும் வெளியேற்றவில்லை. இவர்கள் பொறுமையிழந்து போனதன் பின்விளைவுகளை சாய்ந்தமருது கட்சிப் போராளிகள் உணர்ந்திருக்கிறார்கள் என்றார்.\nஇக்கூட்டத்த���ல் பிரதியமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர், தவிசாளர் அப்துல் மஜீத், முன்னாள் மாகாண அமைச்சர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என ��ுறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.siruthaiboys.net/2009/02/blog-post_37.html", "date_download": "2018-05-23T05:04:14Z", "digest": "sha1:TJRGECTINXTC6PXMZ5SSLYYVKMOZAL2J", "length": 3583, "nlines": 22, "source_domain": "www.siruthaiboys.net", "title": "உண்மைக்காதல் ஜெய்க்கும் ~ SiRUTHAi FM", "raw_content": "\nHome » காதல்கதைகள் » உண்மைக்காதல் ஜெய்க்கும்\nராஜ்யுக்கு தற்போது 19 வயது ஆண்களுக்கான அனைத்து அம்சங்களும் நிறந்த அவன் தீபா என்கிற பொண்ணை சிறு வயதில் இருந்து காதலித்தான் ஆதனால் அவன் சிறுவயதிலிருந்து அவளை மனதில் நினைத்து அவளுடனே வாழ்ந்து வருபவன் ஆனால் அவள் அப்படி அல்ல அவள் படிப்பை மட்டுமே காதலிப்பவளாக இருந்தாள் இதனால் அவனால்\nஅவளின் நிழலைகூட் நெருங்க முடியவில்லை ஆனலும் அவன் விடவில்லை அவளை காதலித்துக்கொண்டே இருந்தான்.அவன் பாடசலையில் 5ஆம் ஆண்டு படிக்கும் போது காதலிக்கத்தொடங்கியவன் 11வகுப்புவரைக்கும் படிக்கும் வரைக்கும் அவளைக்காதலித்துக்கொண்டே இருந்தான் இந்தவிடயம் அவளுக்கும் தெரியும் ஆனலும் அவள் இதை\nகணக்கில் எடுக்கவில்லை இவ்வாறு தொடருகையில் அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் அவள் மனமும் மாற ஆரம்பித்தது 16 வயது பே வயது என்பங்க அந்தவயதில் காதல் எப்படிப்பட்டவங்களுக்கும் நேயகப்பரவிவிடும் அது போல தான் தீபவிற்கும் அது தொற்ற ஆரம்பித்தது மெல்ல மெல்ல ராஜ் அவள் மனதிரையில் படமாக ஓடத்தொடங்கியது அவன்\nநினைவுகள் அவ்வாஆறு காதல் வெற்றி கரமானது அவர்கள் வீட்டிற்கும் இந்தவிடயம் தெரிய வந்தது வீட்டாரும் மறுப்புத்தெரிவீக்கவில்லை சம்மதம் தெரிவீத்தனர் அது உண்மைக்காதல் என்பதால் ஜெய்த்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/12.html", "date_download": "2018-05-23T05:03:08Z", "digest": "sha1:5HTNLMJF33SILFLBH3NCKCLELETOU7UL", "length": 10198, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: திறமையான வேட்பாளர்களை நிறுத்தாவிடில், புதிய தேர்தல் முறையின் நன்மைகளை அடைய முடியாது: மார்ச் 12 அமைப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதிறமையான வேட்பாளர்களை நிறுத்தாவிடில், புதிய தேர்தல் முறையின் நன்மைகளை அடைய முடியாது: மார்ச் 12 அமைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 19 October 2017\nஎதிர்வரும் வருடத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்லில் நேர்மையும், திறமையும் வாய்ந்த வேட்பாளர்களை கட்சிகள் நிறுத்தாவிட்டால், புதிய தேர்தல் முறையிலுள்ள நன்மைகளை அடையமுடியாமல் போய்விடும் என்று ‘மார்ச் 12 அமைப்பு (பெப்ரல் அமைப்பு உட்பட12 அமைப்புகள்)’ வலியுறுத்தியுள்ளது.\nஅத்தோடு, நுவரெலியா போன்ற இடங்களை காரணங்காட்டி தேர்தலை ஒத்திப்போட வேண்டாமென்றும், அதனை ஒருபுறம் வைத்துவிட்டு தேர்தலை நடத்துமாறும் பொலநறுவை தமன்கடுவை பிரதேசத்தைப் போன்று விரைவான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதே தற்போது அவசியமாவதாகவும் அந்த அமைப்பு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளன.\n‘மார்ச் 12 அமைப்பு’ நேற்று புதன்கிழமை கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியது. இதன்போது மேற்படி அமைப்புக்கள் கட்சிகளிடமும் அரசாங்கத்திடமும் இந்த வேண்டுகோள்களை விடுத்துள்ளன.\nபெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் அதாவுத ஜயவர்த்தன, ஸ்ரீலங்கா ‘ட்ரான்பேரன்ஸி இன்டர்நஷனல்’ அமைப்பின் முகாமையாளர் சஷி டி மெல், சர்வோதய சங்கத்தின் இணைப்பாளர் நிஷாந்த ப்றீத்திராஜ், உள்ளூராட்சி நிறுவனங்களின் பேரவை பணிப்பாளர் ஹேமந்தி குணசேகர, ‘பெல்ற்ரா’ அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் சமன் ஹமன்கொட ஆகியோரே மேற்படி செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.\nஇந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி: “புதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த அரசாங்கமே சமர்ப்பித்திருந்தது. எனினும், தற்போதைய அரசாங்கம் அதில் சாதகமான சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. எனினும், தேர்தல் இடம்பெறும் தினத்தை எம்மால் மட்டுமன்றி கடவுளாலும் கூற முடியாத நிலையே உள்ளது.\nஇந்தப் புதிய தேர்தல் முறை தொகுதி ரீதியாக பொறுப்புக்கூற வேண்டிய ஒன்று. இதுவொரு சிறந்த விடயமே. இதன் மூலம் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவாக்கு எண்ணும் நடவடிக்கைகள் வாக்களிப்பு நிலையங்களிலேயே இடம்பெறவுள்ளன. இந்த முறை மூலம் விருப்பு வாக்கு முறை இல்லாது போகிறது. எனினும் உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகின்றன.\nஇவை சாதகமானதாகவும் அமையலாம். அல்லது பாதகமானதாகவும் அமையலாம். இத்தகைய நிலையில் அரசியல் கட்சிகள் தமக்கான அபேட்சகர்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டியது முக்கியமாகும்.” என்றுள்ளார்.\n0 Responses to திறமையான வேட்பாளர்களை நிறுத்தாவிடில், புதிய தேர்தல் முறையின் நன்மைகளை அடைய முடியாது: மார்ச் 12 அமைப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nவடகொரியா ஜனாதிபதி- தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக நடந்த வந்த காட்சி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: திறமையான வேட்பாளர்களை நிறுத்தாவிடில், புதிய தேர்தல் முறையின் நன்மைகளை அடைய முடியாது: மார்ச் 12 அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-23T05:35:16Z", "digest": "sha1:KFENI64ESH3SCGYOMPDGSSWIAHXOPTCL", "length": 12234, "nlines": 327, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடும்பன் (மகாபாரதப் பாத்திரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇடும்பன் மகாபாரதக் கதையில் வருபவன். இடும்பியின் உடன்பிறந்தவன். காட்டுவாசியான இவன் ஓர் இராட்சதன். இடும்பனும் அவனது சகோதரியான இடும்பியும் பாண்டவர்களைக் கொன்று உண்ண விரும்பினர். ஆயினும் இடும்பன் வீமனுடன் சண்டையிட்டு மாண்டான்.\nஇந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் சில இடும்பன் கோயில்கள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2013, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/protecting-your-bones-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.101744/", "date_download": "2018-05-23T05:27:27Z", "digest": "sha1:FJ3ESDVLXGZVGY34K5HVCSEOISSYUND4", "length": 51203, "nlines": 454, "source_domain": "www.penmai.com", "title": "Protecting Your Bones - எலும்பைக் காக்க எளிய வழிகள் | Penmai Community Forum", "raw_content": "\nProtecting Your Bones - எலும்பைக் காக்க எளிய வழிகள்\nஎலும்பைக் காக்க எளிய வழிகள்\n'அடடா அந்தப் பையன் எவ்வளவு அழகா இருக்கான்ல’, 'வாவ்...உன்னை மாதிரி ஒரு அழகியை நான் பார்த்ததே இல்லை’, 'வாவ்...உன்னை மாதிரி ஒரு அழகியை நான் பார்த்ததே இல்லை’ என்றெல்லாம் சிலிர்க்கிறோம், ரசிக்கிறோம். ஆனால், நம் எல்லோரின் தோலுக்கு அடியிலும் இருப்பதென்னவோ, எலும்புக்கூடுதான். பள்ளி ஆய்வுக்கூடத்தில் எலும்புக்கூட்டைப் பார்த்ததும் அச்சத்துடனும் அருவெறுப்புடனும்\nஒதுங்கிப்போயிருப்போம். ஆனால் உண்மையில் உடலின் ஆதாரமே, அதைத் தாங்கியிருக்கும் எலும்புக் கூடுதான். சிறிய, பெரிய எலும்புகள் மற்றும் மூட்டுகள் எனப் பிரமாதமாகக் கட்டப்பட்ட பிரமாண்டமான கட்டடத்தைப்போல எலும்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இயங்குவதுதான் மனித உடல். தலை, கை, கால், கழுத்து, இடுப்பு, முதுகுத் தண்டுவடம், விரல்கள், பாதம் என, உச்சி முதல் பாதம் வரை வியாபித்திருக்கும் எலும்புகள், ஏதாவது ஒரு வகையில் அடிபட்டாலோ, நொறுங்கினாலோ, முறிந்தாலோ... நம் உடலின் இயக்கம் முடங்கிவிடும்.\nதவிர, மூட்டுத் தேய்மானம், ஊட்டச்சத்துக் குறைபாடு, எலும்பு நீட்சி, ஜவ்வு வளர்தல் என எத்தனையோ கோளாறுகள் வேறு. அதனால்தான், சிறு மூட்டு வலியில் தொடங்கி, ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோபொரோசிஸ் என வரிசைகட்டி வருகின்றன எலும்பு தொடர்பான நோய்கள். நம் எலும்புகளின் மீது அக்கறை எடுத்துக்கொண்டால், மூட்டு தேய்மானங்களையும் வலிகளையும் தள்ளிப்போடலாம்... ஏன் தடுத்தே நிறுத்தலாம்.\nஎலும்புகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவற்றுக்கான காரணங்கள் மற்றும் நிவாரணங்கள், எலும்பைப் பாதுகாக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விரிவாக விளக்குகிறார், சென்னை விசா மருத்துவமனையைச் சேர்ந்த, எலும்பு மூட்டு நிபுணர் டாக்டர் டி.வி.ராஜா.\n''எலும்புகளில் ஏற்படும் முக்கியமான பிரச்னைகள் தேய்மானமும் அடர்த்திக் குறைவும்தான். எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்பட முக்கியமான காரணங்கள், நம்முடைய வாழ்க்கைமுறை மாற்றம், போதிய உடற்பயிற்சி இல்லாமை, கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட் வகைகள், சூரிய வெளிச்சம் அதிகம் படாத வாழ்க்கைமுறை போன்றவை. சூரிய ஒளியிலிருந்து நமக்குக் கிடைக்கும் வை��்டமின் டி சத்துக் குறைவுதான், பல எலும்பு தொடர்பான நோய்களுக்கு ஹாய் சொல்லி வரவேற்கிறது.\nஎலும்பு தொடர்பான பிரச்னை வருவதற்கான அடிப்படைக் காரணம் வைட்டமின் டி குறைபாடு. சூரிய ஒளி, நம் தோலில் படும்போது, அதன் மூலம் உற்பத்தியாகும் வைட்டமின்தான் டி. இதைச் சூரிய ஒளி வைட்டமின் (Sunshine vitamin) என்றும் குறிப்பிடுவர். வெப்பமண்டலப் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது நம் நாடு. இருந்தாலும், மக்கள் தொகையில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், இந்த வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். பொதுவாக, காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலான நேரத்தில், சூரிய ஒளி நம் மேல் படுமாறு அரை மணி நேரம் இருந்தாலே போதும். ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி கிடைத்துவிடும்.\nவைட்டமின் டி குறைபாடு ஏற்படக் காரணங்கள்:\nஅதிகம் சூரிய ஒளி படாமல் இருப்பது.\nஅப்பார்ட்மென்ட் வாழ்க்கையில், எப்போதும் மூடிய கதவுகள், ஸ்கிரீன் போட்ட ஜன்னல்கள் என்று நான்கு சுவர்களுக்குள்ளேயே இருப்பது.\nகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில், ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அலுவலகங்களில் வேலை செய்யும் சூழ்நிலை.\nஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் வலிப்பு நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் வரலாம்.\nஒரு நாளைய வைட்டமின் டி தேவை: (இன்டர்நேஷனல் யூனிட்களில் - இ.யூ)\nபிறந்த குழந்தைகளுக்கு 400 இ.யூ\nவளரும் குழந்தைகளுக்கு 800 இ.யூ\nஇளம் வயதினருக்கு 1000 இ.யூ\nமுதியவர்கள், பருமனாக இருப்பவர்கள், மற்றும் அடர் தோல் நிறம் கொண்டவர்களுக்கு 2000 இ.யூ\nகுழந்தைகளிடம் வைட்டமின் டி குறைந்தால், 'ரிக்கட்ஸ்’ என்னும் நோய் வரும். பெரியவர்களிடம் வைட்டமின் டி குறைந்தால், எலும்பு வலி, தண்டுவட வலி, குதிகால் வலி, சிறுமூட்டுகள் பாதிப்பு, உடல் சோர்வு போன்ற பிரச்னைகள் உண்டாகும்.\nவைட்டமின் டி குறைபாட்டைச் சரிசெய்ய, இப்போது மாத்திரைகள், ஊசிகள் ஏராளம் வந்துவிட்டன. வாரம் ஒரு முறை, அல்லது மாதம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம். ரத்தப் பரிசோதனை செய்து, வைட்டமின் டி அளவைப் பரிசோதித்த பின்னரே, சிகிச்சை எடுக்க வேண்டும். ஆனால், அது தற்காலிகமான தீர்வுதான். நிரந்தரமான தீர்வு, இயற்கையான முறையில் வைட்டமின் டி-யைப் பெறுவதுதான்.\nதுப்பட்டாவால் முகம் முழுவதையும் மூடுவது, முக்காடு போடுவது, சன் ஸ்கிரீன் அடர்த்தியாகப் போட்டுக்கொள்வது, எல்லாநேரமும் கதவைச் சார்த்திக்கொண்டு ஏ.சி அறையில் இருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொள்வோர், மருத்துவரை அணுகி, எத்தனை நாட்களுக்கு கால்சியம், வைட்டமின் டி சத்து மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்று ஆலோசனை கேட்டு, எடுத்துக்கொள்ளலாம்.\nஎலும்புத் தேய்வு நோய் (Osteo Arthritis)\nஎலும்புகளையும் மூட்டுக்களையும் தாக்கும் நோய் இது. முன்பெல்லாம், 50, 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் இந்த நோய் வரும். இப்போது 30, 40 வயதிலேயே வந்துவிடுகிறது. காரணம், நம்முடைய நவீன வாழ்க்கைமுறை. ஜங்க் ஃபுட், உடற்பயிற்சியின்மை மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மாசு போன்றவை. சிலருக்கு மூதாதையர்களின் மரபணுக்கள் மூலமாகவும் இந்த நோய் வரலாம். இதனால் உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை என எல்லாம் அதிகரிக்கிறது. எடை அதிகரிப்பதால், மூட்டுக்களில் பாரம் இறங்கி, தேய்மானம் வருகிறது. அதனால், மூட்டுக்களில் வலி, வீக்கம் உண்டாகி, மூட்டுக்களின் இயக்கமே குறைகிறது.\nஉயரத்துக்குத் தகுந்த எடையைப் பராமரிக்க வேண்டும்.\nஇயற்கை உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும்.\nஅதிக கால்சியம் சத்தை எடுத்துக்கொள்ளலாம்.\nசூரிய ஒளி படுமாறு சில நிமிடங்கள் இருக்கலாம் அல்லது நடக்கலாம்.\nஇவற்றையெல்லாம் சிறு வயதிலிருந்தே பழக்கப்படுத்திக் கொண்டுவந்தால், பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. அப்படி பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவர் சொல்வது போல, எடைக் குறைப்பு, பிசியோதெரபி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.\nபொதுவாக, மூட்டுத் தேய்மானம் வருவதற்கு, நம் வழக்கப்படி கீழே உட்கார்ந்து எழுதல், இந்திய வகைக் கழிப்பறைகளில் உட்கார்ந்து எழுதல் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. தாராளமாகக் கீழே உட்கார்ந்து எழலாம். இந்திய வகைக் கழிப்பறைகளை உபயோகிக்கலாம். ஆனால், மூட்டுக்களில் வலி, வீக்கம், தேய்மானம் போன்ற ஏதேனும் ஒரு பிரச்னை வந்துவிட்டால், அதன் பிறகு கீழே உட்கார்ந்து எழுவதைத் தவிர்க்க வேண்டும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஇது அதிகமாகப் பெண்களைத் தாக்கும் நோய். பெண்கள் நான்கு பேருக்கு என்றால், ஆண்களில் ஒருவருக்கு (4:1) என்ற விகிதாச்சாரத்தில் காணப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், பெண்களின் உடலில் அடிக்கடி நிகழும் ஹார்மோன் மாற்றங்கள்தான். பூப்படைதல், மாதவிடாய்க் காலம், கர்ப்பகாலம், மெனோபாஸ் காலகட்டம் என அடிக்கடி பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் திசுக்கள் அதிகம் பாதிப்படுகின்றன. இதனால்தான், பெண்களுக்கு வலி அதிகம் ஏற்படுகிறது.\nகுதிகாலில் எலும்பு வளர்தலும் (spur), குதிகால் வலிக்குக் காரணமாகும். இந்த எலும்பை அறுவைசிகிச்சை மூலம் நீக்கினாலும் வலி போகாது.\nகுதிகாலைச் சுற்றி இருக்கும் ஜவ்வு வளர்தல்.\nகுதிகாலில் இருக்கும் கொழுப்புப் பகுதி (fat pad thin) வற்றுதல்.\nஇதற்காக ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து தினமும் உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரப்பி செய்தாலே போதும். பிசியோதெரப்பிஸ்ட் அல்லது எலும்பு மூட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் செய்யலாம்.\nகுதிகால் வலிக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் எம்.சி.ஆர். (MCR - Micro cellular rubber) அல்லது எம்.சி.பி. (MCP -- Micro cellular polimer) செருப்புகளை வாங்கி அணியலாம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், எம்.சி.ஆர் செருப்பை விட, எம்.சி.பி செருப்பு பலன் தரும். ஆனால், இந்த வகைச் செருப்புகள் 4, 5 மாதங்கள் வரையில்தான் உழைக்கும். பிறகு, ரப்பர் 'சோல்’ தேய்ந்துவிடும். அது தேய்ந்த பிறகு உபயோகிக்கக் கூடாது. பலன் இருக்காது. வேறு செருப்பு மாற்றிக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்குப் பொதுவாக பாதங்களில் வரும் பாதிப்பை, 'டயபெட்டிக் ஃபுட்’ என்று சொல்வோம். இந்த பாதிப்பு முற்றும்போது, காலை வெட்டி எடுக்கக்கூடிய நிலைகூட ஏற்படலாம். ஸோ, கவனம் தேவை.\nசர்க்கரை நோயாளிகள், தங்கள் பாதங்களை வெகு கவனத்தோடும் அக்கறையோடும் பராமரிக்க வேண்டும். சர்க்கரை நோய் அதிகமாகும்போது, பாதங்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, உணர்வு குறைந்து, எரிச்சல் தோன்றும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உணர்வு மரத்துப்போகும். காலில் செருப்புப் போட்டு நடக்கும்போது, அது கழன்று, காலை விட்டு விலகிப் போனாலும், அவர்களால் உணரக்கூட முடியாமல் போகலாம்.\nநடக்கும்போது கல் குத்தி, காயம் ஏற்படலாம். அந்தக் காயத்தையோ, வலியையோ, அவர்களால் உணர முடியாது என்பதால், காயம் ஏற்பட்டாலும் அவர்களுக்குத் தெரியாது. புண் ஆறாமல், செப்டிக் ஆகி, மற்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கும்போது, காலை நீக்க வேண்டிய நிலை வரலாம்.\nஅதேபோல, சர்க்கரை நோய் இருப்பவர்கள், கோயிலில் கல் தரைகளில் பிரகாரம் வரும்போது, சிலருக்குத் தோல் பிய்த்துக்கொள்ளலாம். பாதம் மரத்துப் போயிருந்தால், அதையும் அவர்களால் உணர முடியாது. அது ஆறாமல் அப்படியே 'செப்டிக்’ ஆகிவிடும். காலில் வீக்கம் ஏற்படும். உணர்வுத்தன்மை போய்விடும்.\nசர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, புகை பிடித்தல், புகையிலை மெல்லுதல் போன்ற பழக்கங்கள் இருந்தால், அதை நிறுத்தும் முயற்சியைத் தொடங்கவேண்டும். இல்லையெனில், ரத்தக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டு, கால் விரல்களுக்கு ரத்த ஓட்டம் செல்வது பாதிக்கப்பட்டு 'ஜாங்க்ரின்’ (Gangrene) என்னும் நிலை ஏற்படலாம்..\nசர்க்கரை நோய் இருப்பவர்கள், தினமும் பாதங்களை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.\nகண்ணாடியை வைத்து காயம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும்.\nஎங்கு சென்றாலும் காலணி அணிந்தே நடக்க வேண்டும்.\nபாதங்களில் சிறு காயம், புண் என்றாலும் உடனே மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்காகவே இப்போது, 'அனடைன் தெரப்பி’ (Anodyne Therapy) என்னும் நவீன சிகிச்சை வந்துள்ளது. இதன் மூலம், இந்தப் பிரச்னைகள் எல்லாவற்றுக்குமே சிகிச்சை அளிக்கலாம்.\nஇரண்டு எலும்புகள் சேரும் இடங்களில் எல்லாம் மூட்டுக்கள் உள்ளன. அசையும் மூட்டுக்களில் முக்கியமானவை கால், கை மூட்டுக்கள். இவைதான் கால், கை அசைய காரணமாக இருக்கின்றன. பாரம் சுமக்கும் மூட்டுக்கள்தான், வெகு சீக்கிரம் தேய்கின்றன. பொதுவாக, முழங்கால் மூட்டு, இடுப்பு மூட்டு மற்றும் கணுக்கால் மூட்டு போன்றவை அதிகம் தேய்மானம் அடைகின்றன. மூட்டு தேய்மானம் அடைந்தவர்களுக்கு அந்தப் பகுதியில் தீவிரமான வலி இருக்கும். பரிசோதனையில், தேய்மானம் என்று தெரிய வந்தால், அதற்கான சிகிச்சைகள் இருக்கின்றன. உடற்பயிற்சிகள், ஊசி மருந்து, அறுவைசிகிச்சை போன்றவற்றால் தேய்மானத்துக்கு சிகிச்சை அளிக்கலாம். தேய்மானம் அதிகமாகி, இயங்கவே முடியாத நிலை எனில், மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம்.\nஇப்போது, இன்னும் நவீன முறையில், இடுப்பில் இருக்கும் எலும்பு மஜ்ஜையை எடுத்து, அதிலிருக்கும் ஸ்டெம்செல்லை ஊசி மூலம் மூட்டுக்குள் செலுத்தும் சிகிச்சையும் (BMAC) நம் நாட்டில் அறிமுகமாகி உள்ளது.\nமுக்கியமாக, தேய்மானம் உள்ளவர்கள், கீழே விழாமல் பார்த்த���க்கொள்ள வேண்டும்.\nமூட்டுக்களில் அதிகத் தேய்மானம் ஏற்பட்டவர்கள், கால் வளைந்து நடக்கச் சிரமப்படுபவர்கள், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மற்றும் தன் வேலையைத் தானே செய்ய முடியாத அளவுக்குப் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இப்போது அதிலும் நிறைய நவீன முறைகள் வந்துள்ளன. முழு மூட்டையும் மாற்றவேண்டிய அவசியம் இல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதியில் சிறு நுண்துளை அறுவைசிகிச்சை செய்வதன் மூலம் பாதி மூட்டை மட்டும் மாற்றலாம்.\nஎலும்புகளுக்கென்று அடர்த்தித்தன்மை (Bone density) உண்டு. அந்த அடர்த்தி மிகவும் குறைவாக இருந்தால், எலும்பு சார்ந்த பிரச்னைகள் வரும். எலும்பின் அடர்த்தியைக் கண்டறிவதற்கென்று 'எலும்பு அடர்த்தித்தன்மை பரிசோதனை’ (BMD Test) உள்ளது. இதை 'டெக்ஸா ஸ்கேன்’ (Dexa Scan) என்று சொல்வோம்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோலின் படி,\nஎலும்பின் அடர்த்தி 0 - 1 இருந்தால் பயப்படத் தேவை இல்லை.\nஎலும்பின் அடர்த்தி 1 - -2.5 இருந்தால், எலும்பின் அடர்த்தி குறைந்துள்ளது என்று அர்த்தம். அந்தக் குறைபாட்டை 'ஆஸ்டியோபீனியா’ என்கிறோம்.\nஎலும்பின் அடர்த்தி -2.5க்கும் மேல் இருந்தால், மிகவும் அபாயகரமான நிலை. இதை 'ஆஸ்டியோபொரோசிஸ்’ என்று கூறுகிறோம்.\nஇது எலும்பின் அடர்த்தி குறையத் தொடங்கும் ஆரம்ப நிலை. ஒருவருக்கு அடிக்கடி எலும்பு முறிவு ஏற்பட்டாலோ, அடிக்கடி எலும்பில் வலி ஏற்பட்டாலோ, உடனடியாக எலும்பு சிறப்பு மருத்துவரைப் பார்த்து, அவர் ஆலோசனைப்படி எலும்பின் அடர்த்தியைக் கண்டறிய 'டெக்ஸா ஸ்கேன்’ எடுத்துப் பார்க்க வேண்டும். அதில், ஆஸ்டியோபீனியா / ஆஸ்டியோபொரோசிஸ் என்று தெரிந்தால், உடனடியாக சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும்.\nதினசரி ஊசி, வாரம்தோறும் மாத்திரை, மாதம் தோறும் மாத்திரை, ஆண்டுக்கு ஒரு முறை ஊசி என அவரவர் குறைபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சைமுறைகள் உள்ளன.\nஆஸ்டியோபொரோசிஸ் உள்ளது என்று தெரிந்துவிட்டால், மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நடக்கும்போது, படி ஏறி, இறங்கும்போது அதிகக் கவனம் தேவை. ஏனெனில், இவர்களின் எலும்பின் அடர்த்தி குறைவாக இருப்பதால், விழுந்து அடிபட்டால் எளிதில் முறிந்துவிடும் வாய்ப்பு உண்டு. கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபொதுவாக, 30 வயது வரையில் மனிதனுக்கு எலும்பு வளரும். அதன் பின்னர், வளர்வது நின்று தேய்மானம் ஆரம்பிக்கும். எனவே 30 வயது வரை உள்ளவர்களுக்கு, ஏதேனும் வளர்சிதை மாற்றக்\nகுறைபாடுகள் இருந்தாலன்றி, ஆஸ்டியோபொரோசிஸ் வருவதற்கான வாய்ப்பு இல்லை. 30 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.\nகாரணம், எலும்பில் படியும் கால்சியத்தின் அளவும், எலும்பின் அடர்த்தியும் ஹார்மோன்கள் சம்பந்தப்பட்டவை. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனும் ஆண்களுக்கு டெஸ்டிஸ்ட்ரோன் ஹார்மோனும்தான் எலும்பில் கால்சியம் படியும் பணியை சீராக இயக்குகின்றன.\nபெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு, ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், அவர்களின் உடலில் கால்சியம் உற்பத்தி குறைகிறது. இதனால், எலும்பில் படியும் கால்சியத்தின் அளவு குறைந்து, எலும்பின் அடர்த்தியும் குறைகிறது. மேல்நாடுகளில், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஆண்டுதோறும் டெக்ஸா ஸ்கேன் இலவசமாகவே எடுக்கப்படுகிறது. எனவே, மெனோபாஸ் ஆன பெண்கள், தங்களின் எலும்பு அடர்த்தி மற்றும் ரத்தத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி அளவுகளைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.\nபெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களும், கால்சியம் குறைவதால் ஆஸ்டியோபொரோசிஸ் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களின் எலும்பும் தசைகளும் வலுவானதாக இருக்காது. இவர்கள் நடக்கும்போதோ, நிற்கும்போதோ, பலமின்றி அடிக்கடி கீழே விழுவார்கள். கீழே விழுந்தால், கண்டிப்பாக எலும்பு முறிந்துவிடும்.\nஎனவே, இவர்கள் கீழே விழாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கட்டிலைச் சுற்றி 'பார்’ போல கம்பிகள் போடுதல், வாக்கிங் ஸ்டிக் உபயோகித்தல், வழுக்காத டைல்ஸ் பதித்தல், தரையில் கனமான விரிப்பை (மேட்) விரித்துவைத்தல், பாத்ரூம், டாய்லெட்டில் பக்கவாட்டுச் சுவர்களில் கம்பிகள் வைத்தல் போன்ற செயல்களால் விழுவதைத் தடுக்கலாம்.\nகீழே விழுந்தால், முதலில் பாதிக்கப்படுவது, தண்டுவட எலும்புகள், இடுப்பு எலும்பு மற்றும் கை, கால்களில் உள்ள நீளமான எலும்புகள் மற்றும் மணிக்கட்டு எலும்ப�� ஆகியவை.\nஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் அனைத்துமே வருமுன் தடுக்கக் கூடியவை. ஆனால், வந்துவிட்டால், அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, இப்போது நவீன மருந்துகள் ஏராளமாக வந்துவிட்டன. மருந்தை ஆரம்பித்த 3 முதல் 6 வாரங்களுக்குள் நல்ல பலன் கிடைக்கும். கூடவே, ஊட்டச்சத்து மிக்க உணவும் அவசியம் தேவை. ஏற்கெனவே கூறியுள்ளது போல, பால் கண்டிப்பாக தினமும் அருந்தவேண்டும். தானியங்கள் மற்றும் கீரை, புரோகோலி போன்ற பச்சை நிறக் காய்கறிகளையும் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன் வகைகளில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளன. அடிக்கடி உணவில் மீன் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது, 'ஃபோர்ட்டிஃபைடு’ செய்யப்பட்ட பழச்சாறு மற்றும் சாக்லேட் வகைகள் கிடைக்கின்றன.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஎலும்புகளை ஆரோக்கியமாகப் பராமரிப்பதில், உணவுக்கும் உடற்பயிற்சிக்கும்தான் முக்கியமான பங்கு உண்டு. கொழுப்புச் சத்துள்ள, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள், செயற்கை நிறமூட்டிகள், சுவைகள் கலந்த உணவுகள் போன்றவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.\nபொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும் நாட்டுக் காய்கறிகள் எல்லாமே, எலும்பு, மூட்டு ஆரோக்கியத்துக்கு நல்லது.\nநிலத்துக்குக் கீழே விளையும் கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.\nமாவுச்சத்தையும் கொழுப்புச் சத்தையும் (முக்கியமாக, எண்ணெய்ப் பதார்த்தங்கள்) தவிர்த்து, புரதச்சத்தை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nமுருங்கைக் கீரையும், முருங்கைக்காயும் மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.\nபால், பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற கொட்டைப் பருப்பு வகைகள், முட்டை போன்ற உணவுகள் எலும்புக்கு வலு சேர்க்கும்.\nஎலும்பு உறுதிக்கு, வெறும் உணவுப் பழக்கம் மட்டுமே போதாது. தினமும் உடற்பயிற்சி செய்தல் மிக அவசியம். கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம் வரையாவது கண்டிப்பாகச் சில பயிற்சிகள் செய்ய வேண்டும்.\nஎலும்பு ஆரோக்கியத்துக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, உடற்பயிற்சியும் அவ்வளவு முக்கியம். நமது உடலில் தினசரி நாம் அதிகமாக உபயோகப்படுத்தும், எலும்பு மற்றும் மூட்டுக்களுக்கான சில எளிய உடற்பயிற்சிகளை டாக்டர் ராஜா விளக்குகிறார். எல்லாப் பயிற்சிகளையுமே தினமும் காலை அல்லது மாலையில் 5 முதல் 10 முறை செய்யலாம். வெறும் வயிற்றில் செய்வது நல்லது. பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு, எளிய மூச்சுப் பயிற்சி செய்து 'ரிலாக்ஸ்’ செய்தபிறகு செய்யலாம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஇவற்றிலிருந்து நிவாரணம் பெறக் கழுத்துப் பயிற்சிகள்...​\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nமல்லாந்து படுத்து, ஒரு காலை லேசாக முட்டியை மடக்கி வைத்துக்கொள்ளவும்.\nஒரு துண்டைக்கொண்டு பாதத்தை மேலே இழுக்கவும். 10 விநாடிகள் அதே நிலையில் இருக்கவும்.\nஇந்தப் பயிற்சிகள் மட்டுமின்றி, சாதாரணமாகவே கைகளைச் சுழற்றுதல், கைகளைத் தூக்கி இறக்குதல், விரல்களைப் பிரித்து மூடுதல், தோள்பட்டையைச் சுழற்றுதல், கால்களைத் தூக்கி வைத்திருந்து கீழே வைத்தல், கால் விரல்களை மடக்கி நீட்டுதல், விரல்களால் ஒரு துணியைப் பற்றி எடுத்து, மீண்டும் விடுதல்... இப்படி சிறுசிறு பயிற்சிகளை, அன்றாட வேலைகளுக்கு இடையில் செய்துகொள்வது, மூட்டு மற்றும் எலும்புகளுக்கான உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nProtecting Your Teeth - பற்களை பாதுகாக்கும் முறைகள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaabc.ch/wall?nfid=376", "date_download": "2018-05-23T05:02:37Z", "digest": "sha1:AWNVBX4EUHCDJ5AYL3P5HRFX72PQRYU5", "length": 7430, "nlines": 85, "source_domain": "cinemaabc.ch", "title": "ABC Cine GmbH", "raw_content": "\nSelect City: மாநகரை தேர்வு செய்யவும்\nwww.cinemaabc.ch #cinemaabc இஷான் புரொடக்ஷன்ஸ் வழங்கும் \"ஜகஜால கில்லாடி\". நடிகர்கள், நடிகையர்கள் : விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ், ராதாரவி, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ஆர். சுந்தர்ராஜன், சிங்கம் புலி, மணோபாலா, வையாபுரி, நளினி, ரவிமரியா இயக்கம்: S. எழில், இசை: D. இமான், ஒளிப்பதிவு : K. G. வெங்கடேஷ் கலை: M. பிரபாஹரன் படத்தொகுப்பு : கோபிகிருஷ்னா நடனம் : பிருந்தா ,தினேஷ், தீனா பாடல்கள் : யுக பாரதி ஸ்டன்ட் : ஃபயர் கார்த்தி கதை - வசனம்: முருகன் - ஜோதி தயாரிப்பு : அபிராமி துஷ்யந்த R. G. துஷ்யந்த மக்கள் தொடர்பாளர் : டைமண்ட் பாபு தயாரிப்பு நிறுவனம் : இஷான் புரொடக்ஷன்ஸ்\nகாளி மே 18ஆம் தேதி ...\nwww.cinemaabc.ch #cinemaabc விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆ ...\nஒரு தலைமுறையை வாசிக ...\nwww.cinemaabc.ch #cinemaabc ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் ...\nசுரேஷ் காமட்சி பரபர ...\n“மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம ...\nK7ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “நரை” வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால ...\nwww.cinemaabc.ch #cinemaabc 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எ ...\nwww.cinemaabc.ch #cinemaabc தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங் ...\nwww.cinemaabc.ch #cinemaabc மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ...\nஇம்மாதம் 25 ம் தேதி ...\nwww.cinemaabc.ch #cinemaabc இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “ ...\nசூர்யா பரபரப்பு பேச ...\nநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது - சூர்யா பரபரப்பு பேச்சு அறம் செய் ...\n\"சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=3675&tbl=tamil_news&title=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-05-23T05:19:41Z", "digest": "sha1:7ALX56DGEJNJ55BZ3SXWM2OGD7OGBKYS", "length": 11735, "nlines": 85, "source_domain": "moviewingz.com", "title": "மெர்குரி", "raw_content": "\nமெர்குரி (பாதரசம்) கழிவினால் பாதிக்கப்பட்ட இந்துஜா, சனத் ரெட்டி, அனிஷ் பத்மநாபன், தீபக் பரமேஷ், சஷாங்க் உள்ளிட்ட 5 பேருக்கும் காது கேட்காது. வாய் பேசவும் முடியாது. இவர்கள் 5 பேரும் மலைப்பிரதேசம் ஒன்றிற்கு கொண்டாட்டத்திற்காக வருகின்றனர். இதில் சனத், இந்துஜாவை காதலித்து வருகிறார். ஆனால் தனது காதலை நாயகியிடம் கூறவில்லை.\nஇந்நிலையில், இந்துஜாவிடம் தனது காதலை சொல்ல எண்ணி, சனத் அவளை காரில் வெளியில் கூட்டிச் செல்கிறார். அப்போது அவர்களது நண்பர்களும் உடன் செல்கின்றனர். இருப்பினும் ஒரு தனிமையான இடத்தில் வைத்து சனத் தனது காதலை சொல்ல, இந்துஜாவும் காதலை ஏற்றுக் கொள்கிறார்.\nஇதையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பும் வேளையில், அவர்களது காரில் ஏதோ மாட்டிக் கொண்டிருப்பது போல அவர்களுக்கு தோன்ற, காரை நிறுத்தி பார்க்கும் போது, பிரபுதேவா உடம்பில் ஒரு சங்கிலி கட்டப்பட்டு, அதன் மறுமுனை காரில் மாட்டி, அவர் இழுத்து வரப்பட்டுள்ளார் என்பது தெரிய வருகிறது. அவரது உடலில் உயிர் இல்லாததால், அதிர்ச்சியடையும் நண்பர்கள், பிரச்சனையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவரது உடலை எடுத்துச் செல்கின்றனர்.\nபின்னர் அங்குள்ள மூடப்பட்ட பாதரச தொழிற்சாலையி���் பிரபுதேவாவின் உடலை போட்டுவிட்டு திரும்புகிறார்கள். இந்நிலையில், அவர்களில் ஒருவரது ஐபாட் அந்த தொழிற்சாலையில் சிக்கிக் கொள்ள, அதை எடுக்க மீண்டும் அந்த தொழிற்சாலைக்கு போகும் போது, பிரபுதேவா உயிரோடு நிற்கிறார். அவரை பார்த்து நண்பர்கள் அனைவரும் மிரண்டு போகிறார்கள். பிரபுதேவா அவர்களை கொல்ல முயற்சி செய்கிறார்.\nகடைசியில் கண் தெரியாத பிரபுதேவா அவர்களை கொன்றாரா வாய் பேசமுடியாத, காது கேட்காத நண்பர்கள் 5 பேரும் பிரபுதேவாவிடம் இருந்து தப்பித்தார்களா வாய் பேசமுடியாத, காது கேட்காத நண்பர்கள் 5 பேரும் பிரபுதேவாவிடம் இருந்து தப்பித்தார்களா பிரபுதேவா எப்படி உயிரிழந்தார் அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது\nகண்ணால் பார்க்க முடியாது என்றாலும், ஓசையினாலேயே அதிர வைத்திருக்கிறார் பிரபுதேவா. கண் தெரியவில்லை என்றாலும், அவர் பார்க்கும் அந்த பார்வை, செவியால் உணர்ந்து பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் பிரபுதேவா மிரட்டியிருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ரம்யா நம்பீசன் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.\nஅதேபோல் நாயகி இந்துஜா, காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது செய்கையும், வாய் பேச முடியவில்லை என்றாலும், தான் சொல்ல நினைப்பதை செய்கையால் சொல்லி புரிய வைப்பதில் ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல் சனத், அனிஷ், தீபக், சஷாங்க் உள்ளிட்ட அனைவருமே அவர்களது கதபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.\nகாது கேட்காத, வாய் பேச முடியாத 5 பேருக்கும், கண் தெரியாத ஒருவருக்கும் இடையே நடக்கும் மௌனப் போராட்டமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். மௌனமாக துவங்கும் 5 பேரின் பயணம், எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் திசைமாறி, திகில் திருப்பங்களுடன் வந்து கடைசியில் மௌனத்தில் முடிவு என்ன, என்பதில் ரசிக்க வைத்திருக்கிறார். மௌனமே வலிமையான அலறல் என்பதை கார்த்திக் சுப்புராஜ் தனது பாணியில் நிரூபித்திருக்கிறார்.\nமெர்குரி தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, இதேபோல் மற்ற தொழிற்சாலைகளாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை கருத்துடன் சொல்லியிருக்கிறார். கார்ப்பரேட் நிறுவங்களா���் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். ஒரு புதுமையான அனுபவத்தை கொடுத்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜூக்கு வாழ்த்துக்கள்.\nபடத்தில் முக்கிய நாயகனாகவே வலம் வந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு இசையாலேயே பேசியிருக்கிறார். திகிலூட்டியிருக்கிறார். பரபரக்க வைத்திருக்கிறார்.\nதிருவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. மலைப்பகுதி, பனி அடந்த இடம், தொழிற்சாலை என பல இடங்களில் பல பரிணாமங்கள் மூலம் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.\nமொத்தத்தில் `மெர்குரி' திகில் போராட்டம். #Mercury #MercuryReview #Prabhudeva\nதமிழக அரசை தாக்கி சமுத்திரக்கனியின் கோபமான ட்வீட் - விபரம் உள்ளே\nசிஎஸ்கே வெற்றியால் தூத்துக்குடி மரணங்களை மறந்த திரையுலக பிரபலங்கள் \nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mummoorthigal-trinity.blogspot.com/2010/11/vanthanamu-raghu-nandana-sethu.html", "date_download": "2018-05-23T04:57:27Z", "digest": "sha1:Y4Q6DX2ZIUTGCFVWLHAT2ZGQZPEUXFDC", "length": 16480, "nlines": 285, "source_domain": "mummoorthigal-trinity.blogspot.com", "title": "carnatic music: vanthanamu raghu nandana sethu-வந்த நமு ரகு நந்த ந் ஸேது", "raw_content": "\nவந்த நமு ரகு நந்த ந் ஸேது\nப ந்த ந ப க்தசந்த ந ராம (வந்த)\nஸ்ரீத மா நாதோ வாத மா\nபே த மா இதி மோத மா ராம (வந்த)\nவெ கரா கருணாஸாக ர ஸ்ரீ\nத்யகராஜு நி ஹ்ருத யாகர ராம (வந்த)\n பக்தர்களுக்கு சந்தனம்போல் குளிர்ச்சி தருபவனே\nஎன்னுடன் வாதமா நீ வேறு நான் வேறா\n ஸ்ரீ தியாகராஜனின் இதயத்தை இருப்பிடமாக கொண்டவனே\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கோவிந்தா\nபஞ்சரத்தின கீர்த்தனை- ஜகாத நந்த காரக\nபல்லவி: ஜகாத நந்த காரக ஜய ஜானகீ பிராண நாயக (ஜ) அனுபல்லவி: க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர ...\nKURAI ONRUM ILLAI-குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா-Kurai onrum illai marai moorthi kanna\nகுறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் - தமிழி ல் --- By P.Unnikrishnan -- குறை ஒன்றும் இல்லை மறை மூர்த...\nராரா மாயிண்டிதா க ரகு-ராரா மாயிண்டிதா க ரகு-రారా మయిన్దితా క రఘు\nபல்லவி ராரா மாயிண்டிதா க ரகு- வீர ஸுகுமார ம் ரொக்கேரா (ராரா) அனுபல்லவி ராரா தசர த, குமார நந்நேலு கோரா தாளலேரா ராம (ராரா) சரணம் தி...\nபல்லவி: ஜகதா நந்த காரக ஜய ஜானகீ பிராண நாயக (ஜ) அனுபல்லவி: க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர ...\nபஞ்சரத்தின கீர்த்தனை- ஜகாத நந்த காரக\nபல்லவி: ஜகாத நந்த காரக ஜய ஜானகீ பிராண நாயக (ஜ) அனுபல்லவி: க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர ...\nKURAI ONRUM ILLAI-குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா-Kurai onrum illai marai moorthi kanna\nகுறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் - தமிழி ல் --- By P.Unnikrishnan -- குறை ஒன்றும் இல்லை மறை மூர்த...\nராரா மாயிண்டிதா க ரகு-ராரா மாயிண்டிதா க ரகு-రారా మయిన్దితా క రఘు\nபல்லவி ராரா மாயிண்டிதா க ரகு- வீர ஸுகுமார ம் ரொக்கேரா (ராரா) அனுபல்லவி ராரா தசர த, குமார நந்நேலு கோரா தாளலேரா ராம (ராரா) சரணம் தி...\nபல்லவி: ஜகதா நந்த காரக ஜய ஜானகீ பிராண நாயக (ஜ) அனுபல்லவி: க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர ...\nBharathi: பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு payu...\nஸ்ரீ வேங்கடேசஸுப்ரபாதம் -shree venkatesa subrabatham\nபஞ்சரத்தின கீர்த்தனை- ஜகாத நந்த காரக\nபல்லவி: ஜகாத நந்த காரக ஜய ஜானகீ பிராண நாயக (ஜ) அனுபல்லவி: க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர ...\nKURAI ONRUM ILLAI-குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா-Kurai onrum illai marai moorthi kanna\nகுறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் - தமிழி ல் --- By P.Unnikrishnan -- குறை ஒன்றும் இல்லை மறை மூர்த...\nராரா மாயிண்டிதா க ரகு-ராரா மாயிண்டிதா க ரகு-రారా మయిన్దితా క రఘు\nபல்லவி ராரா மாயிண்டிதா க ரகு- வீர ஸுகுமார ம் ரொக்கேரா (ராரா) அனுபல்லவி ராரா தசர த, குமார நந்நேலு கோரா தாளலேரா ராம (ராரா) சரணம் தி...\nபல்லவி: ஜகதா நந்த காரக ஜய ஜானகீ பிராண நாயக (ஜ) அனுபல்லவி: க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர ...\nராரா மாயிண்டிதா க ரகு-ராரா மாயிண்டிதா க ரகு-రారా మ...\nஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண-శ్రీమన్నారాయణ శ్రీమ...\nபாவயாமி கோபாலபாலம் - Tholliyunu maarakku\nsuki evero ramanama-ஸுகி யெவரோ ராமநாம\nmarupalkakunna vemira-மாறுப ல்க குந்நா வேமிரா\nRamabhakthi samrajya-ராமப கதி சாம்ராஜ்ய-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t128280-topic", "date_download": "2018-05-23T05:33:05Z", "digest": "sha1:APSUYK3KWQCXWY7YXKMGEUIUKDJ6YQRA", "length": 25122, "nlines": 295, "source_domain": "www.eegarai.net", "title": "அரசு ஊழியர் போராட்டம்.", "raw_content": "\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nதற்போது அரசு ஊழியர்கள் அரசை எதிர்த்து போராடுவது ஞாயமா ஏற்படையதா.வேலை இல்லாதோர் லட்சங்கணக்கில் இருப்பவர்களை அவர்கள் சிறிதும் கவனம் கொள்ளாமல் போராடுவது எந்த வித்தில் ஏற்றுக்கொள்ள முடியும் ஈகரை அன்பர்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன்.\nRe: அரசு ஊழியர் போராட்டம்.\nநியாயமா இல்லையா என்பது அவர்களுக்கே தெரியாதா \nஇதை strategy ---போர்க்கால உத்தி , தந்திரம் .என்பார்கள் ராஜன்\nநம் வீடுகளில் , நம் மனைவிகள், அவசியமான நேரத்தில் ,\nஸ்ட்ரைக் செய்வதும் , தங்கள் தேவைகளை , நிறைவேற்றிக் கொள்வதும்\nநாம் அதற்கு அடிபணிவதும் ,உங்களுக்கு தெரியாத ஒன்றா \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பா��தி\nRe: அரசு ஊழியர் போராட்டம்.\nஎன் மனைவி ஒருபோதும் ஸ்ட்ரைக் செய்வதே கிடையாது, ஸ்ட்ரைக் செய்யும் அளவிற்கு நான்நடந்து கொள்வதும் கிடையாது. ஞாயமானதை நான் கேட்காமலேயே நிறைவேற்றிவிடுவேன். தற்போது கூட என்மனைவி அவர்பணியாற்றும் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டுதான் உள்ளார் . கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதே அவர்கொள்கை. அவருடன் 10 பணியாளர்களும் ஸ்ட்ரைக்கில் ஈடு படாமல் பணிக்கு வந்துதான் செல்கின்றனர்.பிறர் நலனையும் யோசிக்கனும். இதெற்கெல்லாம் காரணம் வரம்பை மீறிய உரிமையே. தணிக்கையர்கள் தண்டலர்களாக மாறி எப்போ பணியாற்றத்தொடங்கினார்களோ அப்போதே தைரியமாக குற்ற செயலில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள் கயமை ஊழியர்கள். தைரியமாக தெரிந்தே கமிஷன் குற்றம் புரிகின்றனர். தணிக்கைக்கு அஞ்சுவதே இல்லை. சட்டத்தை மதித்தால்தானே அஞ்ச, அதானே இல்லை. தனக்கு வந்தால் மட்டுமே தலைவலி என எண்ணாமல் பிறரையும் கவனம் கொண்டு பொதுநலன் காக்கனும். அரசுஊழியர் அரசியல் நடத்தக்கூடாது என்பதை உணரவேண்டும். அதுதான் உத்தியோக லட்சணமும் கூட>>>>>>>>>>> நாட்டை கடன்கார நாடாக்கி இட ஒதுக்கீடு என்ற பெயரில் முட்டி மோதிக்க செய்து சோம்பேரிகளாக்கிட்டாங்களே என வருத்தப்பட வேண்டியதாகிறது.\nRe: அரசு ஊழியர் போராட்டம்.\nநன்றி , நல்ல விளக்கம் PSTR\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அரசு ஊழியர் போராட்டம்.\n@T.N.Balasubramanian wrote: நியாயமா இல்லையா என்பது அவர்களுக்கே தெரியாதா \nஇதை strategy ---போர்க்கால உத்தி , தந்திரம் .என்பார்கள் ராஜன்\nநம் வீடுகளில் , நம் மனைவிகள், அவசியமான நேரத்தில் ,\nஸ்ட்ரைக் செய்வதும் , தங்கள் தேவைகளை , நிறைவேற்றிக் கொள்வதும்\nநாம் அதற்கு அடிபணிவதும் ,உங்களுக்கு தெரியாத ஒன்றா \nமேற்கோள் செய்த பதிவு: 1193951\nபொதுவாக திமுக ஆட்சியின்போது, பல கோரிக்கைகளை வைத்து\nபோராட்டம் நடத்தும் போது, திமுக அமைச்சர்களிடம் நட்பு முறையில்\nகோரிக்கைகளில் சிலவற்றை ஏற்றதாக வரும் அறிவிப்பின் பின்னர்\nபோராட்டம் கைவிடப்படும் ஆரோக்கிய சூழல் நிலவியது...\nRe: அரசு ஊ���ியர் போராட்டம்.\nநீங்க வந்து கண்ணை தொடச்சு விடறமாதிரி தொடச்சு விடுங்க .\nநானும் ஹேப்பி , நீயும் ஹேப்பி \nஇந்த டீல் நல்லா இருக்கே இதற்குதான் K plan என்று பெயரா \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அரசு ஊழியர் போராட்டம்.\nஅருமை அய்யா தங்கள் கருத்துரை. ஆசிரியர்கள் என்றும் ஆசு இரியர்களாகவே இருக்கனும் .அரசியல் வாதிகளைஉருவாக்கிவிட்டு அவர்களிடமா கை ஏந்துவது அவர்கள் நம்மை வணஙகும் அளவிற்கு அவர்கள் கண்ணிற்கு என்றும் தெய்வமாகவே தெரிந்திடனும். சேவை மனம் கொண்டு செயல்படுவதே நம் பணி. மற்ற வர்களோடு நம்பணியை ஒப்பிட்டுபார்க்கவே கூடாது சுயநலத்திற்கு போராடவும் கூடாது.\nRe: அரசு ஊழியர் போராட்டம்.\n10 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்களின் காலவரையற்ற\nவேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nதேங்கிய பணிகளை விரைந்து முடிக்க இன்று விடுமுறை தினத்தன்றும்\nRe: அரசு ஊழியர் போராட்டம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/blog-post_27.html", "date_download": "2018-05-23T04:54:37Z", "digest": "sha1:VGML7XJIS6FWASMJNXL2727QO5F3OU3X", "length": 11063, "nlines": 64, "source_domain": "www.ithunamthesam.co", "title": "விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் சாவடைந்தார்! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / புலம் / விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் சாவடைந்தார்\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் சாவடைந்தார்\nby தமிழ் அருள் on March 31, 2018 in செய்திகள், பிரதான செய்தி, புலம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாளர் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் (29.03.2018) அதிகாலை சுவிஸ் நாட்டில் சாவடைந்தார்.\nஇவர் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தொழில்நுட்ப வல்லுநரான இவர�� தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனத்தின் தொழில்நுட்பப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார்.\n1983 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பல வரலாற்றுப் பதிவுகளின் சாட்சியங்கள் இவரால் பதிவு செய்யப்பட்டன. இறுதிக்காலம் வரை இவர் பணியாற்றினார்.\nசுவிஸ் - ஜெனிவா மனித உரிமை அமர்வில், தமிழினத்திற்கு சிங்கள அரசால் இளைக்கப்பட்ட அநீதியை வாக்குமூலமாக வெளிப்படுத்தியவர். சிங்களப் படைகளில் அட்டூழியங்களின் சாட்சிகளில் ஒருவராக அவர் தன்னை வெளிப்படுத்தினார்.\nதற்போதைய காலத்தில் இவரது இழப்பு தமிழினத்திற்கு பேரிழப்பாகும்.\nTags # செய்திகள் # பிரதான செய்தி\nLabels: செய்திகள், பிரதான செய்தி, புலம்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாளர் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் (29.03.2018) அதிகாலை சுவிஸ் நாட்டில் சாவ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ் 19.05.2018\nமன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும்\nமன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.சென்னை தாம்பரத...\nமதுரையில் காவிரி உரிமை மீட்புக் கருத்தரங்கம்\n20.4.2018 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி, இராம சுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், மதுரை தலைமை: தமிழ்த்திரு. ஆ. ஜான் வ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_357.html", "date_download": "2018-05-23T04:56:49Z", "digest": "sha1:G7M5Z7D763VQVDYDXJN7GNZO4G4IUJFS", "length": 45218, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரத்மல்யாயவில் தனிமையிலிருந்த, பெண் கொலை (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரத்மல்யாயவில் தனிமையிலிருந்த, பெண் கொலை (படங்கள்)\nபாலாவி ரத்மல்யாய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வயோதிபப் பெண்ணொருவர் கூரிய ஆயுதமொன்றினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) சடலமாக மீட்கப��பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.\nமன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தற்போது பாலாவி ரத்மல்யாய 08 ஆம் குறுக்குத் தெருவில் வசித்து வந்தவருமான மதுரை புவனேஸ்வரி (61) என்பவரே இவ்வாறு படுகெலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,\nபுத்தளம் நீர்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற குறித்த பெண், தற்போது புத்தளம் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். பாலாவி ரத்மல்யாய எட்டாம் குறுக்குத் தெருவில் வசித்து வந்த அந்த பெண்ணின் வீட்டில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணும், அவரது மூத்த சகோதரியுமே வாழ்ந்து வந்துள்ளனர்.\nஉயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரி தேவை நிமித்தம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மன்னாருக்குச் சென்றுள்ளதாகவும், அதன் பின்னர் அந்த வீட்டில் குறித்த வயோதிபப் பெண் மாத்திரமே தனிமையில் இருந்துள்ளார் எனவும் அவருக்கு அயலவர்களே உதவியாக இருந்து வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nநேற்று முன்தினம் சனிக்கிழமை (20) நண்பகல் புத்தளம் நகருக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வந்த குறித்த வயோதிபப் பெண், தனது வீட்டின் பிதான முன் வாசல் கதவைப் பூட்டிக்கொண்டு வீட்டில் பகல் உணவு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.\nஇதேவேளை, மன்னாரில் உள்ள உறவினர்கள் குறித்த பெண்ணின்; கைத்தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர் எனவும் இதன்போது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் எதுவும் கிடைக்காமையினால் இதுபற்றி அவர்கள் புத்தளத்தில் உள்ள மற்றைய உறவினர் ஒருவரிடம் தெரிவித்ததுடன், வயோதிபப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று தேடிப் பார்க்குமாறும் கூறியுள்ளனர்.\nஇதனையடுத்தே, குறித்த வயோதிபப் பெண்ணின் உறவு முறைக்காரரான ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிமை நண்பகல் அந்த வீட்டுக்குக் சென்று பார்த்துள்ளார்.\nஇதன்போது, வீட்டின் பிரதான முன் வாசல் கதவு பூட்டப்பட்டிருப்பதையும், வீட்டின் இரண்டு யன்னல்கள் திறந்து நிலையில் காணப்பட்டுள்ளதையும் அவதானித்துள்ளார்.\nஇதன்போது சந்தேகம் கொண்ட குறித்த நபர், இதுபற்றி அயலில் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், அந்த மக்களின் உதவியுடன் வீட்டின் ம���ில் மீது ஏறி வீட்டு வளவுக்குள் சென்றுள்ளதுடன், திறந்து கிடந்த யன்னல்கள் ஊடாக பார்த்துள்ளார்.\nஇதன்போது வீட்டுக்குள் அறைகளில் இருந்த அலுமாரிகள் திறந்து கிடப்பதையும், பொருட்கள் ஆங்காங்கே வீசப்பட்டு அலங்கோலமாக காட்சியளித்துள்ளதையும், அந்த வீட்டின் சமயலறைக்குள் குறித்த வயோதிபப் பெண் அந்த இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் அவதானித்துள்ளார்.\nஇதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமை (20) நண்பகல் வேளை மூவர் குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்து தாங்கள் இந்தப் பகுதியில் மேசன் தொழில் செய்ய வந்துள்ளதாகக் கூறி, குறித்த பெண்ணிடமிருந்து குடிப்பதற்காக போத்தல் ஒன்றில் குடிநீர் பெற்றுக்கொண்ட நிலையிலேயே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nசம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன தலைமையிலான பொலிஸாரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nஅத்துடன், சம்பம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸ் மோப்ப நாயும் கொண்டுவரப்பட்டு கொலை இடம்பெற்ற வீடு மற்றும் அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன தெரிவித்தார்.\nஅத்தோடு, கொலை இடம்பெற்ற வீட்டிலிருந்து சந்தேகத்திற்கு இடமான ஒருசோடி பாதணிகளும்; மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டிலிருந்து சுமார் ஐம்பது மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்குள் இருந்து ஒரே நிறத்தைக் கொண்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகளும் பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு மீட்கப்பட்ட குறித்த இரண்டு துவிச்சக்கர வண்டிகளையும் பயன்படுத்தி கொலைக் குற்றவாளிகள் இந்தப் பகுதிக்கு வந்திருக்கலாம் எனவும்; கொலை சம்பவத்தின் பின்னர் அவர்கள் வேறு வாகனங்களில் தப்பிச்சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஅத்துடன், சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.எம்.எஸ்.அப்துல் ���ாதர், சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் இதுதொடர்பான அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇதேவேளை, குறித்த பெண் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட பொலிஸார், கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் கண்டரிவதற்கு பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஇதேவேளை, குறித்த படுகொலைச் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் மாத்திரமின்றி, அதனைச் சூழவுள்ள பிரதேசத்திலும் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n(றஸ்மின் மொஹமட், எம்.எஸ். முஸப்பிர்)\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து ச���ய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2017/my-story-husband-tortured-wife-wear-modern-dress-018581.html", "date_download": "2018-05-23T05:36:01Z", "digest": "sha1:PIPFXGNONXGP6RNPQLWRUJXXDD3BLYEF", "length": 22162, "nlines": 143, "source_domain": "tamil.boldsky.com", "title": "கவர்ச்சி ஆடையணிந்து தன் நண்பர்களுடன் பழகக் கூறும் கணவர் - My Story #103 | My Story: Husband Tortured Wife To Wear Modern Dress! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கவர்ச்சி ஆடையணிந்து தன் நண்பர்களுடன் பழகக் கூறும் கணவர் - My Story #103\nகவர்ச்சி ஆடையணிந்து தன் நண்பர்களுடன் பழகக் கூறும் கணவர் - My Story #103\nஅன்புடையீர் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள் மாடர்ன் என்ற மாயையில் விழுந்த கணவனின் மோகத்திற்கு தினம், தினம் பலியாகிக் கொண்டிருக்கும் மனிதி நான். பொள்ளாச்சியில் இருந்து சில மைல் தூரத்தில் அமைந்திருக்கிறது எனது ஊர்.\nஇன்னும் பிளாட்டுகளுக்கு இரையாகிடாத, விவசாயம் நிறைந்திருக்கும் பூமியில் பிறந்து, வளர்ந்தவள் நான். சுற்றிலும் மலை, தென்னந்தோப்பு என என் நாட்களில் திரும்பிய பக்கமெல்லாம் பச்சைப்பசேல் என்ற போர்வை போர்த்தியது போல தான் இயற்கை காட்சிகளை கண்டுள்ளேன்.\nதாய் மொழி தமிழிலேயே பள்ளி முழுக்க பாடம் கற்றவள். எனக்கு எப்போதுமே ஆங்கிலத்தில் எழுத தயக்கமும் இல்லை, அச்சமும் இல்லை. ஆனால், பேசுவதென்றால் தான் உடல் மொத்தமும் நடுங்கும். முகத்தில் வியர்த்துக் கொட்டும்.\nஆங்கிலம் எனது கௌரவம் அல்ல, வெறும் மொழி கருவி என ஆசிரியர் கற்பித்த வார்த்தைகளை முழுமையாக வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டவள் நான். இந்த ஆங்கிலமும், மாடர்னும் எனது கல்லூரி காலங்களில் கூட என்னை பெரிதாய் பாதித்திடவில்லை.\nஎப்படியோ கல்லூரியை தாண்டி வந்தாயிற்று. இனிமேல் என்ன என்றிருந்த எனக்கு அப்போது தான் பேரதிர்ச்சி காத்திருந்தது....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎன் வீட்டில் நான் கல்லூரி பயின்று வந்த நாளில் இருந்தே எனக்கு மாப்பிள்ளை தேடி வந்தனர். எனது அதிர்ஷ்டம் அப்போது ஜாதகம் சேரவில்லை என பெரும்பாலான வரன்கள் தட்டிக் கழிந்தன. ஆனால், கல்லூரி முடிந்த ஆற�� மாதத்தில் ஒரு நல்ல ஜாதகம் ஒத்துப் போனது. மாப்பிள்ளை சென்னை. கைநிறைய சம்பளம். எங்க ஊரை சேர்ந்தவர் தான். ஆயினும், சென்னையில் செட்டிலாகிவிட்டார்.\nபெற்றோர், உறவினர்கள், அக்கம்பக்கத்து வீட்டார் என அனைவருக்கும் மாப்பிளையை பிடித்தது. மாநிறம் தான் எனிலும், பார்க்க ஆஜானுபாகுவான உடல் தோற்றம் கொண்டிருந்தார். எனக்கும் அவரை மிகவும் பிடித்திருந்தது. ஒரு நாள் அவர் குடுமபத்துடன் பெண் பார்க்க வந்தார். அவர் வீட்டாருக்கும் எங்கள் வீட்டை பிடித்திருக்க. ஓரிரு மாதங்களில் நல்ல நாள் பார்த்து திருமண தேதி முடிவு செய்துவிடலாம் என பேசி முடித்தனர்.\nபெண் பார்த்து சென்ற மூன்று மாதத்தில் திருமண நாள் தேர்வு செய்தனர். எங்க ஊரிலேயே திருமணம் சிம்பிளாக முடிந்தது. சென்னையில் அவரது நண்பர்கள் மற்றும் அலுவலகத்தின் உடன் பணிபுரிவோர் வசதிக்காக இன்னொரு முறை திருமண வரவேற்ப்பு வைத்துக் கொள்ளலாம் என்றார். வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர்.\nஅதே போல, திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் சென்னை பிராயணம் மேற்கொண்டோம். அவரது நண்பர்களுக்காக மிக விமர்சையாக திருமணம் வரவேற்ப்பு ஏற்பாடு செய்திருந்தார். படங்களில் அல்லாமல், அன்று தான் என் வாழ்வில் அத்தனை பேரை அப்படி ஒரு ஃபேஷன் உடைகளில் நேரில் கண்டேன்.\nஇன்றைக்கு மட்டும் தான் போல...\n திருமண வரவேற்ப்பு என்பதால் இத்தனை மேக்கப், ஸ்டைலிஷ் உடைகளில் வந்துள்ளனர் என எண்ணின்னேன். ஆனால், என் எண்ணம் தவறானது. என் கணவரின் தோழர்கள், தோழிகள் வெளியே போனாலே அப்படி தான் வருவார்கள் போல. ஓரிரு நண்பர்களின் திருமண விருந்தை ஏற்க சென்ற போது தான் சிலபல விபரீதங்களை காண நேரிட்டது.\nஎன் ஊரிலே அனைவரும் என்னை கண்டு பொறாமைப்பட முக்கிய காரணமாக இருந்தது எனது கூந்தல் தான். மிகவும் நீண்ட அடர்த்தியான கூந்தல். சிலசமயங்களில் என் அம்மா யாரு கண்ணு பட்டுச்சோ என கூந்தலுக்கு மட்டும் திருஷ்டி சுற்றிப்போட்ட நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறியுள்ளது. எனக்கும் என் கூந்தல் மீது அளவுக் கடந்த ஈர்ப்பு இருந்தது.\nநண்பர்களின் திருமண விருந்தை ஏற்க போகும் முன்னர் என் கணவர் செய்த முதல் காரியம், ஒரு பியூட்டி பார்லர் அழைத்து சென்று முடியை கத்திரித்தது தான். ஓரிரு நாட்கள் என் கண்களில் ஈரம் காயவில்லை. கண்ணாடி முன்பு நிற்கவே எனக்கு கூச்சமாக ���ருந்தது. ஆனால், அவரோ இதுக்கு ஏன் அழுற... முடி தான என சிம்பிளாக கூறி சென்றுவிட்டார்.\nநான் அறிந்த பெரிய மாடர்ன் உடை சுடிதார் வகைகள் தான். பேச்சுக்கு கூட பேன்ட் அணிந்தது இல்லை. ஆனால், முழங்கால் தெரியும் அளவிற்கும், தொடை தெரியும் அளவிற்கும் உடைகளை வாங்கிக் கொடுத்து இப்படி தான் நீ வெளியே வந்தாலோ, என் நண்பர்கள் வீட்டுக்கு வந்தாலோ உடை அணிய வேண்டும். மாடர்னாக இருக்க கற்றுகொள் என கூறி, எனது கூச்சங்களையும், வெட்கத்தையும் அறுத்தெறிய கூறினார். இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.\nஆனால், என் கதி, அப்படியான உடை அணிந்து தான்.. அவரது நண்பர்கள், தோழிகள் முன் நான் காட்சியளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை அந்த உடையை அணியும் போதும், எப்போது வீடு திரும்புவோம், எப்போது இதை கழற்றி ஏறிய முடியும் என்ற எண்ணம் மட்டும் என்னுள் ஓடும்.\nகைகுலுக்குவதை தவிர வேறு எந்த வகையிலும் வேறு நபர்களை நான் என்னை தீண்ட அனுமதித்தது இல்லை. ஆனால், சோஷியலிசம் என்ற பெயரில், ஆண்களும், பெண்களும் கட்டிப் பிடித்துக் கொள்வதை தவறென கூறவில்லை. ஆனால், அதை என்னால் ஏற்க முடியவில்லை என்பது எனது பெரும் கவலை.\nதோள் மீதும், இடை மீதும் கைப்போட்டு செல்ஃபீ எடுத்துக் கொள்வதெல்லாம் நான் அறியாத கலாச்சாரம்.நான் கண்ட வளர்ந்த கலாச்சாரம் வேறு, இன்று ஏற்றுக் கொள்ள தயங்கும் கலாச்சாரம் வேறு. இதை கிராமம், நகரம் என பிரித்துப் பார்க்க முடியவில்லை. நகரமாக இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு பிடிக்காமல் இவற்றை செய்வது சரியான காரியம் அல்ல.\nஎன் கணவர் கூறுவது போல மேக்கப், ஸ்டைல் மற்றும் உடைகள் அணிந்துக் கொள்ளவில்லை எனில் வீட்டில் சண்டை வெடிக்கும். ஆகையால், அவர் சொல்வதை எல்லாம் கேட்கும் ஒரு பொம்மை போல தான் நான் வாழ்ந்து வருகிறேன்.\nஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை... ஒரு வார காலம் சொந்த ஊருக்கு தவறாமல் போய்வருவோம். அந்த நாட்கள் தான் என்னுடைய சொர்க்கமான நாட்கள். எனக்கு பிடித்த மாதிரி உடை அணிந்து நிம்மதியாக வாழ முடியும்.\nநானறிந்த வரை, அந்தந்த ஊரில், அவரவர் கால சூழலுக்கு ஏற்ப உடை அணிவது தான் ஃபேஷன். ஆனால், காலப் போக்கில், அந்த நாட்டவர் அணியும் உடை நன்றாக இருக்கிறது என நாமும் அணிவது எந்த மாதிரியான அணுகுமுறை அவன் உடலுக்கும், உணர்வுக்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்ப அவன் உடை உடுத்துகிற���ன், உணவு உட்கொள்கிறான்.\nஇதை நாமும் ஏற்பதால் தான் கலாச்சாரமும் கெட்டுவிட்டது, உடல் ஆரோக்கியமும் கெட்டுவிட்டது. வெள்ளையாக இருக்கும் ஒரு தம்பதிக்கு வெள்ளையாக, அழகாக குழந்தை பிறந்துள்ளது என கருப்பாக இருக்கும் ஒரு தம்பதி அதே போல வெள்ளை நிற குழந்தை பெற்றுக் கொள்வது எப்படியான ஆசையாக இருக்கும் அப்படியான ஆசையாக தான் இருக்கிறது நமது கலாச்சார மாற்றங்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாதலிப்பதாய் சொல்லி போதை மருந்து கொடுத்து ஏமாற்றிய கொடூரம்\nஎன் தோழியின் வருங்கால கணவருக்கு இந்த கடிதம் - My Story #256\nமுதலிரவு அறையில் இருந்து வெளியேறினார்... என் மீது அவருக்கு துளியளவும் ஈர்ப்பு இல்லை... #Her Story\nவீட்ட விட்டு ஓடிப்போனவ தான நீ.. தொடரும் சித்திரவதைகள் my story #255\nஏழை பெண்ணுக்கு நேர்ந்த அவலம், கற்பழித்தவன் கையிலேயே ஒப்படைத்த பெற்றோர் - My Story #254\nகாலேஜ் போனா எல்லாம் என்ஜாய் பண்ணலாம்னு நினச்சுட்டேன்\nடேட்டிங் சென்று வந்ததிலிருந்து இந்தப் பிரச்சனை தொடர்கிறது\nதிருமணத்தின் போது வெளி வந்த காதலனைப் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்\nதங்கையை காதலித்துக் கொண்டே அக்காவிற்கும் ஒகே சொன்ன கில்லாடி ஆண்\n15 வருட திருமண வாழ்க்கையின் குற்ற உணர்வு இது\nதிருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைக் வைத்து சூதாட்டம் ஆடிய மாப்பிள்ளை my story #248\nபேருந்தில் மலர்ந்த காதலால் அடைந்த ஏமாற்றம்... இந்நாள் வரை மறக்க முடியாத சோகம் - My Story #247\nRead more about: my story women life relationship நான் கடந்து வந்த பாதை பெண்கள் வாழ்க்கை உறவுகள்\nDec 11, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதொழிலதிபரால் 7 வருடங்கள் செக்ஸ் அடிமையாக சித்திரவதைக்கு ஆளான மாடல் அழகி\nஎந்த ராசிக்காரர் இன்றைய அதிர்ஷ்டசாலியாக மாறப்போகிறார்\nகுழந்தையின் பெயரால் எழுந்த சர்ச்சை நீதிமன்றமே குழம்பிய கதை தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/07/13/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6/", "date_download": "2018-05-23T05:24:30Z", "digest": "sha1:IEMEBFNDRX73OSQYHN2MTPSXQAFQ3HVJ", "length": 13504, "nlines": 215, "source_domain": "tamilmadhura.com", "title": "ஒகே என் கள்வனின் மடியில் – 6 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•ரோஸி கஜன்•Uncategorized•மோகன் கிருட்டிணமூர்த்தி•அறிவிப்பு\nஒக��� என் கள்வனின் மடியில் – 6\nபோன பகுதியை பலர் ரசித்தீர்கள் என்பது வியூவில் தெரிந்தது. படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்றைய பகுதியும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் உங்களைக் கவரும் என்று நினைக்கிறேன். இனி பதிவு\nஓகே என் கள்வனின் மடியில் – 6\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஓகே என் கள்வனின் மடியில் – 5\nஒகே என் கள்வனின் மடியில் – 7\nஆறு பாடர்ட்டும் ஒரெ மூச்சில் படிச்சேன்… ரொம்ப அட்டகாசமா போய்கிட்டிருக்கு..அடுத்த UD எப்பொ\nமலரே பாடல் தேர்ந்தெடுத்ததுக்காக முதல்ல உங்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவிச்சுக்குரேன் Madhu mam.. what a song.. கேட் கூட வம்சிக்கு உண்டான அனுபவத்த அப்டியே ஃபீல் பண்ண வச்சுது இந்த பாடல்.. ஹ ஹா வம்சி நல்லா சிக்கிகிட்டான்னு புரியுது.. வம்சியோட எண்ணங்களைப் படிக்கும் போது அவரோட ரசனை ரசிக்க வைக்குது.. ஆனால், தொழில்ல மட்டும் இல்லாம personal a கேட் கிட்ட ரொம்ப கெடுபிடியா இருக்கான் நம்ம வம்சி.. கேட் தான் பாவம் (இப்போதைக்கு).. கேட்-கு எப்போ பல்ப் எரியும் Madhu mam..\nபதிவேற்றத்துக்கு நன்றி Madhu mam..\nமுதல் பார்வையிலேயே விழுந்துட்டு அவளை மிரட்டி இருக்கே ……உன் பக்கம் நிறைய குறை …….அவளோ தன்னம்பிக்கை சின்னம் ……….உன் இஷ்டப்படி ஆடமாட்டாள்…..இப்பவே மாஸ்டர் பிளான் பண்ணிட்டாங்க ……..அடுத்த கட்டம் வெற்றி யாருக்கு \nமெல்லக் கொல்வேன் – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்\nநேற்றைய கல்லறை – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசித்ராங்கதா - பாகம் 2\nமெல்லக் கொல்வேன் - குறுநாவல்\nஇதயம் - ஒரு கல் ஒரு கண்ணாடி (full story)\nசங்கரியின் 'உன் அன்பில் உன் அணைப்பில்\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\nஉள்ளம் குழையுதடி கிளியே - Final\npunitha2016 on இனி எல்லாம் சுகமே\nsharadakrishnan on இனி எல்லாம் சுகமே\numakrishnanweb on இனி எல்லாம் சுகமே\nபொன் செல்லம் on இனி எல்லாம் சுகமே\nRaje on உன் இதயம் பேசுகிறேன் –…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nTamil Madhura on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\numakrishnanweb on உன் இதயம் பேசுக���றேன் –…\nKamala Ravikumar. on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nGowri Rathinam on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nSameera Alima on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nயாழ்வெண்பா on வேந்தர் மரபு _ 9\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/tm-sounderajan/", "date_download": "2018-05-23T05:22:47Z", "digest": "sha1:HG4W4HTZMGPOKGIVPUXZVBFAMRKYILYH", "length": 54182, "nlines": 1072, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "TM Sounderajan | வானம்பாடி", "raw_content": "\nமலரும் வான் நிலவும் சிந்தும்\nஅழகெல்லாம் உன் எழில் வண்ணமே\nகொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே\nமலரும் வான் நிலவும் சிந்தும்\nஅழகெல்லாம் உன் எழில் வண்ணமே\nகொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே\nகனவில் தோன்றி சிரிக்கினாய் நான்\nகனியில் ரசமாய் இனிக்கின்றாய் என்\nமலரும் வான் நிலவும் சிந்தும்\nஅழகெல்லாம் உன் எழில் வண்ணமே\nகொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே\nஉன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்\nஉன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்\nஇன்று புதிதாய் வந்த மாணவி நான்\nஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்\nவீட்டு புலவன் நாயகி நான்\nஅஞ்சு விரல் பட்டால் என்ன\nதொட்ட சுகம் ஒன்றா என்ன\nதுள்ளும் உள்ளம் பந்தா என்ன\nதொட்ட சுகம் ஒன்றா என்ன\nதுள்ளும் உள்ளம் பந்தா என்ன\nகொத்து மலர் செண்டா என்ன\nகொஞ்சும் மன்னன் வண்டா என்ன\nஉன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்\nஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்\nவீட்டு புலவன் நாயகி நான்\nசொர்கம் ஒன்று உண்டா என்ன\nசொர்கம் ஒன்று உண்டா என்ன\nவெட்கம் வரும் வந்தால் என்ன\nவெட்கம் வரும் வந்தால் என்ன\nஇன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன\nஇன்பம் இன்பம் என்றால் என்ன\nஉன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்\nஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்\nவீட்டு புலவன் நாயகி நான்\nF : அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா\nஅவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா … ஏன்னா\nஅவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா\nஅடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா\nஅடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா\nஅடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவயை வாங்கிக்கிறா\nஅவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா\nM : அடுத்தாத்து சங்கதியெல்லம் நமக்கேண்டி\nஅவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி.. பட்டூ…\nஅவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி\nமூன்றெழுத மூணு ஷோவும் பாத்தது நீதாண்டி\nசினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கேதடி… பட்டூ\nF : உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு\nஉங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு\nM : பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு\nபட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு\nF : நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு\nநாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு\n போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு\nM : சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு\nசட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு\nF : எப்போ இருந்தது இப்போ வர்ரதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு .. ம்,,கும்\nஅவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா\nM : ஏட்டிக்கு போட்டி பேசாதடி பட்டூ..ஊ….\nF : பேசினா என்ன வைப்பேளா ஒரு குட்டு…ஊ…\nM : ஆத்திரம் வந்த பொல்லாதவண்டி கிட்டு..ஊ..\nF : என்னத்த செய்வேள்\nM : சொன்னத்த செய்வேன்\nF : வேரென்ன செய்வேள்\nM : அடக்கி வைப்பேன்\nF : அதுக்கும் மேலே\nM : ம்ம்….. பல்ல உடைப்பேன்\nஅவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா\nM : பட்டூ.. அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி\nபட்டு நமக்கேண்டி , பட்டு நமக்கேண்டி\nமணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி\nமணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி\nவயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு\nபசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு\nமணப்பாற மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி….\nமணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி\nவயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு\nபசுந்தழைய போட்டு பாடு படு சின்னக்கண்ணு\nஆத்தூரு கிச்சலி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி\nநாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு\nதண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு சின்னக்க்ண்ணு\nநாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு\nதண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு சின்னக்க்ண்ணு\nகருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி\nகருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி\nஅறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு\nநல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு சின்னக்கண்ணு\n( என்றா.. பல்லக்காட்ட்ற… அட தண்ணிய சேந்து…)\nகருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி\nகருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி\nஅறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு\nநல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு சின்னக்கண்ணு\nபொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையிலே.ஆ..ஆ..ஆ..ஆ….\nபொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே\nநீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு\nநீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு\nசேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா\nஅம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு\nஉங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு\nஅவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு\nசேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா\nஅம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு\nஉங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு\nஅவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு\nமணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி\nவயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு\nபசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nசெல்லாத இடம் நோக்கி செல்லலாமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nவண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா\nஅந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா\nவண்ணமணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா\nஅந்திரத்தில் கண்மயங்கி துள்ளி விழுவோமா\nசொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா\nதொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nசெல்லாத இடம் நோக்கி செல்லலாமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nகண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா\nபொன்னான வண்ணங்களில் படம் வரைவோமா\nகண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா\nபொன்னான வண்ணங்களில் படம் வரைவோம���\nநாளை இன்னும் அதிகமென்று பிரிந்திருப்போமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nசந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா\nதமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா\nசந்திரனை தேடிச் சென்று குடியிருப்போமா\nதமிழுக்கு சேதி சொல்லி அழைத்துக்கொள்வோமா\nஅன்தி பட்டு வானத்திலே வலம் வருவோமா\nஅங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nசெல்லாத இடம் நோக்கி செல்லலாமா\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா – நாம்\nகையோடு கை சேர்த்து கொள்ளலாமா\nநிலவென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் நிழலுடன் நின்றாளோ\nகுளிரென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் கூந்தலில் மறைந்தாளோ\nஇரவிலே தன்னைத்தானே காண நினைத்தாளோ\nஇளமையை நேரில் கண்டு ஏங்க நினைத்தாளோ\nபெண்ணே பெண்ணோடு பேசுவோம் சுகம் என்னென்று கூறுவோம்\nஎன் முன்னே வராமல் தீருமோ\nநிழலென்னும் மேடை கண்டானோ அவன் என் நிழலுக்கு நின்றானோ\nமலரென்னும் ஆடை கொண்டானோ அவன் பெண் மயக்கம் கொண்டானோ\nபருவத்தை நேரில் கண்டு ஆள நினைத்தானோ\nபாடினால் கூடும் என்று பாடி முடித்தானோ\nபாவம் என்னென்ன வேகமோ நிழல் பாத்தாலும் போதுமோ\nஇவள் பாதம் கண்டாலும் போதுமோ அவன் எண்ணங்கள் தீருமோ\nநிழலென்னும் மேடை கண்டானோ அவன் என் நிழலுக்கு நின்றானோ\nமலரென்னும் ஆடை கொண்டானோ அவன் பெண் மயக்கம் கொண்டானோ\nஆண்மையின் கையில் தானே பெண்மை வரவேண்டும்\nவந்தபின் பெண்மை தானே இன்பம் தரவேண்டும்\nமன்னவன் கோபம் கொண்டால் கண்ணீர் விடவேண்டும்\nவஞ்சியர் வஞ்சம் வைத்தால் பாதம் தொட வேண்டும்\nஒன்றில் ஒன்றாக பேசலாம் அதில் யாரென்று பார்க்கலாம்\nஇங்கு வந்தால் நன்றாக பேசலாம்\nநிழலென்னும் மேடை கண்டானோ அவன் என் நிழலுக்கு நின்றானோ\nமலரென்னும் ஆடை கொண்டானோ அவன் பெண் மயக்கம் கொண்டானோ\nஉன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்\nஉறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே\nதன்னைத்தானே கொஞ்சும் பெண்ணைத்தானே எண்ணி\nஉன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்\nஉறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே\nபட்டுத்தரம் எந்தன் பக்கம் வரும்\nசிட்டுக்கள் போல தொட்டுக்கொண்டாட நேரம் வரவில்லை\nசித்திரம் போல நித்திரை போக தூது வரவில்லை\nஉன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்\nஉறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே\nகொஞ்��ும் மொழி உந்தன் சொந்த மொழி\nசொல்லிக்கொண்டாட அள்ளிக்கொண்டோட தூது வேண்டுமா\nஇல்லையென்றாலும் தொல்லைசெய்யாமல் சொந்தம் போகுமா\nஉன்னைத்தானே…. ஏய் .. உன்னைத்தானே…\nஉன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்\nஉறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே\nசொன்னது போதும் சன்னிதி தேடி தூது பேசவா\nஎன்னது காதல் என்பதை காண என்னைத்தேடி வா\nஉன்னைத்தானே… ஏய் .. உன்னைத்தானே\nஉன்னைத்தானே ஏய்.. உன்னைத்தானே ஏய்\nஉறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே\nHemantha on பூப்போல பூப்போல பிறக்கும்\nvirushaba on ஒண்ணா இருக்க கத்துக்கணும்\nAnonymous on கடவுள் தந்த அழகிய வாழ்வு\nK G Vijayakumar on காலையும் நீயே மாலையும் நீ…\nGouthaman on ஓராயிரம் பார்வையிலே உன் பார்வை…\nSandhiya on கடவுள் தந்த அழகிய வாழ்வு\nSaravanan on நான் என்பது நீ அல்லவோ தேவ…\nAnonymous on ஓராயிரம் பார்வையிலே உன் பார்வை…\nAnonymous on சலங்கையிட்டாள் ஒரு மாது\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nகாகித ஓடம் கடலலை மீது\nமணி ஓசை கேட்டு எழுந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80/", "date_download": "2018-05-23T05:18:19Z", "digest": "sha1:KONGZDNVC42ANKUEKRCAL3GHHEIPVLAD", "length": 14665, "nlines": 115, "source_domain": "www.pannaiyar.com", "title": "வருமான வரி சட்டத்தின் கீழ் உள்ள வரி சேமிப்பு பிரிவுகள் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nவருமான வரி சட்டத்தின் கீழ் உள்ள வரி சேமிப்பு பிரிவுகள்\nமக்கள் தங்கள் வரி சேமிப்பு முதலீடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். வரிச் சுமையை சட்டப்பூர்வமான வழிகளில் குறைத்த பின், முறையான வரியை செலுத்துவது, ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதனால், வரிவிதிப்பு வளையத்திற்குள் உள்ள அனைவருக்கும் வரிக்கான திட்டமிடுதல் இன்றியமையாத ஒன்றாகும். மேலும், வரியைக் குறைப்பதோடல்லாமல், சிறந்த வரவையும் கொடுக்கவல்ல திட்டத்தை சரியாகத் தேர்ந்தெடுப்பதும் மிக முக்கியமானதாகும். அவ்வாறு வரியைக் குறைக்க பயன்படக்கூடிய சிறப்பான வருமான வரிச் சட்டப் பிரிவுகள் சிலவற்றை பின் வருமாறு பார்க்கலாம்.\nவருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவு:\nஇப்பிரிவில் ரூ. 1 லட்சம் உச்சவரம்பாகக் கூறப்பட்டுள்ளது. இது ஒரே குடையின் கீழ் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது. ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிபிஎஃப், என்எஸ்சி மற்றும் அரசு உள்கட்டமைப்பு கடன் பத்திரங்கள் ஆகியவை, இப்பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கக் கூடியவை ஆகும். இப்பிரிவு, வரியை சேமிக்க உதவும் பல முறைகளில் முதலீட்டாளர்கள் மிக விரும்பும் ஒரு முறையாக விளங்குகிறது. ஒருவர் 30 சதவீத வரிவிதிப்பு வளையத்திற்குள் இருந்து ரூ. 1 லட்சத்தை 80சி பிரிவின் கீழ் முதலீடு செய்தால் அவர் எளிதாக ரூ. 30,000 வரியை சேமிக்க முடியும். இந்த சட்டப் பிரிவு கீழ்கண்ட முறைகளுள் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யும்போது செயல்படக்கூடியதாகும்.\n• ஆயுள் காப்பீட்டில் முதலீடு\n• பிபிஎஃப் (பொது வருங்கால வைப்பு நிதி)\n• என்எஸ்சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்)\n• திருப்பிச் செலுத்தும் கடன் தவணைத் தொகையை அசலில் அனுசரித்தல்\n1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் 80 டி பிரிவு:\nமெடிக்ளைம் திட்டத்தில் ஒருவர், சுமார் 15,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாய் வரை வரிக்குறைப்பு பெறலாம். இது 80சி பிரிவில் பெறப்பட்ட வரிக்குறைப்பு போக, 80டி பிரிவில் பெறக்கூடிய வரிக்குறைப்பாக தனிப்பட்டு விளங்குகிறது.\n1961ம் ஆண்டு வருட வருமான வரிச் சட்டப் பிரிவு 24:\nவீட்டுக் கடனுக்கான வட்டியான உச்சவரம்பு ரூ. 150000த்தை செலுத்தினால் அதற்கேற்றவாறு உங்கள் வருமானத்திலிருந்து வரி விலக்கு பெறலாம்.\nஒருவர், அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளான உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வாரேயானால், அவருக்கு 80 சி-பிரிவின் கீழ் பெறும் வரிக்குறைப்போடு, கூடுதலாக ரூ. 20,000 வரை அவரது வரிவிதிப்பிற்குட்ட வருமானத்திலிருந்து, இதன் கீழ் வரி குறைப்பு செய்யலாம். எனினும், இத்திட்டங்களில் கட்டாயக் காலவரையறைகள் உண்டு என்பதை முதலீடு செய்யும் முன் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇவ்வருமான வரிச் சட்டப்பிரிவின் கீழ் வரிவிதிப்புக்குரியவரின் கணவன்/மனைவி அல்லது பிள்ளைகளின் உயர் கல்விக்காகப் பெறப்பட்ட கல்விக் கடனுக்கான வட்டித் தொகையை அவரின் வரிவிதிப்பிற்குட்பட்ட வருமானத்திலிருந்து குறைப்பதற்கு வழிவகை செய்யலாம்.\nவெவ்வேறு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர்களிடையே பகிர்ந்தளிப்பது, புத்திசாலித்தனமானதொரு வரிச்சுமை தவிர்க்கும் முறையாகும். இம்முறை, ஒருவரை குறைந்த வருமான வளையத்திற்குள்ளே இருக்கும்படி செய்யும். வருமானத்தை, ஆண்களுக்கு 16,000 ரூபாயாகவும், பெண்களுக்கு 19,000 ரூபாயாகவும், மூத்த குடிமக்களுக்கு 24,000 ரூபாயாகவும் பகிர்ந்தளிப்பதன் மூலம், ஒருவர் மொத்தமாக அவரது வருமானத்தை ரூபாய் 49,000 வரை வரியின்றி அனுசரிக்க முடியும். ஆனால் இம்முறையை செயல்படுத்த வேண்டுமெனில் அனைத்து உறுப்பினர்களின் வருமானத்தையும் வரிவிதிப்பிற்கு உட்படுத்துவது அவசியம்\nநெருங்கிய உறவினர்களிடம் இருந்து பெறப்படும் அன்பளிப்புகளுக்கு வரி கிடையாது. அதனால் இச்சட்டத்தை பயன்படுத்தி ஒருவர் தன் வரியைக் குறைக்கலாம். இச்சட்டத்தின் நெளிவு சுளிவுகளை நன்கு புரிந்து கொள்வதன் மூலம் வருமான வரித்துறையின் நுண்ணாய்வு மற்றும் அபராத விதிப்பைத் தவிர்க்கலாம்.\nவரி சேமிப்பு மட்டுமே ஒருவரின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. முதலில், தன் முழு நிதி நிலைத் திட்டமிடலை நன்றாக அலசி ஆராய்ந்த பின்னர், ஒரு பொருத்தமான சேமிப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வரி விலக்கு பெறுவதற்காக செய்யப்படும் முதலீடானது சரியான கால அளவிலும், சரியான நிகர லாபத்தை அளிக்கக்கூடிய வகையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் நீங்கள் சிறப்பான வரி விலக்கை பெற இயலும்.\nஉங்கள் வரிக்கான திட்டமிடுதலின்போது, ஒரேயொரு சொத்து வகையின் கீழ் அனைத்தையும் வைக்காமல் உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வேறு வகையான ஆக்கப்பொருள்களைக் கொண்டிருக்கும்படி பார்த்துக் கொண்டால், முதலீட்டுத் திட்டங்கள் பலவற்றில் பொதிந்துள்ள பல்வேறு வகையான அபாயங்களைத் தவிர்க்கலாம்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaabc.ch/wall?nfid=377", "date_download": "2018-05-23T05:00:55Z", "digest": "sha1:TGOVFLYU4KSAZZRCDK4IPM2PFSJMQEDA", "length": 13577, "nlines": 85, "source_domain": "cinemaabc.ch", "title": "ABC Cine GmbH", "raw_content": "\nSelect City: மாநகரை தேர்வு செய்யவும்\nசீமான் குஷ்பு இணையும் டிராபிக் ராமசாமி\nசீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம் அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் 'டிராபிக் ராமசாமி ' படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்ப���ாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை 'டிராபிக் ராமசாமி' என்கிற திரைப்படமாகி வருகிறது. கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இப்படத்தின் இயக்குநராக விக்கி அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படக்கல்லூரியில் திரைத் தொழில்நுட்பம் படித்தவர். ஐந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் . இப்படத்தில் தாங்களும் இருக்க வேண்டும் என்று விரும்பிப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் , எஸ்.வி.சேகர் ,ஆர்.கே. சுரேஷ் , அம்பிகா , உபாசனா ,கஸ்தூரி , மனோபாலா, மதன் பாப் ,லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி , மோகன்ராம் , சேத்தன் , தரணி, அம்மு ராமச்சந்திரன் , பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர் . . அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் 'டிராபிக் ராமசாமி ' படத்தில் இணைந்து நடித்துள்ளனர் . சினிமாத்துறையிலிருந்து அரசியல் களத்துக்குப் போய் தீவிரமாகச் செயல்படுபவர் சீமான். இதே போல சினிமா தயாரிப்பு ,அரசியல் என்று இருப்பவர் குஷ்பு. இவர்கள் இருவரும் அரசியலில் கொள்கை ரீதியாக வெவ்வேறு இரு முனைகளில் நின்றவர்கள். இவர்கள் இப்போது இப்படத்துக்காக இணைந்து நடித்துள்ளனர். அந்த அளவுக்கு அந்தப் படத்தின் கதையும் நோக்கமும் அவர்களைக் கவர்ந்து நடிக்க வைத்துள்ளது .இவர்கள் எதிர்பாராத வகையில் முக்கியமான கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். அநீதிகளைத் தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார். படம் பற்றி இயக்குநர் விக்கி கூறும் போது \" நம் சமுதாயத்துக்காக யாரையும் எதிர்பார்க்காமல் ஒன் மேன் ஆர்மியாக 18 ஆண்டுகள் போராடி வரும் ஒருவரை நாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்.அவரது \"ஒன் மேன் ஆர்மி' என்கிற வாழ்க்கைக் கதையைப் படித்த போது இதைப் படமாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அவர் மன வலிமை உள்ளவர். ஆனால் பழக எளிமையானவர். எஸ்.ஏ.சி அவர்கள் நடிக்க முன் வந்ததுமே படம் பெரிய அளவில் மாறிவிட்டது. \"என்கிறார். படத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூற��ம் போது \" டிராபிக் ராமசாமி வாழ்க்கையைப் பற்றி முழுதாக அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கும் அவருக்கும் காதல் திருமணம் ,சட்டப் போராட்டம் போன்று பலவற்றில் ஒற்றுமைகள் இருந்தன. அவரை நேரில் சந்தித்த போது 83 வயதில் இவ்வளவு சுறுசுறுப்பா என்று வியப்பூட்டினார். அவரது உடல் மொழிகளை நேரில் கவனித்துக் கற்றுக் கொண்டேன் அதன்படி படத்தில் நடித்தேன் \" என்கிறார். தன்னைப் பற்றி உருவாகிற படம் பற்றி டிராபிக் ராமசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது, \"என்னைப் பற்றிப் படமெடுக்க முன் வந்தது மகிழ்ச்சி. யார் யாரோ கேட்டார்கள் ஆனால் யாரும் துணிச்சலாக முன்வரவில்லை. இவர்கள் வந்திருக்கிறார்கள். இதுவே தமிழ் நாட்டுக்கு வரப்போகும் பெரிய மாற்றத்துக்கான அறிகுறி என்று கூறலாம்.\" என்கிறார்\nகாளி மே 18ஆம் தேதி ...\nwww.cinemaabc.ch #cinemaabc விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆ ...\nஒரு தலைமுறையை வாசிக ...\nwww.cinemaabc.ch #cinemaabc ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் ...\nசுரேஷ் காமட்சி பரபர ...\n“மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம ...\nK7ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “நரை” வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால ...\nwww.cinemaabc.ch #cinemaabc 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எ ...\nwww.cinemaabc.ch #cinemaabc தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங் ...\nwww.cinemaabc.ch #cinemaabc மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ...\nஇம்மாதம் 25 ம் தேதி ...\nwww.cinemaabc.ch #cinemaabc இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “ ...\nசூர்யா பரபரப்பு பேச ...\nநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது - சூர்யா பரபரப்பு பேச்சு அறம் செய் ...\n\"சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=101775", "date_download": "2018-05-23T04:55:27Z", "digest": "sha1:USFVVCMUK22NWATMAA576PC3MRLGVXDT", "length": 5786, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்க���் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nமழை வேண்டி 108 சிவாலயத்தில் சிறப்பு ஹோமம் மே 16,2017 13:00 IST\nகும்பகோணம் அருகே மழை வேண்டி 108 சிவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஹோமத்தில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.\nமல்லிகார்ஜுன சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nசெண்பக தியாகராஜர் உன்மத்த நடனம்\nவைகாசி விசாக உற்சவம் துவக்கம்\nவைகாசி விசாக பிரம்மோற்சவ கொடியேற்றம்\nஅடியார் நால்வர் புஷ்ப பல்லக்கு\nதேங்காய் தொட்டியில் பொங்கல் வைத்து வழிபாடு\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2017/12/blog-post_47.html", "date_download": "2018-05-23T04:52:15Z", "digest": "sha1:RA2TYSICDRDQBMY4GCNXWPERJF2MO6PI", "length": 13322, "nlines": 65, "source_domain": "www.ithunamthesam.co", "title": "ஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு! - 24 News", "raw_content": "\nHome / Unlabelled / ஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும் புளொட் அமைப்புக்கள் அதிருப்தியுடன் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு���்ளது.\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று மாலை இடம்பெற்ற மேற்படிக் கூட்டத்திலிருந்தே குறித்த கட்சிகள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் தலைமையில் ஆரம்பமாகிய இந்த கலந்துரையாடலில், வட.கிழக்கு மாகாண ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது, ஆளணிகள் அமைப்பது தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றன. அத்துடன், ஆளணிகள் தொடர்பில் ரெலோ அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவரினால் திருப்தியாக பதில்கள் அளிக்கப்படாத காரணத்தினால், தாம் அதிதிருப்பதியுடன் கூட்டத்திலிருந்து வெளியேறிச் செல்வதாக ரெலோ அமைப்பின் செயலாளர் நா.ஸ்ரீகாந்தா ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.\nஎனினும் இது குறித்து கலந்துரையாடலின் இறுதியில் தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் வித்தியாசமான கள நிலமைகளை உருவாக்கியுள்ளது.\nஇந்த அடிப்படையில், ஒவ்வொரு வட்டாரத்தின் இயல்புகளைக் கருத்திற் கொண்டு வேட்பாளர்களைத் தெரிவு செய்வது என்பது தொடர்பாக பரிசீலணை செய்யப்பட்டது.\nஅந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடி அந்தந்த வட்டாரத்தில் செல்வாக்குள்ளவர்களை கண்டறிந்து, அதற்கு ஏற்றவகையில் களம் அமைக்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றித்து பிரச்சாரங்களை செய்து தேர்தலை வெற்றி கொள்வது எவ்வாறு என்று ஆராயப்பட்டது.\nஅத்துடன், நாளை புதன்கிழமையும் (06.12) நாளைமறுதினம் வியாழக்கிழமையும் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று இன்னும் ஓரிரு தினங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணக்கப்பாட்டின் இறுதி முடிவினை பொது மக்களுக்கு அறிவிப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் சாவடைந்தார்\nதமிழீ��� விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாளர் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் (29.03.2018) அதிகாலை சுவிஸ் நாட்டில் சாவ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ் 19.05.2018\nமன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும்\nமன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.சென்னை தாம்பரத...\nமதுரையில் காவிரி உரிமை மீட்புக் கருத்தரங்கம்\n20.4.2018 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி, இராம சுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், மதுரை தலைமை: தமிழ்த்திரு. ஆ. ஜான் வ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இ��்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sinthanaipookal.blogspot.com/2009/07/blog-post_5920.html", "date_download": "2018-05-23T05:11:21Z", "digest": "sha1:2ATHDLQQCV6O5C2ECHSTDMY3H6HW75PB", "length": 30414, "nlines": 363, "source_domain": "sinthanaipookal.blogspot.com", "title": "சிந்தனைப்பூக்கள்: அம்மா சொன்ன எட்டு பொய்கள்", "raw_content": "\nஎனக்குள் எழுகிற எல்லா சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு தளம் இது.\nஅம்மா சொன்ன எட்டு பொய்கள்\nவாழ்வின் எல்லா நாட்களிலும் போற்றுதலுக்கு உரியவர்கள் பெற்றோர். அதில் தாய் பெரும் முக்கியத்துவம் உலகில் எதற்கும் இல்லை. ஒரு மனிதன் தாழ்ந்தாலும், உயர்ந்தாலும் தாயின் வளர்ப்பையும், வழிகாட்டுதலையும் உலகம் முன் வைக்கிறது. குடி போதையில் தள்ளாடி, குழப்பம் செய்பவரையும், வழிக்கு கொணர அவனை பெற்ற தாயையே அணுகுகிறோம். அவளின் ஒற்றை வார்த்தை, இந்த மனிதனை நிலை கொள்ள செய்திடும் என்பது நம்பிக்கை.\nதொடரும் இந்த கதை என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது., இதுவே பின் ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. இந்த கதை ஒரு மனிதனின் உணர்வாகவே சொல்லப்பட்டு உள்ளது. தன அன்னைக்கும் தனக்குமான நிகழ்வுகளை இங்கே சொல்லி சென்றுள்ளார். இது முற்றிலும் அவரவர்களை சார்ந்த கதை போல், அவரவர் வாழ்வு போல் விரிகிறது.\nஇனி அந்த மனிதனின் வார்த்தைகளில்..\n1. இந்த கதை நான் குழந்தையாய் இருக்கும் பொழுது துவங்குகிறது. நான் ஒரு ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் பிறந்தேன். நிறைய தருணங்களில் உண்ணும் உணவுக்கு கூட சிரமப்பட வேண்டி இருந்தது. உணவு உண்ணும் பொழுது பல நாட்களில், என் தாய் தனக்கான உணவை தந்து வந்துள்ளார். அப்படி உணவை என் தட்டுக்கு மாற்றும் பொழுது, சொல்லும் வார்த்தை.. \"இந்த உணவை எடுத்துக்கொள்; எனக்கு பசி இல்லை\" என்பதே. இது எனது தாயின் முதல் பொய்.\n2. நான் வளரும் பருவத்தில், என்றும் முயற்சியுடைய எனது தாய், தன் ஓய்வு நேரத்தில், வீட்டுக்கு அருகில் செல்லும் ஆற்றில் மீன் பிடிப்பாள். அவள் பிடிக்கும் மீனை கொண்டு எனக்கு சத்துள்ள ஆகாரத்தை ஓரளவுக்கு கொடுக்க இயலும் என்பது அவள் நம்பிக்கை. சமைத்த மீன்களை எனக்கு பரிமாறுவாள்; அந்த நிலையில் நான் உண்டு வைக்கும் மீனின் மிச்ச துண்டுகளை அவள் எடுத்து உட்கொள்வாள்; குற்ற உணர்ச்சி தோன்ற என்னிடம் இருந்த மீனை எடுத்து உண்ண அவளிடன் நீட்டினேன். நான் பொதுவாக மீன் உண்ணுதலை விரும்ப மாட்டேன் என மறுதலித்த அவள் என்னையே உண்டுகொள்ள சொன்னார். அது அவர் உதிர்த்த இரண்டாவது பொய்.\n3. நான் நடுநிலை பள்ளியில் படித்த நாளில் எனக்கு படிக்க ஆகும் செலவை சமாளிக்க உபயோகித்த தீ பெட்டிகளை ஒட்டி தரும் வேலையே எடுத்து கொண்டார். இது புதிய செலவுகளை சமாளிக்க உதவியாய் இருந்தது. பனி காலங்களில், நள்ளிரவில் சில தருணங்களில் எனக்கு விழிப்பு வரும். அந்த தருணத்திலும், ஒரு சிறு மெழுகுவர்த்தியின் துணையுடன் தீ பெட்டிகளை ஓட்டும் பணியை கர்ம சிரத்தையுடன் செய்வாள். அதிர்ச்சி அடைந்த நான், அம்மா இப்பொழுது நீ உறங்க செல்; நாளை உனக்கு வேலை இருக்கிறது; அதிக நேரம் கண் விழிக்காதே என்பேன். அந்த நிலையிலும், உனக்கே உரித்தான சிரிப்புடன், \"நீ தூங்கு; நான் ஒன்றும் களைப்பாய் உணரவில்லை\" என்பாய் - அது நீ உதிர்த்த மூன்றாவது பொய்.\n4. நான் எனது பள்ளி இறுதி தேர்வுகளை எதிர்கொண்ட நாட்களில் என்னுடன் துணையாய் வருதல் பொருட்டு, என் தாய் தன் வேலையில் இருந்து விடுப்பு எடுத்தார். தேர்வு தருணத்தில், பகல் பொழுதில், தேர்வு மையத்துக்கு வெளியே வெயிலில் காத்திருப்பார். தேர்வு முடிந்து, கடைசி மணி அடித்த உடன் என்னை வரவேற்று தன் கையால் தயாரித்து இருந்த தேநீரை கொடுப்பார். அந்த அடர்த்தியான தேநீர் கூட என் தாயின் அளவுகடந்த அன்புக்கு ஈடாக இல்லை. வேர்வை ஆறில் குளித்தபடி நிற்கும் என் அம்மாவை கண்ட நான் எனது ஒரு கோப்பை தேநீரை கொடுத்து அவளையும் அருந்த சொன்னேன். அதற்கு அவர் \"நீ அருந்து; நான் தாகமாய் உணரவில்லை\" என்றார். அது எனது தாய் சொன்ன நான்காவது பொய்.\n5. நோய்வாய்பட்ட என் தந்தை இறந்த பின், எனது தாய் என்னை, குடும்பத்தை காக்கும் முழு பொறுப்பையும் எடுத்து கொண்டார். எங்கள் வாழ்��ு அந்த நிலையில் நிறைய சிக்கல் உடையதாய் மாறியது. எங்கள் நிலையை கண்டு மனமிரங்கிய ஒரு அன்பர், எங்களுக்காக சிறிதும் பெரிதுமான பல நல்ல உதவிகளை செய்திட்டார். எங்களின் போதாத நிலையை அறிந்து வருந்திய எங்களின் வீட்டுக்கு அருகே வசிப்போர் எனது தாயிடத்தில், இன்னொரு திருமணம் செய்து கொள்ள யோசனை தந்தனர். அதற்கு என் தாய், \"நான் அன்பை எதிர்பார்க்கவில்லை\" என் பதில் சொன்னார். அது எனது தாயின் ஐந்தாவது பொய்.\n6. நான் படிப்பை முடித்து வேலையும் கிடைத்த தருணம், என் தாய் ஓய்வு கொள்ள வேண்டும் என எண்ணினேன். அந்த நிலையில் எனது கருத்தை அவர் ஏற்றுகொள்ளவில்லை, மாறாக ஒவ்வொரு நாளும் தனது தேவைகளுக்காக காய்கறிகளை விற்று அதில் வரும்படி ஈட்டி வந்தார். அந்த தருணத்தில், இன்னொரு நகரத்தில் வசித்த நான், அவரின் அன்றாட தேவைகளுக்காக பணம் அனுப்பி வந்தேன். அந்த நிலையிலும், உறுதியாக அந்த பணத்தை வாங்க மறுத்து வந்தார். சில சமயம், பணத்தை எனக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அவர் சொல்லும் வார்த்தை \" எனக்கு போதுமான பணம் உள்ளது\" என்பதே . அது அவரின் ஆறாவது பொய்.\n7. கல்லூரியில் இளங்கலை முடித்த நான், அதன் பின் முதுகலை பட்ட படிப்பை தொடர்ந்தேன். அமெரிக்க பல்கலை கழகம் அளித்த உதவி தொகையில் எனது படிப்பு சென்று கொண்டிருந்தது. இறுதியில் ஒரு நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் பணியில் அமர்ந்தேன். அந்த நிலையில் என் தாயை அமெரிக்க வாழ்வை அறிமுகப்படுத்தவும், நல்ல நிலையில் வைத்து கொள்ளவும் விரும்பினேன். அந்த நிலையில் \"அது எனக்கு பழக்க படாதது \" என மறுதலித்தார். அது எனது தாயின் எழாவது பொய்.\n8. முதுமையை தொட்டிருந்த எனது தாய் புற்று நோயால் பீடிக்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். கடல் கடந்த இருந்த நான் புறப்பட்டு வந்து எனது தாயை சந்தித்தேன். அறுவை சிகிச்சை முடிந்து, நிறைய பலவீனத்துடன் படுக்கையில் படுத்திருந்தார். நிறைய முதுமை தோற்றம் பெற்றிருந்த தாய், என்னை கண்டு தன் நோயை மறைத்தபடி புன்முறுவல் பூத்தார். நோய் இருந்த பிடியில் அவரால் முடியவில்லை. முகம் கடின நிலையில் இருந்தது. நோய் அவரை எந்த அளவு பாதித்து உள்ளது என எனக்கு புரிந்தது. மிகவும் மெலிந்து போய் இருந்த என் தாயை கண்டு நான் கண்ணீர் விட்டேன். ஆனால் என் தாய் தன் பலத்தை எல்லாம் திரட்டியபடி \"அழாதே மகனே நான் வலியை உணரவில்லை\" என்றார். அது எனது தாயின் எட்டாவது பொய்.\nஇதை சொன்ன எனது தாய் இறுதியாக தன் கண்களை மூடினார்.\nஅனானி நண்பர் மற்றும் பதிவை வாசித்த அன்பர்கள் - தங்கள் வருகைக்கும் பின்னூட்டம் இட்டமைக்கும் நன்றி.\nமிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் , உங்கள் தாய் உங்களுக்கே மகளாக பிறக்க , நான் ஆண்டவனை வேண்டுகிறேன்\nஉங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள் உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்\nஒவ்வொரு மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவுகூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிர...\nசில ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வர எங்கள் பேருந்துக்காக, புளிய மர நிழலில் காத்திருந்தோம். அந்த நிலையில்...\nமஹாபாரதம் முழுவதும் கிளை கதைகளால் நிரம்பி வழிகிறது. \"மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை ஏது\" என்பது முது மொழி. S. ...\nரமண மகரிஷி - நினைவுகள்\nசென்ற டிசம்பர் 30 ஆம் நாள் பகவான் ரமண மகரிஷி அவர்களின் 132 ஆவது பிறந்த தினம். இளம் வயதில் தனக்குள் உதித்த எண்ணங்கள், அவரை பின்னாளில் ...\nசுஜாதா அவர்களின் \" பிரிவோம் சந்திப்போம்\"\nசுஜாதா அவர்களின் எழுத்து, தொண்ணூறுகளின் மத்தியில் அறிமுகமானது. அவரது புத்தகங்களை படித்த தருணங்களில் அவரின் முகம் அறிந்தவன் இல்லை நான். பின்...\nதேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தர்\nசுவாமி விவேகானந்தர் - பெயரை உச்சரிக்கும் தருணங்களிலேயே மனதில் ஒரு அபூர்வ ஆளுமையும், அவருக்கே உரித்தான தீட்சண்யமும், கம்பீர தோற்றமும் நிழ...\nவண்ணதாசன் அவர்களின் இன்று... ஒன்று... நன்று \nவண்ணதாசன் அவர்களின் இன்று... ஒன்று... நன்று பகுதியை விகடன் அன்பளிப்பாய் கேட்க நேர்ந்தது. நிச்சயம் தித்திப்பான ஆச்சர்ய அனுபவம்.. இ...\nஒரு மறக்க முடியாத ஒளி கலைஞனின் நினைவுகள் - பாலு மகேந்திரா\nசில ஆண்டுகளுக்கு முன் ஒரு குடும்பம் விகடன் மூலம் தன் ஆசையை வெளிப்படுத்தியது. அது பாலு மகேந்திரா அவர்களிடம் புகைப்படம் எடுத்து கொள்ள வ...\nபெற்றோர் அன்பும், தொடர்ந்த ஊக்கமும், குழந்தைகளை அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்கின்றன. பெற்றோர் தரும் ஆசிகளே, தம் புதல்வர்களை வாழ்நாள் முழு...\nபிரபலங்களின் பார்வையில் உன்னத புத்தகங்கள்\nபிரபலங���கள் சிலர் அவர்களின் விருப்ப தேடலாய், பட்டியலிட்ட புத்தகங்கள் இங்கே. இவற்றில் பல விகடன் மூலம் பகிரப்பட்டவை .. அசோகமித்தி...\nஇளமை விகடன் - குட் ப்ளாக்ஸ்\nசுஜாதா அவர்களின் \" பிரிவோம் சந்திப்போம்\"\nமூச்சு முட்டவைக்கும் இன்றைய கல்வி சூழல் - காத்திருக்கும் கற்பாறைகள்\nஎழுச்சி கொண்ட ரோஜர் பெடெரர் - Roland Garros\nஎழுச்சி நாயகன் ரோஜர் ஃபெடரர்..\nஅம்மா சொன்ன எட்டு பொய்கள்\nமறைந்து போன விஷயங்கள்/ கடந்து போன நாட்கள்\nவிடைபெற்ற கான சரஸ்வதி - டி. கே. பட்டம்மாள்\nசாதனை பயணத்தில் - இன்னுமொரு சிகரம் தொடல் - ரோஜர் ப...\nஅருட்செல்வர் நா. மகாலிங்கம் (1)\nஒரு இனிய பயணம் (1)\nஒரு ஜிலீர் சந்திப்பு (1)\nசிறுவர் உலகு அறிமுகம் (1)\nடாம் மற்றும் ஜெர்ரி (1)\nடி. கே. பட்டம்மாள் (1)\nதேடுவதும் தவிர்ப்பதும் - I (1)\nதேடுவதும் தவிர்ப்பதும் - II (1)\nயு . எஸ் ஓபன் '09 (1)\nவாழ்வியல் - யோகா (1)\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஇசையும் நானும் (299)-திரைப்படம்-பேசும் தெய்வம் – 1967 பாடல்:: நான் எழுதுவது கடிதம் அல்ல\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nWong Kar Wai என்ற ஜென் குரு - நிலவழகன் சுப்பையா\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\npangu vanigam இடம் பெயர்வு\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nவாசக உறவுகள் . . .\nவெற்றி பெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும், பெரும் மன உறுதியையும் நீங்கள் பெற்று இருக்க வேண்டும். - Swami vivekananda\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaabc.ch/wall?nfid=378", "date_download": "2018-05-23T05:01:15Z", "digest": "sha1:YG5YQRVMVLMJ7THYQHPILHLRMNFNXDX3", "length": 15317, "nlines": 85, "source_domain": "cinemaabc.ch", "title": "ABC Cine GmbH", "raw_content": "\nSelect City: மாநகரை தேர்வு செய்யவும்\nwww.cinemaabc.ch #cinemaabc ​'Ezhuvai Thamizha' Music Album Launch Stills ஆங்கிலம் கற்றால் தான் தமிழன் வாழமுடியும் - ரஜினி; தமிழ் கற்றதால் தான் நாங்கள் தமிழன் என்ற தலை கணத்தோடு இருக்கிறோம் - சீறிய சினேகன் ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மட்டும் தான் தமிழில் பெயர் வைப்பார்களா.. தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மட்டும் தான் தமிழில் பெயர் வைப்ப���ர்களா.. தமிழிசை கேள்வி... தமிழ் நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியை திணிக்க மாட்டோம்; தமிழை பாதுகாப்போம் - தமிழிசை தேசிய கட்சி என்பதாலேயே நாங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல - 'எழுவாய் தமிழா' இசை விழாவில் தமிழிசை தேசிய கட்சி என்பதாலேயே நாங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல - 'எழுவாய் தமிழா' இசை விழாவில் தமிழிசை நேற்று மாலை 'எழுவாய் தமிழா' என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன், தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு, நடிகர் ராதாரவி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் சினேகன், டி.பி.கஜேந்திரன், வ. உ.சி பேரன் முத்து குமாரசாமி, செம்மொழி சேலை நெய்து தேசிய விருது பெற்ற ஏ.ஜி.மனோகரன் ஆகியோரும், ஆல்பத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் நவின்சங்கர் , ஒளிப்பதிவாளர் சௌ.பாண்டிகுமார், நடனம் சந்தோஷ், பாடலாசிரியர் ரேஷ்மன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் எம்.ஜி.ஆர் உருவ சிலை திறக்க எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டிக்கு ரஜினி சென்றிருந்தார். அந்த விழாவில் அவர் பேசும்போது உயர்நிலை பள்ளிவரை 98% மதிப்பெண் எடுத்த நான் மேல்நிலைப் பள்ளி படிப்பை திடீரென ஆங்கில வழி கல்வி பள்ளியில் சேர்ந்ததால் ஆங்கிலம் தெரியாமல் 17%, 18% மதிப்பெண் மட்டுமே பெற்றேன். எனவே மாணவர்கள் அனைவரும் பள்ளி முடிந்து கல்லூரி வரும்போது ஆங்கிலம் அவசியம் என்றார். அதே நேரம் இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிறைசூடன், \"நான் தமிழை தவிர வேறு யாருக்கும் தலைவணங்கியதில்லை. அதனால் தான் அதிகம் சம்பாதிக்கவில்லை பிற மொழிகள் தமிழர்களை வாழவைக்கலாம். ஆனால் தமிழ் மட்டும் தான் தமிழர்களை ஆளவைக்கும்\" என்றார். அடுத்து பேசிய சினேகன், \"தமிழ் கற்றதால் நீங்கள் (பிறைசூடன்) தமிழன் என்ற தலைகணத்தோடு இருக்கிறீர்கள், இல்லை என்றால் இரண்டு வீடுகள் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்து இருக்கலாம். ஆனால் தமிழை முழுமையாக கற்ற தன்னிறைவு இருக்காது. ஆகவே தமிழனாக நாம் தலைகணம் கொள்வோம் என்றவர் இப்படி தமிழகத்தில் நேர்மையாக இருப்பவர்கள் தான் விமர்சனங்களை அதிகம் எதிர்கொள்கிறார்கள்\" என்றார். எம்ஜிஆர் கல்லூரியில் ரஜினி அவர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கும் அதே நேரத்தில் 'எழுவாய் தமிழா' இசை வெளியீட்டு விழாவில் பேசிய தமிழிசை அவர்கள், \"வீட்டில் குழந்தைகள் பெற்றோர்களை டாடி மம்மி என்று அழைக்கும் ஆங்கிலகலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். மேலும் தனது பெற்றோர்கள் தமிழ் மீது கொண்ட பாசத்தால் தனக்கு தமிழிசை என்று பெயர் வைத்தார்கள். அப்போது என் பெயரை கேட்ட அனைவரும் திமுககாரர்களா நீங்கள் என்று கேட்டார்கள் என்றவர், தேசிய கட்சி என்பதாலேயே பாஜக தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழை நேசிப்பதால் தான் நான் தமிழக பாரதிய ஜனதாவின் தலைவராகயிருக்கிறேனே ஒழிய வேறு மொழிகளை நேசித்திருந்தால் வேறு மாநில நிர்வாகியாக இருந்திருப்பேன். எங்கள் பாஜகவின் ஆட்சி தமிழகத்தில் வந்தால், நாங்கள் தமிழைதான் ஆதரிப்போம். வேறு மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வர மாட்டோம் என்றார். மேலும் நானும் ஒரு தமிழ் பெண், மருத்துவம் படித்தாலும் பாரதியின் நூல் படித்து தமிழ் கற்றவள்\" என்றார். விழாவில் பேசிய ஒரிசா பாலு, \"இந்தியாவை தவித்து 48 நாட்டின் பாஸ்போர்ட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது . எனவே தமிழ் மொழி அனைத்து நாடுகளும் மதிக்கும் இடத்தில் தான் உள்ளது நாம்தான் மறந்து விட்டோம் என்றார்\" ஆதங்கமாக. தமிழ் மொழிக்காக இப்படி ஒரு ஆல்பம் தயாரித்ததற்காக 'முகவை பிலிம்ஸ்' அங்கயற்கண்ணன் அவர்களை அனைவரும் பாராட்டினர். \"தமிழுக்காக செலவு செய்வது என் பொற்றோருக்கு நான் செய்யும் கடமை போன்ற உணர்வு\" என்றார் தயாரிப்பாளர் அங்கையற்கண்ணன். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் இயக்குனர் காளிங்கன்.\nகாளி மே 18ஆம் தேதி ...\nwww.cinemaabc.ch #cinemaabc விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆ ...\nஒரு தலைமுறையை வாசிக ...\nwww.cinemaabc.ch #cinemaabc ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் ...\nசுரேஷ் காமட்சி பரபர ...\n“மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம ...\nK7ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “நரை” வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால ...\nwww.cinemaabc.ch #cinemaabc 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எ ...\nwww.cinemaabc.ch #cinemaabc தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங் ...\nwww.cinemaabc.ch #cinemaabc மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ...\nஇம்மாதம் 25 ம் தேதி ...\nwww.cinemaabc.ch #cinemaabc இம்��ாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “ ...\nசூர்யா பரபரப்பு பேச ...\nநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது - சூர்யா பரபரப்பு பேச்சு அறம் செய் ...\n\"சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://htpsipikulmuthu.blogspot.com/2016/04/aayirathil-oruthi-amma-nee.html", "date_download": "2018-05-23T05:11:38Z", "digest": "sha1:ZWUCVI2FDLQHWYDH3ZKXJLVWYLDBQHP4", "length": 9394, "nlines": 187, "source_domain": "htpsipikulmuthu.blogspot.com", "title": "sipikul muthu: aayirathil oruthi amma nee", "raw_content": "\nPosted by சிப்பிக்குள் முத்து. at 21:14\nவை.கோபாலகிருஷ்ணன் 24 April 2016 at 21:44\nஉலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ\nபாலினும் வெண்மை பனியினும் மென்மை\nபச்சை இளங்கிளி மொழி நீ சொல்வது உண்மை\nபாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம்\nஉண்மை என்று சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும்\nதேன் என்ற சொல் என்றும் தேனாகுமோ\nதீ என்று சொன்னாலும் தீயாகுமோ ...\nபெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்\nபெண் மனது என்னவென்று புரியவில்லையோ\nகண்ணென்ன கண்ணோ நெஞ்சென்ன நெஞ்சோ\nகளங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோ\nஆதாரம் நூறென்று ஊர் சொல்லலாம்\nஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன்\nபடம் : கை கொடுத்த தெய்வம் (1964)\nஇசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி\nவை.கோபாலகிருஷ்ணன் 24 April 2016 at 21:46\nஎன் நேயர் விருப்பமாக இந்தப்பாடலை ஒலிபரப்பிய முன்னாக்குட்டிக்கு முதலில் என் நன்றிகள்.\nஎங்கட நம்மாளு டீச்சர் தான் .... ’ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ’\nசிப்பிக்குள் முத்து. 25 April 2016 at 00:16\nஇந்த பாட்டும் நல்லா இருக்கு...\nஇந்த பாட்டு வரிகள் ஏற்கனவே எங்கியோ படிச்சமாதிரி இருக்கே.....\nபோங்க குருஜி. ஒங்கட டீச்சரம்மா ஆயிரத்துல ஒருதியாவே இருந்துகிடட்டுமே... நா லாம் லச்சத்துல ஒருத்திலா......... கரீட்டுதான\nவை.கோபாலகிருஷ்ணன் 25 April 2016 at 01:57\n//போங்க குருஜி. ஒங்கட டீச்சரம்மா ஆயிரத்துல ஒருதியாவே இருந்துகிடட்டுமே... நா லாம் லச்சத்துல ஒருத்திலா......... கரீட்டுதான\nஎங்கட முருகு கோடியில் ஒருத்தி. எங்கோ ஒரு கோடியில் இருக்கும் ஒருத்தி. 03.07.2016 அன்று கோடீஸ்வரியாகப் போகப் போகும் ஒருத்தி.\nஎங்கட ரோஜா டீச்சர் :\n”ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ” மட்டுமே.\nஅப்பாடி தப்பிச்சேன்டாப்பா ... ஒரு வழியாத் தப்பிச்சேன்.\nஏன் குருஜி என்னிய பாத்து இப்பூடி பயந்துகிறீக......\nசிப்பிக்குள் முத்து. 25 April 2016 at 05:24\nஹா...ஹா.... இந்த பொண்ணு உங்கள என்னமா ஆட்டி வைக்குது.......\nவை.க���பாலகிருஷ்ணன் 25 April 2016 at 06:00\nசிப்பிக்குள் முத்து. 25 April 2016 at 05:24\n//ஹா...ஹா.... இந்த பொண்ணு உங்கள என்னமா ஆட்டி வைக்குது.......//\nவிட்டா, அது என்னை ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டிப்போடும்.\nஅதுகிட்ட மாட்டினா நானும் ஆஆஆஆடிப்போய் விடுவேன்.\nஇப்போ ஆட்டோ பிடித்து ஓடிப் போகிறேன், அதுக்கு பயந்துகொண்டு. நான் எங்கே போனேன்னு அதுகிட்ட சொல்லிடாதீங்கோ, ப்ளீஸ், முன்னாக்குட்டி. :)\nசிப்பிக்குள் முத்து. 27 April 2016 at 23:17\nஐயயோ... நா எதுவுமே அவ கிட்ட சொல்லிகிட மாட்டேன்.. கோபூஜி....\nமுன்னா நீ ஏதுமே சொல்லிகின வாணா....நானு ஆட்டோகார அண்ணாச்சி..கிட்டாலவே... கேட்டுகிடுதேன்..\nவை.கோபாலகிருஷ்ணன் 28 April 2016 at 23:14\nநான் .... ஆட்டோக்காரன் ..... ஆட்டோக்காரன் ..... ரஜினி பாடலை நம் முருகுவுக்காக ஒலிபரப்புங்கோ, முன்னாக்குட்டி. :)\nஆ: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத ப...\nஜிந்தகி எக் ஸஃப்ர் ஹை ஸுஹானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2008_08_01_archive.html", "date_download": "2018-05-23T04:46:38Z", "digest": "sha1:ANO4YQI2XNGV44MWOCMJVYB3FOFYHEGA", "length": 30324, "nlines": 325, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: August 2008", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nகோவை : சிறைக் கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும் – கருத்தரங்கம்\nஅரங்கத்திற்குள் திரண்டிருந்த முசுலீம் மக்கள்...\nஅரங்கத்திற்கு வெளியே முசுலீம் மக்கள்...\nமனித நீதிப் பாசறை (MNP) சார்பில் தமிழகத்தில் அண்ணா நூற்றாண்டையொட்டி ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலைச் செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என வலியுறுத்தி கோவையில் 24-08-2008 ஞாயிறன்று மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.\nதமிழக சிறைகளில் பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனைப் பெற்ற சிறைவாசிகள் பலர் 10 முதல் 21 ஆண்டு வரையில் விடுதலைச் செய்யப்படாமல் சிறையில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தலைவர்கள் பிறந்த நாளன்று இவ்வாறு சிறையில் உள்ள ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலை செய்வது வழக்கம். வரும் செப்டம்பர் 15 அன்று அண்ணா நூற்றாண்டு வருவதையொட்டி தமிழக அரசு ஆயுள் தண்டனைப் பெற்று 7 ஆண்டுகள் சிறையில் தண்டனை கழித்தவர்களை விடுதலைச் செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் தமிழக அரசின் உள்துறைச் செயலர் மற்றும் சிறைத் துறை கூடுதல் இயக்குநர் ���கியோர் இரண்டு சுற்ற்றிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அதில் ஆயுத மற்றும் வெடி மருந்துச் சட்டப்படி தண்டனை அடைந்தவர்கள், மதக் கலவரத்தில் தண்டனை அடைந்தவர்கள், கீழ்நீதிமன்றத்தில் மரண தண்டனைப் பெற்று உயர்நீதிமன்றத்தாலோ, உச்சநீதிமன்றத்தாலோ ஆயுள் தணடனையாக குறைக்கப்பட்டவர்கள் என இந்த மூன்று வகையினருக்கு அண்ணா நூற்றாண்டில் தண்டனை குறைத்து விடுதலை செய்வது பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆயுள் சிறைவாசிகளை விடுதலைச் செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்துள்ளது.\nதமிழக அரசின் இந்த உத்தரவால் பல்வேறு வழக்குகளிலுள்ள முசூலீம்கள் 72 பேரும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 17 ஆண்டுகள் கழித்த நளினி உட்பட நால்வரும், 21 ஆண்டுகள் கழித்த சந்தன வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்ளிட்ட தமிழக சிறைகளிலுள்ள ஆயுள் தணடனைச் சிறைவாசிகள் மொத்தம் 77 பேர் விடுதலை ஆகமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 72, 161 ஆகியவை தண்டனை பெற்றவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கும், அந்தந்த மாநில ஆளுநருக்கும் அதிகாரம் வழங்கியுள்ளது. இதில் பாகுபாடு காட்டுவது பிரிவு 14-க்கு முரணானது.\nஇது குறித்து அரியாணா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு முக்கிய தீர்ப்பு இவ்வாறு கூறுகிறது:\n“கைதிகள் தணடனைக் குறைப்பைக் கோருவது அரசியல் சட்ட அடிப்படையில் உரிமை பெற்றவர்கள் அல்லர் என்ற போதிலும் தணடனைக் குறைப்பை அளிக்க வேண்டியது அரசின் சட்ட பூர்வமான கடமைகளில் ஒன்று. மாநில அரசுகள் இருக்கிற விதிகளுக்குட்பட்டு அரசியல் சட்டப் பிரிவுகள் 72 மற்றும் 161 பிரிவின் கீழ் பொது மன்னிப்பு அளிக்க விதிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். கைதிகளை வகை பிரிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்ற போதிலும், இவ்வாறு மேற்கொள்ளாப்படும் வகைப்பாடு குடிமக்களுக்கிடையே சமத்துவ உரிமையை அளிக்கும் அரசியல் சட்ட பிரிவு 14-க்கு முரணாக அமையக் கூடாது” என ஆணித்தரமாக கூறியுள்ளது.\nஇந்நிலையில், மனித நீதிப் பாசறை சார்பில் 24-08-2008 ஞாயிறன்று, கோவையில், சங்கமம் திருமண மண்டபத்தில், மாலை 5.45 முதல் இரவு 9.30 மணி வரையில் “சிறைக் கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும் – கருத்தரங்கம்” நடைபெற்றது.\nகருத்தரங்கில் மனித நீதிப் பாசறை மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.முகமது ஷாஜகான் வரவேற்றார். மாநிலத் தலைவர் எம்.முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார்.\nமக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தமிழக மனித உரிமைக் கழக வழக்கறிஞர் பாவேந்தன், தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு (NCHRO) செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நவ்பல், மாநில செயலர் எம்.ரகமத்துல்லா, மறுமலர்ச்சி முசுலீம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக், தலித் இசுலாமிய கிறித்துவ கூட்டமைப்பு பொதுச்செயலர் ஏ.கே.முகமது அனீபா, சமூக ஆர்வலர் கோவை தங்கப்பா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலர் இ.எம்.அப்துர் ரகுமான், (அவரது பேச்சை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த சந்திரன் மொழிபெயர்த்தார்), அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் உரையாற்றினர்.\nமனித நீதிப் பாசறை மாவட்ட தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்ட செயலர் எம்.ஒய்.அப்பாஸ் நன்றி கூற கருத்தரங்கம் நிறைவு பெற்றது.\nகருத்தரங்கில் ஏராளமான பெண்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட மூசுலீம்கள் கலந்துக் கொண்ட்து எழுச்சியாக இருந்தது.\nஇந்நிகழ்ச்சியை அரும்பாடுபட்டு ஒருங்கிணைத்த “மனித நீதிப் பாசறை” அமைப்பை அனைவரும் பாராட்ட வேண்டும்.\nஅகில இந்திய அளவில் உருவாக்கப்பட்டுள்ள ‘அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழு’ சார்பில் சென்னையில் நடந்த அதன் தொடக்க விழாவில் பாகுபாடின்றி ஆயுள் சிறைவாசிகள அனைவரையும் விடுவிக்க கோரிக்கை எழுப்பப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.\nசிறைவாசிகளின் உரிமைக் குரல் முசுலீம்களின் வாக்கு வங்கியை நம்பியிருக்கும் தி.மு.க. அரசுக்கு எட்டுமா\nபுகைப்படங்கள்: மனித நீதிப் பாசறை, கோவை.\nLabels: கைதிகள், சிறை, நிகழ்வுகள், முசுலீம்\nபுதுச்சேரியில் தீ விபத்து - 40 குடிசைகள் எரிந்து சாம்பலாயின - வீடியோ காட்சிகள் - உதவிட வேண்டுகோள்\nபுதுச்சேரியின் நகரத்திற்கு அருகேயுள்ள மீனவர் கிராமமான வைத்திக்குப்பத்தில் இன்று (14-08-08) இரவு 9.00 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 40 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. தற்போதைய நிலவரப்படி உயிரிழப்பு ஏற்பட்டதற்கான தகவல் ஏதுமில்லை. உடைமைகள் முற்றிலும் எரிந்து மக்கள் கட்டிய துணியுடன் நின்றது துயரமான காட்சி.\nஅத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. லட்சுமிநாராயணன், அப்பகுதி கவுன்சிலர் திருமதி பிரேமலதா, தேங்காய்த்திட்டு கவுன்சிலர் திரு.எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் தீ விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.\nபுதுச்சேரி அரசின் வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றனர்.\nமீனவர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். பலகாலமாக மின்சாரம் இல்லாத அப்பகுதிக்கு தற்போதுதான் அரசிடம் போராடி மின் இணைப்பு வாங்கித் தந்ததாக புதுவை மாநில பழங்குடியின மக்கள் கூட்டமைப்புத் தலைவர் திரு. இராம்குமார் கூறினார்.\nமக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் தி.க. செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, கிருத்துவ மக்கள் கூட்டமைப்புத் தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் தீ விபத்து நடந்த உடனேயே அப்பகுதிக்குச் சென்று தீயை அணைக்க உதவினர்.\nதீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பிய அவலக் குரல் அனைவரையும் கலங்கச் செய்தன.\nநிர்கதியாக நிற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுட முன்வர அனைவரையும் வேண்டுகிறோம்.\nஉதிவி செய்திட முன்வருவோர் தொடர்புக் கொள்ள:\nதலித் மக்கள் சுதந்தரத்தை மீட்டெடுப்போம் - கருத்துப் பட்டறை\nஅழைப்பிதழைப் பெரிதாக்கிப் படிக்க படத்தைச் சொடுக்கவும்.\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nகோவை : சிறைக் கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும் ...\nபுதுச்சேரியில் தீ விபத்து - 40 குடிசைகள் எரிந்து ச...\nதலித் மக்கள் சுதந்தரத்தை மீட்டெடுப்போம் - கருத்துப...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த பு���ார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nகடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு: இதுவரை வந்துள்ள விவரம்\nஅயோத்தியில் ராமர் பிறந்த இடமெனக் கூறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.5 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து 60 ஆ...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/kuzhambu-recipes-tamil/page/20/", "date_download": "2018-05-23T05:01:25Z", "digest": "sha1:QGXQPNWDO5JTJH6346O4CE5OOAWXHWIO", "length": 17495, "nlines": 178, "source_domain": "pattivaithiyam.net", "title": "Kuzhambu Recipes Tamil |", "raw_content": "\nதேவையானப்பொருட்கள்: புளி – எலுமிச்சம் பழ அளவு வத்தல் – (மணத்தக்காளி அல்லது சுண்டைக்காய் வத்தல்) – 1 டேபிள்ஸ்பூன் பூண்டுப் பல் – 10 சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன் (குவித்து அளக்கவும்) மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன் உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு நல்லெண்ணை – 2 டேபிள்ஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை Read More ...\nதேவையானவை: சிறிய சுரைக்காய் – 1, கீறிய பச்சை மிளகாய், வெங்காயம் – தலா 1, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள் – தலா 2 டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தனியாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தேங்காய், சீரகத்தை Read More ...\nதேவையானவை: சின்ன வெங்காயம் – கால் கப், வெந்தயக்கீரை – ஒரு கட்டு (சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்), பூண்டு – 4 பல், தக்காளி – 2, புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், குழம்பு பொடி – ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண் ணெய் – ஒன்றரை Read More ...\nதேவையானவை: பருப்புக்கீரை – ஒரு கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), துவரம்பருப்பு – முக்கால் கப், பூண்டு – 2 பல், வெங்காயம், தக்காளி – 1, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம்– ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு– ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 5, புளி – நெல்லிக்காய் Read More ...\nதேவைப்படும் பொருட்கள்: * துவரம் பருப்பு – 300 கிராம். * சிறு கிழங்கு – 200 கிராம். * சேனை கிழங்கு – 200 கிராம். * கருணை கிழங்கு – 100 கிராம். * சேப்பக் கிழங்கு – 100 கிராம். * கத்தரிக்காய் – 150 கிராம். * முருங்கைக்காய் – இரண்டு * மாங்காய் – ஒன்று * பீர்க்கங்காய் – 100 கிராம். Read More ...\nதேவையானவை: சுக்கு – ஒரு சிறிய துண்டு, மிளகு – 2 டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், புளி – பெர���ய நெல்லிக்காய் அளவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப், நறுக்கிய தக்காளி – கால் கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு Read More ...\nதேவையானவை: தேங்காய் துண்டுகள் – 2, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, பூண்டு – ஒரு பல், இஞ்சி – சிறிய துண்டு, சீரகம் – 2 டீஸ்பூன், மோர் – ஒரு கப், மஞ்சள்தூள், வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை-தேவையான அளவு, பெருங்காயம்-தேவையான அளவு, வெண்டைக்காய் (அ) கத்திரிக்காய் வத்தல் (எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்), வெள்ளரிக்காய்-தேவையான அளவு, கொத்தமல்லி – Read More ...\nகத்திரிகாய், முருங்கைக்காய் குழம்பு|murungakkai kathirikai kulambu in tamil\nதேவையானவை: கத்திரிக்காய் – 100 கிராம், சிறிய முருங்கைக்காய்-1, வெங்காயம்-1, தக்காளி – 1, பூண்டு – 2 பல், மிளகு – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள்-ஒரு டீஸ்பூன், வறுத்து பொடித்த சீரகம்-ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி – நெல்லிக்காய் அளவு, Read More ...\nதேவையானவை: பச்சை மணத்தக்காளிக்காய்-ஒரு கப், நறுக்கிய சின்ன வெங்காயம்-ஒரு கப், தேங்காய்ப்பால் -ஒரு கப், பூண்டு – 4 பல், தக்காளி – 1, புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், குழம்பு பொடி – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, செய்முறை: மணத்தக்காளியைக் கழுவி காம்பு Read More ...\nதேவையானவை: காராமணி – முக்கால் கப், கத்திரிக்காய் – 2, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், தக்காளி – தலா 1, பூண்டு – 2 பல், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், Read More ...\nதேவையானவை: வாழைப்பூ – 1 (ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பை நீக்கவும்), ஒன்றிரண்டாக தட்டிய சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் – தலா ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு. செய்முறை: ஆய்ந்த வாழைப்பூவை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, வெங்காயம், சீரகத்தைப் Read More ...\nதேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி – தலா 2 (மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் – 1, பூண்டு – 2 பல், பொடியாக நறுக்கிய தேங்காய் – சிறிதளவு, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், Read More ...\nமூலநோய் எதனால் வருகிறது,moola noi...\nபெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nமூலநோய் எதனால் வருகிறது,moola noi treatment in tamil\nபெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் கடலை எண்ணெய்,kadalai ennai in tamil\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t1879-molluscum-contagiosum", "date_download": "2018-05-23T05:29:31Z", "digest": "sha1:N5V656IK2ECZ4XFELAFAN6QMP4X3HZPX", "length": 20137, "nlines": 156, "source_domain": "www.tamilthottam.in", "title": "மொலஸ்கம் Molluscum Contagiosum - படமும் நோயும்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமொலஸ்கம் Molluscum Contagiosum - படமும் நோயும்\nதமிழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: மருத்துவக் கட்டுரைகள்\nமொலஸ்கம் Molluscum Contagiosum - படமும் நோயும்\nஇந்தப் படம் எனது இளம் நோயாளி ஒருவரது.\nபள்ளிச் சிறுவனான அவனது காலில் சிறிய தடிப்புகளாக இருப்பதைக் காணலாம்.\nதனித்தனியாக அங்கொன்று இங்கொன்றாகவும் காணப்பட்டது. சிலரில் கூட்டம் கூட்டமாகவும் காணப்படுவது உண்டு. 1-3 மல்லி மீற்றர் வரையான அளவுகளில் இருக்கும்.\nஇதனை மொலஸ்கம் (Molluscum Contagiosum) என்பர் மருத்துவத்தில்.\nநெஞ்சு, முதுகு, முகம், கழுத்து போன்ற இடங்களில் அதிகமாகத் தோன்றும்.\nமுத்துப் போலப் பளபளப்பாகவும், சற்று பிங்க் கலர்ச் சாயலில் இருக்கும். ஒவ்வொரு தடி���்பின் மத்தியிலும் சிறிய புள்ளி போன்ற பள்ளம் இருப்பது அதனைச் சுலபமாக அடையாளம் காண உதவும். அதனை அழுத்தினால் சீஸ் போன்ற ஒரு பதார்த்தம் வெளியேறும்.\nஉண்மையில் இது ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.\nஒருவரிலிருந்து மற்றவருக்கு படுகை மூலம் தொற்றும். உடைகள், டவல் மூலமும் பரவும். தனது உடலில் உள்ளதைத் தொட்டு விட்டு வேறு இடத்தில் தொட்டால் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கும் பரவும்.\nஆயினும் வேகமாத் தொற்றும் நோயல்ல. உள்ளங்கை பாதங்களில் தோன்றுவது குறைவு.\nஆபத்தான நோயல்ல. எந்தவித மருத்தவமும் இன்றித் தானாகவே குணமாகும். ஆனால் பல மாதங்கள் எடுக்கக் கூடும்.\nசிலர் சுரண்டி எடுப்பது(Curretage) , மினசக்தியால் சுட்டு எரிப்பது (Cautery) போன்ற\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: மொலஸ்கம் Molluscum Contagiosum - படமும் நோயும்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: மருத்துவக் கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர���| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/mahindra-great-escape-sakleshpur-concludes-013265.html", "date_download": "2018-05-23T05:12:57Z", "digest": "sha1:JIO45WGX334F7BRLA6WB2DJF3HXOEYS4", "length": 12271, "nlines": 170, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா எஸ்யூவி உரிமையாளர்களுக்கு சவால் கொடுக்க கிரேட் எஸ்கேப்! - Tamil DriveSpark", "raw_content": "\nமஹிந்திரா எஸ்யூவி உரிமையாளர்களுக்கு சவால் கொடுத்த கிரேட் எஸ்கேப்\nமஹிந்திரா எஸ்யூவி உரிமையாளர்களுக்கு சவால் கொடுத்த கிரேட் எஸ்கேப்\nகர்நாடக மாநிலம், சக்லேஷ்பூரில் நடந்த மஹிந்திரா நிறுவனத்தின் 142வது கிரேட் எஸ்கேப் ஆஃப்ரோடு சாகச போட்டி நடந்தது. மஹிந்திரா எஸ்யூவிகளின் திறனை, அதன் உரிமையாளர்கள் நேரடியாக உணர்ந்து கொள்ளும் விதத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது. கடும் சவால்களுடன் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.\nசக்லேஷ்பூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மஹிந்திரா எஸ்யூவி உரிமையாளர்களும், பெங்களூர் உள்ளிட்ட அருகிலுள்ள நகரங்களை சேர்ந்த மஹிந்திரா எஸ்யூவி உரிமையாளர்களும் இந்த போட்டியில் பங்கு கொண்டனர். மொத்தம் 100க்கும் மேற்பட்ட மஹிந்திரா எஸ்யூவிகள் இந்த போட்டியில் களமிறங்கின.\nசக்லேஷ்பூரில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும், டீ எஸ்டேட்டுகளின் ஊடாக இந்த ஆஃப்ரோடு போட்டி நடத்தப்பட்டது. தவிரவும், கனமழையும் போட்டியாளர்களுக்கும், மஹிந்திரா எஸ்யூவிகளுக்கும் கடும் சவாலை கொடுத்தது. வழுக்குத் தரை, செங்குத்தான மலைச் சாலைகள், அடர்ந்த வனப் பகுதி சால���கள் வழியாக இந்த போட்டி நடத்தப்பட்டது.\nசக்லேஷ்பூரில் உள்ள கடமனே எஸ்டேட்டில் இந்த போட்டி துவங்கி வைக்கப்பட்டது. மஹிந்திரா தார், ஸ்கார்ப்பியோ, பொலிரோ எஸ்யூவி மாடல்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனத்துடன் இந்த போட்டியில் பங்கு கொண்டனர்.\nமிக மோசமான சாலைகள், நீர் நிலைகள், மனித தடம் பதிக்காத சாலைகள் வழியாக நடந்த இந்த போட்டி மஹிந்திரா உரிமையாளர்களுக்கு புதிய அனுபவத்தையும், பரவசத்தையும் ஏற்படுத்தியது. மேலும், மஹிந்திரா எஸ்யூவிகளின் கட்டுமானத் தரம், செயல்திறன் போன்றவற்றையும் நேரடியாக வாடிக்கையாளர்கள் உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது.\nஇந்த போட்டிக்கான வழித்தடத்தில் இயற்கையான தடைகள் தவிர்த்து, போட்டியாளர்களின் ஓட்டுதல் திறனை சோதிக்கும் விதத்தில், மஹிந்திரா அட்வென்ச்சர் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த மூன்று விதமான தடைகளையும் கடக்க வேண்டி இருந்தது.\nஇந்த போட்டியில் ஸ்டாக் வாகன பிரிவில் ஜே.ஜோஸ் முதலிடத்தை பிடித்தார். ககன் கரும்பையா இரண்டாவது இடத்தை பிடித்தார். மாடிஃபைடு வாகன பிரிவில் அஜீத் குமார் முதலிடத்தையும், சஹத் மற்றும் நன்னையா இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். மகளிர் பிரிவில் சப்னா குர்கர் முதலிடத்தை பிடித்தார்.\nலோனாவாலா, கோவா, டேராடூன், வயநாடு, சண்டிகர், போபால் மற்றும் ஷில்லாங் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கும் மஹிந்திரா கிரேட் எஸ்கேப் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெறுவர்களுடன் சக்லேஷ்பூரில் வெற்றி பெற்றவர்கள் இறுதிப் போட்டியில் மோதுவர். இறுதிப் போட்டி மஹாராஷ்டிர மாநிலம், இகத்புரியில் நடைபற இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\n5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...\nஒவ்வொரு 3 கி.மீ தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க அரசு புது திட்டம்\nஅமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/man-bilndly-followed-gps-app-driven-his-compass-car-into-icy-lake-014159.html", "date_download": "2018-05-23T05:04:51Z", "digest": "sha1:AB2FOVXEIAIKFWKHN46X6ARZCAQ3YKQB", "length": 18264, "nlines": 191, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஜிபிஎஸ் அட்டூழியத்தால் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை ஐஸ் உறைந்த ஏரிக்குள் விட்ட ஓட்டுநர்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nஜிபிஎஸ் அட்டூழியத்தால் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை ஐஸ் உறைந்த ஏரிக்குள் விட்ட ஓட்டுநர்..\nஜிபிஎஸ் அட்டூழியத்தால் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை ஐஸ் உறைந்த ஏரிக்குள் விட்ட ஓட்டுநர்..\nதொழில்நுட்ப வளர்ச்சி பெருக்கத்தால் எந்தவொரு கடினமான வேலையையும் இன்று ஸ்மார்ட்டாக செய்து முடித்துவிடக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுயிருக்கிறது.\nகுறிப்பாக கைப்பேசியின் செயல்பாட்டிறகாக வெளிவரும் எல்லா கண்டுபிடிப்புகளும், ஸ்மார்டான நடைமுறையின் கீழ் இயங்குவதாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஜிபிஎஸ்.\nஜிபிஎஸ் உதவியுடன் ஊர்பெயர் அறிந்திராத எந்தவொரு பகுதிக்கும் நாம் சென்று திரும்பி விட முடியும். குறிப்பாக ஜிபிஎஸ்-யை நம்பித்தான் பல கார் ஓட்டுநர்கள் வேலையையே தக்கவைத்துக்கொள்கிறார்கள்.\nநமது அன்றாட பயணங்களை எளிமையாக்கி கொடுத்துள்ள ஜிபிஎஸ், அதேநேரத்தில் சில தவறான குறிப்புகளை அளித்து வழிகாட்டுகிறேன் என்ற பெயரில் சொதப்பி விடுவதும் உண்டு.\nசிலநேரங்களில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை கடந்து வராதவர்கள் நம்மில் யாருமே இருக்க முடியாது. அதுவும் சென்னைவாசிகள் ஜிபிஎஸ்-யை நம்பி 'பங்கமான' நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.\nநம் நாடு என்றல்ல, உலகளவில் ஜிபிஎஸ் சொதப்பல்கள் அதிகளவில் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. டெக் உலகின் அரசனான அமெரிக்காவையும் இது விட்டுவைக்கவில்லை.\nஅமெரிக்காவின் வென்டார் என்ற பகுதியில் ஒருவர் ஜிபிஎஸ் வழிக்காட்டுதலுடன் சில பயணிகளோடு காரை ஓட்டி சென்றுள்ளார்.\nஜிபிஎஸின் சொல்லை தட்டாமல் தனது ஜீப் காம்பஸ் காரை ஓட்டிச்சென்ற அந்த ஓட்டுநருக்கு, சாலையைத்தாண்டி ஒரு பெரும் ஏரிக்குள் காரை ஓட்டிசெல்ல ஜிபிஎஸ் வழிக்காட்டுயிருக்கிறது.\nவென்டார் நகரில் பனிக்காலம் என்பதால், கடும்குளிர் காரணமாக பனிக்கட்டிகள் உருவாகி ஏரி மீது அது உறைந்திருக்கிறது. ஓட்டுநரும் தனது ஜீப் காம்பஸ் காரை அதன் மீது செலுத்தியுள்ளார்.\nகொஞ்ச தூரம் நன்றாக சொன்றுக்கொண்டு இருந்த கார், சில தூர இடைவெளிக்கு பிறகு ஆட்டம் காண தொடங்கியுள்ளது. உறைந்திருந்த பனிக்கட்டிகள் உடைந்து கார் மெல்ல மெல்ல ஏரிக்குள் மூழ்க தொடங்கியது.\nஉடனே சுதாரித்து���்கொண்ட ஓட்டுநர், கார் கதவை திறந்து பயணிகளுடன் வெளியே குதித்துள்ளார். பின்பு காவல்துறைக்கு தகவல் தர அவர்கள் சம்பவ இடத்தை வந்தைடைந்தனர்.\nகாரின் முன்பக்கம் முழுவதுமாக மூழ்கி, ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் பின்பக்கம் மட்டும் வெளியே தெரிந்தது. காவலர்கள் விரைவாக செயல்பட்டு அந்த காரை முழுவதுமாக வெளியே இழுத்து போட்டனர்.\nஇதுப்பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஓட்டுநர் தான் 'வேஸ் ஏப்’ என்ற செயலியின் வழிக்காட்டுதல் படி கார் ஓட்டிச்சென்றதாகவும். எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nபின்னர், காவல்துறையினர் ஓட்டுநர் மது ஏதும்m அருந்தியுள்ளரா என்று சோதித்துவிட்டு அது இல்லை என்று தெரியவர அதற்குரிய சான்றிதழை அளித்துவிட்டு சென்றனர்.\nமேலும் இந்த விபத்திற்கு காரணம் ஜிபிஎஸ்-ன் அட்டூழியமே என போலீசார் வழங்கிய சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், காரின் உரிமையாளர் காப்பீட்டு பெறுவதில் சிக்கல் வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்கவிற்கு நெருக்கடி கொடுக்க ரேடாருடன் கூடிய அதிநவீன உளவு விமானங்களை தயாரித்த சீனா..\nமற்ற நாட்டிற்கு வந்து செல்லும் விமானங்களை கண்காணிக்க கே.ஜே- 600 என்ற பெயரில் ரேடாருடன் கூடிய புதிய உளவு விமானத்தை தயாரித்துள்ளது சீனா.\nசமீபத்தில் 50 ஆயிரம் டன் எடையுள்ள விமானம் தாங்கி போர்கப்பலை சீன அரசு கடலில் இறக்கியது. அதை தொடர்ந்து வான்வழி போக்குவரத்திற்கான பாதுகாப்பை பலப்படுத்த தற்போது அந்நாடு கவனம் செலுத்தி வருகிறது.\nதனது ராணுவ பலத்தை அதிகரித்து வரும் சீனா தற்போது எதிரிநாட்டு விமானங்களை கண்காணிக்க அதிநவீன தொழில்நுட்பம் பெற்ற உளவு விமானங்களை தயாரித்துள்ளது.\nஅதன்படி ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ள இந்த விமானத்தின் மூலம், சீனாவினுள் அத்துமீறி நுழையும் மற்ற நாட்டு விமானங்களை எளிதில் கண்டுபிடித்த விட முடியும்.\nகே.ஜே- 600 என்ற பெயரில் தயாராகியுள்ள இந்த உளவு விமானங்களை விரைவிலேயே சீன அரசு செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎப்போதும் அமெரிக்க 8 அடி பாய்ந்தால், சீனா அடுத்து 16 அடி பாய தயாராக இருக்கும். அது போன்ற ஒரு காரணத்திற்காகத்தான் சீன இந்த உளவு விமானங்களை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅதாவது சமீபத்தில் எஃப்035 என்ற நவீன போர் விமானங்களை அமெரிக்க அரசு தனது நட்பு நாடான ஜப்பானுக்கு வழங்கியது.\nஇந்த ரக விமானங்களால் ஆசிய பசிபிக் கடல் பிராந்தியத்தில் அச்சுறுத்தல் வரலாம் என சீன கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.\nஅதைப்போக்கவே தற்போது எஸ்.கே- 600 ரக ரேடார் பொருத்தப்பட்ட உளவு விமானங்களை சீனா தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மின்சாரத்தால் இயங்கும் மிகவும் அதிநவீனமான ஸ்கேனர் கருவிகளை இந்த விமானத்தில் சீனா பொருத்தியுள்ளது.\nஇதைவைத்து ஜப்பானுக்குள் நுழையும் அமெரிக்காவின் எஃப்- 22எஸ், எஃப்- 35 ரக போர் விமானங்களை அந்நாடு உளவு பார்க்கும்.\nஇதை உறுதிப்படுத்தி பேசிய சீனாவின் ராணுவ நிபுணரான லி ஜியி, பாதுகாப்பு காரணங்களை கருதி எல்லா நாடுகளும் செய்யக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இது என்று தெரிவித்தார்.\nதென் சீனா கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீனா தனக்கு அதிக அச்சுறுத்துல் உள்ளதாக கருதி வருகிறது. அங்கு தான் இந்த கே.ஜே- 600 உளவு விமானங்கள் பறக்கவிடப்படுகின்றன.\nவரும் 2030ம் ஆண்டிற்குள் இந்த உளவு விமானங்களை தனது ராணுவத்தில் இணைக்கவும் சீனா முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முக்கிய விபரங்கள் வெளியானது\nபுதிய மாருதி சியாஸ் காரின் அறிமுகம் எப்போது\nஹாலிவுட் நடிகர் அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் ஏலத்திற்கு வருகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozthagavalkalangiyam.blogspot.com/2013/08/blog-post_6370.html", "date_download": "2018-05-23T05:29:01Z", "digest": "sha1:POYX4HBIKPKJR5GV3AL53YSMGPOJS5UR", "length": 9481, "nlines": 196, "source_domain": "atozthagavalkalangiyam.blogspot.com", "title": "தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி | தகவல் களஞ்சியம்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி (1)\nநம் மூக்கில், இரண்டு துவாரங்களையும்\nசுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். வலது துவாரம் சூரியனையும்,\nஇடது துவாரம் சந்திரனையும் குறிக்கிறது. தலைவலி வரும் போது, வலது துவாரத்தை\nமூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி\n இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்.\nமாதுளைச் சாறு - சோர்வு அழுத்தம் போக்க மிகச் சிறந்த...\nவசம்பு - விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வ...\nஉடல் பருமன் குறைக்கும் கொள்ளு சாதம்\nகடுகு - மருத்துவ பயன்கள்\nகொலஸ்ட்ராலைக் குறைக்கும் மாங்காய் - இஞ்சி\nஇடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள உணவு முறைகள்.....\nமூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை\nவறண்ட மேனி சருமம் புத்துணர்ச்சியுடன் பளபளக்கும்\nபெண் குழந்தைகள் அநாவசிய ரோமங்களை நீக்கிட\nகண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்கள் போக்கிட....\nபயத்தம் பருப்பில் முகத்துக்கு பளபளப்பு\nபருக்கள், தேமல், தழும்பு, மாசு, மரு மறைந்துவிடும்\nஎந்த உணவில் எவ்வளவு சர்க்கரை \nபொடுகு நீங்க என்ன செய்யலாம்\nமழைக்கால வைரஸ் காய்ச்சலுக்கு - நிலவேம்பு பொடி\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் & மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்.\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nCOMPUTER n EYES – கணிணியும் கண்ணும் - ஹெல்த் ஸ்பெ...\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும் - கணிணிக...\nகணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Briyani - சமைய...\nதினமும் ஒரு முட்டை அவசியமா\nபல் ஈறு வீக்கம், வலிக்கு - இய‌ற்கை வைத்தியம்\nபல் ஈறு பலமடைய - இய‌ற்கை வைத்தியம்\nகுதிகால் பாதம் அழகு பெற அழகு டிப்ஸ்...\nஅழகு முகத்துக்கு அழகு குறிப்பு\nசர்க்கரை நோயாளிகள்.. சில டிப்ஸ்\nமுகத்தில் தோல் உரிந்தால், என்ன செய்வது\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaabc.ch/wall?nfid=379", "date_download": "2018-05-23T05:02:08Z", "digest": "sha1:FKB3SHQ3RK5X57DVOZEMRLXXNUMPJXVI", "length": 11966, "nlines": 85, "source_domain": "cinemaabc.ch", "title": "ABC Cine GmbH", "raw_content": "\nSelect City: மாநகரை தேர்வு செய்யவும்\nவிஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம்\nஇளம் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம் ‘அர்ஜுன் ரெட்டி’ படப்புகழ் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கலந்துகொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத்து - வைஜெயந்தி மூவீஸ், கே எஸ் ராமாராவ் - கிரியேட்டீவ் கமர்சியல், பி வி என் பிரசாத் - எஸ் வி சி, நவீன் மற்றும் ரவி மைத்ரீ மூவிஸ், ஆகியோர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வம்சி,சந்தீப் ரெட்டி வங்கா, படத்தின் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா, இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் அறிமுகமாகும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன் பிர்ஸாதா, நாசர், சத்யராஜ், எம் எஸ் பாஸ்கர் என பலர் நடிக்கிறார்கள். இதில் நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா தமிழில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆனந்த் சங்கர். இவர் விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி, விக்ரம் நடித்த இருமுகன் ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்திற்கு சாந்தா ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் அவர்களின் வாரிசு என்பதும், தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படம் இது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைக்க, கலை இயக்கத்தை கிரண் மேற்கொள்கிறார். படத்தில் பணியாற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜுன் ரெட்டிக்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் அவர் நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டிருக்கிறது.\nகாளி மே 18ஆம் தேதி ...\nwww.cinemaabc.ch #cinemaabc விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆ ...\nஒரு தலைமுறையை வாசிக ...\nwww.cinemaabc.ch #cinemaabc ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் ...\nசுர��ஷ் காமட்சி பரபர ...\n“மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம ...\nK7ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “நரை” வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால ...\nwww.cinemaabc.ch #cinemaabc 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எ ...\nwww.cinemaabc.ch #cinemaabc தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங் ...\nwww.cinemaabc.ch #cinemaabc மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ...\nஇம்மாதம் 25 ம் தேதி ...\nwww.cinemaabc.ch #cinemaabc இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “ ...\nசூர்யா பரபரப்பு பேச ...\nநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது - சூர்யா பரபரப்பு பேச்சு அறம் செய் ...\n\"சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2016/08/taraka-mantra.html", "date_download": "2018-05-23T05:12:56Z", "digest": "sha1:RYGZBINN2AARPOI6NWDYN3JTQDOMOX6Y", "length": 8810, "nlines": 63, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "Taraka Mantra", "raw_content": "\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hinduspritualarticles.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2018-05-23T05:16:48Z", "digest": "sha1:TNSUPUFLH5HQAYU5ANCTOW6QGILAAQXC", "length": 20597, "nlines": 54, "source_domain": "hinduspritualarticles.blogspot.com", "title": "பஞ்ச துர்கா பரமேஸ்வரி!", "raw_content": "\nகர்நாடக மாநிலம், முல்கிக்கு அருகில் உள்ளது பாப்பநாடு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில். முஸ்லிம்களும் கருவறை வரை வந்து அம்பாளை வழிபட்டு, பிரசாதம் பெற்றுச் செல்வது இக்கோயிலின் தனிச் சிறப்பு. தவிர, இங்கு மலர் வியாபாரம் செய்பவர்கள் கிறிஸ்துவர்கள். இவர்கள் கோயிலுக்குக் ��ொடுத்தது போக, மீதி மலர்களைத்தான் வெளியூர்களுக்கு அனுப்புகின்றனர் என்பது விசே௸ம்.\nதற்போதுள்ள கோயில், கேரளாவைச் சேர்ந்த பாப்பாபியரி என்ற முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரால் கட்டப்பட்டது. இன்றும் இக்கோயில் தேர், இவரது வம்சத்தைச் சேர்ந்தவர்களின் முதல் மரியாதையைப் பெற்ற பிறகுதான் புறப்படுகிறது.\nஒரு காலத்தில், ‘சொனிதபுரா’ என அழைக்கப்பட்ட இப்பகுதியை திரிகாசுரன் என்ற அரக்கன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அவன் நிறைய வரங்களைப் பெற்றிருந்தான். ஒருகட்டத்தில் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி, பிரம்மா, விஷ்ணுவிடமிருந்து அவர்களது ஆயுதங்களைப் பறித்து வந்து, மனைவியிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொன்னான்.\nசக்தியின் வடிவமான துர்கை, அரக்கனை வதைத்து ஆயுதங்களை பிரம்மா, விஷ்ணுவிடம் ஒப்படைப்ப தாக விஷ்ணுவுக்கு வாக்களித்தாள். அதன்படி, குலிகா என்ற பெயருடன், ஏழு பெண்களாக தன்னை மாற்றிக் கொண்டு பூலோகத்துக்கு வந்தாள். இதில் ஒரு பெண் பகவதி துர்கை. தன்னை ஒரு வயதான பெண்ணாக மாற்றிக் கொண்டு நேரடியாக அசுரனிடம் வந்தாள். ‘தனக்குப்\nபசிக்கிறது; உணவு வேண்டும்’ எனக் கேட்க, அசுரன் அவ ளிடம், தன் மனைவியிடம் கேட் கும்படி கூறினான். அப்பெண் அசுரனின் மனைவியிடம் வந்து, உணவுக்குப் பதில் ஆயுதங்களைக்\nகேட்க, அரக்கனின் மனைவி அவற்றைத் தர மறுத்தாள்.\nஉடனே, அந்த வயதான பெண் அரக்கனிடம் அவனது மனைவி உணவு தர மறுப்பதாகக் கூற, திகைத்த அரக்கன், ஒருவனை அனுப்பி அப்பெண்\nகேட்பதைக் கொடுக்கக் கூறும்படி கூறினான். அரக்கன் கூறியதும் மனைவியும் மறுபேச்சு பேசாமல் பிரம்மா, விஷ்ணுவின் ஆயுதங்களை அப்பெண்ணிடம் கொடுத் தாள். அதோடு, அதை அரக்கனிடம் சொல்லும்படியும் கூறி அனுப்பினாள்.\nதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரக்கன், அவர்களைத் துரத்தி வந்தான். முதலில் குலிகா அவனை எதிர்த்தாள். அடுத்து ஏழு பெண்களும் எதிர்த்தனர். ஒருகட்டத்தில் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் அரக்கன் ஓடினான். உடனே, ஏழு பெண்களும் துர்கையாக ஒரே வடிவெடுத்து, ஆக்ரோஷத்துடன் அரக்கனை வதைத்தாள் துர்கா பரமேஸ் வரி. பிறகு, சாந்தம் அடைந்து பாப்பநாட்டிலேயே நிரந்தரமாய்க் குடிகொண்டு விட்டாள் என்பது வரலாறு. துர்கா பரமேஸ்வரியின் அருளைக் கண்ட அப்பகுதி மக்கள், துர்கைக்குக் கோயில் எழுப்பி வழி பட��டனர். பிரபலமாகத் திகழ்ந்த அக்கோயில், கால ஓட்டத்தில் மங்கிப் போனது.\nகேரளாவிலிருந்து பாப்பாபியரி என்ற முஸ்லிம் வியாபாரி, படகில் வியாபாரப் பொருட்களுடன் காசர் கோட்டிலிருந்து வந்து கொண்டிருந்தார். நந்தினியும், சாம்பவி நதியும் சங்கமிக்கும் இடம் அருகே வந்த போது, அந்தப் படகு எதன் மீதோ மோதியது. திடுக்கிட்ட பாப்பாபியரி அப்பகுதி நீர் முழுவதும் சிவப்பாக, ரத்தமயமாக காட்சியளித்ததைக் கண்டு மூர்ச்சையடைந்தார். பாப்பாபியாரியின் கனவில் துர்கை ப்ரச்னமாகி, ‘படகு இடித்த இடத்தில் ஐந்து லிங்கங்கள் உள்ளன. அவற்றை வெளியே எடுத்து தமது கோயிலில், தமக்குப் பின்னால் பிரதிஷ்டை செய்து, கோயிலைப் புதுப்பித்துக் கட்டுமாறு’ உத்தரவிட்டாள்.\nகனவு முதலில் அதிர்ச்சியைத் தந்தாலும், பாப்பா பியரி அடுத்த நாள், உள்ளூர் ஆட்களின் உதவியுடன் படகு இடித்த இடத்தைச் சொதித்து, அங்கிருந்த ஐந்து லிங்கங்களை வெளியே எடுத்து துர்கா பரமேஸ்வரிக் குப் பின்னால் பிரதிஷ்டை செய்தார். அதோடு, தமது செலவில் கோயிலையும் கட்டினார். பின்னாட்களில் தனது குடும்பத்தையும் கோயில் அருகே கொண்டு வந்து, நிரந்தரமாகத் தங்கி விட்டார். மதங்களிடையே சுமூக உறவை பலப்படுத்திய துர்கா பரமேஸ்வரி இதனால் மேலும் பிரபலமானாள்.\nஏப்ரலில் நடக்கும் திருவிழாவும், நவராத்திரியின் போது நடக்கும் பத்து நாள் விழாவும் இங்கு மிகவும் பிரசித்தம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும்\nசிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. இதில் சர்வ மதத்தினரும் கலந்துகொண்டு உணவருந்துவது கண் கொள்ளாக் காட்சி. துளுவ மக்களின் கண்கண்ட தெய்வம் துர்கா பரமேஸ்வரி. இங்கு யக்ஷ கானம் நாற்பது வருடங்களாக நடைபெற்று வருகிறது.\nகோயில் வாசலில் ஒரு மியூசிகல் டிரம் கட்டப்பட் டுள்ளது. பொறுப்பு வராத இளைஞர்கள் இந்த டிரம்மை அடித்து அம்மனிடம் வேண்டிக்கொள்ள நிச்சயம் அவர்கள் பொறுப்புமிக்க இளைஞராக மாறி விடுவார்களாம் அம்மனுக்கு தினமும் சண்டி ஹோமம், மாலையில் சிறப்பு பூஜைகளும் உண்டு. இப்பகுதியில் வசிக்கும் ஜைனர்களும் துர்கா பரமேஸ்வரியை தரிசிக்கின்றனர்.\nஐந்து நிலைகளைக் கொண்ட தென்னிந்திய பாணி கோபுரம். அதனைத் தாங்கிப்பிடித்து உள் நோக்கிச் சென்று இருபுறமும் விரியும் மண்டபம். கருவறையில் நுழையும்போதே துர்கையின் சக்தியையு��், செல்வாக்கையும் உணரலாம். அம்மனைச் சுற்றி வீட்டு நிலைக்கதவு போல் அமைத்து வெள்ளிக்கவசம் சாத்தியுள்ளனர். மேனி முழுவதும் ஜொலிக்கும் நகைகள், பூமாலை அலங்காரம் என அம்மன் ஜொலிக்கிறாள். கோயில் கருவறை கேரளக் கட்டடக்கலை பாணியைப் பின்பற்றியுள்ளது. துர்கா பரமேஸ்வரியின் பின்னால் உள்ள லிங்கங்களும் அம்மனின் வடிவமாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அவை, மூல துர்கை, அக்னி துர்கை, ஜ்வாலா துர்கை, வன துர்கை மற்றும் அகரா துர்கை என அழைக்கப்படுகிறாள்.\nஇக்கோயிலைச் சார்ந்து ஆறு தேர்கள் உண்டு. அவற்றில் ஒன்று மிகப் பெரியது. மற்றவை குட்டித் தேர்கள். துர்கையின் முகத்தில் அலாதி சந்தோஷத்தை தரிசிக்கலாம். அசப்பில் கொல்லூர் மூகாம்பிகையை தரிசிப்பது போன்ற ஒரு திருப்தி\nதரிசன நேரம்: காலை 5.30 முதல் 2.00 மணி வரை. மாலை 4 முதல் 9 மணி வரை. வெள்ளிக்கிழமை மற்றும் நவராத்திரி பத்து நாட்களிலும் கோயில் மூடப்படுவதில்லை.\nஎப்படிச் செல்வது: மங்களூரிலிருந்து உடுப்பி செல்லும் வழியில் 30 கி.மீ., முல்கியிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.\n - ஒரு முழுமையான தொகுப்பு\nபி ரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம் வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம்.\nஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிறார்கள். ‘ஓம் நமசிவாய...’, ‘தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ _ இப்படி காது குளிரும் கோஷங்கள். சிலர் கைகளில் பிரசாதப் பாத்திரங்கள். சிலர், நந்தியின் கழுத்தைக் கட்டியபடி அவர் காதுகளில் ஏதோ சொல்கிறார்கள். இன்னும் சிலர் முழுமையாக அப்பிரதட்சிணம் (வழக்கத்துக்கு மாறான முறையில்) செய்கிறார்கள். அங்கே சண்டிகேஸ்வரர் சந்நிதியைக் கவனியுங்கள். சிலர் கைகளைத் தட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் ஆடையில் இருந்து நூல்களைப் பிரித்து, சண்டிகேஸ்வரர் மீது போடுகிறார்கள்.…\nகார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.\nஉலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்க��� இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.\nஇறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.\nஇங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை ப…\nசி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா\nமுகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/sama/editorial.html?start=10", "date_download": "2018-05-23T05:14:53Z", "digest": "sha1:SK4PVFMP27EF65R72NBQ7CS3JMIL6E7V", "length": 9354, "nlines": 126, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - ஏடு-இட்டோர்-இயல்", "raw_content": "\nகுடியரசுத் தலைவர் பதவியும் மதச்சார்பின்மையும்\nஇந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் 19.7.2012இல் நடைபெறவுள்ளது.…\nதூக்குத் தண்டனை கைதிகளுக்கு விடுதலை - இஸ���லாமிய அரசு உத்தரவு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையிலிருந்து வடிகட்டப்பட்டவர்களுள் இறுதிக் கட்டத்தை…\n\"பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தமானது\" எனும் ஒற்றைவரிக் கேள்விக்கு, 22.12.1949 முதல் இன்றுவரை…\nவிலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : \"இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்\" SIT\nகுஜராத் காவல்துறையினர் அரங்கேற்றிய பல 'என்கவுண்டர்' நாடகங்களுள் இஷ்ரத் ஜஹான் குழுவினரைக் கொத்துக்…\nநார்வே தாக்குதல் – ஊடக அதர்மம்\nகடந்த மாதத்தில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதும் நார்வேயில்...\nஎகிப்தின் மக்கள் புரட்சியின் முன்னுரை\nநினைத்துப் பார்க்கும்போது பெருவியப்பாகவே இருக்கிறது\n2010ஆம் ஆண்டு ஆறாவது மாதம் ஆறாம்தேதிக்குப்…\nஇந்திய உளவுத் துறையா, கொக்கா\nஐந்து கிலோ ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளோடு கஷ்மீரிலிருந்து டெல்லியை நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா…\nமாறிய மக்கள்; மாறாத ஜெ.\nநடந்து முடிந்த தமிழகத்தின் சட்டமன்றத்திற்கான 17ஆவது பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அறுதிப்…\nதாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி - இரண்டிலும் தோற்பவர் நீங்கள்\n60 ஆண்டுகள் இழுவையோ இழுவையாக இழுத்துக் கடைசியில் இழுத்து உட்காரவைத்துத் தலையில் மிளகாய்த்…\nஉள்ளாட்சித் தேர்தலும் முஸ்லிம் கட்சிகளும்\nநடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும்…\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பு - சட்டம் கண்களைத் திறக்குமா\nசாதனை படைத்த சமுதாயச் செல்வி ஜாஸ்மின்\nஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா\nகால் 'தடுக்கி' விழுந்தவரும் காணாமல் போன பாபரி மஸ்ஜித் கோப்புகளும்\nகளங்கப் படலாமா நீதியின் கரங்கள்\nஒரு பேரிடரின் முடிவு - உலகம் நிம்மதிப் பெருமூச்சு\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅருமை. உங்கள் தினசரி அலுவல்களுடன் இந்த தொடர் எழுவதுவதற்கு மிக்க நன்றி. அல்லாஹ் உதவி புரிவானாக.\nவரலாற்று களம் சுட துவங்கியுள்ளது\nகாற்று பிரிந்தால் கால் கழுவி (சுத்தம் செய்து ) விட்டு ஒளு செய்ய வேண்டுமா ஒளூ மட்டும் தான் செய்ய ...\nசுல்தானை காண ஆவலாக உள்ளோம்\n’காட்டு’களுடன் விளக்கியிருக்கு ம் தெளிவான பார்வை \nகட்டுரை இதயத்திலிருந்து குருதியை கசிசவைக்கின்றது அல்லாஹ் அனைவரையும் ப���துகாக்க வேண்டும் .மனிதநேயமில்லா ...\nகண்டம் விட்டுக் கண்டம், நாடு விட்டு நாடு, எட்டுத் திக்கும் அலைச்சல் என்று மாபெரும் பயணம் காத்திருப்பதால் ...\nசிக்கல்கள் நிறைந்த வரலாறு. வாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969246/flowerets_online-game.html", "date_download": "2018-05-23T05:05:47Z", "digest": "sha1:JHLT3MVJUSJI3QBRD7YDDOUR7BTMQN6H", "length": 9873, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மலர்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட மலர்கள் ஆன்லைன்:\nமற்ற பறவைகள் தனது கண்டுபிடிப்பு தன்னை எடுத்து கொள்ளவில்லை போது பறவை, இந்த புல்வெளிகள் அனைத்து பூக்கள் சேகரிக்க உதவும். . விளையாட்டு விளையாட மலர்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு மலர்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மலர்கள் சேர்க்கப்பட்டது: 07.12.2011\nவிளையாட்டு அளவு: 3.35 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.29 அவுட் 5 (17 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மலர்கள் போன்ற விளையாட்டுகள்\nடாம் பூனை 2 பேசி\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nகிளியோ டி நைல் முக\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மலர்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் ச��ய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மலர்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மலர்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மலர்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடாம் பூனை 2 பேசி\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nகிளியோ டி நைல் முக\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/feb/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2863099.html", "date_download": "2018-05-23T05:21:59Z", "digest": "sha1:HG44ASEJNHGXT6LQ2AAS34QBJXQM33ZV", "length": 6511, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "முதுமலை புலிகள் காப்பகத்தில் 2 புலிக்குட்டிகள் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் 2 புலிக்குட்டிகள் சாவு\nகூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இரண்டு புலிக்குட்டிகள் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்துள்ளது.\nநீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட பில்சோனா சரகம் வனப் பகுதியிலுள்ள அவரல்லா பீட்டில் இரண்டு புலிக்குட்டிகள் இறந்து கிடப்பதாக, வனச்சரக அலுவலர் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்தை ஆய்வு செய்த வனத் துறையினர், கால்நடை மருத்துவர் கலைவாணியை வரவழைத்து பிரேதப் பரிசோதனை செய்தனர்.\nபிறந்து சுமார் 15 நாள்களே ஆன குட்டிகளை ஆண் புலி தாக்கிக் கொன்றிருக்கலாம் என்று வனத் துறையினர் தெரிவித்தனர். புலிக்குட்டிகள் இறந்துகிடந்த இடத்தில் கள இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி, உதவி கள இயக்குநர்கள் புஷ்பாகரன், சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்��ி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_684.html", "date_download": "2018-05-23T04:57:45Z", "digest": "sha1:QN46RRA7662MPPM4D3O6HCEY44ZTLDZW", "length": 43375, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"தற்கொலை செய்யவிருந்தவர்களை, மீட்ட இஸ்லாமியர்கள்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"தற்கொலை செய்யவிருந்தவர்களை, மீட்ட இஸ்லாமியர்கள்\"\nஇந்தியக் குடியரசுத் தலைவருக்கு இதற்கு முன்னால் எவரும் அப்படிப்பட்ட விண்ணப்பத்தை வைத்தது கிடையாது.\nதென் மும்பையில் கிராண்ட் ரோடு ஏரியாவில் ஒற்றை அறை, சமையலறை குடிலில் வாழ்ந்து வருகின்ற நாராயண் லவாதே (வயது 88) இராவதி லவாதே (வயது 78) என்கிற தம்பதியினர்தான் ராம் நாத் கோவிந்துக்கு அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்கள். ‘வாழ விருப்பமில்லை. தற்கொலை செய்து கொள்ள உதவுங்கள்’ என்பதுதான் அந்த வயதான இந்தியத் தம்பதியின் விண்ணப்பம். கடந்த மாதம் 21 டிசம்பர் 2017 அன்று அவர்கள் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்கள்.\nஇந்த நிலையில் (20 ஜனவரி 2018) காலை மகாராஷ்டிர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் மௌலானா தௌஃபிக் அஹ்மத் கான் அவரை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசினார். ஏன் தற்கொலை செய்து கொள்ள விரும்புகின்றீர்கள் என கனிவும் பரிவும் நிறைந்த தொனியில் மௌலானா கேட்டதும் மனம் விட்டுப் பேசத் தொடங்கிவிட்டார், நாராயண் லவாதே. வயது எண்பதைத் தாண்டிவிட்டிருக்க, குழந்தைகள் எதுவும் இல்லாதிருக்க, உடன் பிறந்தவர்களும் மரணித்துவிட்டிருக்க, சுற்றத்தாலும் சுற்றிலும் இல்லாத நிலையில் சமூகத்திற்கு எந்த நன்மையையும் செய்ய இயலாத நிலையில் நோயுற்று சமூகத்துக்கு சுமையாக இருக்க விருப்பமில்லாமல் இந்த முடிவை எடுத்ததாக நாராயண் லவாதே மனம் விட்டுச் சொன���னார்.\nமௌலானா அவருக்கு இறைவனைப் பற்றியும் இம்மை மறுமை குறித்தும் வாழ்வு எத்துணை பெரும் அருள்வளம் என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் எடுத்துரைத்தார். மரணத்தைத் தள்ளிப்போடவும் முடியாது, முன் கூட்டியே மரணித்துவிடவும் முடியாது. இறைவன் விதித்த நேரத்தில்தான் எல்லாமே நடக்கும். இந்த உலக வாழ்வில் நாம் மேற்கொண்ட செயல்கள் அனைத்துக்கும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் நமக்கு உண்டு என்றும் சொன்னார்.\nஇறுதியில், ‘உங்களுக்கு உற்றார் உறவினர் என எவருமே இல்லையென்றால் என்ன, நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்குப் பணிவிடை செய்வதற்கு உங்களை என்னுடைய அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கின்றேன். நீங்கள் விரும்பினால் எங்களின் வீட்டிலேயே வந்து தங்கிக் கொள்ளலாம்’ என்று கனிவோடும் பாசத்தோடும் சொன்னார்.\n‘தயவுசெய்து தற்கொலை செய்து கொள்கின்ற எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள். உயிருள்ள வரை நல்ல முறையில் வாழுங்கள். உங்களை நாங்கள் வந்து சந்தித்துக்கொண்டே இருப்போம். நீங்கள் நோயுற்றுவிட்டாலும் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம். உடன் இருப்போம். வீட்டு வேலைகளிலும் உங்களுக்கு உதவுவதற்கு நாங்கள் இருக்கின்றோம்’ என்றும் அந்தப் பெரியரிடம் விண்ணப்பித்தார் மௌலானா தௌஃபிக் அஸ்லம் கான்.\n‘நீங்கள் ஏன் எனக்கு பணிவிடை செய்ய விரும்புகின்றீர்கள் உங்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கும் உங்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கும்’ என வியப்போடு வினவினர் நாராயண்.\n‘நாம் அனைவரும் ஒரே தாய் தந்தையரின் வழித்தோன்றல்கள்தாம். அந்த வகையில் நாம் அனைவருமே இரத்தபந்தம் கொண்ட சகோதரர்கள்தாம். இந்த நிலையில் எவரேனும் ஒருவர் துயரத்தில் இருக்கின்ற போது அவருக்கு உதவ வேண்டும் என்றுதான் எங்களின் மார்க்கம் எங்களுக்குப் போதிக்கின்றது. எங்களின் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் இதனைத்தான் அறிவுறுத்தி இருக்கின்றார்கள். மனிதர்களுக்கு நன்மையளிப்பவர்தாம் உங்களில் சிறந்தவர் என்று அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். எனவே இது எங்களின் கடமை. உங்களுக்குப் பணிவிடை செய்வதால் எங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். எங்களின் அதிபதி (இறைவன்) எங்களின் நல்லறத்தைப் பார்த்து மகிழ்வான். மறுமையில் நிலையான, முடி��ே இல்லாத வாழ்வில் எங்களுக்கு இதற்கான நற்கூலி கிடைக்கும்’ என்று கனிவோடு விளக்கினார் மௌலானா.\nநாராயண் லவாதே கண் கலங்கிவிட்டார். இராவதி அம்மையாரின் கன்னங்களிலோ கண்ணீர் வழிந்தோடியது.\nநாராயண் சொன்னார். 'குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதிய பிறகு நிறைய பேர் சந்திக்க வந்தார்கள். எவருமே உங்களைப் போல வாழ்வின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்லவோ புரிய வைக்கவோ முயலவில்லை. ஏன் தற்கொலை செய்துகொள்ள விரும்புகின்றீர்கள் என விசாரிப்பார்கள். போய் விடுவார்கள். உங்களுடைய விளக்கம் என்னுடைய மனத்தில் தெளிவையும் வாழ வேண்டும் என்கிற உறுதியையும் தந்திருக்கின்றது. இனி நான் உயிருள்ளவரையில் முழுமையாக வாழ்வேன். தற்கொலை செய்துகொள்ள மாட்டேன்’ எனத் தீர்க்கமாகச் சொன்னார்.\nஇந்த முறை அவரைச் சந்திக்க வந்தவர்களின் கண்கள் பனித்தன.\nநாராயண் லவாதே அவர்களுக்கு குர்ஆனின் மராட்டிய மொழிபெயர்ப்பும் பரலோகக் ஜீவன் (மறுமை வாழ்வு) என்கிற நூலும் இன்னும் பல புத்தகங்களும் பழங்களும் அன்பளிப்பாகத் தரப்பட்டன.\nநெஞ்சங்களை நெகிழச் செய்த இந்தச் சந்திப்பின் போது மகாராஷ்டிர ஜமாஅத்தின் மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹஃபீஸ் ஃபாரூக்கி, மஹ்ஹர் ஃபாரூக்கி ஆகியோரும் உடன் இருந்தார்கள்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபத��� வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், ���தயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.mykollywood.com/2018/01/24/sivakarthikeyan-man-simplicity-visits-sets-odavum-mudiyadhu-oliyavum-mudiyadhu/", "date_download": "2018-05-23T05:15:06Z", "digest": "sha1:UFJE6FVS6CVH4WO6U6VDY4GHR45BJEB2", "length": 13158, "nlines": 160, "source_domain": "www.mykollywood.com", "title": "Sivakarthikeyan, the man of simplicity visits the sets of ODAVUM MUDIYADHU OLIYAVUM MUDIYADHU – www.mykollywood.com", "raw_content": "\n‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘படக்குழுவினரை ஊக்குவிக்க\nசினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருவது, நம் தமிழ் நட்சத்திர கலைஞர்களின் தனி சிறப்பு. இதற்கு உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘ படத்தின் படபிடிப்பிற்கு வருகை தந்து,ஒட்டுமொத்த படக்குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார்\nசிவகார்த்திகேயன். ‘கிளாப்போர்டு‘ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரித்து வரும் இரண்டாவது திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘. நடிகர் – தயாரிப்பாளர் வி சத்யமூர்த்தி அவர்களின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘ படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, ஊக்குவித்தது மட்டுமின்றி, படத்தின் இயக்குநர் உட்பட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் 21 வயதிற்குள் இருப்பதை அறிந்து ஆச்சர்யமுற்றார்.\nவி.சத்யமூர்த்தி தயாரித்து நடித்து வரும் இந்த‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘ படத்தை, ‘எரும சாணி‘ புகழ் ரமேஷ் வெங்கட் (அறிமுகம்) இயக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக ஜோஷுவா ஜெ பெரேஸ் (அறிமுகம்) மற்றும் இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் (அறிமுகம்) பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.\n“சிவகார்த்திகேயன் சாரின் எளிமை குணத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல இளம் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் அவரிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்று இருப்பது எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி. எங்கள் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, அனைவரையும் ஊக்குவித்து சென்ற சிவகார்த்திகேயன் சாருக்கு, எங்களின் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘ படக்குழுவினரின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்த கொள்கிறோம்” என்று கூறுகிறார் தயாரிப்பாளரும்,நடிகருமான வி.சத்யமூர்த்தி.\nS.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் “ நுங்கம்பாக்கம் “ ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு “ நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர்....\n“காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை\n* காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை கர்நாடக மாநிலம் எடியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது....\nS.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் “ நுங்கம்பாக்கம் “ ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு “ நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://adaiyaalamharitha.blogspot.com/2015/09/normal-0-false-false-false-en-us-x-none.html", "date_download": "2018-05-23T05:13:12Z", "digest": "sha1:E4L646HQ4BAV5FLCREUSHIBLTDFEMAGQ", "length": 4762, "nlines": 80, "source_domain": "adaiyaalamharitha.blogspot.com", "title": "அடையாளம்", "raw_content": "\nஎதை தேடி இந்த பயணம்......\nஏக்கத்தோடு ஒரு தேடல் பார்வை.\nநம் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சியாய்\nதாய்மொழி தமிழாம் தேனினும் இனிது\nஆங்கில மோகத்தில் தமிழும் இன்று. ..\nஅன்னையின் அன்பு கலந்த கைவிரல் சூட்டில்\nபிணைந்து ஊட்டும் அன்னம் மாறி\nகரண்டிகளால் குறைந்து போனது அன்பின் ருசி. ..\nமுழுத்தேகம் மறைத்த புடவை மாறி\nமுழங்கால் மூடாத ஒருவர் அணியும் ஆடையைக்கிழித்து\nஎதை தேடி இந்த பயணம்......\nஎனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்.\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை 30 September 2015 at 10:37\nவகை (4) என்று எடுத்துக்கொள்கிறோம்....\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nவணக்கம்... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவிற்கு உங்களை வலைப்பதிவர் விழாக்குழ�� சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.வாழ்த்துகள் வெற்றி பெற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.in/2016/09/blog-post.html", "date_download": "2018-05-23T04:52:23Z", "digest": "sha1:62N4OSI3QMEVSEXH5OLY2U5A24DWTU2T", "length": 145142, "nlines": 1131, "source_domain": "lion-muthucomics.blogspot.in", "title": "Lion-Muthu Comics: ஞாயிறு - 'ரமணா' பாணியினில்.. !!", "raw_content": "\nஞாயிறு - 'ரமணா' பாணியினில்.. \nவணக்கம். எதிர்பார்த்தபடிக்கே இரவுக் கழுகாரின் ஒரு புதுப் பரிமாணம் இம்மாத “துரோகத்துக்கு முகமில்லை” இதழில் கலக்கி வருவதை சந்தோஷமாய் ரசித்து வருகிறோம். ஒரு விதத்தில் இதுவொரு நிச்சயிக்கப்பட்ட ‘ஹிட்‘ தான் என்பதால் இங்கே பெரிதாய் வியப்புகளுக்கு இடமில்லை. ஆனால் நமது ஊதாப் பொடியர்களின் லூட்டி உங்களில் நிறைய பேருக்கு இம்முறை பிடித்துப் போயிருப்பதில் தான் ஒரு ‘ஜிலீர்‘ உணர்வு ஸ்மர்ஃப் கதைகளில் லக்கி லூக்கின் களங்களையோ; சிக்பில்லின் ரவுசுகளையோ எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும் ஸ்மர்ஃப் கதைகளில் லக்கி லூக்கின் களங்களையோ; சிக்பில்லின் ரவுசுகளையோ எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும் ஆனால் அந்த ஊதாப் பொடியுலகினுள் ‘ஹாயாக‘ ஒரு முறை குதித்து - அந்த மினி மனிதர்களின் மண்டைகளுக்குள் குடிபுகுந்திட முயற்சித்தால் ஒரு அட்டகாச அனுபவம் உத்தரவாதமென்பேன் ஆனால் அந்த ஊதாப் பொடியுலகினுள் ‘ஹாயாக‘ ஒரு முறை குதித்து - அந்த மினி மனிதர்களின் மண்டைகளுக்குள் குடிபுகுந்திட முயற்சித்தால் ஒரு அட்டகாச அனுபவம் உத்தரவாதமென்பேன் அது மட்டுமின்றி – நம் வீட்டுக் குட்டீஸ்களுக்கு ரின்டின்கேன் + ஸ்மர்ஃப்ஸ் + பென்னி என்ற கூட்டணியை ஒரேயொரு முறை அறிமுகப்படுத்தித்தான் பாருங்களேன் – அடுத்தாண்டில் 2 கார்ட்டூன் சந்தாக்கள் கோரிடும் அவசியத்தை உருவாக்கிடுவார்கள்\nMoving on – ஈரோடு – கோவை என்று ஓடி வந்த நமது புத்தக விழாவின் கேரவன் தற்போது நிலைகொண்டு நிற்பது தூங்கா நகரமாம் மதுரையில் ரொம்பவே சீக்கிரமிது - மதுரை பற்றியதொரு தீர்ப்புச் சொல்ல - ஆனால் இதுவரையிலான ஒன்றரை நாட்களில் நமக்குக் கிட்டியுள்ள வரவேற்பு ரொம்பவே decent என்பேன் ரொம்பவே சீக்கிரமிது - மதுரை பற்றியதொரு தீர்ப்புச் சொல்ல - ஆனால் இதுவரையிலான ஒன்றரை நாட்களில் நமக்குக் கிட்டியுள்ள வரவேற்பு ரொம்பவே decent என்பேன் எப்போதும் போலவே - “ஆ... மாயாவி கதைகள்லாம் இன்னமும் வருதா எப்போதும் போலவே - “ஆ... மாயாவி கதைகள்லாம் இன்னமும் வருதா ஹை... லாரன்ஸ்-டேவிட் கதைகளுமா” என்ற ஆச்சர்யக் குரல்களையே நம்மாட்கள் கேட்டு வருகின்றனர் என்றாலும் - இந்த ஆரம்ப தினங்களில் ஓரளவுக்கு கார்ட்டூன் கதைகளும் போணியாகியுள்ளன மிரட்டலான விற்பனைத் தொகைகள் என்றில்லாவிடினும் – துயில் பயிலும் புத்தகங்கள் இடப்பெயர்ச்சி காண்பதில் no complaints at all மிரட்டலான விற்பனைத் தொகைகள் என்றில்லாவிடினும் – துயில் பயிலும் புத்தகங்கள் இடப்பெயர்ச்சி காண்பதில் no complaints at all அதைவிடவும் முக்கியமாய் – ஏராளமான (புது) வாசகர்களின் பார்வைகளில் லயிப்பது; புதிதாய் பல குடும்பங்களுக்குள் சன்னமாயொரு ‘என்ட்ரி‘க்கான வாய்ப்பு கிடைத்திருப்பதில் நாங்க ஹேப்பி அண்ணாச்சி அதைவிடவும் முக்கியமாய் – ஏராளமான (புது) வாசகர்களின் பார்வைகளில் லயிப்பது; புதிதாய் பல குடும்பங்களுக்குள் சன்னமாயொரு ‘என்ட்ரி‘க்கான வாய்ப்பு கிடைத்திருப்பதில் நாங்க ஹேப்பி அண்ணாச்சி ஈரோடு – கோவை – மதுரை என ஓடிடும் இந்தக் கேரவனின் புண்ணியத்தில் ஒற்றை ராத்திரியிலேயே இல்லாவிட்டாலும் – சிறுகச் சிறுக ஒரு வாசக வட்ட விரிவாக்கத்துக்கு வழிபிறந்தால் நாம் எல்லோருமே ஹேப்பி அண்ணாச்சிகள் தானே ஈரோடு – கோவை – மதுரை என ஓடிடும் இந்தக் கேரவனின் புண்ணியத்தில் ஒற்றை ராத்திரியிலேயே இல்லாவிட்டாலும் – சிறுகச் சிறுக ஒரு வாசக வட்ட விரிவாக்கத்துக்கு வழிபிறந்தால் நாம் எல்லோருமே ஹேப்பி அண்ணாச்சிகள் தானே \nஜுனியர் எடிட்டரின் கணினிமயமாக்க முயற்சிகளால் சமீபத்திய விற்பனைகள் பற்றிய சிலபல புள்ளிவிபரங்களை ஒரு ‘க்ளிக்‘கில் கையிலேந்த சாத்தியமானது பொத்தாம் பொதுவாய் எல்லாக் கதைகளையும், எல்லா நாயகர்களையும் செல்லப் பிள்ளைகளாகப் பார்க்கும் போது - ஒரு புது வாசகரின் நாடித்துடிப்பை உணர்வது சுலபமாயிராது தான் ; ஆனால் ஓரளவுக்கு எல்லாரது ரசனைகளைப் பற்றியும் நமக்குத் தெரியுமென்ற துக்கடா நம்பிக்கை எனக்குள் புதைந்திருந்தது மெய்யே பொத்தாம் பொதுவாய் எல்லாக் கதைகளையும், எல்லா நாயகர்களையும் செல்லப் பிள்ளைகளாகப் பார்க்கும் போது - ஒரு புது வாசகரின் நாடித்துடிப்பை உணர்வது சுலபமாயிராது தான் ; ஆனால் ஓரளவுக்கு எல்லாரது ரசனைகளைப் பற்றியும் நமக்குத் தெரியுமென்ற துக்கடா நம்பிக்கை எனக்குள் பு���ைந்திருந்தது மெய்யே கையிலுள்ள இந்தப் பேப்பர் கற்றை என்னைப் பார்த்துப் பல்லிளிக்கும் போது- ‘போய்யா டுபுக்கு கையிலுள்ள இந்தப் பேப்பர் கற்றை என்னைப் பார்த்துப் பல்லிளிக்கும் போது- ‘போய்யா டுபுக்கு‘ என்று அது சொல்லாமல் சொல்வது போல்படுகிறது ‘ என்று அது சொல்லாமல் சொல்வது போல்படுகிறது சமீபமாய் – அதாவது இந்தாண்டின் துவக்கம் முதலாய் – இந்த ஆகஸ்ட் இறுதி வரையிலான 240+ நாட்களில் சென்னையில் ; ஈரோட்டில் ; கோவையில் மாத்திரமின்றி – ஆன்லைனிலும் எவை விற்றுள்ளன சமீபமாய் – அதாவது இந்தாண்டின் துவக்கம் முதலாய் – இந்த ஆகஸ்ட் இறுதி வரையிலான 240+ நாட்களில் சென்னையில் ; ஈரோட்டில் ; கோவையில் மாத்திரமின்றி – ஆன்லைனிலும் எவை விற்றுள்ளன எவை சுவையான மண்சோறு ருசித்துள்ளன‘ என்பதை சொல்லட்டுமா எவை சுவையான மண்சோறு ருசித்துள்ளன‘ என்பதை சொல்லட்டுமா இது முழுக்க முழுக்க ‘ரமணா‘ பாணியிலான புள்ளிவிபரங்கள் மாத்திரமே என்பதால் – உங்கள் ஆதர்ஷ நாயக / நாயகியர் சில பல பிலிப்ஸ் பல்புகளை வாங்கியிருப்பின் – அது பொருட்டு என் மீது எரிச்சல் கொள்ள வேண்டாமே – ப்ளீ்ஸ்\nநமது சந்தாக்களில் இறுதி இடத்தைப் பிடித்து வரும் சந்தா “D”-ன் நாயகர்களே- இந்தாண்டின் முதலிடத்தைப் பிடித்து வருகிறார்கள் – விற்பனைகளில் இதைக் கேட்டு, நில நடுக்கங்கள் ஏதும் நிகழப் போவதில்லை தான் - ஆனால் மாயாவி சார்வாள் உசேன் போல்டைப் போல தனியொரு லெவலில் ஓடிக் கொண்டிருக்க, மற்றவர்கள் எல்லோரும் வெள்ளிக்காகவும், வெண்கலத்துக்காகவும், கிண்ணங்களுக்காகவுமாய் களத்தில் உள்ளது அப்பட்டம் இதைக் கேட்டு, நில நடுக்கங்கள் ஏதும் நிகழப் போவதில்லை தான் - ஆனால் மாயாவி சார்வாள் உசேன் போல்டைப் போல தனியொரு லெவலில் ஓடிக் கொண்டிருக்க, மற்றவர்கள் எல்லோரும் வெள்ளிக்காகவும், வெண்கலத்துக்காகவும், கிண்ணங்களுக்காகவுமாய் களத்தில் உள்ளது அப்பட்டம் அதிலும் “நாச அலைகள்” & “உறைபனி மர்மம்” – இந்தாண்டின் (இதுவரையிலான) bestseller என்ற தகுதிக்காக ரணகளப் போட்டியில் ஈடுபட்டுள்ளன அதிலும் “நாச அலைகள்” & “உறைபனி மர்மம்” – இந்தாண்டின் (இதுவரையிலான) bestseller என்ற தகுதிக்காக ரணகளப் போட்டியில் ஈடுபட்டுள்ளன “உ.ப.ம.” சன்னமானதொரு வாக்கு வித்தியாசத்தில் தங்கம் வாங்கியுள்ளது \nமறுபதிப்புப் பட்டாளத்தின் CID லாரன���ஸ் & டேவிட் ஜோடி இரண்டாமிடத்தில் இல்லை என்பது அடுத்த தகவல் மாறாக \"புய்ப்பங்கள் போட்ட அன்ட்ராயர் புகழ்\" ஜானி நீரோ – இரண்டாமிடத்தில் டேரா போட்டுள்ளார் மாறாக \"புய்ப்பங்கள் போட்ட அன்ட்ராயர் புகழ்\" ஜானி நீரோ – இரண்டாமிடத்தில் டேரா போட்டுள்ளார் அதிலும் “சதிகாரர் சங்கம்” இதழானது விற்பனையில் பிரித்து மேய்ந்துள்ளது அதிலும் “சதிகாரர் சங்கம்” இதழானது விற்பனையில் பிரித்து மேய்ந்துள்ளது போகிற போக்கில் அடுத்த வருஷம் உங்களுக்கு ஆளுக்கொரு ரோஸ் பூப்போட்ட அண்டடாயர் தான் வழங்கிடுவோமென்று தோன்றுகிறது போகிற போக்கில் அடுத்த வருஷம் உங்களுக்கு ஆளுக்கொரு ரோஸ் பூப்போட்ட அண்டடாயர் தான் வழங்கிடுவோமென்று தோன்றுகிறது மறுபதிப்பின் வெண்கலத்திலும் ஒரு ஆச்சர்யமே = கூர்மண்டையரின் அதிரடிகளால் மறுபதிப்பின் வெண்கலத்திலும் ஒரு ஆச்சர்யமே = கூர்மண்டையரின் அதிரடிகளால் ஆரம்பத்தில் ஸ்பைடர் மறுபதிப்புகள் அத்தனை விறுவிறுப்பின்றிப் பயணித்தது போலப்பட்டது வாஸ்தவமே ; ஆனால் முதுகில் பூச்சி மருந்துக்கேன் மாட்டித் திரியும் நம்மவரை இப்போதெல்லாம் புத்தக விழாக்களில் விரட்டி-விரட்டி வாங்குகிறார்கள் ஆரம்பத்தில் ஸ்பைடர் மறுபதிப்புகள் அத்தனை விறுவிறுப்பின்றிப் பயணித்தது போலப்பட்டது வாஸ்தவமே ; ஆனால் முதுகில் பூச்சி மருந்துக்கேன் மாட்டித் திரியும் நம்மவரை இப்போதெல்லாம் புத்தக விழாக்களில் விரட்டி-விரட்டி வாங்குகிறார்கள் அதிலும் “சைத்தான் விஞ்ஞானி” ஒரு புக்ஃபேர் செல்லம் என்றாகியுள்ளது அதிலும் “சைத்தான் விஞ்ஞானி” ஒரு புக்ஃபேர் செல்லம் என்றாகியுள்ளது எங்கெல்லாம் எத்தனை சிரசாசன SMS-கள் உற்பத்தியாகின்றனவோ - ஆண்டவா \nமறுபதிப்புகளின் ராஜ்யத்தைத் தாண்டிடும் போது- முதல்வராய் நிற்பது இரவுக் கழுகாரே இந்தாண்டு நம்மிடமுள்ள ‘தல‘ டைட்டில்கள் ஏராளம் என்பதால் – விற்பனைத் தொகைகளின் விகிதத்தில் ஒரு மைல் தூரத்தில் முன்னணி வகிப்பவர் டெக்ஸ் வில்லரே இந்தாண்டு நம்மிடமுள்ள ‘தல‘ டைட்டில்கள் ஏராளம் என்பதால் – விற்பனைத் தொகைகளின் விகிதத்தில் ஒரு மைல் தூரத்தில் முன்னணி வகிப்பவர் டெக்ஸ் வில்லரே அதிலும் ‘நில்... கவனி... சுடு‘ & ‘குற்றம் பார்க்கின்‘ (இதுவரையிலான) டெக்ஸ் கதைகளுள் ஒரு பிரத்யேக இடத்தினைப் பெற்று நிற்கின்றன அதிலும் ‘நில்... கவனி... சுடு‘ & ‘குற்றம் பார்க்கின்‘ (இதுவரையிலான) டெக்ஸ் கதைகளுள் ஒரு பிரத்யேக இடத்தினைப் பெற்று நிற்கின்றன மீண்டும் ஆச்சர்யங்கள் ஏதுமில்லை – ஆனால் மாயாவிக்கு பிரபல்யத்திலும் சரி, விற்பனையிலும் சரி; போட்டி தரக்கூடிய ஒற்றை ஆசாமி டெக்ஸ் மட்டுமே என்பதை இந்தாண்டும் நிலைநாட்டுகிறது\nஏற்கனவே தெரிந்த விஷயங்களை புள்ளி விபரங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டான பின்பு – ஆச்சர்யங்களின் சமயம் இனிமேல் நம்பினால நம்புங்கள் – நமது சஞ்சய் ராமசாமி XIII புத்தக விழாக்களில் இதுவரையிலுமாவது சோடை போகவில்லை நம்பினால நம்புங்கள் – நமது சஞ்சய் ராமசாமி XIII புத்தக விழாக்களில் இதுவரையிலுமாவது சோடை போகவில்லை ‘இரத்தப் படலம்‘ கதைகள் ஏதோவொரு காரணத்தின் பொருட்டு புது வாசகர்களைக் கூட ஈர்த்து வருவது புரியாத புதிர்களுள் ஒன்று என்று சொல்வேன் ‘இரத்தப் படலம்‘ கதைகள் ஏதோவொரு காரணத்தின் பொருட்டு புது வாசகர்களைக் கூட ஈர்த்து வருவது புரியாத புதிர்களுள் ஒன்று என்று சொல்வேன் இதில் வேடிக்கை என்னவெனில் one-shot spin offs – “விரியனின் விரோதி” & “காலனின் கைக்கூலி” அத்தனை சுவாரஸ்யமான விற்பனை கண்டிருக்கக் காணோம் இதில் வேடிக்கை என்னவெனில் one-shot spin offs – “விரியனின் விரோதி” & “காலனின் கைக்கூலி” அத்தனை சுவாரஸ்யமான விற்பனை கண்டிருக்கக் காணோம் ஆனால் மெயின் தொடரின் கதைகள் சரளமாகவே விற்றுள்ளன - ஆன்லைன் + புத்தக விழாக் கூட்டணியில் \nதொடரும் ஆச்சர்யங்களுள் – கேப்டன் டைகரை அடுத்ததாகச் சொல்லலாம் – ஆனால் சற்றே வில்லங்கமான காரணங்களின் பொருட்டு “தங்கக் கல்லறை” & “மின்னும் மரணம்” இதழ்கள் சற்றும் தொய்வில்லா விற்பனை கண்டு வருகின்றன எல்லாவிதங்களிலும் “தங்கக் கல்லறை” & “மின்னும் மரணம்” இதழ்கள் சற்றும் தொய்வில்லா விற்பனை கண்டு வருகின்றன எல்லாவிதங்களிலும் அதே போல “என் பெயர் டைகர்” ஸ்பெஷல் இதழும் சூடாய் சுற்றி வந்துள்ளது அதே போல “என் பெயர் டைகர்” ஸ்பெஷல் இதழும் சூடாய் சுற்றி வந்துள்ளது இங்கேவொரு ஆச்சர்யக் கொசுறுக் சேதி : மொத்த விற்பனையில் பார்த்தால் – “என் பெயர் டைகரின்” வண்ண ஆல்பங்களின் விற்பனையானது – black & white இதழின் விற்பனையை விடவும் இருமடங்கு ஜாஸ்தி இங்கேவொரு ஆச்சர்யக் கொசுறுக் சேதி : மொத்த விற்பனையில் பார்த்தால் – “என��� பெயர் டைகரின்” வண்ண ஆல்பங்களின் விற்பனையானது – black & white இதழின் விற்பனையை விடவும் இருமடங்கு ஜாஸ்தி தட்டுத்தடுமாறியே b&w இதழ்கள் நகன்று வருகின்றன தட்டுத்தடுமாறியே b&w இதழ்கள் நகன்று வருகின்றன இவை நீங்கலாய் பாக்கி டைகர் இதழ்களின் விற்பனை க்ரௌச்சோவின் கடி ஜோக்குகளை விடவும் படு சுமார் இவை நீங்கலாய் பாக்கி டைகர் இதழ்களின் விற்பனை க்ரௌச்சோவின் கடி ஜோக்குகளை விடவும் படு சுமார் தளபதிக்கு வந்த சோதனையடா சாமி \nசோதனைகள் பரட்டைத்தலை அழுக்கு மூக்காருக்கு மட்டும் தான் என்றில்லை – கோட் சூட்டணிந்து ஜெட்டில் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும் கோடீஸ்வரக் கோமானுக்குமே ஆன்லைனில் “பரவாயில்லை” என்ற ரக விற்பனை ; ஆனால் புத்தக விழாக்களில் லார்கோ ஆல்பங்கள் ஒருவிதப் பிடிவாதம் காட்டி வருகின்றன - “நாங்கள் கடையை விட்டு கட்டை விரலைக் கூட நகர்த்தவே மாட்டோம் ஆன்லைனில் “பரவாயில்லை” என்ற ரக விற்பனை ; ஆனால் புத்தக விழாக்களில் லார்கோ ஆல்பங்கள் ஒருவிதப் பிடிவாதம் காட்டி வருகின்றன - “நாங்கள் கடையை விட்டு கட்டை விரலைக் கூட நகர்த்தவே மாட்டோம் ” என்று இங்கே சின்னதொரு நெருடல் லார்கோவின் எல்லா ஆல்பங்களுமே டபுள் ஆல்பங்கள் என்பது தான் புது வாசகர்களுக்கு மெலிதான, இலகுவாய்த் தோற்றம் தரும் கதைகளின் மீது மையல் தோன்றுவதில் வியப்பில்லை தான் புது வாசகர்களுக்கு மெலிதான, இலகுவாய்த் தோற்றம் தரும் கதைகளின் மீது மையல் தோன்றுவதில் வியப்பில்லை தான் Maybe லார்கோ விற்பனையில் பின்தங்கி நிற்க இதுவொரு காரணமோ - என்னவோ\n\"மண்சோற்றுக் கூட்டணியில்\" ஒற்றைக்கை ஏகப்பட்ட பத்தினிவிரதரும் சேர்த்தி ஊர் ஊராய் வலம் வருவது – போன எண்ணிக்கையிலேயே ஊர் திரும்புவது – இது தான் பௌன்சர் ஆல்பம்களின் இந்தாண்டின் தலைவிதி ஊர் ஊராய் வலம் வருவது – போன எண்ணிக்கையிலேயே ஊர் திரும்புவது – இது தான் பௌன்சர் ஆல்பம்களின் இந்தாண்டின் தலைவிதி கதைக்களங்களின் வன்முறை ; கூடுதல் விலைகள் - புது வாசகர்களை மிரளச் செய்திருக்கலாமென்று மனதைத் தேற்றிக் கொள்கிறோம் கதைக்களங்களின் வன்முறை ; கூடுதல் விலைகள் - புது வாசகர்களை மிரளச் செய்திருக்கலாமென்று மனதைத் தேற்றிக் கொள்கிறோம் ‘ம.சோ.கூ.‘யில் இன்னமும் நிறையப் பேருக்கு இடமுள்ளது ‘ம.சோ.கூ.‘யில் இன்னமும் நிறையப் பேருக்கு இ���முள்ளது நரைமீசை ரோமியோ ஷெல்டனும் ஆன்லைனில் செல்லப்பிள்ளை - ஆனால் புத்தக விழாக்களில் மெதுவான பார்ட்டியே நரைமீசை ரோமியோ ஷெல்டனும் ஆன்லைனில் செல்லப்பிள்ளை - ஆனால் புத்தக விழாக்களில் மெதுவான பார்ட்டியே ஆனால் இவரது one shot ஆல்பங்கள் பரவலாய் விற்றுள்ளன என்பதை இங்கே கவனிக்க வேண்டி வருகிறது ஆனால் இவரது one shot ஆல்பங்கள் பரவலாய் விற்றுள்ளன என்பதை இங்கே கவனிக்க வேண்டி வருகிறது டபுள் ஆல்பங்கள் பரவலாய் தடுமாறுகின்றன டபுள் ஆல்பங்கள் பரவலாய் தடுமாறுகின்றன அதே சமயம் லயன் 250 ; ஈரோட்டில் இத்தாலி போன்ற குண்டு புக்குகள் போட்டுத் தாக்குகின்றன அதே சமயம் லயன் 250 ; ஈரோட்டில் இத்தாலி போன்ற குண்டு புக்குகள் போட்டுத் தாக்குகின்றன ஒரே நேரத்தில் 2 பாலா படங்கள் பார்த்தது போலொரு மிரட்சி எனக்குள் - இந்தப் புள்ளிவிபரங்களின்பின்னுள்ள லாஜிக்தனை உள்வாங்கிக் கொள்ளும் முயற்சியினில் \nஆச்சர்யம் தந்துள்ள இன்னொரு இதழ் ‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல ‘ தான் ஆன்லைனில் ; ஈரோட்டில் என இந்த கிராபிக் நாவல் மற்ற கி.நா.க்களை விடக் கணிசமான முன்னணியில் உள்ளது விலை கூடுதல் ; ட்ரிபிள் ஆல்பமிது என்ற போதிலும் விற்பனையில் இது சோடை போகாதிருப்பது எதனால் என்பதை ஜாவாவின் முதலாளியிடம் சொல்லித் துப்பறியச் செய்ய நினைக்கிறேன் \nசொல்லிக்கொள்ளும் விதமாய் விற்பனையில் சரளம் கண்டு வரும் சில பல கார்ட்டூன் நாயகர்களின் பட்டியல் (தரவரிசைப்படி) இதோ-\nஸ்டாலுக்கு வருகை தந்திடும் புதியவர்கள் – தத்தம் அரை டிக்கெட்டுகளுக்கு “புயலுக்கொரு பள்ளிக்கூடம்” இதழினை வாங்கித் தருவது புரிகிறது So கார்ட்டூன்காரர்களின் முதல்வராய் நிற்பது இந்தப் பொடியன் தான் So கார்ட்டூன்காரர்களின் முதல்வராய் நிற்பது இந்தப் பொடியன் தான் ‘எப்போதும் செல்லப்பிள்ளை‘யான லக்கி இரண்டாமிடத்தில் நிற்பதில் வியப்பில்லை தான் ; ஆனால் ஸ்மர்ஃப்ஸ் ஆன்லைனில் ; புத்தக விழாக்களில் என்று டாப் கியரில் இப்போது பயணிக்கத் தொடங்கியிருப்பதை வாய் பிளந்தே பார்க்கிறேன் ‘எப்போதும் செல்லப்பிள்ளை‘யான லக்கி இரண்டாமிடத்தில் நிற்பதில் வியப்பில்லை தான் ; ஆனால் ஸ்மர்ஃப்ஸ் ஆன்லைனில் ; புத்தக விழாக்களில் என்று டாப் கியரில் இப்போது பயணிக்கத் தொடங்கியிருப்பதை வாய் பிளந்தே பார்க்கிறேன் அதிலும் – “தே��தையைக் கண்டேன்” இதழ் இந்தாண்டின் கார்ட்டூன் இதழ்களுள் best seller # 2 அதிலும் – “தேவதையைக் கண்டேன்” இதழ் இந்தாண்டின் கார்ட்டூன் இதழ்களுள் best seller # 2 பொதுவாய்ப் பகரப்படும் எண்ணங்களுக்கும், சாயங்களில்லாப் புள்ளிவிபரங்களுக்குமிடையே உள்ள வேறுபாடு மலைக்கச் செய்கிறது பொதுவாய்ப் பகரப்படும் எண்ணங்களுக்கும், சாயங்களில்லாப் புள்ளிவிபரங்களுக்குமிடையே உள்ள வேறுபாடு மலைக்கச் செய்கிறது கார்ட்டூன் பட்டியலில் சொல்லும்படியான இன்னொரு பெயர் ப்ளுகோட் பட்டாளம் கார்ட்டூன் பட்டியலில் சொல்லும்படியான இன்னொரு பெயர் ப்ளுகோட் பட்டாளம் அதிரடியாய் இல்லாவிடினும், சீராய் இவை விற்பனை காண்பது தெரிகிறது \nசிரிப்புப் பார்ட்டிகளிடமிருந்து சீரியஸ் பார்ட்டிகள் பக்கமாய் திரும்பவும் பார்வைகளைத் திருப்பினால் – தர்ம அடி வாங்கிடும் இருவர் தென்படுகின்றனர் முதலாமவர் ஜடாமுடி “மேஜிக் விண்ட்” எனில் இரண்டாமவர் இளவரசியார் முதலாமவர் ஜடாமுடி “மேஜிக் விண்ட்” எனில் இரண்டாமவர் இளவரசியார் (சாரி நண்பர்களே - இங்கே அயல்நாட்டுச் சதி கிடையாது நிச்சயமாய் (சாரி நண்பர்களே - இங்கே அயல்நாட்டுச் சதி கிடையாது நிச்சயமாய் ) ஒட்டுமொத்த விற்பனையில் ஏகப்பட்ட பிலிப்ஸ் ; ஹேவல்ஸ் ; க்ராம்டன் பல்புகள் வாங்கியுள்ளனர் இந்த இருவருமே ) ஒட்டுமொத்த விற்பனையில் ஏகப்பட்ட பிலிப்ஸ் ; ஹேவல்ஸ் ; க்ராம்டன் பல்புகள் வாங்கியுள்ளனர் இந்த இருவருமே இரு தொடர்களின் விற்பனை விலைகளும் சொற்பமே ; புத்தகங்களும் தடிமனானவைகளல்ல தான் இரு தொடர்களின் விற்பனை விலைகளும் சொற்பமே ; புத்தகங்களும் தடிமனானவைகளல்ல தான் இருப்பினும் ஆன்லைனிலோ- விழாக்களிலோ இவை கரிவேப்பிலை ரேஞ்சுக்கே பாவிக்கப்படுவது சங்கடமாய் உள்ளது \nஇதே போலவே தாளமிடும் விற்பனை கண்டு வருவது மார்ட்டினின் இதழ்களும் கூடத்தான் ஆகஸ்டின் “இனியெல்லாம் மரணமே” மார்ட்டினின் ஒரு புனர்ஜென்மத்துக்கு உதவினால் தேவலை என்பேன் - ஏனெனில் “கனவுகளின் குழந்தை” விற்பனையில் பரிதாபமாய் காட்சி தருகிறது ஆகஸ்டின் “இனியெல்லாம் மரணமே” மார்ட்டினின் ஒரு புனர்ஜென்மத்துக்கு உதவினால் தேவலை என்பேன் - ஏனெனில் “கனவுகளின் குழந்தை” விற்பனையில் பரிதாபமாய் காட்சி தருகிறது அதே நிலைமை தான் ரிப்போர்ட்டர் ஜானிக்கும் கூட அதே நிலை���ை தான் ரிப்போர்ட்டர் ஜானிக்கும் கூட நமது முப்பதாண்டு பரிச்சய நண்பர் புது வாசகர்களைக் கவர்ந்திட ஏதேனும் புதுசாய் வித்தைகள் கற்றிட வேண்டும் போலும் ; புத்தகவிழாக்களில் இவர் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூட ஆளைக் காணோம் நமது முப்பதாண்டு பரிச்சய நண்பர் புது வாசகர்களைக் கவர்ந்திட ஏதேனும் புதுசாய் வித்தைகள் கற்றிட வேண்டும் போலும் ; புத்தகவிழாக்களில் இவர் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூட ஆளைக் காணோம் இதில் கொடுமை என்னவெனில்- ப்ரூனோ பிரேசிலின் “சாக மறந்த சுறா” விற்பனையில் ahaa ரகம் \nபுதுவரவுகளுள் ரின்டின்கேன்; பென்னி; க்ளிப்டன் ஆகியோரது ரிப்போர்ட்கார்டுகள் ரொம்பவே உற்சாகமளிக்கும் விதமாய் உள்ளன ; ஆனால் அவர்களுக்கு இவை துவக்க நாட்களே என்பதால் பொறுத்திருந்து பார்த்தாக வேண்டுமென்று சொல்லுவேன்\nSo - நமது ஆதர்ஷ பட்டாளத்தின் ஒரு மேலோட்டமான மதிப்பீடு இது சொதப்பும் எல்லோருக்கும் கல்தா என்றோ ; சாதித்துள்ள சகலருக்கும் கூடுதல் slots என்றோ கொள்ளத் தேவையில்லை சொதப்பும் எல்லோருக்கும் கல்தா என்றோ ; சாதித்துள்ள சகலருக்கும் கூடுதல் slots என்றோ கொள்ளத் தேவையில்லை இந்த ஞாயிறை சுவாரஸ்யமாக்கிட ஒரு ரமணா ரகப் பதிவு மட்டுமே இது இந்த ஞாயிறை சுவாரஸ்யமாக்கிட ஒரு ரமணா ரகப் பதிவு மட்டுமே இது \nBefore I sign off - ஜாலியான சிறு நிகழ்வுகள் பற்றி நேற்றைய தலைமுறையின் புண்ணியத்தில் மின்சார பகாசுரன் மாயாவியின் பெயர் சாஸ்வதமாய் நிலைத்திருப்பது போலவே - நமது இரவுக்கு கழுகாரின்கீர்த்தி - காலத்தை வென்று நிற்கும் என்பதை உறுதிப்படுத்தின சமீபத்தைய 2 நிகழ்வுகள் நேற்றைய தலைமுறையின் புண்ணியத்தில் மின்சார பகாசுரன் மாயாவியின் பெயர் சாஸ்வதமாய் நிலைத்திருப்பது போலவே - நமது இரவுக்கு கழுகாரின்கீர்த்தி - காலத்தை வென்று நிற்கும் என்பதை உறுதிப்படுத்தின சமீபத்தைய 2 நிகழ்வுகள் வாரத்தின் இறுதியினை நவக்கிரஹக் கோவில்களின் ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணத்தின் பொருட்டு ஒதுக்கிய கையோடு ரயிலேறியிருந்தேன் - வீட்டோடு வாரத்தின் இறுதியினை நவக்கிரஹக் கோவில்களின் ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணத்தின் பொருட்டு ஒதுக்கிய கையோடு ரயிலேறியிருந்தேன் - வீட்டோடு வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு திருவெண்காடு கோவிலில் நின்று கொண்டிருக்கும் வேளையில் திடு திடுப்பெ��்று என் முன்னே ஆஜரானார் புதியவர் ஒருவர் வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு திருவெண்காடு கோவிலில் நின்று கொண்டிருக்கும் வேளையில் திடு திடுப்பென்று என் முன்னே ஆஜரானார் புதியவர் ஒருவர் \"சார்..நீங்கள் சிவகாசி தானே லயன் காமிக்ஸ் விஜயன் தானே \" என்றபடிக்குத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார் \" என்றபடிக்குத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார் தேனி சொந்த ஊர் ; வயது 37 ; தற்போதைய பணியிடம் மும்பை ; சந்தாவின் ரெகுலர் அங்கத்தினர் ; நமது வலைப்பதிவின் மௌன வாசகர் - பெயர் ஆனந்த் தேனி சொந்த ஊர் ; வயது 37 ; தற்போதைய பணியிடம் மும்பை ; சந்தாவின் ரெகுலர் அங்கத்தினர் ; நமது வலைப்பதிவின் மௌன வாசகர் - பெயர் ஆனந்த் பிள்ளையாருக்கு முன்னே நின்று ஓரிரு நிமிடங்கள் குசலம் விசாரித்து விட்டு, விடைபெற்றுக் கிளம்பினேன் ; ஆனால் நண்பரோ இன்னும் நிறைய-நிறைய பேசும் மூடில் இருப்பது புரிந்தது பிள்ளையாருக்கு முன்னே நின்று ஓரிரு நிமிடங்கள் குசலம் விசாரித்து விட்டு, விடைபெற்றுக் கிளம்பினேன் ; ஆனால் நண்பரோ இன்னும் நிறைய-நிறைய பேசும் மூடில் இருப்பது புரிந்தது ஐந்து நிமிடங்களில் மீண்டும் ஏதோவொரு சன்னதிக்கு முன்னே நிற்கும் வேளையில் மடை திறந்த வெள்ளமாய்ப் பேசத் தொடங்கினார் ஐந்து நிமிடங்களில் மீண்டும் ஏதோவொரு சன்னதிக்கு முன்னே நிற்கும் வேளையில் மடை திறந்த வெள்ளமாய்ப் பேசத் தொடங்கினார் சிறுவயது முதலே துவங்கிய தனது காமிக்ஸ் காதல் பற்றியும், குடும்பம் பற்றியும், ஆதர்ஷ நாயகர் பற்றியும் பேசிக் கொண்டே சென்றவர் - தனது துணைவியாரும் ஒரு டெக்ஸ் ரசிகை என்று பெருமையோடு சொன்னார் சிறுவயது முதலே துவங்கிய தனது காமிக்ஸ் காதல் பற்றியும், குடும்பம் பற்றியும், ஆதர்ஷ நாயகர் பற்றியும் பேசிக் கொண்டே சென்றவர் - தனது துணைவியாரும் ஒரு டெக்ஸ் ரசிகை என்று பெருமையோடு சொன்னார் கோவில் நடைசாத்தப் போகும் வேளையானது நமது டெக்ஸ் வில்லர் சிலாகிப்புகளுக்கு உகந்த நேரமாகயிராது என்று சொல்லிவிட்டு ; நேரம் கிடைக்கும் பொழுது நமது வலைப் பதிவில் கலந்து கொள்ளுங்களேன் என்ற கோரிக்கையோடு கிளம்பினேன். இன்னமும் ஏதேதோ கேட்டிட / பகிர்ந்திட நண்பருக்கு ஏக உத்வேகம் இருப்பது புரிந்த போதிலும், நம் கச்சேரிக்கு அது உகந்த இடமாக எனக்குத் தோன்றவில்லை என்பதால் நகர்ந்திட வேண்டிப் போனது. ஜுனியர் எடிட்டருக்கு நண்பர்களது ஆர்வங்கள் புதிதல்ல என்பதால் casual ஆக எடுத்துக் கொண்டு நிற்க - இதெல்லாம் துளியும் பரிச்சயமிலா எனது பாரியாள் - \"ஆவென்று\" நிற்க நான்உசேன்போல்டானேன் \nமதியம் மயிலாடுதுறை திரும்பி, தங்கியிருந்த லாட்ஜில் மத்திய உணவுக்குப் போய் அமர்ந்தால் - அங்கே பணிபுரிபவர் என்னை ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்வையிடுவதைக் கவனிக்க முடிந்தது 'அட்ரா சக்கை - இன்னொரு டெக்ஸ் உற்சவம் காத்துள்ளது 'அட்ரா சக்கை - இன்னொரு டெக்ஸ் உற்சவம் காத்துள்ளது \" என்று என் உள்ளுணர்வு சொல்ல - பிசகின்றி நிஜமானது \" என்று என் உள்ளுணர்வு சொல்ல - பிசகின்றி நிஜமானது \"சார்...நீங்க சிவகாசி தானே \" என்று அவர் கேட்கத் துவங்கும் போதே என் மனைவியின்கண்களில் \"ஆஹா.......என்னதான் நடக்கிறது இங்கே \" என்று கேள்வி கேட்கும் பார்வையினை கணிக்க முடிந்தது \" என்று கேள்வி கேட்கும் பார்வையினை கணிக்க முடிந்தது நண்பரும் அதே 37 வயதுக்காரர் ; காலமாய் நமது அபிமானி ; காமிக்ஸ் வெறியர் ; மயிலாடுதுறையின் மைந்தர் ; டெக்ஸ் வில்லர் ரசிகர் ; நமது வலைப்பதிவின் தீவிர / மௌன வாசகர் என்று அடுக்கிக் கொண்டே செல்ல - நான் பாம்பு டான்ஸ் தான் ஆடிக் கொண்டிருந்தேன் நண்பரும் அதே 37 வயதுக்காரர் ; காலமாய் நமது அபிமானி ; காமிக்ஸ் வெறியர் ; மயிலாடுதுறையின் மைந்தர் ; டெக்ஸ் வில்லர் ரசிகர் ; நமது வலைப்பதிவின் தீவிர / மௌன வாசகர் என்று அடுக்கிக் கொண்டே செல்ல - நான் பாம்பு டான்ஸ் தான் ஆடிக் கொண்டிருந்தேன் என்னென்னவோ பேச நினைத்தவர் - என்ன பேசவென்று தெரியாத திகைப்பில் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுப் போக - பக்கத்துக்கு டேபிள்களில் இருந்தவர்கள் - \"யார்டா இந்த டமாஸ் பார்ட்டி என்னென்னவோ பேச நினைத்தவர் - என்ன பேசவென்று தெரியாத திகைப்பில் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுப் போக - பக்கத்துக்கு டேபிள்களில் இருந்தவர்கள் - \"யார்டா இந்த டமாஸ் பார்ட்டி \" என்பது மாதிரியான லுக் விட, எனக்கோ பேஸ்மெண்ட் உதறல்தான் \" என்பது மாதிரியான லுக் விட, எனக்கோ பேஸ்மெண்ட் உதறல்தான் கிளம்பும் முன்னே போட்டோ எடுக்கலாமா கிளம்பும் முன்னே போட்டோ எடுக்கலாமா என்று அவர் ஆசை ஆசையாய்க் கேட்க, அங்கேயே போட்டோ படலம் அரங்கேறியது என்று அவர் ஆசை ஆசையாய்க் கேட்க, அங்கேயே போட்டோ படலம் அரங்கேறியது உடன் பணிபுரிபவர்களிடம் ���ன்னைப் பற்றி பரபரப்பாய் நண்பர் ஏதோ அறிமுகம் செய்திட, அவர்கள் கொட்டாவிகளை சன்னமாக்கிக் கொண்டே - சுவாரஸ்யம் காட்டுவது போல லைட்டாக தத்தம் நடிப்புத் திறமைகளை அரங்கேற்றினர் உடன் பணிபுரிபவர்களிடம் என்னைப் பற்றி பரபரப்பாய் நண்பர் ஏதோ அறிமுகம் செய்திட, அவர்கள் கொட்டாவிகளை சன்னமாக்கிக் கொண்டே - சுவாரஸ்யம் காட்டுவது போல லைட்டாக தத்தம் நடிப்புத் திறமைகளை அரங்கேற்றினர் ஒரு மாதிரியாய் நண்பரிடம் விடைபெற்றுக் கிளம்பும் போது நமது இரவுக்கு கழுகாரின் புண்ணியத்தில் இந்த ஆந்தை விழியனாருக்குக் கிட்டி வரும் வாழ்வை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை ஒரு மாதிரியாய் நண்பரிடம் விடைபெற்றுக் கிளம்பும் போது நமது இரவுக்கு கழுகாரின் புண்ணியத்தில் இந்த ஆந்தை விழியனாருக்குக் கிட்டி வரும் வாழ்வை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை Thanks & sorry guys - சூழ்நிலை அவ்விதம் என்பதால் உங்களிடம் முறையாய்ப் பேச முடியாது போய் விட்டது \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 4 September 2016 at 02:30:00 GMT+5:30\n//அதிலும் “சதிகாரர் சங்கம்” இதழானது விற்பனையில் பிரித்து மேய்ந்துள்ளது \nபல நாட்களுக்கு பிறகு 2 வது\nஆர்ட் ஒர்க் ஒன்று போதும் நின்று பேசும் நம்ம XIII சரிதானே ஸ்டீல் ஜி. \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 September 2016 at 10:52:00 GMT+5:30\nகுற்றச்சக்கரவர்த்தி ஸ்பைடர் விற்பனையில் சாதிப்பது மிகவும் சந்தோஷமே அப்படியே ஆர்ச்சியையும் கண்ணில் காட்டினால் தன்யனாவேன் சுவாமி\n//அப்படியே ஆர்ச்சியையும் கண்ணில் காட்டினால் தன்யனாவேன் சுவாமி//\n//அப்படியே ஆர்ச்சியையும் கண்ணில் காட்டினால்//\nநான் ஆர்ச்சியையும் வேதாளரையும் 2017இல் எதிர்பார்க்கிறேன் எடிட்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 September 2016 at 10:53:00 GMT+5:30\n// நான் ஆர்ச்சியையும் வேதாளரையும் 2017இல் எதிர்பார்க்கிறேன் எடிட் //\n//ஆச்சர்யம் தந்துள்ள இன்னொரு இதழ் ‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல ‘ தான் ஆன்லைனில் ; ஈரோட்டில் என இந்த கிராபிக் நாவல் மற்ற கி.நா.க்களை விடக் கணிசமான முன்னணியில் உள்ளது விலை கூடுதல் ; ட்ரிபிள் ஆல்பமிது என்ற போதிலும் விற்பனையில் இது சோடை போகாதிருப்பது//\nசூப்பர்... இணைய வெளிகளில் நமது நண்பர்கள் தந்திருக்கும் ஹைப் ஒரு காரணமாக இருக்கலாம்.\n//கார்ட்டூன் பட்டியலில் சொல்லும்படியான இன்னொரு பெய���் ப்ளுகோட் பட்டாளம் அதிரடியாய் இல்லாவிடினும், சீராய் இவை விற்பனை காண்பது தெரிகிறது அதிரடியாய் இல்லாவிடினும், சீராய் இவை விற்பனை காண்பது தெரிகிறது \n 2017 இல் இவர்களுக்கு துண்டு போட்டு இடம் பிடித்திருக்கிறீர்கள்தானே சார் 2 சீட்டாவது பிடியுங்கள் ப்ளீஸ்\nமர்ம மனிதனின் இனி எல்லாம் மரணமே அற்புதமான கதை. 10 வாதைகளை கண் முன் நிகழ்த்தி மிரட்டி இருக்கிறார் ஆசிரியர்magic wind இந்த ஆண்டும் சொதபியிருகிறார் \nஇம்மாத இதழ்களில் மறுபதிப்பான காணாமல் போன கைதி மறு வாசிப்பு என்றாலும் அருமையாக இருந்தது\nபாக்கிஇருக்கும் spiderசாகசத்தை வெளியிட்டு விடலாமே காது நிறைய புய்பங்களுடன் காத்து இருக்கிறோம் எடிட்டர் சார் நீங்கள் அருள் கூர்ந்து கருணை காட்ட வேண்டும்\nஇரண்டு முறை ஏமாற்றிய ஸ்மர்ப் இம்முறை ஏமாற்றவில்லை ஸ்மர்ப்புகள் வில்லன் கார்கமெல்லை புரட்டி எடுக்கும் இடமும் வில்லனை முரட்டு முயலாக இருக்கிறதே என்று நரியார் விரட்டும் இடமும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தது ஸ்மார்ப் எனது மார்க் 8/10\nஸ்பைடரின் விண்வெளிப் பிசாசு எப்போது ஆசிரியரே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 September 2016 at 10:59:00 GMT+5:30\nஇரத்தப் படலம் தொடர்வது சந்தோஷமே\nடெக்ஸ் புக் கிடைத்தவுடன் விமர்சனம்\nகுற்றம் பார்க்கின் புத்தகம் படித்தவுடன் சூப்பர் ஹிட் என நான் பதிவிட்டேன் அது உண்மையானதில் மகிழ்ச்சி\nஅடப்பவாமே இளவரசிக்கா இந்த நெலம :(\nஇந்த இளவரசி விழுந்தாலும் எழுவாள் விரைவில்\nஇந்த ஆண்டின் இரண்டாவதாக வந்த இளவரசி கனத நல்ல விற்பனை என புத்தகம் வந்தபோது சொன்னீர்கள் சார்.....\nஇளவரசி கனத வருடத்துக்கு 2 வேணும்.....\nஇம்மாத புத்தகம் இன்னும் வரவில்லை....\nபதிவு அஞ்சல் என்பதால் தாமதமா இல்னல வேறு எதுவும் பிரச்சினையா என தெரியவில்லை.....\nதல கத வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி......\nமதுனர புத்தக திருவிழா வில் நமது நாயகர்கள் புதிய வாசகர்கனள தேடி செல்வது மகிழ்ச்சியாக உள்ளது.......\nவாருங்கள் நண்பரே இளவரசியின் கரத்தை மேலும் வலுப்படுத்துவோம்\n// தங்கக் கல்லறை” & “மின்னும் மரணம்” இதழ்கள் சற்றும் தொய்வில்லா விற்பனை கண்டு வருகின்றன எல்லாவிதங்களிலும் \nநான் டெக்ஸ் பேன் ஆக இருப்பினும்\nபழைய / புதிய வாசகர்களுக்கு விலைகளைத் தாண்டி பரிந்துரை செய்வது டைகரின் தங்க கல்லறையைத்தான்\n(திருப��பூர் - ஈரோடு - கோவை புக் பேர்களிலும் வந்த எண்ணற்ற வாசகர்களுக்கு நான் அறிமுகம் செய்ததே தங்ககல்லறையைத்தான்)\nகார்டூனுக்கு - பொடியன் பின்னி மரின் டின் கேன்\nநல்ல கதைகளை வாங்கத் தூண்டினாலே அவர்களை காமிக்ஸ் மீள் க்கு கொண்டு வர ஏதுவாக இருக்குமே\n//நல்ல கதைகளை வாங்கத் தூண்டினாலே அவர்களை காமிக்ஸ் மீள் க்கு கொண்டு வர ஏதுவாக இருக்குமே//\n//நல்ல கதைகளை வாங்கத் தூண்டினாலே அவர்களை காமிக்ஸ் மீள் க்கு கொண்டு வர ஏதுவாக இருக்குமே//\nவிரிவாக எழுதவும் ஆசை ....வார்த்தை புலங்க மறுப்பதும் உண்மை ....டெக்‌ஸ் கதைகளின் குறைகள் என சிலர் பலவற்றை பட்டியல் இடுவோர் இந்த கதையை படித்தும் அதே கிளையில் நின்றால் அது கண்டிப்பாக டெக்ஸின் தவறாகாது...240 பக்கங்களையும் ஒரே மூச்சில் படிக்க வைப்பது டெக்ஸின் வழக்கமான வழிமுறை தான் என்றாலும் அந்த இடைப்பட்ட பயண நேரத்தில் பலவிதமான மன ஓட்டங்களை இந்த கதையில் ஏற்படுத்தி விட்டார் டெக்ஸ் ...எப்படி பழைய டெக்ஸ் கதைகளை மறுபதிப்பாக படிக்க இனிக்கிறதோ அதுபோல இம்மாத துரோகத்திற்கு முகமில்லை இதழும் மறுபடி மறுபடி இனிக்கும் ஒன்று என்பது மறுக்க முடியா உண்மை ...\nஏடாகூடாமாக ஏதாவது பண்ணி செத்து தொலைத்து விடாதே என்ற கார்சனின் கூக்குரல் அந்த வார்த்தையை விடலாமா வேண்டாமா தவறா சரியா என தவித்து குழம்புவதும் நட்புக்கு முன்னால் அது தொலைந்து போய் பீறிட்டு செத்து விடாதே என்ற ஓலம் இருவரின் நட்புக்கும் பலமான குரலாக ஒலிக்கிறது .. இவர்களுக்குள்ளாக நடைபெறும் ஓவர் ஜாலி கேலி கலாய்ப்பு கண்டிப்பாக தேவை என உணர்த்தும் பல கட்டங்கள் இதில் எடுத்துரைப்பது உண்மை ...ஜெனரல் டெக்ஸ் அவர்களுடன் புறப்பட கார்சனை உதாரணம் காட்டுவதும் ...பிறகு ஏய்யா கோட்டையில் நான் அங்கே உத்தரவிட்டால் என்ன நடக்கும் ..இங்கே கொஞ்சம் கூட மதிக்க மாட்டாங்கறீங்களே என புலம்புவதும் ஹாஹா ரகம் ....கடைசி அத்தியாயம் வரை டெக்ஸை போலவே வில்லன் எவர் என கண்டு பிடிக்கா சூழல் நிலவுவது போலவே அவன் எவன் என எப்படியாவது கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்ற டெக்ஸின் ஆதங்கம் படிக்கும் நமக்கும் ஏற்படுகிறது ..அதே போல ஒவ்வொரு முறையும் ஏமாந்து போனாலும் நெஞ்சில் துணிவுடன் டெக்ஸ் எதிரியின் முன் வருவது அக்மார்க் டெக்ஸ் ஸ்டைல் ... பழைய டெக்ஸ் கார்ஸைனை பார்ப்பது போல மிகுந்த மன நிறைவு ���னில் அட்டைப்படமும் அதே அசத்தல் ...இந்த வருடத்தின் சிறந்த அட்டைப்படம் ...சிறந்த கதை என ஒவ்வொரு டெக்ஸ் கதைகளிலும் ஏதாவது ஒன்று எடுத்துரைக்க தான் சொல்கிறது ...ஆனால் இம்முறை இதுவரை வந்த கதைகளிலியே பெஸ்ட் அட்டை படம் ...பெஸ்ட் கதை என கண்டிப்பாக ஒவ் வொருவருக்கும் இந்த இதழ் தோன்ற போவது மறுக்க முடியா உண்மை .கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கிறார்கள் அந்த போட்டோகிராபர் கூட..\nஎன்ன ஒரு சிறு ஒவ்வாமை எனில் இத்தனை வருடங்கள் நவஜோ வீரர்கள் என்றே படித்துவிட்டு இப்போது நவஹோ எனும் போது (அதுதான் சரியான து எனினும் ) மனம் அவர்கள் முன்னர் இருந்த நெருக்கத்தை அளிக்க மாட்டேன் என்கிறார்கள் ...கேப்டன் டைகர் என்றே இதுவரை படித்துவிட்டு இனி ப்ளூபெர்ரி என வந்தால் எவ்வாறு ஒட்ட முடியாதோ அது போல ...இனி அது முன்போல நவஜோ என வந்தாலே மனதில் நெருங்க முடியும் என்பது என் கருத்து (மட்டுமே )சார் .\nஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக கெளபாய் உலகில் உலவிட வைத்த தங்கள் மொழி பெயர்ப்பிற்கும் எனது பலத்த பலத்த கரகோஷத்தை அளிக்கிறேன் சார் ..\nடெக்ஸ் இஸ் ராக் ....\nசில கதைகளுக்கு மதிப்பெண் அதன் மொத்த தேர்வை விட அதிகமாக தோன்றும் உணர்வை ஏற்படுத்தும் ....அது இந்த துரோகத்திற்கு முகமில்லை இதழும் ஒன்று .....\nஅடுத்த டெக்ஸின் அன்றாட அதகளத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன் ...\n// பெஸ்ட் கதை //\nஎன் கூற்றுப்படி விதி போட்ட விடுகதையே தலைவரே\n//இந்த வருடத்தின் சிறந்த அட்டைப்படம்//\nதெளிவான விமர்சனம் பரணி,நல்லவேளை ஏன் வேலைய மிச்சம் பண்ணிட்டிங்க.\n மனதில் தோன்றிய இயல்பான வார்த்தைகளை அழகா இட்டு நிரப்பி சூப்பரா எழுதியிருக்கீங்க தலீவரே\nஒரே ஒரு ஊரிலே ...\nஅட அட அடடா .....எதிர்பார்க்கவே இல்லை ....முதல் இரண்டு சமர்ப் கதைகளும் சுத்தமாக என்னை கவர வில்லை என்பதே உண்மை ....எனவே இந்த ஒரே ஒரு ஊரிலே கொஞ்சம் விருப்பமில்லாமல் தான் படித்தேன் என்பதும் உண்மை ...ஆனால் சீனியர் சமர்ப்பின் ஆராய்ச்சியில் ஏற்பட்ட நகைச்சுவை பொடியர்களின் தேர்தல் கோஷத்தில் இருந்து கடைசி பக்கம் வரை வாய்விட்டு சிரிக்க வைத்த இடங்கள் அநேகம் ...சமர்ப் கதைகளில் இந்த மூன்றாம் படைப்பை தாங்கள் முதலில் எங்களுக்கு படைத்திருந்தால் என்னைப் போல சிலருக்கு ஆரம்பத்தில் சமர்ப் அளித்த ஏமாற்றம் விலகி இ���ுக்கும் ...எப்படியோ மார்ட்டின் ..ஜீலியா போல ஆரம்பத்தில் தடுமாறிய நாயகர்கள் இப்போது கொடி கட்டி பறப்பது போல இந்த சமர்ப் பொடியர்களும் இந்த கதையின் மூலம் கொடி கட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்பது உண்மை ...மற்ற நாயகர்களின் சிறந்த கதைகளை தாங்கள் தேர்ந்தெடுத்து வெளியிடுவதை போல இந்த சமர்ப் பொடியர்களையும் தேர்ந்தெடுத்து வெளியிட்டால் மீண்டும் அசைக்க முடியா இடத்தில் நிற்பார்கள் ...இரண்டாவது குட்டி சமர்ப் கதையும் முதல் கதையின் வெற்றியின் தொடர்ச்சியை கூட்டுகிறது ...\nசமர்ப் மதிப்பெண் ... என்னை பொறுத்தவரை ஏற்கனவே சொன்ன படி கதை சித்திரம் மிகவும் கவர்ந்து விட்டால் நோ மதிப்பெண் குறைப்பு என்பதால் பத்துக்கு பத்து பெறுகிறது .....\nஎன்பது எனக்கே ஆச்சர்யமே ...... :-)\nஉங்களுக்கே பிடிச்சிருச்சா அப்ப எல்லோருக்கும் கண்டிப்பா பிடிக்கும்.\nஅழகான அட்டைபடம் ...ஏற்கனவே படித்திராத கதை வேறு ...எனவே எதிர்பார்ப்பும் அதிகமே ....கதை ஓகே வழக்கம் போல அன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப ஒன்றி படிக்கும் போது கதை விறுவிறுப்பாகவே சென்றது ....ஆனால் இந்த கதையின் சித்திரதரம் தான் சுமாரக அமைந்து விட்டது ...பல இடங்களில் இது ஜானி ...ஸ்டெல்லா என உணரவே சிரமபட வேண்டி இருந்தது... அது உங்கள் குற்றமில்லை தான் ...அதே போல சில காலமாக அந்த திக்கான மஞ்சள் தாளில் பழைய ஒரிஜினல் இதழை கண்களால் கண்டது போல அமைந்து வந்தது.... அதில் மாற்றம் வந்தது சிறிது ஏமாற்றமே .....\nசித்திர தரம் மிக மோசம்.\nமறுபதிப்புகளில் சில கருப்பு வெள்ளை இதழ்களின் பிரின்டிங் தரத்தை விமர்சனம் பண்ணவே முடியாத அளவில் மஹா மட்டமாக\nஉள்ளது.இன்னும் எத்தனை முறை தான் ஆசிரியரிடம் புலம்ப முடியும்\nஇம்முறை வெளிவந்திருக்கும் ஜானி நீரோ இதழின் மீது புதியவர்கள் பார்வையிடும் பட்சத்தில் ,அவர்களின் reaction எப்படி இருக்கும் இக்குறைகளை நீக்கி 2012-தரம் போல் இதழ்களை பிரசுரிக்கும் ஒரு அட்டகாச மெஷினை நமது ஆசிரியர் மீண்டும் நிறுவிப்பார் என்ற நம்பிக்கையில் காத்து கிடக்க வேண்டியது தான்.\nDear ATK தாங்கள் ஒருவர் போதும்,ஓவியங்கள் தரமில்லாமிருப்பதையும் அச்சு குறை என்று சொல்லியே அடுத்தவர் வயிற்றில் புளியை கரைக்க\nடிஸ்கவுண்டட் packகள் வரவேற்கப்படுகின்றன இலங்கையில் உள்ள எங்களுக்கு இப்படி டிஸ்கவுண்டட் packகளை கொள்வனவு செய்வது இலாபகரமானதாக கானப்படுகின்றது கேப்டன் டைகைரை வாங்கியாயிற்று அடுத்ததாக லார்கோ வின்ச் இனை வாங்குவதற்காக ஈமெயிலை தட்டி விட்டுள்ளேன் சார் உங்கள் ஆபிசுக்கு\n - தலைப்பை பார்த்ததும் 15 நாயகர்களை தேர்ந்தெடுத்து ஒருத்தரை விஷ்ஷ்ஷ்க் பண்ணப்போறிங்களோன்னு பயந்துட்டேன் சார். (கிட்டத்தட்ட அப்படித்தான் தெரிகிறது :-))\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 4 September 2016 at 08:31:00 GMT+5:30\n/// – தர்ம அடி வாங்கிடும் இருவர் தென்படுகின்றனர் முதலாமவர் ஜடாமுடி “மேஜிக் விண்ட்” எனில் இரண்டாமவர் இளவரசியார் முதலாமவர் ஜடாமுடி “மேஜிக் விண்ட்” எனில் இரண்டாமவர் இளவரசியார் \n///“கனவுகளின் குழந்தை” விற்பனையில் பரிதாபமாய் காட்சி தருகிறது அதே நிலைமை தான் ரிப்போர்ட்டர் ஜானிக்கும் கூட அதே நிலைமை தான் ரிப்போர்ட்டர் ஜானிக்கும் கூட\nநெய்தல் கண்ணண்ணே ,சந்தோஷமாண்ணே, வந்த்திலிருந்தே தங்களின் சே.ப.கு வும்,பிரதானமாய் தாங்களும் இணைந்து Magic windடை கழுவி ஊத்தியே கவுத்திட்டீங்களே\nநெய்தல் கண்ணண்ணே ,சந்தோஷமாண்ணே, வந்த்திலிருந்தே தங்களின் சே.ப.கு வும்,பிரதானமாய் தாங்களும் இணைந்து Magic windடை கழுவி ஊத்தியே கவுத்திட்டீங்களே\nஅப்படி பாத்தா, அடியேன் அதிகமா வெளக்குனது ஸ்பைடர், ஜானி நீரோ பாத்திரங்களைத்தானே\nMagic wind எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகாத காரணம் பலருக்கு இன்னும் தெரியவில்லை என்பதுதான். ..... ஆனால் சில காலம் கழித்து hit அடிப்பார் கண்டிப்பாக...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 September 2016 at 16:47:00 GMT+5:30\nகாலை வணக்கம் அனைவருக்கும். விரைவில் சிறு பதிவுடன் சந்திக்கிறேன். நன்றி\n\"...மறுபதிப்பின் வெண்கலத்திலும் ஒரு ஆச்சர்யமே = கூர்மண்டையரின் அதிரடிகளால் \nஸ்பைடர் கதைகள் சாதிக்காவிட்டால் தான் ஆச்சர்யம்... ஒருவேளை சைத்தான் விஞ்ஞானி அசத்தலான அட்டைப்படம் கூட அதன் விற்பனைக்கு உதவி இருக்குமோ...\n\"...அதே நிலைமை தான் ரிப்போர்ட்டர் ஜானிக்கும் கூட நமது முப்பதாண்டு பரிச்சய நண்பர் புது வாசகர்களைக் கவர்ந்திட ஏதேனும் புதுசாய் வித்தைகள் கற்றிட வேண்டும் போலும் ; புத்தகவிழாக்களில் இவர் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூட ஆளைக் காணோம் நமது முப்பதாண்டு பரிச்சய நண்பர் புது வாசகர்களைக் கவர்ந்திட ஏதேனும் புதுசாய் வித்தைகள் கற்றிட வேண்டும் போலும் ; புத்தகவிழாக்களில் இவர் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூட ஆளைக் காணோம் \nஜானியின் கதைகள் சோபிக்கவில்லை என்பது கண்டு வருத்தம் தான். Best entertainer என்ற அடைமொழி ஜானிக்கு நிச்சயம் பொருந்தும்... ஒவ்வொரு நாயகருக்கும் ஒரு பிரத்யேக போஸ்டர் அல்லது பேனர் யுக்தி விற்பனைக்கு கூடுதலாக உதவிடும் என நினைக்கிறேன் சார்.\nஅதானே ...நாம் புத்தக காட்சியில் டெக்ஸ் ..லக்கி ...ஸ்பைடர்.. மாயாவி போட்டா மட்டுமே போஸ்டரில் இடம் பெற வைக்கிறோம் ...மற்ற நாயகர்களுக்கும் பெரிய அளவில் இடம் கொடுத்து சோதனை செய்து விடலாம் சார் ...முக்கியமாக லார்கோ ..ஷெல்டன் ...ஜானி ...மாடஸ்தி ...\nஎல்லா கதா நாயகர்களையும் பேனரா வைக்கனும்னா முதல்ல ஸ்டால் பெரிசா இருக்கணும் உதய் ன்னா\nஸ்டால் அளவுக்கேத்த மாதிரி ஒவ்வொரு ஹீரோ போஸ்டர்களும் பங்கிட்டு கொள்ள வேண்டியது தானே...\nஏன் மாடஸ்ட்டிக்கு பேன் பாக்கணும்....\nபேன கடித்து சொறியும் படங்கள் பத்து\nஏன் மாடஸ்ட்டிக்கு பேன் பாக்கணும்....\nபேன கடித்து சொறியும் படங்கள் பத்து\nஆசிரியரே ரிப்போர்ட்டர் ஜானி க்கு ஓய்வு கொடுத்து விடாதீர்கள்\nநம்மை போலவே ஜானி ஆதரவாளர்கள் அதிகம் என்று நம்புவோமாக...\nஜானி அப்பப்போ தலைகாட்டுவார் எனத்தெரிகிறது ... \nபேசாம ஒரு 50 புக்கை நாமளே வாங்கி விற்பனையை உயர்த்தினால் என்னனு தோணுது :)\n// ஆச்சர்யம் தந்துள்ள இன்னொரு இதழ் ‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல ‘ தான் ஆன்லைனில் ; ஈரோட்டில் என இந்த கிராபிக் நாவல் மற்ற கி.நா.க்களை விடக் கணிசமான முன்னணியில் உள்ளது விலை கூடுதல் ; ட்ரிபிள் ஆல்பமிது என்ற போதிலும் விற்பனையில் இது சோடை போகாதிருப்பது எதனால் என்பதை ஜாவாவின் முதலாளியிடம் சொல்லித் துப்பறியச் செய்ய நினைக்கிறேன் விலை கூடுதல் ; ட்ரிபிள் ஆல்பமிது என்ற போதிலும் விற்பனையில் இது சோடை போகாதிருப்பது எதனால் என்பதை ஜாவாவின் முதலாளியிடம் சொல்லித் துப்பறியச் செய்ய நினைக்கிறேன் \nதேவ இரகசியம் தேடலுக்கல்ல art work deserves it Edit sir.\n போறப்போக்கைப் பார்த்தா இன்னும் ஏழெட்டு பாகங்கள் கன்ஃபார்முடு.)\nஉங்க தாத்தோவோட தாத்தாவுக்கு அப்பாவுடைய பெயர் என்னன்னு கேட்டா சத்தியமா தெரியாதுன்னுதான் நம்மில் பலபேர் சொல்லுவோம். ஆனால் ஜேஸனின் முப்பத்தாறு தலைமுறைக்கு முந்தைய குடும்ப வரலாறு நமக்கு அத்துபடி. அந்த அளவிற்கு நம்மை இந்த கதைத்தொடரில் ஒன்ற வைத்த வான்ஹாமே மற்றும் தற்போதைய படைப்பாளிகள் அத்தோடு முக்கியமாக தமிழில் நமக்கு இந்த படலத்தை (காவியத்தை அல்லது சிலரின் கருத்துப்படி மெகாசீரியலை) அறிமுகப்படுத்திய எடிட்டர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி செலுத்தியாகவேண்டும்.\nஜேஸன் மக்லேன் என்ற ஒற்றை மனிதனின் வாழ்க்கையை அமெரிக்க - இங்கிலாந்து வரலாற்றோடு இணைத்து இப்படியொரு கற்பனை காவியத்தை படைக்க அவர்கள் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும். அதுவும் இத்தனை ஆண்டுகளாய் இக்கதையின் மீதான வெறித்தனமான ஆர்வம் கொஞ்சமும் குறையாமல் கொண்டு போவதென்றால் சாதாரண விசயமா என்ன\nசுபமான முடிவாக தென்பட்டாலும் தொக்கி நிற்கும் சில கேள்விகளுக்கான விடையை அடுத்தடுத்த பாகங்கள் வந்துதான் சொல்ல வேண்டும். எனவே இப்போதைக்கு மட்டுமே முற்றும் போடப்பட்டு இருக்கிறது.\nலிட்டில் ஜோவின் பிடியில் மாட்டிக்கொண்ட ஜூலியானாவின் கதி என்ன\nவ்யோமிங்கில் தங்கவைக்கப்பட்ட அன்னிகாவை அப்படியே விட்டுவிட முடியுமா\nஜேஸனை மணமுடித்துக்கொள்ள ஜேனட் விரும்புவதாய் எனக்கு தோன்றியது. . நிலவரம் அப்படித்தானா\nஇதற்கெல்லாம் விடை தெரியாமல் தொடரை முடிக்க விட்டுவிடுவார்களா நம் மக்கள் \n(இந்த இடத்தில் ஒரு சொந்த கேள்வி. )\nஜூலியானாவுக்கு ஸ்பின் ஆஃப் இருப்பதாக தெரிகிறது. அப்படியே அந்த அன்னிகாவுக்கும் ஒரு ஸ்பின் ஆஃப் கிடைக்குமா. . ம். . . ம். . .\nமேச்சேரிகார், உங்க முன்னுரை அற்புதம் முன் பாகங்களை முழுதாக படிக்காமல்(பிடிவாதமாக) deluxe edition இக்கு தவம் இருக்கும் என்னைப்போன்ற ஆட்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.\n//இரத்தப் படலம்‘-ஆனால் மெயின் தொடரின் கதைகள் சரளமாகவே விற்றுள்ளன - ஆன்லைன் + புத்தக விழாக் கூட்டணியில் \nசீக்கிரமா அந்த deluxe edition சந்தாவை அறிவியுங்கள் எடிட்\n நம்பினால நம்புங்கள் – நமது சஞ்சய் ராமசாமி XIII புத்தக விழாக்களில் இதுவரையிலுமாவது சோடை போகவில்லை ‘இரத்தப் படலம்‘ கதைகள் ஏதோவொரு காரணத்தின் பொருட்டு புது வாசகர்களைக் கூட ஈர்த்து வருவது புரியாத புதிர்களுள் ஒன்று என்று சொல்வேன் ‘இரத்தப் படலம்‘ கதைகள் ஏதோவொரு காரணத்தின் பொருட்டு புது வாசகர்களைக் கூட ஈர்த்து வருவது புரியாத புதிர்களுள் ஒன்று என்று சொல்வேன் \n:) :) :) no surprise புது வாசகர்கள் விறுவிறுப்பான decent art work உள்ள கதை தொடரை தான் தேர்ந்தெடுத்துஇருக்கிறார்கள். சீக்கிரமா அந்த deluxe edition சந்தாவை அறிவியுங்கள் எடிட்\n//அதே சமயம் லயன் 250 ; ஈரோட்டில் இத்தாலி போன்ற குண்டு புக்குகள் போட்டுத் தாக்குகின்றன \n//மின்னும் மரணம்” இதழ்கள் சற்றும் தொய்வில்லா விற்பனை கண்டு வருகின்றன எல்லாவிதங்களிலும் அதே போல “என் பெயர் டைகர்” ஸ்பெஷல் இதழும் சூடாய் சுற்றி வந்துள்ளது அதே போல “என் பெயர் டைகர்” ஸ்பெஷல் இதழும் சூடாய் சுற்றி வந்துள்ளது \nஎல்லா குண்டும் பறக்கும்போது இந்த இப-deluxe குண்டையும் பறக்கவிடலாமே எடிட் சார்.\nஇப தவித்து வேறு தொடர்கதை தற்போது இல்லாதது ஒரு குறையே. ஒரு விறுவிறுப்பான தொடர்கதை ஒன்றையும் 2017 (50ரூ)slot ல் எதிர்பார்க்கிறேன் எடிட் சார்.\nPS: 2017ல் தொடங்கி 2017இல் முடியும் தொடர்கதையை எதிர்பார்க்கிறேன். :)\nஎனக்கென்னவோ பேப்பர், மை விலை எல்லாம் ஏறிக் கொண்டே செல்வதால் விரைவில் வெளியிடுவதே டீலக்ஸ் கலக்டர் எடிசனின விலையை கட்டுக்குள் வைக்கும் முடியும் என்று தோன்றுகிறது. இந்த வருடம் 2500 ஆகும் என்றால் அடுத்த வருடம் 2750 ஆகி விடுமே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 September 2016 at 19:18:00 GMT+5:30\n நமது முப்பதாண்டு பரிச்சய நண்பர் புது வாசகர்களைக் கவர்ந்திட ஏதேனும் புதுசாய் வித்தைகள் கற்றிட வேண்டும் போலும் ; புத்தகவிழாக்களில் இவர் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூட ஆளைக் காணோம் இதில் கொடுமை என்னவெனில்- ப்ரூனோ பிரேசிலின் “சாக மறந்த சுறா” விற்பனையில் ahaa ரகம் இதில் கொடுமை என்னவெனில்- ப்ரூனோ பிரேசிலின் “சாக மறந்த சுறா” விற்பனையில் ahaa ரகம் \nம்ம்... இவிங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலியே\n நமது முப்பதாண்டு பரிச்சய நண்பர் புது வாசகர்களைக் கவர்ந்திட ஏதேனும் புதுசாய் வித்தைகள் கற்றிட வேண்டும் போலும் ; புத்தகவிழாக்களில் இவர் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூட ஆளைக் காணோம் இதில் கொடுமை என்னவெனில்- ப்ரூனோ பிரேசிலின் “சாக மறந்த சுறா” விற்பனையில் ahaa ரகம் இதில் கொடுமை என்னவெனில்- ப்ரூனோ பிரேசிலின் “சாக மறந்த சுறா” விற்பனையில் ahaa ரகம் \nகோவையிலும் இப்பிடி தான் நடந்தது\n//அதிலும் ‘நில்... கவனி... சுடு‘ & ‘குற்றம் பார்க்கின்‘ (இதுவரையிலான) டெக்ஸ் கதைகளுள் ஒரு பிரத்யேக இடத்தினைப் பெற்று நிற்கின்றன \n// நில்... கவனி... சுடு.//\nவந்த புதிதில் ஆவரேஜ் மார்க்குகளை பெற்றதாக நினைவு.ஆனாலும் நல்ல கதை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\n//வந்��� புதிதில் ஆவரேஜ் மார்க்குகளை பெற்றதாக நினைவு.//\nthe hindu(tamil) 2014-ன் டாப் 10 கிராஃபிக் நாவல்கள் பட்டியலில் இடம் பெற்ற கதை, இங்கு தளத்தில் ஆசிரியர் கருது கணிப்பிலும் முதன்மையாக வந்ததாய் எனக்கு நியாபகம் நண்பரே.\nஈரோடு விஜய்யோட நேற்றைய பதிவை கவனித்தீர்களா ஆசிரியரே...\nவாங்கோ வாங்கோ இங்க யாரு புதுசா வந்தாலும் fake id அப்படின்னு வரிஞ்சு கட்டிட்டு வருவாங்கோ பாத்து சூதானமா நடந்துக்போங்க\n// தர்ம அடி ... “மேஜிக் விண்ட்” //\nவரும் ஆண்டில் மேஜிக் விண்டின் 2 வால்யூம்களை ஒரே இதழாக - கருப்பு வெள்ளையில் - டெக்ஸ் வில்லர் ரேஞ்ச் குறைந்த விலையில் முயற்சித்துப் பார்க்கலாம். 130+ கதைகளைக் கொண்ட மேஜிக்விண்ட், சில ஆரம்ப பாகங்களுக்கப்புரமாக தொடர்ச்சியாக நல்ல கதைகளுடன் அமைந்திருக்கவேண்டும் என பட்சி சொல்கிறது - hope you have better opinion about the upcoming volumes editor sir\nஒவ்வொரு ஐம்பது ரூபாய் டெக்ஸ் சாகசத்துடனும் ஒரு b&W MAGIC WIND இணைத்து விடலாம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 September 2016 at 19:20:00 GMT+5:30\nஇனிய காலை வணக்கங்கள் ஆசிரியரே :)\nஇனிய காலை வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே :)\nஇரண்டு டெக்ஸ் ரசிகர்களை சந்தித்து உள்ளீர்கள்,gr8 சார்\nபுத்தக விழாவினில் நான் சந்தித்த வாசகர்களில் டெக்ஸ் ரசிகர்கள் குறைவே :(\nஸ்மர்ஃப்வில்லா பக்கமா போய் உங்கள் கதைகளுக்கு வரும் விமர்சனங்கள் பற்றிய உங்களுடைய கருத்துகளை சொல்லுங்கன்னு தெரியாத்தனமா கேட்டுட்டேன் :: --\nசோம்பேறி ஸ்மர்ஃப் : இந்த விமர்சனத்தை நீங்க பொடிக்கிற வரைக்கும் ஒரு பொடித்தூக்கம் போட்டுட்டு வந்துடுறேன்.\nசிடுமூஞ்சி ஸ்மர்ஃப் : எனக்கு விமர்சனமே பொடிக்காது .\nஜீனியஸ் ஸ்மர்ஃப் : சீனியர் என்னைத்தான் விமர்சனம் படிக்கச் சொல்லுவார். நான்தான் சரியான ஆள்.\nபந்தா ஸ்மர்ஃப் : என்னைப்பற்றியும் என் அழகைப்பற்றியும் நிறைய எழுதுங்கபா.\nபீம்பாய் ஸ்மர்ஃப் : என்னைப்பத்தி ஏதாச்சும் தப்பா இருந்துச்சி. . . . . .\nஜோக்கர் ஸ்மர்ஃப் : விமர்சனம் சூப்பரா எழுதியதற்காக, இந்தாங்க என்னோட பரிசு. .\nமியூசிக் ஸ்மர்ஃப் : இந்த விமர்சனத்தை பாராட்டி நான் ஒரு புது ட்யூன் போடப்போறேன்.\nஆல்இன்ஆல் ஸ்மர்ஃப் : விமர்சனம் நல்லா இருந்தா உங்களுக்கு ஒரு லேப்டாப் செஞ்சி தந்திடுறேன்.\nஸ்மர்ஃப்பட் : விமர்சனம் எழுதுற நேரத்துல எனக்கு அழகா ஒரு ட்ரெஸ் தெச்சு தரலாமில்லே.\nசீனியர் ஸ்மர்ஃப��� : பசங்களை வேலை செய்ய விடாமே, விமர்சனம் படிக்கச்சொல்லி தொந்தரவு பண்ணாதிங்க.\nமங்குனி ஸ்மர்ஃப் : என்னாது விமோச்சனமா யாருக்கு\nராஜா ஸ்மர்ஃப் : இந்த விமர்சனம் எழுதிய ஆளைத்தூக்கி ஜெயில்ல போடுங்க. \nஎடிட்டர் சார். மொழிப் பெயர்ப்புக்கு ஒரு ஆள் மாட்டிருக்கார்...\n//மங்குனி ஸ்மர்ஃப் : என்னாது விமோச்சனமா யாருக்கு\nஒரே ஒரு ஊரிலே :\nஇதுவரையிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை ஸ்மர்ஃப்ஸ் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது மகிழ்ச்சி. காரணம் இந்த முறை கொஞ்சம் காமெடி தூக்கலாக இருப்பதே என நினைக்கிறேன்.\nராஜா ஸ்மர்ஃப் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது பின்னனியில் ஜீனியஸ் ஸ்மர்ஃப் செய்யும் அட்டகாசங்கள் செம்ம. அதே போல ஜீனியஸ் ஸ்மர்ஃப் கள்ளவோட்டு போட முயற்சிக்கும் இடத்தில் சத்தமாகவே சிரிக்கலாம் தப்பில்லே.\nஜோக்கர் ஸ்மர்ஃப் செய்த கலாட்டாவை பெரிதாக எடுத்துக்கொள்ளாதே, தெரிந்தே பரிசை திறந்து பார்த்தது உன் தப்புதானே என்று சிப்பாய் ஸ்மர்ஃப் க்கு அட்வைஸ் பண்ணிய ராஜா ஸ்மர்ஃப், அதே தவறை செய்து ஜோக்கரை ஜெயிலில் தள்ளச் சொல்லுவது கலகலப்பு. ஜெயிலில் இருக்கும் தன்னை மீட்க வருவார்கள் என்ற நம்பிக்கையில் ஜீனியஸ் ஸ்மர்ஃப் காத்திருப்பதும், ஜெயில் வெடித்தது தன்னை காப்பாற்றவே என்று நினைத்து ஆர்ப்பரிப்பதும், தேர்தலில் தோற்றாலும் ராஜா ஸ்மர்ஃப்பின் கட்டளைகளுக்கு உடனடியாக கீழ்படிவதும் என ஜீனியஸ் ஸ்மர்ஃப் கலக்கியிருக்கிறார். மியூசிக் ஸ்மர்ஃப்பை தண்டோரா போடவிடுவதும், அடிக்க வந்த பீம்பாய் ஸ்மர்ஃப்பை தளபதி ஆக்குவதும் என ராஜா ஸ்மர்ஃப் நம்ம ஊரு அரசியல்வாதிகளை மிஞ்சிவிடுகிறார். புரட்சி, போர், சீனியர் வந்ததும் சமாதானம் என ரொம்பவே ரசிக்க முடிந்த கதை ஒரே ஒரு ஊரிலே. கார்க்கமெல் முயல் வேடம் போடும் இன்னொரு சிறுகதையும் நன்றாகவே இருக்கிறது.\nஇதுவரை சமர்ப்பை கடுமையாக எதிர்த்து வந்த ஓரீரு மக்களையும் இம்முறை தம்பக்கம் இழுத்துவிட்டதால் ஸ்மர்ஃப்ஸின் எதிர்காலம் ஒளிமயமாகி இருக்கிறது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 September 2016 at 10:45:00 GMT+5:30\nசார் அருமை...லார்கோ , ஷெல்டன் நிலை கவலையாத்தானுள்ளது.....மறுபதிப்புகள் மீண்டெழுந்தது போல லார்கோவும் பட்டய கிளப்ப போவதுறுதி வரும் நாட்களில்....என்னைப் பொறுத்தவரை...அனைத்து விதங்களிலும் தூள் கிளப்பும��� லார்கோவை ...அச்சிலும்...வண்ணத்திலும்...விறுவிறுப்பிலும்...ஹீரோயிசத்திலும்....கதை ஓட்டத்திலும்....தெளிவிலும்.....பரபரப்பிலும் உச்சத்தில் உள்ள லார்கோ.....விற்பனையிலும் அதே இடத்தைப் பிடிப்பது உறுதி...இப தூள் கிளப்பாரம்பித்தது சந்தோசத்தின் உச்சம்...கதை முடிந்தது என நம்பி வாங்குகிறார்கள் போலும்...ஆனால்் சந்தோசம் தொடரும் என்பதை உணரப்போகிறார்கள்...சார் இப மறுபதிப்பை அடுத்தவருட துவக்கத்திலேயே ஜரூராய் துவக்கிடலாமோ/மே....\n//இப மறுபதிப்பை அடுத்தவருட துவக்கத்திலேயே ஜரூராய் துவக்கிடலாமோ/மே....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 September 2016 at 10:50:00 GMT+5:30\nஜானியின் கடைசி இருகதைகளும் டாப்..விற்பனை...\nப்ளூகோட்ஸ் வரப்போவுதுன்னு சொல்லுங்க...சாகமறந்த சுறா..\nஇந்த மாத இதழ்கள் ரேட்டிங் :\n1.துரோகத்திற்கு முகமில்லை - 9.5/10,\n4.காணாமல்போன கைதி - 6/10.\nஇந்த மாத இதழ்கள் ஒரு மினி பார்வை :\n1.துரோகத்திற்கு முகமில்லை -அருமை,அபாரம்,அற்புதம்,டாப் டக்கர்,அட்டைபடம் செம,கதையோட்டம் பல்வேறு கலவையான உணர்வுகளை ஏற்படுத்துகிறது.அழுத்தமான,ஆழமான கதைக்களம்.ஓவியங்கள் நிறைவு,மொழி பெயர்ப்பு அருமை,மொத்தத்தில் குறையொன்றும் இல்லை.\n2.ஸ்மர்ப்ஸ் - நல்ல கதைக்களம்,ஜனநாயகத்தின் இன்னொரு முகத்தை மாறுபட்ட நகைச்சுவை பாணியில் அணுகி இருப்பது,ரசனையையும்,புன்னைகையையும் வரவழைக்கிறது.\nகுழந்தைகளுக்கு படிக்க இந்த இதழ் நல்லதொரு தேர்வு.\n - இடியப்ப சிக்கலான கதை paani,ஆனால் பொறுமையாக வசித்தால் அற்புதமான கதை,மே பிளவர் சம்பவங்கள்,நாயகனின் தேடுதல் என இரண்டுக்குமான மையப்புள்ளி கனகச்சிதமாக இணைக்கப்பட்டுள்ளது கதாசிரியரின் திறமைக்கு ஒரு சான்று.\n4.காணாமல்போன கைதி - படிக்காத கதையை படித்த திருப்தி,மற்றபடி சித்திரங்கள் சொல்லி கொள்ளும்படி இல்லை,வசன நடைகள் மிக பழைய பாணியில் இருப்பது எனக்கு மட்டும்தானா என தெரியவில்லை.\nதர்ம அடி வாங்கிடும் இருவர் தென்படுகின்றனர் முதலாமவர் ஜடாமுடி “மேஜிக் விண்ட்” எனில் இரண்டாமவர் இளவரசியார்///\nஅப்புறமென்ன எடிட்டர் ஸார் சட்டி முட்டியை கட்டி வழியனுப்பி வைத்திடலாமே பிரியாவிடை கொடுத்து.\nமாயாவி, ஜானி நீரோ கதைகள் விற்பனையில் அசத்துவது - not a surprise டெக்ஸ் சந்தா செலுத்தி, மாதா மாதம் டெக்ஸ் கதைகள் படித்துக் கொண்டிருக்கும் என் நண்பர் சமீபத்தில் கேட்டத�� \"ராகவன் எனக்கு இரும்புக்கை மாயாவி பிடிக்கும், இப்போ அதுவும் வருதா டெக்ஸ் சந்தா செலுத்தி, மாதா மாதம் டெக்ஸ் கதைகள் படித்துக் கொண்டிருக்கும் என் நண்பர் சமீபத்தில் கேட்டது \"ராகவன் எனக்கு இரும்புக்கை மாயாவி பிடிக்கும், இப்போ அதுவும் வருதா\" என்று தான் - அடுத்த வருட சந்தா Dக்கு இன்னுமொரு விசிறி :-)\nஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் அனைத்து இதழ்களும் அருமை - after April \nகண்மணி அன்போடு காதலன் நான்\nஎழுதும் கடிதமே-ஆம் காமிக்ஸ் மேல் நான் கொண்டு உள்ள காதலால் என் எண்ணங்களை எழுத்தாக வடிக்கிறேன்.அங்கிங்கு முரண் பட்ட கருத்துக்கள் இருந்தால் ஆசிரியர் பாணியில் என் முதுகும்,தலையும் தயாராக உள்ளது.ஆதலால் தயங்க வேண்டாம் I AM WAITING.\nகாமிக்ஸ்:சிறுவர்கள் படிக்கும் புக்,பொம்மை படம் போட்ட புத்தகம் ete, ...இப்படி எல்லாம் கூறுபவர்கள் தினத்தந்தி சிந்துபாத் மற்றும் சில வாரப்புத்தங்களில் வரும் 2 ,3 பக்க சி.கதைகளையும், துணுக்குகளை தாண்டி வேறோன்றும் அறியா அறிவுஜூவிகளே என்னை பொறத்தவரை.\nநாவல்:பயணங்களில் காமிக்ஸ் படித்தால் ஒரு ஏளானப்பார்வை யாரிடமிருந்துநாவலை கையில் ஏந்தியவரிடமிருந்து. நானும் ஒரு காலத்தில் நாவலும் படித்தவன் தான்.ஒரு மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் கொலை,கொள்ளை,துரோகம் மனிதனின் மறுபக்கம்(மிருககுணம்) இதை தானே காட்டுகிறது.(சில அறிய படைப்புகளும் இருக்க தான் செய்கிறது.நான் சொல்ல வந்தது க்ரைம்,சூப்பர், A நாவல் டைம் etc. ..இது போன்ற புக்கை வைத்துக் கொண்டு ஏளானப்பார்வை பார்ப்பவர்களை)இதன்மூலம் குற்றங்களை பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறதே தவிர மனிதர்களின் நல்ல மனங்களை தெரிந்து கொள்ள முடிகிறதாநாவலை கையில் ஏந்தியவரிடமிருந்து. நானும் ஒரு காலத்தில் நாவலும் படித்தவன் தான்.ஒரு மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் கொலை,கொள்ளை,துரோகம் மனிதனின் மறுபக்கம்(மிருககுணம்) இதை தானே காட்டுகிறது.(சில அறிய படைப்புகளும் இருக்க தான் செய்கிறது.நான் சொல்ல வந்தது க்ரைம்,சூப்பர், A நாவல் டைம் etc. ..இது போன்ற புக்கை வைத்துக் கொண்டு ஏளானப்பார்வை பார்ப்பவர்களை)இதன்மூலம் குற்றங்களை பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறதே தவிர மனிதர்களின் நல்ல மனங்களை தெரிந்து கொள்ள முடிகிறதா ஒரு நாவலை படித்தவர்கள் மீண்டும் அதை படிக்க வேண்டும் என்றால் கதை மறந்து இருக்க வேண்டும��� அதை எடுத்து 4,5பக்கங்களை புரட்டய உடன் கதையும் க்ளைமாக்ஸ் யும் தெரிந்து ஞாபகம் வந்துவிட்டால் மூடி வைத்து விடவேண்டியது தான்.இதில் என்ன பெருமை வேண்டிகிடக்கு.\nT V யை on செய்தால் சுடச்சுட 24 மணி நேரமும் செய்திகளும் நிகழ்வுகளும் தெரிந்து தெரிந்தாலும் இலட்சக்கணக்கான செய்தி தாள்கள் வெளிவரும் மாயம் என்னவோகேட்டால் படிப்பதில் உள்ள திருப்தி அலாதியானது என்பார்கள். அப்படி பட்டவர்கள் தங்கள் பிள்ளைக்கோ,பேரனுக்கோ வாங்கி தரதாது ஏனோகேட்டால் படிப்பதில் உள்ள திருப்தி அலாதியானது என்பார்கள். அப்படி பட்டவர்கள் தங்கள் பிள்ளைக்கோ,பேரனுக்கோ வாங்கி தரதாது ஏனோகாமிக்ஸ் என்பது சாதாரண விஷயம் அல்ல.சிறுவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கும் வித்து.\nஅதற்கு என் லைப்பில் நடந்த உண்மை சம்பவம்.(போர் அடித்தாலும் சொல்ல வேண்டிய கட்டாயம்)1990 நான் 8 வது படித்தபோது முனுசாமி என்னும் மாணவன் புதிதாக வந்து சேர்ந்தான். அவனை எல்லோருமே தள்ளிவைத்து தான் பார்த்தோம்.காரணம் அவன் தோட்டி மகன் .(சாக்கடை, பாத்ரூம் சுத்தம் செய்பவர்) இன்றுவரை அந்த வார்த்தை ஞாபகத்தில் உள்ளது.திடீரென்று ஒரு விடுமுறை நாளில் முனுசாமியின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு அங்கு உள்ள நண்பர்களுடன் விளையாடி விட்டு வந்தேன். மறுநாள் பள்ளிவந்த முனுசாமி நான் வந்து சென்றதை சொல்லிஉள்ளான்.அன்று முதல் அவனுக்கு பள்ளியில் நட்பு வட்டம் விரிந்தது. (கொசுறு செய்தி: பள்ளி leader நான் அப்போது).\nஎன்னுள் எப்படி இந்த மாற்றம். 2 நாட்களுக்கு முன்பு நான் படித்த 'பழி வாங்கும். பாவை´.ஒரு இடத்தில் செவ்விந்திய பெண் கூறுவார் `டெக்ஸ்வில்லர் எனக்கு சித்தப்பா மாதிரி.தோலின் நிறம் பார்ப்பவர் அல்ல.மனிதர்களின் மனங்களை பார்ப்பவர். ´அந்த வரிகளில் என் மனதில் ஆணிஅடித்தாற் போல் இறங்கியது. என்னை. டெக்ஸ் கற்பனை கதாபாத்திரமாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை பூஜிக்க தகுந்தவர்.அப்பேற்பட்ட நாயகரை அறிமுக ப்படுத்திய ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\n(பதிவுகள் பிறகு தொடரும். நண்பர்கள் சொன்னாள் நன்றி)\n'சரணின் சிறு வயதில்' - செம தொடர்ந்தால் படிக்க நான் ரெடி\nசரண், பால்ய வயது அனுபவத்தை வைத்து காமிக்ஸ் அருமையாக பெருமை சொல்லி உள்ளீர்கள்...\nநமது காமிக்ஸ் வெற்றி பயணத்திற்கு இப்படிப் பட்ட அனுபவங்கள் நிச்சயம் உதவும்.\nசரணின் சிறு வயதில்' - செம தொடர்ந்தால் படிக்க நானும் ரெடி\nசதிகாரர் சங்கம் விற்பனையில் அசத்துவதற்க்கு சிறப்பான அட்டை காரணமாக இருக்கலாம்\n/// இதில் கொடுமை என்னவெனில்- ப்ரூனோ பிரேசிலின் “சாக மறந்த சுறா” விற்பனையில் ahaa ரகம் \nசுறா'னு பேர் வச்சிருக்கும் கணவன்மார்களுக்கு பரிசா கொடுக்க மனைவிமார்கள் வாங்கியிருக்கலாம்\nஆஹா. என்ன ஒரு டைமிங் ஜோக்.\n'காணாமல் போன கைதி' அட்டைப்படத்துல 'ஜானி நீரோ & ஸ்டெல்லா சாகஸம்'னு போட்டிருக்கீங்க... ஆனா புத்தகம் முழுக்க தேடிட்டேன் - ஒரு இடத்துலகூட ஸ்டெல்லாவைக் காணலை நியாயப்படி 'காணாமல் போன ஸ்டெல்லா'னு தான் தலைப்பு வச்சிருக்கணும்\nஅதுல வர்ற பொம்மணாட்டிய யாராவது ஸ்டெல்லாவோட டூப்போட டூப்போட டூப்புனு சொன்னாக்கூட நம்பமாட்டேன்\nஓருவேளை... நம்ம அலுவலகத்துல வேலை செய்யும் சகோ ஸ்டெல்லாவை வச்சு வரைஞ்சுட்டாங்களோ என்னமோ\nஹாஹா.....செயலாளரே சிரித்து மாளலை ...:-))))\nஈ.வி. சார், உங்களுகென்று தனியாக ஏதாவது பிளாக் உள்ளதா\nஅநியாயத்துக்கு சிரிக்க வைக்கிறீங்க EV.\nஎனக்குன்னு ப்ளாக் எதுவுமில்லை சார் எனக்கு எல்லாமே இங்ஙனக்குள்ளதான்\nசேலத்துல உங்களையும்,அமர்நாத் அவர்களையும் மட்டும் இதுவரை சந்திக்காதது ரொம்பநாள் குறையாவே இருக்கு. அடுத்த EBFலயாவது அந்த வாய்ப்புக் கிடைச்சா சந்தோசப்படுவேன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 September 2016 at 19:29:00 GMT+5:30\n///'காணாமல் போன ஸ்டெல்லா'னு தான் தலைப்பு வச்சிருக்கணும்.///\nஇது இரண்டாவது முறை குருநாயரே ஸ்டெல்லாவுக்கு அழகே அந்த ஹேர்பேண்ட்தான். அதுவே இல்லாமல்.. . . மிடீல. . .\nமாடஸ்டிக்கு கோடு போட்ட ட்ரெஸ் மாட்டிவிடுற மாதிரி இதையும் ஆல்ட்டர் செய்தால் பரவாயில்லை. \n//எனக்குன்னு ப்ளாக் எதுவுமில்லை சார் எனக்கு எல்லாமே இங்ஙனக்குள்ளதான்\nஆசிரியரின் பிளாக் ஹாட்டாக வே இருக்க உங்களைப்போன்றோரின் கமெண்டுகள் அவசியம் ஈ.வி.சார்.\n//சேலத்துல உங்களையும்,அமர்நாத் அவர்களையும் மட்டும் இதுவரை சந்திக்காதது ரொம்பநாள் குறையாவே இருக்கு. அடுத்த EBFலயாவது அந்த வாய்ப்புக் கிடைச்சா சந்தோசப்படுவேன்\nபதிவை ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக நிதானமாக படித்துப் பார்த்ததில் புள்ளிவிபரங்கள் காட்டும் விற்பனைக்கும், வலையர்களின் மனவோட்டத்திற்கும் உள்ள இடைவெளிக்குக் காரணமாக எனக்குத் தோன்றுவத��� புத்தகங்களின் தலைப்புதான் என்று தோன்றுகிறது....\nகோவை புத்தக விழா சமயத்தில் சகோதரி கடல்யாழ் பதிவிட்டதையும் கவனத்தில் கொண்டால் புத்தகத் தலைப்புகளில் அதிகவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது போல் படுகிறது.\n(எனது சொந்த அனுபவம் ஒன்று .... டைலன் டாக்கின் புத்தகம் ஒன்றை வீட்டின் மேசை மேல் உள்ளே வந்தவுடன் போட்டு விட்டு எனது வேலைகளை செய்து கொண்டிருந்த போது குடும்ப அங்கத்தினர்களால் நான் மேலும் கீழும் பார்க்கப்பட்டேன்... பின்னர் இல்லாள் அவர்களின் கடின உத்தரவு பின்வருமாறு இருந்தது\n\"இனிமேட்டு இந்த மாதிரி புத்தகமெல்லாம் வீட்டுக்குள்ள வரக்கூடாது...\" புத்தகத்தின் தலைப்பு - நள்ளிரவு நங்கை)\nமரணம், றத்தம் போன்ற தலைப்புகளுடன் இந்த மாதிரியான பலான பட போஸ்டர் போன்ற தலைப்புகளையும் தவிர்த்தல் நலம்.\nஅப்புறம் இன்னொரு டவுட்... சாகமறந்த சுறா தெரிஞ்சு வாங்கறாங்களா\nஏன்னா, காமிக்ஸ் முதல் தடவ படிக்கறங்க சுறாவோட முதல் அனுபவத்துல காலத்துக்கும் தெனாலிராமன் பூனையாட்டம் ஆயிடுவாங்களே....\n//கோவை புத்தக விழா சமயத்தில் சகோதரி கடல்யாழ் பதிவிட்டதையும் கவனத்தில் கொண்டால் புத்தகத் தலைப்புகளில் அதிகவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது போல் படுகிறது.//\n//மரணம், றத்தம் போன்ற தலைப்புகளுடன் இந்த மாதிரியான பலான பட போஸ்டர் போன்ற தலைப்புகளையும் தவிர்த்தல் நலம்.\n//சுறாவோட முதல் அனுபவத்துல காலத்துக்கும் தெனாலிராமன் பூனையாட்டம் ஆயிடுவாங்களே....//\n// மரணம், றத்தம் போன்ற தலைப்புகளுடன் இந்த மாதிரியான பலான பட போஸ்டர் போன்ற தலைப்புகளையும் தவிர்த்தல் நலம். //\nஆசிரியருக்கு இன்று மட்டும் விடுமுறையா இல்லை நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளையும் விடுமுறையான்னு தெரியலையே ....:-(\nஎதுக்கு தலிவரே... ஏதாச்சும் கூரியர் அனுப்பி இருக்கீங்களா...\nஆசிரியர் இரண்டு வாரமாக லீவில் தான் இருக்கிறார்\n// ரிப்போர்ட்டர் ஜானி; புத்தகவிழாக்களில் இவர் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூட ஆளைக் காணோம்\nபக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது ஆக்க்ஷன் சீன்கள், சித்திரங்கள் குறைவாகவும் டயலாகுகள் அதிகமாகவும் தோன்றக்கூடிய ரகம்தான் ரிப்போர்டர் ஜானியின் ஸ்லோ ப்ளாட் புரட்டும்போதே தெரிந்துவிடுகிறது. இது தற்காலத்தில் டெஸ்ட் மேட்ச் போலத் தோன்றுகிறதோ என்னவோ.\n//இ���ில் கொடுமை என்னவெனில்- ப்ரூனோ பிரேசிலின் “சாக மறந்த சுறா” விற்பனையில் ahaa ரகம் \nசாக மறந்த சுறா - இந்த டைட்டில் பாஸிட்டிவ் வைப்ரேஷனுடன் இருப்பதனால் விற்கிறதோ அதாவது எமன், பிசாசு, சைத்தான், மரணம் போன்ற நெகட்டிவ் டைட்டில்களுக்கு மத்தியில் ஒரேவொரு சுறா மட்டும் சாகாமல் பிழைத்திருக்கிறதே எனப் புதியவர்களுக்குத் தோன்றியிருக்கலாம் (Just joking அதாவது எமன், பிசாசு, சைத்தான், மரணம் போன்ற நெகட்டிவ் டைட்டில்களுக்கு மத்தியில் ஒரேவொரு சுறா மட்டும் சாகாமல் பிழைத்திருக்கிறதே எனப் புதியவர்களுக்குத் தோன்றியிருக்கலாம் (Just joking\nironic but true.நானும் சில டார்க் titles(EX: மர்மமனிதன் -இனியெல்லாம் மரணமே) குடும்பத்தினரிடம் படிக்கக்கொடுக்கும் பொது இத்தகைய விமர்சனத்தை சந்தித்தேன்.\nshakespeare சொன்னது போல \"what's in the name\" எனக்கு புரிகிறது but in reality கடைசிவரை கையில் தொட கூட மறுக்கின்றனர்.(குறிப்பாக பெண்கள் எல்லா வயதினரும் :\nஇன்றைய துணை - துரோகத்துக்கு முகமில்லை.\nகாணாமல் போன கைதியை கண்டுபிடித்தபிறகுதான் (காணாமல் போன ஸ்டெல்லாவையும் சேர்த்து) படிக்க வேண்டும்.\nதிருவெண்காட்டுக்கும், மயிலாடுதுறைக்கும் ஏதோ ரகசியப் பணி நிமித்தமா ஆள் அனுப்பறதாச் சொல்லிக்கிட்டிருந்தீங்களே... போன காரியமெல்லாம் சுபம் தானே\nசெயலாளர்ட்ட கூட விவரத்தச் சொல்லாம அப்படி என்னதான் ரகசியப் பணி வேண்டிக் கெடக்கோ\nஙே ....என்கிட்ட கூட சொல்லவே இல்லை செயலாளரே ....ஆனா அவரு இப்படி அடிக்கடி வெளிநாட்டுக்கு போற ஆளில்லையே ....:-\n/// “சதிகாரர் சங்கம்” இதழானது விற்பனையில் பிரித்து மேய்ந்துள்ளது போகிற போக்கில் அடுத்த வருஷம் உங்களுக்கு ஆளுக்கொரு ரோஸ் பூப்போட்ட அண்டடாயர் தான் வழங்கிடுவோமென்று தோன்றுகிறது போகிற போக்கில் அடுத்த வருஷம் உங்களுக்கு ஆளுக்கொரு ரோஸ் பூப்போட்ட அண்டடாயர் தான் வழங்கிடுவோமென்று தோன்றுகிறது \n ஆனால், முள் இல்லாத ரோஸாக இருக்கட்டுமே ப்ளீஸ்...\nஎடிட்டர் அவர்கள் ஆஜர் ஆவதற்கு நாளை சிறப்பு பதிவு தயார் செய்து கொண்டிருப்பது காரணமகா இருக்கலாம் நண்பர்களே\nஇன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பரும்,காமிக்ஸ் கொடையாளியும், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவருமான மருத்துவர் சுந்தர் அவர்களுக்கு எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஅவர் இன்று போல் என்றும் கையில் காமிக்ஸுடன் வாழ வாழ்��்துகிறோம்.\nபல்லாண்டு நலமாக வளமாக வாழ வாழ்த்துக்கள் சுந்தர் சார்\nஅன்பு நண்பர் சுந்தருக்கு இந்த அருமை நண்பரின் (ஹிஹி) வாழ்த்துகளும்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - வளம் பொங்கட்டும் Let this birthday be a start of several magic moments - with family as with comics \nP S : சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே ஏற்பட்ட ஒரு சலசலப்பில் உங்களையும் உங்கள் நோக்கையும் தவறாக எண்ணியமைக்கும், எழுதியமைக்கும் வருந்துகிறேன் - மன்னியுங்கள் \n கொஞ்சம் கொஞ்சம் நல்லவரு நீங்க\nஇனிய விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.\n தலைப்போ அல்லது கதையோ காரணம் அல்ல விலை மட்டுமே காரணம். 96 பக்கம் கொண்ட கதைகள் ரூபாய் 20க்கு விற்று பாருங்கள் தெரியும் சேதி.\nவண்ணத்தில் அல்ல. Coloril ஒரு பாகம் என்றால் 50 இரட்டை பாகம் என்றால் விலை 100.\nஇன்னொரு சேதி ஆர்ட் பேப்பர் தன்ண்ணீநீர் பட்டால் அவ்வளவு தான் ஆனால் ordinary news print paper காய வைத்தால் போதும் என்வே எது சிறப்பு என்பதை ஆசிரியர் தான் முடிவு செய்ய வேண்டும்.\nஆம் ...இவரது கொடைத்தன்மையின் பலனை அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுந்தர்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரரே :)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுந்தர் சார் ....இந்த இனிய நாளில் நிறைய பேருக்கு தாங்கள் புத்தகத்தை பரிசளிக்க நினைத்தால் அதில் பரணிதரன் என்பவரை மறந்து விடாதீர்கள் சார் ....:-)\nஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ஆசிரியரே :)\nஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சகோதரர்களே :)\nஞாயிறு - 'ரமணா' பாணியினில்.. \n2017-ன் ஆண்டுச் சந்தா ஆன்லைனில்\nமுதல் பார்வையில் ஏப்ரலின் TOP \nஞாயிறு - 'ரமணா' பாணியினில்.. \nநமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களை ஆன்லைனில் வாங்கிட :\nநண்பர்களே, வணக்கம். புயல் ஓய்ந்தாலும் - சேதாரம் தொடர்கிறதே என்ற சங்கடத்தைத் தவிர்க்க இயலவில்லை மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்த...\nநண்பர்களே, வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை...\nநண்பர்களே, வணக்கம். So far…so good என்பேன் நான் குறிப்பிடுவது ஆண்டின் துவக்க இதழ்களது செயல்பாடுகள் பற்றியே என்பது நிச்சயம் புரிந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=4079&tbl=tamil_news&title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20-%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-23T05:16:27Z", "digest": "sha1:BI3EGRUFFFXOGEFICCGQV3RTUK4ACIH3", "length": 7189, "nlines": 74, "source_domain": "moviewingz.com", "title": "பாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் - சிவகுமார்", "raw_content": "\nபாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் - சிவகுமார்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் சிவகுமார், பாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் என்று கூறியிருக்கிறார். #Balakumaran #Sivakumar\nஇரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.\nபாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிவகுமாரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசும்போது,\nபாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும் அடிப்படையே அவருடைய அம்மா என்று தான் சொல்ல வேண்டும். நடுத்தர வர்க்கத்து பெண்களின் வலிகள் வேதனைகள். சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம் தர இடத்தை தந்துள்ளது என்பதை தெளிவாக எழுதக்கூடியவர் பாலகுமாரன். 150 நாவல்கள் எழுதுவது என்பது சாதாரணமான ஒன்று அல்ல. சினிமா மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு காதல் இருந்தது.\nபாலகுமாரன் எழுத்துக்களுக்கு பிரபல பத்திரிகைகள் மிகப்பெரிய உதவியாக இருந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற ஒரு தொடரையும் பிரபல பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ளார். கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய நாயகன் மற்றும் குணா படங்களுக்கு இவர் தான் திரைக்கதை வசனம். காதலன், ஜென்டில்மேன், ஜீன்ஸ் போன்ற பெரிய அளவில் ஓடிய படங்களுக்கு இவர் தன்னுடைய எழுத்துக்களை அர்பணித்துள்ளார்.\nபாலகுமாரனுக்கு 45 வயதில் தான் ஆன்மிக ஆர்வம் வந்தது. அப்போது திருவண்ணாமலைக்கு செல்ல ஆரம்பித்த அவர் அதன் பின்னர் ஆன்மீகத்திலேயே பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர் பட்டினத்தார் பாடல்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஆன்மீக நூல் ஒன்றை எழுத���யுள்ளார். என்னை பொறுத்த வரை பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு மனைவி உண்டு, காதல் மனைவி உண்டு. சூர்யா மற்றும் கௌரி என்று இரு குழந்தையும் உண்டு. அவரை முழுமையாக வாழ்ந்த மனிதராக தான் நான் பார்க்கிறேன். சித்தர்களின் வார்த்தைகள் படி ஆன்மா மட்டுமே நிரந்தரம். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்றார்.\nதமிழக அரசை தாக்கி சமுத்திரக்கனியின் கோபமான ட்வீட் - விபரம் உள்ளே\nசிஎஸ்கே வெற்றியால் தூத்துக்குடி மரணங்களை மறந்த திரையுலக பிரபலங்கள் \nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?view=article&catid=66%3A2009-07-10-20-12-06&id=765%3A2016-10-14-08-03-16&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=150", "date_download": "2018-05-23T04:43:57Z", "digest": "sha1:F2JUB74JBVXSSCJH235ON7B2CD2AXVBZ", "length": 7529, "nlines": 40, "source_domain": "selvakumaran.de", "title": "அலையும் மனமும் வதியும் புலமும் - மின்னூல்", "raw_content": "அலையும் மனமும் வதியும் புலமும் - மின்னூல்\nஇவை புலம்பெயர் தேசத்துக் கதைகள் - இருப்பை இடம் பெயர்த்து இன்னொரு புலத்துக்கு மாற்றி விட்டு விருப்போடு அமர முடியாது வாடியிருந்த பொழுதுகளையும், மொழி, கலாச்சாரம், பண்பாடு, காலநிலை… என்று எல்லாவற்றிலும் வேறுபட்ட புலம் பெயர் தேசத்தில் வசப்பட்ட வாழ்வையும் கூறும் கதைகள்\nஅப்போதெல்லாம் குளிர் மூக்கு நுனியில் கொடுவாளாய் குந்தியிருக்கும். நாக்கு உறைப்புக்கும், புளிப்புக்குமாய் அந்தரிக்கும். கனவுகளிலும், நினைவுகளிலும் அம்மாவும், அப்பாவும், சகோதரர்களும் நடமாடிக் கொண்டேயிருப்பார்கள். ஊர் வீடும், வீதிகளும் மூளையின் ஏதோ ஒரு பகுதியில் வளைந்து, நெளிந்து கொண்டிருக்கும். இரவுகளின் விழிப்புகளில் தவிர்க்க முடியாததாய் துயர் படிந்து இருக்கும். ஜேர்மனியின் எங்காவது ஒரு பகுதியில் யாரோ ஒரு வெளிநாட்டவரின் வீடு நாசிகளால் எரிக்கப் பட்டு விட்டது என்ற செய்தியோ அன்றி ஒரு வெளிநாட்டவர் நாசிகளால் நையப்புடைக்கப் பட்டு விட்டார் என்ற செய்தியோ இடையிடையே வந்து கிலி கொள்ள வைக்கும். பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுகளுக்காய் அழுவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும். இது எனது மூன்றாவது மின்னூல்.\nFree Tamil Ebooks மூலம் வெளியிட்டுள்ளேன்.\nதங்களது 'அலையும் மனமும் வதியும் புலமும்' நேற்று பதிவிறக்கம் செய்து ஒரே மூச்சில் படித்து உடனே இதை எழுதுகிறேன்.\nபுலம் பெயர்ந்த மக்களின் தினசரி பிரச்சனைகளையும், மன ஆழத்து ஆசைகளையும் மிக அழகாகவும், துல்லியமாகவும் தங்களது எழுத்துகளில் கொண்டு வந்துள்ளீர்கள்.\nசெல்வி அக்கா, நான் இதை மின்னூலாகத்தான் உருவாக்கினேன். அச்சுப்பதிப்புச் செய்யவில்லை. உங்களிடம் Kindle இல் அல்லது வேறு வடிவில் வாசிக்கக் கூடிய வசதி இருந்தால் எழுதுங்கள். மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.\nகலாச்சாரத்தையும்,பண்பாட்டையும் இறுக கட்டிஅனைத்து போராடியமண்.\nஎன் வாசிப்புக்கு மிக இனிமையாக இருந்தது பிரதி. தங்குதடையற்ற நடை. இந்த எழுத்து முறை மிக்க பிரமாதமாக வந்திருக்கிறது உங்களுக்கு. பாராட்டுக்கள்.\nஇதன் மூலம் நீங்கள் மேலான படைப்புக்களை தர முடியும். இந்த பத்து சம்பவங்களும் நினைவு பகிர்வாக மட்டும் இருந்துவிட்டது கொஞ்சம் வேதனை. இவற்றுள் நீண்ட கதைகளாக விரியக்கூடிய கூறுகள் உள்ளன. இவைபற்றி நீங்கள் கவனமெடுக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.\n'ஒரு அசாதாரண நாள்' ஒரு சிறுகதையாய் நிறைந்திருந்தது. உங்கள் பணி தொடரவேண்டும்.\nதங்கள் புத்தகம், புலம் மிகச் சரியான சூழ்நிலைகள் உள்ளடங்கிய கதை. இன்னும் நெறைய சொல்லியிருந்தால் நன்றாக இருக்குமே போன்ற எண்ணம் இருந்தது. முக்கியமாக உங்கள் தோழிக்காக நீங்கள் எதிர்பார்த்து, பிறகு புஸ் என்று போனதுஇ கரப்பான் பூச்சிஇ எல்லாத் தமிழ் வீட்டிலேயும் இருக்கும் என்பது ரொம்ப யதார்த்தம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/islam/anecdotes/2184-fanatical-devotee.html", "date_download": "2018-05-23T05:12:12Z", "digest": "sha1:ZE27ZKJUHZGGD4F2MV4USQNFFNE475K2", "length": 13369, "nlines": 109, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - சான்றோர் – 4 : கண்மூடிப் பின்பற்றும் வெறி", "raw_content": "\nசான்றோர் – 4 : கண்மூடிப் பின்பற்றும் வெறி\nஇமாம் தஹாவீஹ்யை காழீ ஃபதல் அபீஉபைதா (Fadl Abi Ubaydah) ஒருமுறை அணுகி ஏதோ ஒரு பிரச்சினையை விவரித்து, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று அபிப்ராயம் கேட்டிருந்திருக்கிறார்.\nஇமாம் தஹாவீஹும் தமது அபிப்ராயத்தைத் தெரிவித்திருந்திருக்கிறார். அதைக் கேட்ட காழீ ஃபதல் ஆச்சரியத்துடன், “இது அபூஹனீஃபாவின் அபிப்ராயம் கிடையாதே\n“இமாம் அபூ ஹனீஃபா சொல்வதையெல்லாம் நானும் சொல்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\n“நீங்கள் அபூ ஹனீஃபாவைப் பின்பற்றுபவர்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்.”\nஇது ஏதோ மத்ஹபுச் சண்டை தொடர்பான கட்டுரை போலிருக்கிறது என்று ஆர்வமோ, ஏமாற்றமோ ஏற்பட்டால், தவிர்த்துவிட்டுத் தொடரவும். துளியூண்டு செய்தி கடைசியில்.\nஇமாம் தஹாவீஹின் வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தை இலேசாக எட்டிப்பார்த்தால் இஸ்லாமிய நீதிபதி ஃபதலின் ஆச்சரியம் நமக்குப் புரியும்.\nதஹாவீஹுக்குக் கல்வி கற்பித்த முதல் ஆசான் அவருடைய ‘உம்மா’. தாயாகப்பட்டவர் தம் மகனுக்கு ‘அலீஃப், பா, தா’ என்று அரிச்சுவடியும் வீட்டுப் பாடமும் சொல்லித் தந்திருப்பார் என்று குறுகிய வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாத ஆரம்பக் கல்வி அது. ஏனெனில், அறிஞர் எனக் குறிப்பிடுமளவிற்கு அந்தப் பெண்மணி மார்க்கக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தவர். அவர் அப்படி என்றால், அவருக்கு அல்-முஸனீ என்றொரு சகோதரர்; அவரும் இஸ்லாமியக் கல்வியில் ஓர் அறிஞர். இமாம் அல்-முஸனீ (Imam al-Muzani) என்று குறிப்பிடுமளவிற்குக் கல்வி ஞானம்.\nஅவர்கள் வாழ்ந்துவந்த அந்தக்கால கட்டத்தில் இமாம் ஷாஃபீயின் (ரஹ்) சிந்தனை அடிப்படையிலான கல்விதான் எகிப்தில் வழக்கத்தில் இருந்தது. அல்-முஸனீ இமாம் ஷாஃபீயிடம் நேரடியாகக் கல்வி பயின்று தேற, அவருடைய சகோதரி - தஹாவீஹின் தாயாரும் இமாம் ஷாஃபீயின் மாணவர் குழாமில் ஒருவர். மார்க்கக் கல்வியில் அபார அறிவாற்றலுடன் திகழ்ந்திருக்கிறார்கள் அவ்விருவரும்.\nஇத்தகைய குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்திருக்கிறார் தஹாவீஹ். பால பருவத்திலேயே குர்ஆனை மனனம் செய்துவிட்டு, மார்க்கக் கல்வியைத் தம் தாய், தாய் மாமா ஆகியோரிடம் பயில ஆரம்பித்திருக்கிறார். அவர்கள் இருவரும் இமாம் ஷாஃபீயிடம் கல்வி பயின்றிருந்ததால் தஹாவீஹின் கல்வியும் அந்தச் சிந்தனையின் அடிப்படையிலான கல்வியாக அமைந்துவிட்டது. ஆனால் பிற்காலத்தில் அவருக்கு வேறொரு கல்வி வாய்ப்பு இராக்கிலிருந்து வந்து அமைந்தது.\nஅஹ்மது பின் அபீஇம்ரான் என்பவர் எகிப்திற்கு நீதிபதியாக வந்து சேர்ந்தார். அவர் இராக் நாட்டிலுள்ள குஃபாவில் இமாம் அபூஹனீஃபாவின் (ரஹ்) சிந்தனை அடிப்படையில் அமைந்த மார்க்கக் கல்வி பயின்றவர். பழகுவோம் வாருங்கள் என்று அவர் அழைப்பு விடுத்தாரோ; இல்லையோ – இமாம் தஹாவீஹ் அவருடன் பழக ஆரம்பித்தார். பயணமும் தகவல் தொடர்பும் கடினமான அக்கால நிலையில் வெளிநாட்டு அறிஞரிடம் கல்வி கற்க வாய்ப்பு என்பதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம். வீணாக்காமல் அஹ்மது பின் அபீஇம்ரானிடம் பாடம் கற்க ஆரம்பித்தார் இமாம் தஹாவீஹ். இமாம் அபூஹனீஃபாவின் கருத்துகள் மெல்ல மெல்ல தாக்கம் ஏற்படுத்த, ஒரு கட்டத்தில் எகிப்து மக்களுக்கு ‘ஷாஃபீ’ தஹாவீஹ் ‘ஹனஃபி’ தஹாவீஹ் ஆகிவிட்டார்.\nஅதனால்தான், “நீங்கள் அபூஹனீஃபாவைப் பின்பற்றுபவர்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்” என்றார் காழீ ஃபதல் அபீஉபைதா.\nஇந்தக் கதையெல்லாம் இருக்கட்டும். இந்தக் கேள்வி பதில் நிகழ்வில் அதென்ன துளியூண்டு செய்தி அது இமாம் தஹாவீஹின் பதில்.\nகாழீயிடம், “ஒரு வெறியர்தான் மற்றவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற முடியும் (லா யுகல்லிதூ இல்லா அஸாபி)” என்று பதிலளித்தார் தஹாவீஹ். காட்டமான பதில்.\nஅது என்ன ஆயிற்று என்றால், “லா யுகல்லிதூ இல்லா அஸாபி“ என்பது எகிப்தில் ஒரு பழமொழியாகவே நிலைத்துவிட்டது.\n< சான்றோர் – 5 : புத்தி\nசான்றோர் – 3 : குற்றமற்ற பிழை >\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅருமை. உங்கள் தினசரி அலுவல்களுடன் இந்த தொடர் எழுவதுவதற்கு மிக்க நன்றி. அல்லாஹ் உதவி புரிவானாக.\nவரலாற்று களம் சுட துவங்கியுள்ளது\nகாற்று பிரிந்தால் கால் கழுவி (சுத்தம் செய்து ) விட்டு ஒளு செய்ய வேண்டுமா ஒளூ மட்டும் தான் செய்ய ...\nசுல்தானை காண ஆவலாக உள்ளோம்\n’காட்டு’களுடன் விளக்கியிருக்கு ம் தெளிவான பார்வை \nகட்டுரை இதயத்திலிருந்து குருதியை கசிசவைக்கின்றது அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் .மனிதநேயமில்லா ...\nகண்டம் விட்டுக் கண்டம், நாடு விட்டு நாடு, எட்டுத் திக்கும் அலைச்சல் என்று மாபெரும் பயணம் காத்திருப்பதால் ...\nசிக்கல்கள் நிறைந்த வரலாறு. வாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t20140-topic", "date_download": "2018-05-23T05:23:32Z", "digest": "sha1:RLZNCKM74JMQ24BRL4LREZO3HXATYSYD", "length": 26246, "nlines": 224, "source_domain": "www.tamilthottam.in", "title": "ஹெல்மெட் அணிந்தால் ஆண்களுக்கு முடி கொட்டுமா?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வ��க்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் த��தி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஹெல்மெட் அணிந்தால் ஆண்களுக்கு முடி கொட்டுமா\nதமிழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: மருத்துவக் கட்டுரைகள்\nஹெல்மெட் அணிந்தால் ஆண்களுக்கு முடி கொட்டுமா\nஹெல்மெட் அணிந்தால் ஆண்களுக்கு முடி கொட்டுமா\nதலைமுடி உதிர்வதற்கு ஹெல்மெட் அணிவதும் காரணமாக இருக்கலாம். ஏராளமான\nஆண்கள் இதை முழுமையாக நம்புகிறார்கள். ஆனால் அறிவியல் பூர்வமாக இந்த\nநம்பிக்கை நிரூபிக்கப்படவில்லை. இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு முடி\nகொட்டுவது ஒரு பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் முடி உதிர்வைக்\nகொண்டு சில நேரங்களில் ஆண்களின் வயதைக் கணி்க்கிறார்கள்.\nமுன்பெல்லாம் தலைமுடி உதிர்வதற்கும், பரம்பரைக்கும் தொடர்பு உண்டு என்று\nகூறப்பட்டது. அதாவது ஒருவருடைய தந்தைக்கு முடி உதிர்ந்தால், அவரது\nமகனுக்கும் இருக்கும் என்று மனதைத் தேற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த\nசிந்தனை இப்போது மாறிவிட்டது. ஏனெனில் இப்போது பல ஆண்களின் தந்தைகளுக்கு\nமுடி உதிர்ந்திருந்தாலும், அவர்களுக்கு நன்றாக முடி வளர்ந்திருக்கிறது.\nமேலும் இந்த தலைமுடி பிரச்சனை பல ஆண்களின் தன்னம்பிகையை\nஆண்களின் தலைமுடி உதிர்விற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில,\n1. மாறிவரும் வாழ்க்கை முறை\n2. தேவையில்லாத மன அழுத்தங்கள்\n3. நேரமின்மை. அதாவது முடியை பராமரிக்க நேரம் ஒதுக்காமை. ஓடி, ஓடி\nஉழைக்கையில் தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்கவே நேரம் இல்லை. இதில் எண்ணெய்\nதேய்த்து குளிக்க ஏது நேரம்\n4. பொடுகுப் பிரச்சனை. பெண்களைவிட ஆண்களுக்கு தான் பொடுகு பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.\n1. பொதுவாக ஹெல்மெட் தலைமுடி உதிர்வுக்குக் காரணமாக இருப்பதில்லை. ஆனால்\nமிக அரிதாக மேற்கூரிய பிரச்சனைகளோடு, வேறு சில பிரத்யேகக் காரணங்களும்\nசேர்ந்து முடி உதிர்வை ஏற்படுத்துகின்றன.\n2. நமது சருமம் எவ்வாறு சுவாசிக்கிறதோ அதுபோல் நமது முடியும் சுவாசிக்க\nவேண்டும். ஒரு சில நேரங்களில் ஹெல்மெட் நமது உரோமக் கால்களை சுவாசிக்க\nவிடாமல் செய்யலாம். அதனால் உரோம ���ால்கள் மூச்சு விட வாய்ப்பில்லாமல் முடி\n3. ஹெல்மெட் அணிந்திருக்கும் போது நமது தலை வியர்க்க வாய்ப்பிருக்கிறது.\nமேலும் அந்த வியர்வையை வழியவிடாமல் ஹெல்மெட் தடுத்து விடுகிறது. அதனால்\nவியர்வை ரோமக் கால்களிலே தங்கி அவற்றைப் பலவீனப்படுத்துகிறது. இதனால் கூட\nமுடி உதிரும் வாய்ப்பு உள்ளது.\n4. ஒரு சில ஆண்களுக்கு பொடுகுப் பிரச்சினை இருக்கும் போது, ஹெல்மெட்\nஅணிந்தால் அதுவும் முடி உதிர்வுக்குக் காரணமாக இருந்து விடுகிறது.\nஹெல்மெட் முடி உதிர்வுக்குக் காரணமாக இருந்தாலும், ஆபத்து காலங்களில் நமது\nஉயரைக் காக்கிறது. அதனால் ஹெல்மெட் அணிவதை தவிர்க்க முடியாது.\nஅப்படியானால் தலைமுடி உதிர்வதை எப்படித் தவிர்ப்பது\n1. ஒழுங்காக தலைமுடியை கழுவுங்கள். முடிந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிக்க வேண்டும்.\n2. ஹெல்மெட் அணியும் முன் தலையில் கைக்குட்டை அல்லது ஸ்கார்ப் கட்டிக் கொள்ளலாம்.\n3. நீண்ட தூரம் பயணம் செய்கையில் அவ்வப்போது இளைப்பாறலாம். அதனால் முடி சுவாசிக்க முடியும்.\nLocation : நத்தம் கிராமம்,\nRe: ஹெல்மெட் அணிந்தால் ஆண்களுக்கு முடி கொட்டுமா\nமொட்டை அடிச்சிக்கிட்டா ரொம்ப நல்லது\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nRe: ஹெல்மெட் அணிந்தால் ஆண்களுக்கு முடி கொட்டுமா\nLocation : நத்தம் கிராமம்,\nRe: ஹெல்மெட் அணிந்தால் ஆண்களுக்கு முடி கொட்டுமா\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஹெல்மெட் அணிந்தால் ஆண்களுக்கு முடி கொட்டுமா\nரொம்ப வழுக்கைகளை மறைப்பதே ஹெல்மெட்தான்..\nஅவங்கவங்க பைக்ல வரும்போது, ரேமண்ட் மாடல்போல கலக்கலா இருக்காங்க.. கழட்டினாதான் கம்பெனி காலியானது தெரியுது..\nRe: ஹெல்மெட் அணிந்தால் ஆண்களுக்கு முடி கொட்டுமா\nதமிழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: மருத்துவக் கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவி��ைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_19.html", "date_download": "2018-05-23T05:07:03Z", "digest": "sha1:UZZSYNWQRDT7LKPJ57L2YSVGN6MJ7WZQ", "length": 6170, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை திணிக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டத்தை தி.மு.க முறியடிக்கும்: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை திணிக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டத்தை தி.மு.க முறியடிக்கும்: மு.க.ஸ்டா���ின்\nபதிந்தவர்: தம்பியன் 16 October 2017\nதமிழகத்தில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் அரசின் முயற்சியை தி.மு.க. முறியடிக்கும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு, நவோதயா பள்ளிகள் என மாநிலத்தின் கல்வி உரிமையை மத்திய அரசு கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் சமஸ்கிருதம் மற்றும் இந்தியை திணிப்பதே பா.ஜ.க அரசின் கொள்கை மற்றும் செயல்திட்டம் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமத்திய பாஜக அரசின் முயற்சிக்கு அதிமுக அரசு முனைப்பான எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை என்றும் மத்திய பாஜக அரசுக்கு அதிமுக அரசு அடிமைச் சேவகம் செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nவரும் கல்வி ஆண்டில் மும்மொழி பாடத்திட்டத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.\n0 Responses to சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை திணிக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டத்தை தி.மு.க முறியடிக்கும்: மு.க.ஸ்டாலின்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nவடகொரியா ஜனாதிபதி- தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக நடந்த வந்த காட்சி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை திணிக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டத்தை தி.மு.க முறியடிக்கும்: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/amazing-mayonnaise-face-mask-recipes-you-need-flawless-skin-019207.html", "date_download": "2018-05-23T05:35:06Z", "digest": "sha1:ZHUJIPSSK5ERGPWQBVR2SFZHZHRDS34Q", "length": 16218, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "பளபளப்பான சருமத்திற்கு மயோனைஸ் எப்படி பயன்படுத��த வேண்டும் தெரியுமா? | amazing mayonnaise face mask recipes you need for flawless skin - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பளபளப்பான சருமத்திற்கு மயோனைஸ் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nபளபளப்பான சருமத்திற்கு மயோனைஸ் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nசோயா பீன் எண்ணெய் மற்றும் முட்டை பயன்படுத்தி செய்யப்படும் மயோனிஸ் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படும் ஒரு உயர் தர மூலப் பொருள் ஆகும். களங்கமில்லாத அழகான சருமத்தை பெற இந்த மயோனிஸ் பெரிதும் உதவுகிறது. சில காலங்களுக்கு முன்பு வரை, மயோனைஸ் , தலை முடி பராமரிப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது சில ஆராய்ச்சிகள் மூலம் , இது சரும பராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.\nமயோனைசில் உள்ள அதிக அளவு புரதம் , சரும ஆரோக்கியத்தை அதிகரித்து சரும அழகை மேம்படுத்துகிறது. சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் மயோனைஸ் சிறந்த தீர்வை தருகிறது.\nஇன்று நம் பதிவில், மயோனிஸ் பயன்படுத்தி, சரும பாதிப்புகளை போக்கி, களங்கமற்ற சருமத்தை பெரும் வழிகளை பார்ப்போம். மேக்கப் உதவி இல்லாமல் அழகான சருமத்தை பெறுவது என்பது வரம் தானே தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமயோனைஸ் மற்றும் ஓட்ஸ் :\n1 ஸ்பூன் வேகவைத்த ஓட்ஸ் மற்றும் 1 ஸ்பூன் மயோனைஸ் , இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.\nஇந்த மாஸ்கை உங்கள் முகத்தில் தடவவும்.\n15 நிமிடங்கள் அப்படியே விடவும்.\nபிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.\nவாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி சருமம் பிரகாசிக்கும்.\nமயோனைஸ் மற்றும் ஆரஞ்சு தோல் மாஸ்க் :\n1/2 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடருடன் 2 ஸ்பூன் மயோனைஸ் சேர்க்கவும்.\nஇந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும்.\n15 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nமுகத்தில் கருந்திட்டுக்கள் இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்���டுத்தலாம்.\nமயோனைஸ் மற்றும் பாதாம் எண்ணெய் மாஸ்க் :\n1/2 ஸ்பூன் பாதம் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும்.\nஇதனுடன் 1 ஸ்பூன் மயோனைஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nஇந்த கலவையை முகத்தில் தடவவும்.\n10 நிமிடம் கழித்து மென்மையான க்ளென்சர் மூலம் வெந்நீரால் முகத்தை கழுவவும்.\nவாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தலாம்.\nவறண்ட சருமத்திற்கு இது மிகவும் ஏற்றது.\nமயோனைஸ் மற்றும் அரிசி மாவு மாஸ்க் :\n1 ஸ்பூன் அரிசி மாவை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.\nஇதனுடன் 1 ஸ்பூன் மயோனைஸ் சேர்க்கவும்.\nஇந்த கலவையை நன்றாக கலந்து முகத்தில் தடவவும்.\n10 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nசூரிய ஒளியால் சருமத்திற்கு உண்டான கருமை மற்றும் பொலிவிழப்பை இந்த முறை சரி செய்கிறது.\nமயோனைஸ் மற்றும் கற்றாழை மாஸ்க் :\n1 ஸ்பூன் மயோனைஸ் மற்றும் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு மாஸ்க் போல் செய்து கொள்ளவும்.\nஇந்த மாஸ்கை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற விடவும்.\nபிறகு வெந்நீரால் முகத்தை கழுவவும்.\nஇதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வருவதால் , முகத்திற்கு நீர்சத்து அதிகரிக்கிறது.\nமயோனைஸ் மற்றும் பேக்கிங் சோடா மாஸ்க் :\n1 ஸ்பூன் மயோனைஸ் மற்றும் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து கொள்ளவும்.\nஇந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும்.\nஇந்த கலவையை தடவிய பிறகு, மென்மையாக மசாஜ் செய்யவும்.\nபிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.\nஇதனை தொடர்ந்து செய்து வருவதால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கும்.\nமயோனைஸ் மற்றும் ஆலிவ் எண்ணெய் மாஸ்க் :\nமயோனைஸ் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை ஒவ்வொரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.\nஇரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு மாஸ்க் போல் செய்து கொள்ளவும்.\nஇந்த மாஸ்கை முகத்தில் தடவவும்.\nமசாஜ் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.\nவாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வதால் வயது முதிர்வு தடுக்கப்படும்.\nமயோனைஸ் மற்றும் எலுமிச்சை சாறு மாஸ்க் :\n2 ஸ்பூன் மயோனைஸ் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.\nஇந்த கலவையை முகத்தில் தடவவும்.\n15 நிமிடங்கள் அப்படியே விடவும்.\nபிறகு மென்மையான க்ளென்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.\nசீரான சரும நிறத்தை பெற இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.\nசரும பாதிப்பில் இருந்து விலகி, அழகான சருமம் பெற மேலே கூறியவற்றை முயற்சித்து பார்க்கவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n... இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசோளமாவை இப்படி அப்ளை பண்ணுங்க… எவ்ளோ கருப்பா இருந்தாலும் கலராகிடுவீங்க…\nநீண்ட காலமாக ஹேர் டை யூஸ் பண்றீங்களா\n... சும்மா சொல்லாதீங்க... இப்படி தேய்ச்சிங்களா\nமார்பகத்தின் அடியில் ரேசஸ் வருதா... என்ன பண்ணினா சரியாகும்... என்ன பண்ணினா சரியாகும்\nஉங்க தாடியும் இப்படி அழகா வளரணுமா... அப்போ இந்த எண்ணெயை தேய்க்க வேண்டியதுதானே\nமுதுகில் இப்படி உங்களுக்கும் பருக்கள் இருக்கிறதா... இத தடவுங்க சரியாகிடும்...\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா... அதை இப்படிகூட சரிபண்ணலாம்...\nமுகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா\nஎன்ன செஞ்சாலும் கொலஸ்ட்ரால் குறையவே மாட்டீங்குதா\nஒரு ஸ்பூன் காபி பொடியை வச்சி எப்படி முகத்தை கலராக்கலாம்\nவாஸ்லின் இருந்தா போதும்... ஒரே கல்லுல 17 மாங்கா அடிக்கலாம்... எப்படின்னு உள்ளே வந்து பாருங்க...\nசுய இன்பம் காண்பதற்கான பெண்கள் கூறும் காரணங்கள் 18+ #Masturbate Month\n... சும்மா சொல்லாதீங்க... இப்படி தேய்ச்சிங்களா\nமார்பகத்தின் அடியில் ரேசஸ் வருதா... என்ன பண்ணினா சரியாகும்... என்ன பண்ணினா சரியாகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-water-and-its-health-importance.94710/", "date_download": "2018-05-23T05:38:26Z", "digest": "sha1:ZXVPLFZVOBIXJDYCGL52PRLXAJSOPVAT", "length": 14460, "nlines": 190, "source_domain": "www.penmai.com", "title": "நீரும்... ஆரோக்கிய வாழ்வும்... - Water and its health importance | Penmai Community Forum", "raw_content": "\nநீர் இன்றி அமையாது உலகு. நம் அன்றாட வாழ்வில் குளிப்பது, துவைப்பது, சமைப்பது என நீரின் அவசியம் என்ன என்பது நமக்குத் தெரியும். ஆனால், நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு நீரின் அவசியம் பற்றிய விழிப்பு உணர்வு போதுமான அளவு இல்லை. 'ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்' என்ற ஒரு கேள்விக்குக் கூட நம்மில் பலராலும் எளிதில் பதில் சொல்ல முடியாது. தனி மனித ஆரோக்கியத்தில் தண்ணீர், எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி சிறுநீரகவில் மருத்த���வர் சேகரிடம் கேட்டோம்.\n'நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் நீரைச் சார்ந்தே உள்ளன. நம் உடலில் 60 சதவிகிதம் நீர்தான் உள்ளது. உடலில் நீரின் அளவு மாறுபடும்போது, அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் 85 சதவிகிதம் நீர்தான் உள்ளது. அதனால்தான் உணவைக் காட்டிலும் நீர் மிகவும் அவசியமானது என்கிறோம். சுவாசம், வியர்வை, சிறுநீர், செரிமானம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால் நீர் இழப்பு ஏற்படுகிறது. இதைச் சரிக்கட்ட, இந்தச் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க, அன்றாடம் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். நீர்ச் சத்து அதிகம் உள்ள காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஉணவு செரிமானம் ஆக, செரிமானத்தில் இருந்து ஊட்டச் சத்துக்கள் கிரகிக்க, உடலின் வெப்பநிலையைத் தக்கவைக்க, சீரான ரத்த ஓட்டம் இருக்க, செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவு சென்று சேர, திசுக்களில் உருவாக்கப்படும் நச்சுக்களை வெளியேற்ற என நீரின் பயன்பாடு நீண்டுகொண்டே செல்லும்.\nஉடலில் போதுமான நீர்ச் சத்து இல்லை என்றால், ஏற்படக்கூடிய மிக மோசமான பிரச்னை, டிஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு. நீரிழப்பால், மூட்டு, வயிறு, முதுகுப் பகுதியில் வலி என உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பை உண்டாக்கி, மனநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சரியான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளவில்லை எனில், அது நம்முடைய உடலின் முழு இயக்கத்தையும் பாதிக்கும்.\nஒவ்வொருவரின் உடல் உழைப்பைப் பொருத்து, நீரின் தேவை அமையும். ஆரோக்கியமான வாழ்வுக்கும், அன்றைய தினத்தை நல்லபடியாகக் கடப்பதற்கும் ஒரு நாளைக்கு, இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. நாம் வசிக்கும் பகுதி வெப்ப மண்டலம் என்பதால், இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் (எட்டு கிளாஸ்) தண்ணீர் என்பது கட்டாயம்.\nபோதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறோமா என்பதை, சிறுநீரின் நிறத்தைக் கொண்டே முடிவு செய்துவிடலாம். சற்று மங்கலான வெள்ளை நிறத்தில் சிறுநீர் இருந்தால், போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம். மஞ்சள் நிறத்தில், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், நாற்றத்துடன் இருந்தால், இன்னும் அதிக அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.\nநீர்ச் சத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்\nகாலையில் எழுந்ததும், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், தூங்கச் செல்வதற்கு முன்பும் தண்ணீர் அருந்த வேண்டும்.\nஉடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன்பு, செய்து முடித்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும்.\nதாகம் எடுக்கிறதோ, இல்லையோ, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.\nசாப்பிடுவதற்கு முன்பு, பயணத்தின்போது தண்ணீர் குடிக்க வேண்டும்.\nதொடர்ந்து தண்ணீர் குடிக்கப் பிடிக்கவில்லை என்றால், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறுவிட்டு அருந்தலாம். புத்துணர்வு கிடைக்கும்.\nநீர்ச் சத்து நிறைந்த காய்கனிகள்\nவெள்ளரிக்காயில், 96 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது. சுரைக்காய், முள்ளங்கி, செலரியில் 95 சதவிகிதமும், தக்காளியில் 94 சதவிகிதம், முட்டைக்கோஸில் 93 சதவிகிதம், காலிஃபிளவர், சிவப்பு கோஸ், கீரையில் 92 சதவிகிதமும் நீர்ச் சத்து உள்ளது.\nதர்பூசணி, ஸ்ட்ராபெரி பழங்களில் 92 சதவிகிதமும், திராட்சையில் 91 சதவிகிதம், அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் 88 சதவிகிதமும், ஆப்பிளில் 84 சதவிகிதம், வாழையில் 74 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது.\nபச்சைக் காய்கறி, பழங்களை ஒரு நாளைக்கு ஐந்து கப் வீதம் எடுத்துக்கொள்ளலாம். இது புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும். உடலில் நீர்ச் சத்தை நிலைத்திருக்கச் செய்யும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகாரும், ஊரும், காற்றும், நீரும் - போரும் போற&# Poems 2 Feb 11, 2017\nஉங்கள் உணவும் குடிநீரும் பாதுகாப்புதான&a Health 0 Dec 20, 2015\nமாசடைந்த குடிநீரும் மாசு நீக்கும் வெந்ந& Healthy and Nutritive Foods 0 Dec 13, 2015\nT இயற்கை இளநீரும் செயற்கை குளிர்பானமும் Health 2 Nov 18, 2013\nகாரும், ஊரும், காற்றும், நீரும் - போரும் போற&#\nகண்களில் நீரும் , இசையும்\nஉங்கள் உணவும் குடிநீரும் பாதுகாப்புதான&a\nமாசடைந்த குடிநீரும் மாசு நீக்கும் வெந்ந&\nஇயற்கை இளநீரும் செயற்கை குளிர்பானமும்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/causes-of-diabetes-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE.104319/", "date_download": "2018-05-23T05:34:34Z", "digest": "sha1:TSZWBJVFUGN4TA3LFM4C4CVM2C3WLIG4", "length": 10577, "nlines": 173, "source_domain": "www.penmai.com", "title": "Causes of Diabetes - இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு காரணம&# | Penmai Community Forum", "raw_content": "\nCauses of Diabetes - இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு காரணம&#\n: தவறான உணவுப் பழக்கங்களாலேயே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\n8 நகரங்களில் உள்ள 4000 சர்க்கரை நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.\nஉணவு, மசாலா மற்றும் சர்க்கரை என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில், இந்தியர்கள் உட்கொள்ளும் சாதம், மாவுப் பொருட்கள் அல்லது உப்புமா என அனைத்து உணவுப் பொருட்களிலும் கார்போஹட்ரேட்களே அதிகம் நிறைந்துள்ளது, அதிக கலோரிகளை கொண்ட உணவுகள், குறைந்த அளவிலான நார்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வதே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.\nபெரும்பாலான இந்தியர்கள் தினமும் 48 சதவீதம் அரிசி பொருட்களை எடுத்துக் கொள்வதாகவும், வெள்ளை அரிசி, ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிப்பதாகவும் சென்னைச் சேர்ந்த டாக்டர் வி.மோகன் தெரிவித்துள்ளார்.\nநகர்ப்புறங்களில் உள்ள 10ல் 7 பேருக்கு தாங்கள் எதை, எந்த அளவில் உண்கிறோம் என்ற கவனம் சிறிதளவேனும் உள்ளது. இதனால் 60 சதவீதம் கார்போைஹட்ரேக்களை சேர்த்துக் கொள்கிறார்கள். மும்பைவாசிகள் 70 சதவீதமும், சென்னை வாசிகள் 84 சதவீதமும் தங்களின் உணவில் கார்போைஹட்ரேட்களை எடுத்துக் கொள்கின்றனராம்.\nஇந்தியர்களின் சர்க்கரை நோய் அதிகரிப்பிற்கு மற்றொரு முக்கிய காரணம், அவர்கள் உணவு உட்கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம். பெரும்பாலான இந்தியர்கள் வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பதால் அவர்களின் கணையம் போதுமான அளவு இன்சுலீனை சுரப்பதில் சிரமப்படுகிறது. இதனால் அதிகப்படியாக சர்க்கரை ரத்தத்தில் கலக்கிறது என இந்திய சர்க்கரை நோய் கழகத்தின் தலைவர் டாக்டர்.ஷாஷன்க் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்திய சர்க்கரை நோயாளிகள் போதிய கால இடைவெளியில் உணவு எடுத்துக் கொள்வதில்லை என டாக்டர்.ஜோஷி தெரிவித்துள்ளார்.\nஆய்வு அடிப்படையில், தூங்கி எழுந்த பிறகு காலை உணவு எடுத்துக் கொள்ள மும்பைவாசிகர் இரண்டே முக்கால் மணிநேரமும், ஐதராபாத் வாசிகள் 3 மணி நேரத்திற்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது. 80 சதவீதம் மக்கள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை உணவு உட்கொள்கிறார்களாம். முதலில் உட்கொண்ட உணவு முழுமையாக செரிப்பதற்குள் அடுத்த வேளை உணவை எடுத்துக் கொள்வதும் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் அதிகம் வருவதற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அளவில்லாத உணவை எடுத்துக் கொள்வதும் இந்தியர்களுக்கு சர்க்கரை அதிகரிக்க காரணம் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n - பால் குடித்தால் சளி பிடிக்குமா\nநீரிழிவு நோய் வருவது ஏன்\n - பால் குடித்தால் சளி பிடிக்குமா\nநீரிழிவு நோய் வருவது ஏன்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23764&page=13&str=120", "date_download": "2018-05-23T05:21:11Z", "digest": "sha1:5JYJSEPYKQCPHIVHGTZZYH7K7VIKOZIV", "length": 5789, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதில்லை: பாக்., காமெடி\nமூனிச்: பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதில்லை என அந்நாட்டின் ராணுவ தளபதி கமர்ஜாவீத் பேசினார்.\nஜெர்மனியின் மூனிச் நகரில் நடந்த உலக பாதுகாப்பு மாநாட்டில் அவர் பேசியது: ஆப்கனில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். ஆப்கன் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.\nபயங்கரவாதிகளுக்கு எப்போதுமே பாகிஸ்தான் புகலிடம் அளித்ததில்லை. எங்கள் மீது குற்றம்சாட்டுவதை தவிர்த்து ஆப்கனில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதற்கு என்ன காரணம் என சிந்திக்க வேண்டும்.ஆப்கனில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை கண்டுபிடித்து பாகிஸ்தான் அழித்துள்ளது. 27 லட்சம் ஆப்கன் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து உள்ளது, என்றார்.\nகூட்டுறவு சங்க தேர்தல் நிறுத்தம் : திமுக - அதிமுக மோதல்\nதமிழகத்திற்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும் : சுப்ரீம் கோர்ட் உறுதி\nமுழு கடையடைப்புக்கு தடை விதிக்க முடியாது\nவட மாநிலங்களை உலுக்கிய 'பாரத் பந்த்'\n\"வெல்கம் டு சீனா\" : புதிய அலப்பறை\nபா.ஜ.,வின் டி.என்.ஏ., ராகுல் சந்தேகம்\nபேஸ்புக் விளக்கத்தையடுத்து உரிய நடவடிக்கை: ரவிசங்கர் பிரசாத்\nகாரணம் கிடைக்காமல் ராகுல் உளறுகிறார்: நிர்மலா சீதாராமன்\nகருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார் மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://shivasiddhargal.blogspot.com/2012/08/blog-post_23.html", "date_download": "2018-05-23T04:43:11Z", "digest": "sha1:SDMFWANDEYZ4SDBP5D4RAZRX4NL2HJLU", "length": 8041, "nlines": 103, "source_domain": "shivasiddhargal.blogspot.com", "title": "சிவ சித்தர்கள்: \"ஞான வாக்கியம்\"", "raw_content": "\"உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்\".\n\"ஏழுவகைத் தோற்றமும் அழிதல் நிச்சயமே \".\nஏழுவகையான பிறப்புகளும் அழிதல் உறுதியாகும்.\n\"ஐம்புல நுகர்ச்சியில் பம்பும் அக்கன்மம் \".\nஐம்புலன்களின் மூலம் போகங்களை அனுபவிப்பதால்\n\"ஏறு கன்மங்கள் காறு அறு பிறவி\".\nவளரும் வினைகள் அளவற்ற பிறப்புகளை உண்டாக்கும்.\n\"இளமை விவேகி பின் தளர்வறும் யோகியே\".\nஇளமையில் பொய் எது மெய் எது எனப் பகுத்தறிவோர்\n\"அனந்தல் குறைந்தால் மனம் செலும் மேலே\".\nதூக்கம் குறைந்தால் மனம் சத்துவகுணத்திற் செல்லும்.\n\"கண்டப் பொருள் அறிகண் துப்பு இலதே\".\nஉருவப்பொருள்களை அறியும்கண் அறிவிலாச் சடம்.\n\"காணாப் பொருளைக் காண்கன் மெய்க்கண்\".\nதூலக்கண்காணாப் பொருளைக் காணும்கண் ஞானக்கண்.\n\"குருஅருள் இன்றி அருள் வரல் இன்றே\".\nகுருவின் அருள் இல்லாமல் இறை அருள் வருவதில்லை.\n\"கெடுதியாவது வடுவு உடை இச்சை\".\nகுற்றமுள்ள ஆசையே கேடு எனப்படும்.\n\"கோட்டை ஆவது மாட்சிமை மோனம்\".\nசிறந்த மௌனமே ஒருவனக்கு அரண் ஆகும்.\n\"சகமே மறையும் அகம் முகம் அழுந்தின் \".\nமனம் அடங்கினால் உலகமே மறைந்துவிடும் .\n\"சித்தி விரும்பார் முத்தி வரம்போர்\".\nமுத்திபெறும் குறிக்கோளுடையார் சித்துகளை விரும்பார் .\n\"சுக வழிபாடு பகிர்முகம் அன்று\".\nமுத்திக்குரிய வழிபாடு புறப்பூசையால் அன்று .\n\"சோர்வு படாது அருளார் சிவ ஆக்கம்\".\nஅருள் நிறைந்த சிவனை நினைத்து வாழும் வாழ்வு கெடாது .\n\"ஞேகிழ்தல் மயங்கல் அகல முயல்க\".\nதவத்தின் போது சோர்தலும் மயங்கலும் நீங்க முயல்க.\n\"தன்னை அறிதல் தவத்தில் தவமே\".\nதான் யார் என்று அறிதலே தவத்தில் சிறந்த தவம் ஆகும் .\n\"நுகர்வன கண்டு நுகர்க பசித்தால்\".\nபசித்தால் மட்டும் உண்ணத்தக்க உணவைத் தேர்ந்து உண்க.\n\"நெருப்பைப் போலக் கருத்தனை நினைக\".\nகடவுளை நெருப்பைப் போலக் கருதுக.\n\"பீடை தருமே மூடர் உறவு\".\nமூடருடைய உறவ��� துன்பம் தரும்.\n\"புயல்போல் மறைக்கினும் வெயிலவன் போல்நில்\".\nமேகம்போல் மறைத்தாலும் சூரியன்போல் நிற்பாயாக.\n\"பூரணம் ஆம்வரை தாரணை நீங்கேல்\".\nஒருபொருளில் மனம் நிலைபெறுவது முழுமையாகும்வரை\n\"பெருஞ்சுவை ஊண்இன்று அருந்துக சிறுக\".\nவித விதமான பெரிய சுவை உணவுகளின்றிச் சாதாரண\n\"பேசா நாட்கள் பிறவா நாட்கள் \".\nமௌன நாட்களே பிறவாமைக்கு ஏதுவான நாட்கள்.\n\"பொன்மண் ஆசை மண்மண் ஆகும்\".\nபொன் ஆசையும் மண் ஆசையும் உள்ள உயிர் அழியும்.\n\"முன்வினை ஒழிவில் தன்நிலை தெரியும்\".\nபலவினை ஒழியும்போது உயிர் தன் இயல்பை அறியும்.\n\"வானம் போலத் தியானம் செய்யே\".\nஅசையாமலும் வைத்துக்கொண்டு தியானம் செய்வாயாக .\n\"வினை எது புரியினும் அனகனை மறவேல்\".\nஎந்த செயல் செய்தாலும் இறைவனை மறவாதே\n\"வெல்லுக வெளியில் செல்லும் மனத்தை\".\nவெளியில் செல்லும் மனத்தைச் செல்லவிடாமல்\n\"ஓம் குமரகுருதாச குருப்யோ நம\"\nவழிபடும் கடவுள்:சிவன்(பரம்பொருள்); வழிபடும் குரு: அகத்தியர்; வழிபடும் நூல்: பெரிய ஞானகோவை; தியான மார்க்கம்: ஞானம் Email:shivasiddhargal@gmail.com\n\"தியானமே கடவுளைக் காணும் வழி \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/08/blog-post_28.html", "date_download": "2018-05-23T05:22:14Z", "digest": "sha1:R6TIDTNH2FVJTL4Z4G6QW2ZJ7HG5YIYP", "length": 2097, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சோப்பு, டவல் - \"ரொக்கமாக\" பெறுதல்", "raw_content": "\nசோப்பு, டவல் - \"ரொக்கமாக\" பெறுதல்\nசோப்பு, டவல், டம்ளர்,பேணா, டைரி, வாட்டர் பாட்டில் போன்ற பொருட்களுக்கு பதில், \"ரொக்கமாக\" நம் முயற்சியால், ஆண்டிற்கு ரூ. 500 வழங்கப்பட்டு வந்தது.\nபல வருடமாக ஒரே தொகை வழங்கப்பட்டு வருவதால், கால மாற்றத்திற்கு ஏற்ப, தொகையை அதிகப்படுத்த, மாநில கவுன்சிலில் கோரிக்கை வைத்திருந்தோம்.\nதற்போது, நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, ரூ.750.00 வழங்க உத்தரவு வெளியாகியுள்ளது. ஜனவரி 2018 முதல் உயர்த்தப்பட்ட தொகை வழங்கப்படும்.\nஉத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/feb/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863798.html", "date_download": "2018-05-23T05:06:30Z", "digest": "sha1:HXCGGD6T644KJMM66MWLWOPWWKEMAC2B", "length": 8107, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சிறு தேயிலை விவசாயிகளுக்கு அடையாள அட்டை கட்டாயம்: தேயிலை வாரியம் அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nசிறு தேயிலை விவசாயிகளுக்கு அடையாள அட்டை கட்டாயம்: தேயிலை வாரியம் அறிவிப்பு\nசிறு தேயிலை விவசாயிகளுக்கு தேயிலை வாரியம் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் தாய்சோலை, சாம்ராஜ், மஞ்சூர், கோரகுந்தா பகுதிகளில் பெரிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. 8 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். பெரிய தேயிலை எஸ்டேட்களுக்கு 1200 ஹெக்டரும், சிறு தேயிலை விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ஹெக்டேர் என மொத்தம் 1800 ஹெக்டேர் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. இதிலும் சிறுதேயிலை விவசாயிகள் குந்தா தேயிலை வாரியம் சார்பில் பல்வேறு மானியங்களைப் பெற்று வருகின்றனர். இதன்படி வரும் நாள்களில் சிறுதேயிலை விவசாயிகள், தேயிலை வாரியத்திடம் இருந்து பெரும் மானிங்களைப் பெறுவதற்கு தேயிலை வாரியத்தின் அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து குந்தா தேயிலை வாரிய மண்டல இணை இயக்குநர் ரமேஷ் கூறியதாவது: சிறு விவசாயிகளின் நலன் கருதி தேயிலை வாரியம்அடையாள அட்டையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அடையாள அட்டையானது தேயிலை வாரியத்திலிருந்து மானியம் பெறுவதற்கும், தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை விநியோகம் செய்வதற்காகவும் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, குந்தா வட்டத்தில் உள்ள அனைத்து சிறு தேயிலை விவசாயிகளும் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினா��் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sinthanaipookal.blogspot.com/2010/01/blog-post_24.html", "date_download": "2018-05-23T05:04:38Z", "digest": "sha1:MVDK4XUUCGMEDDZ6NG6KLYWYRNIGXVLG", "length": 27512, "nlines": 361, "source_domain": "sinthanaipookal.blogspot.com", "title": "சிந்தனைப்பூக்கள்: சுவாமி ரங்கநாதானந்தர் - ஒப்புயர்வு அற்ற துறவி", "raw_content": "\nஎனக்குள் எழுகிற எல்லா சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு தளம் இது.\nசுவாமி ரங்கநாதானந்தர் - ஒப்புயர்வு அற்ற துறவி\nசில மனிதர்களின் சந்திப்பு வாழ்வில் அபூர்வமாய் அமையும். சில மனிதர்களின் சந்திப்பு வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். நல்ல மனிதர்களின் தொடர் பழக்கம், நம் ஒட்டுமொத்த வாழ்வை புரட்டி போடுகின்றது. சில மனிதர்களை நாம் வாழ்வில் சந்திக்க முடியவில்லையே என மனம் வருத்தம் கொள்கிறது. அந்த வருத்தத்தை போக்க நம்மிடம் இருப்பது அவர்கள் விட்டு சென்ற அவர்களின் புத்தகம், அனுபவங்கள், கருத்துக்கள்.. . ஒரு மனிதரை பற்றிய புத்தகங்கள், அவரோடு நாம் வாழ்ந்த அனுபவத்தை நமக்கு தரவல்லவை என்கிறார் பரமன் பச்சைமுத்து.\nஅப்படி நான் புத்தகங்கள் மூலம் அறிந்த மனிதர் சுவாமி ரங்கநாதானந்தர். சுவாமி ரங்கநாதானந்தர் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் பதின்மூன்றாவது தலைவராய் இருந்தவர். மிகப்பெரிய மாறுதல்களை தன்னகத்தே கொண்டிருந்த சென்ற நூற்றாண்டோடு, இவரது வாழ்வும் பின்னி பிணைந்திருந்தது என்று சொன்னால் அது மிகை இல்லை.\nவெறும் பள்ளி படிப்போடு இராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தவர், சுவாமி ரங்கநாதானந்தர். மடத்தில் இணைந்தவுடன், அவர் மேற்கொண்ட பணி, சமையலில் உதவுவதும், தோட்ட வேலைகளை கவனிப்பதுவும்.. அப்படி எளிமையாய் துவங்கிய அவரது பணி, உலகம் முழுவதும் கிளை பிரித்து பரந்திருக்கும், இயக்கத்தின் தலைவரானதும், ஒப்புயர்வு அற்ற பேச்சாளராய், உலகம் முழுவதும், வேதாந்தத்தை, சுவாமி விவேகானந்தரின், ஸ்ரீ ராம கிருஷ்ணரின் எண்ணங்களை பரப்பிய வானம்பாடியாய் என அவரின் பயணம், அவரது விஸ்வரூபம், ஆச்சரியமும், உவகையும் கொண்டது.\nஅவர் மிக எளிய மனிதர். யாரும் அவரை அணுகும் வண்ணம் இருந்தது அவரின் அரிய பலம். அவரது நீண்ட பயணத்தில், எல்லா காரியங்களையு���் சாத்தியமாக்கக கூடியவராய் இருந்தார். ஒரு துறவியின் வாழ்வில், உலகை நன்கு உணர்ந்தவராய் இருந்தார். நேரு , இந்திரா காந்தி துவங்கி, எல். கே அத்வானி, இன்றைய பிரதமர் மன்மோகன் வரை இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டவர்கள். இஸ்லாம் பற்றிய இவரது பேச்சை கேட்ட, ஜின்னா, ஒரு முகமதியன் எப்படி வாழ வேண்டும் என இன்று கற்று கொண்டேன் என்கிறார். சமூக பரப்பினில், இவரது பேச்சு, நிறைய இதயங்களை ஆற்று படுத்தி உள்ளது.\nஹைதராபாத், கராச்சி, கல்கத்தா, பர்மா[ரங்கூன்] , தில்லி என இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம், தன் பணியில் தனி முத்திரை பதித்தவர். தில்லியில் ஞாயிறு அன்று நடக்கும் இவரது தொடர் சொற்பொழிவு மிக பிரபலம். மைசூர் மற்றும் பெங்களூரில், சிறை கைதிகளுக்கு வகுப்புகள் நடத்தி உள்ளார். ஸ்ரீ ராம கிருஷ்ணரின் பிறந்த நாள் விழா சிறையில் நடந்தது. அனைத்து கைதிகளும் சுவாமிஜியிடம் ஆசி பெற்றனர். ஹரி கதையுடன் அன்று நடந்த நிகழ்வை, நிறைய பேர் உள்ளன்போடு வரவேற்று மகிழ்ந்தனர்..\nஎனது அறை நண்பர், பேலூர் ராமகிருஷ்ண மடத்தில், சுவாமி ரங்கநாதானன்தரை சந்தித்ததையும், அவர் வரவேற்று உபசரித்ததையும், உவகையோடு இன்றும் நன்றியோடு நினைவு கூர்கிறார். தான் வாழ்ந்த நாட்களில், தன்னை பற்றி எந்த புத்தகத்தையும் அனுமதிக்காத உண்மை துறவி. அவர் ஏற்று கொண்ட துறவு நெறிக்கு ஏற்ப, வாழ்வு முழுதும் அப்பழுக்கு அற்று , சக மனிதர்கள், அடித்தட்டு மக்களின் வாழ்வுக்காக, அவர்களின் மறுமலர்ச்சிக்காக தொடந்து போராடியவர்.\nமறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி ஒரு முறை இப்படி குறிப்பிட்டார். \" நமது நாடு அதன் தொன்மை கலாச்சாரத்தாலும், தத்துவ சிறப்பாலும், உயரிய எண்ணங்களாலும், ஒப்புமை அற்றது. ஆனால், இவற்றை பற்றி பல தருணங்களில், வெளிநாட்டிலோ, ஏன், நம் மக்களிடையே கூட, வெளிச்சமிட்டு காட்டியதில்லை. இதில் இருவர் விதிவிலக்கானவர்கள். அவர்கள், சுவாமி விவேகானந்தரும், சுவாமி ரங்கநாதனந்தரும் ஆவர்.\"\nதேசிய நல்லிணக்கத்துக்கான, இந்திரா காந்தி விருதை முதன் முதலில் பெற்றவர் சுவாமி ரங்கநாதானந்தர். எந்த விருதாக இருந்தாலும், தனக்கு, தன் பெயரில் அளிக்காமல், இராம கிருஷ்ண இயக்கத்துக்கு அளித்தால், ஏற்று கொள்வேன் என உறுதியாக நின்றவர். துறவிக்கு விருதுகள் தேவையில்லை என்பதும், நான் செய்த எல்லா செயல்க���ும், என் சகோதர துறவிகளோடு இணைந்தே நிறைவேற்றினேன் என்பது அவரின் எண்ணம்.\nபதினெட்டு வயதில், இராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தவர் ஏறக்குறைய, எழுபத்தெட்டு ஆண்டுகள், இயக்கத்தில், தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். தற்போதைய ராம கிருஷ்ண இயக்க தலைவர் சுவாமி ஆத்மஸ்தானந்தர் வார்த்தைகளில் சொன்னால், \" நான் தவறாக குறிப்பிட்டால், என்னை மன்னியுங்கள்.. சுவாமி விவேகானந்தருக்கு பின், சுவாமி ரங்கநாதானந்த மகாராஜ் போல், உலகமெங்கும் ஆன்மீக கருத்துக்களை பரப்பியவர் வேறு யாரும் இல்லை \" என்கிறார்.\n\"நீ ஆன்மீக மலர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாயா \nஒன்றிய நிலையை நீ உணர்கிறாயா\nஅமைதியை உணர்ந்து, அதை உன்னை சுற்றிலும்,\nஅகமுகமாக தியானத்தாலும், புற முகமாக\nசேவை மனப்பான்மையுடன் செய்யும் பணியாலும்\nஅது விழிப்படைகிறது.\" - சுவாமி ரங்கநாதானந்தர்.\nமற்றொரு சொற்பொழிவு - நடைமுறை வேதாந்தம்\nஉங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள் உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்\nஒவ்வொரு மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவுகூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிர...\nசில ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வர எங்கள் பேருந்துக்காக, புளிய மர நிழலில் காத்திருந்தோம். அந்த நிலையில்...\nமஹாபாரதம் முழுவதும் கிளை கதைகளால் நிரம்பி வழிகிறது. \"மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை ஏது\" என்பது முது மொழி. S. ...\nரமண மகரிஷி - நினைவுகள்\nசென்ற டிசம்பர் 30 ஆம் நாள் பகவான் ரமண மகரிஷி அவர்களின் 132 ஆவது பிறந்த தினம். இளம் வயதில் தனக்குள் உதித்த எண்ணங்கள், அவரை பின்னாளில் ...\nசுஜாதா அவர்களின் \" பிரிவோம் சந்திப்போம்\"\nசுஜாதா அவர்களின் எழுத்து, தொண்ணூறுகளின் மத்தியில் அறிமுகமானது. அவரது புத்தகங்களை படித்த தருணங்களில் அவரின் முகம் அறிந்தவன் இல்லை நான். பின்...\nதேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தர்\nசுவாமி விவேகானந்தர் - பெயரை உச்சரிக்கும் தருணங்களிலேயே மனதில் ஒரு அபூர்வ ஆளுமையும், அவருக்கே உரித்தான தீட்சண்யமும், கம்பீர தோற்றமும் நிழ...\nவண்ணதாசன் அவர்களின் இன்று... ஒன்று... நன்று \nவண்ணதாசன் அவர்களின் இன்று... ஒன்று... நன்று பகுதியை விகடன் அன்பளிப்பாய் கேட்க நேர்ந்தது. நிச்சயம் தித்திப்பான ஆச்சர்ய அனுபவம்.. இ...\nஒரு மறக்க முடியாத ஒளி கலைஞனின் நினைவுகள் - பாலு மகேந்திரா\nசில ஆண்டுகளுக்கு முன் ஒரு குடும்பம் விகடன் மூலம் தன் ஆசையை வெளிப்படுத்தியது. அது பாலு மகேந்திரா அவர்களிடம் புகைப்படம் எடுத்து கொள்ள வ...\nபெற்றோர் அன்பும், தொடர்ந்த ஊக்கமும், குழந்தைகளை அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்கின்றன. பெற்றோர் தரும் ஆசிகளே, தம் புதல்வர்களை வாழ்நாள் முழு...\nபிரபலங்களின் பார்வையில் உன்னத புத்தகங்கள்\nபிரபலங்கள் சிலர் அவர்களின் விருப்ப தேடலாய், பட்டியலிட்ட புத்தகங்கள் இங்கே. இவற்றில் பல விகடன் மூலம் பகிரப்பட்டவை .. அசோகமித்தி...\nஇளமை விகடன் - குட் ப்ளாக்ஸ்\nசுஜாதா அவர்களின் \" பிரிவோம் சந்திப்போம்\"\nமூச்சு முட்டவைக்கும் இன்றைய கல்வி சூழல் - காத்திருக்கும் கற்பாறைகள்\nஎழுச்சி கொண்ட ரோஜர் பெடெரர் - Roland Garros\nஎழுச்சி நாயகன் ரோஜர் ஃபெடரர்..\nசுவாமி ரங்கநாதானந்தர் - தொடர் பதிவு II\nசுவாமி ரங்கநாதானந்தர் - ஒப்புயர்வு அற்ற துறவி\nதேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தர்\nஅருட்செல்வர் நா. மகாலிங்கம் (1)\nஒரு இனிய பயணம் (1)\nஒரு ஜிலீர் சந்திப்பு (1)\nசிறுவர் உலகு அறிமுகம் (1)\nடாம் மற்றும் ஜெர்ரி (1)\nடி. கே. பட்டம்மாள் (1)\nதேடுவதும் தவிர்ப்பதும் - I (1)\nதேடுவதும் தவிர்ப்பதும் - II (1)\nயு . எஸ் ஓபன் '09 (1)\nவாழ்வியல் - யோகா (1)\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஇசையும் நானும் (299)-திரைப்படம்-பேசும் தெய்வம் – 1967 பாடல்:: நான் எழுதுவது கடிதம் அல்ல\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nWong Kar Wai என்ற ஜென் குரு - நிலவழகன் சுப்பையா\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\npangu vanigam இடம் பெயர்வு\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nவாசக உறவுகள் . . .\nவெற்றி பெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும், பெரும் மன உறுதியையும் நீங்கள் பெற்று இருக்க வேண்டும். - Swami vivekananda\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2017/an-amazing-herbal-remedy-strengthen-loose-teeth-018694.html", "date_download": "2018-05-23T05:36:09Z", "digest": "sha1:5G5K2MVUGZFVXWZBQMSN2BYFM5ZDU6EP", "length": 20569, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க ஆடும் பல்லை வலுவாக்கனுமா? இந்த பழங்கால கைவைத்தியம் ட்ரை பண்ணிப் பாருங்க!! | An amazing herbal remedy to strengthen loose teeth - Tamil Boldsky", "raw_content": "\n���ங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உங்க ஆடும் பல்லை வலுவாக்கனுமா இந்த பழங்கால கைவைத்தியம் ட்ரை பண்ணிப் பாருங்க\nஉங்க ஆடும் பல்லை வலுவாக்கனுமா இந்த பழங்கால கைவைத்தியம் ட்ரை பண்ணிப் பாருங்க\nபற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்கத்தான் வேண்டுமா அல்லது அவை விழும் வரை காத்திருக்கனுமா தேவையில்லை. உங்கள் ஈறுகளை வலுவாக்கினால் ஆடும் பல்லைக் கூட நிறுத்த முடியும். அனுபவப் பூர்வமாக சிலரருக்கு நடந்துள்ளதால் உங்களுக்காக இந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன.\nபல் ஆடுவதற்கு என்ன காரணம் \nஉங்கள் பல் ஆடுவதற்கு பலவீனமான ஈறு மற்றும் பற்கள் காரணம். மோசமான பராமரிப்பு மிக முக்கிய காரணம். பற்சொத்தை ஏற்படுவதாலும் பற்கள் ஆடத் தொடங்கும். . எனவே ஆடும் சமயத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் மீது கவனம் செலுத்தினால் பற்கள் ஆடாமல் மேலும் வலுவாக்க முடியும். அப்படியான குறிப்புகளை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநல்லெண்ணெய் - கால் கப்\nநெல்லிக்காய் பொடி - கால் கப்\nபட்டைப் பொடி - கால் ஸ்பூன்\nகிராம்புப் பொடி - அரை ஸ்பூன்\nஉப்பு - 1 ஸ்பூன்.\nமேற்சொன்ன பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதுதான் மூலிகைப் பொடி. மஞ்சள், பட்டை, கிராம்பு, கல் உப்பு போன்றவற்றையும் ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாக பொடியாகவும் வாங்கிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் லேசாக சூடுபடுத்திக் கொண்டு அதில் இந்த பொடிகளை கலக்க வேண்டும்.\n1.இந்த எண்ணெயால் தினமும் காலையில் ஆயில் புல்லிங்க் செய்ய வேண்டும். இந்த எண்ணெய் எல்லா பற்களிலும் படும்படி 20 நிமிடங்கள் வாயிலேயே வைத்து இருக்க வேண்டும். பின்னர் உமிழ்ந்து விடுங்கள். இப்படி தினமும் ஆயில் புல்லிங்க் செய்வதால் உங்கள் ஈறு பலம்பெற்று நன்றாக வலுப்பெறும். ஆடிய பற்களும் நின்று போய் விடும்.\nதினமும் இந்த மூலிகைப் பொடியால் பல் துலக்க வேண்டும். ஆடும் பல்லின் மீதும் , அதன் ஈறின் மீதும் இந்த பொடியை வைத்து மசாஜ் செய்யுங்கள். இப்படி காலை மற்றும் இரவு தூங்கும்போது செய்தால் ஆடும் பல் கெட்டிப்பட்டுவிடும்.\nநெல்லிக்காய் ஈறுகளில் உள்ள நரம்புகளை பலப்படுத்துகிறது. உப்பு கிருமி நாசினி மற்றும் அங்கிருக்கும் தொற்றுக்கலை நீக்குகிறது. நல்லெண்ணெய் பற்களின் நடுவே ஊடுருவி ஈறுகளை பலப்படுத்தும். பட்டை கிராம்பு, பற்களை சிதைவிலிருந்து பாதுகாக்கும்.\nமூலிகைப் பொடி 2 :\nஇந்த மூலிகைப் பொடி சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும் இல்லையென்றாலும், மூலிகைப் பொடி நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.\nபடிகார உப்பு - 6 ஸ்பூன்\nசாம்பிராணி - 1 ஸ்பூன்\nஇந்துப்பு - 1 ஸ்பூன்\nஓமம் - அரை ஸ்பூன்\nகிராம்பு - 2.5 ஸ்பூன்\nவேப்பம்பட்டை - 10 ஸ்பூன்\nமேற்கண்ட பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை தினமும் பல் துலக்கப் பயன்படுத்தலாம். இவை பல்வலி, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், பல் நோய்கள், பல் ஆடும் பிரச்னை, பலவீனமான ஈறுகள் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்கும்.\nமூலிகைப் பொடி - 3\nசுக்கு - 1 ஸ்பூன்\nகடுக்காய் - 1 ஸ்பூன்\nஇந்துப்பு - 1 ஸ்பூன்.\nஇந்த நான்கையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து, பொடி செய்துகொள்ளவும். தேவைப்படும்போது இந்தப் பொடியால் பற்களைத் துலக்கவும். பல் ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் ஆடுவது, சொத்தையாவது போன்ற பிரச்னைகள் தீரும்.\nகடுகு எண்ணெய் மற்றும் உப்பு :\nஉப்பு - 1 டீ ஸ்பூன்\nகடுகு எண்ணெய்- சில துளிகள்.\nகடுகு எண்ணெயில் உப்பை கலந்து பாதிக்கப்பட்ட பற்களின் மீது தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் உங்கள் வாயை கழுவ வேண்டும். இரு நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.\nகடுகு எண்ணெய் மற்றும் உப்பும் ஆடும் பற்களை பலப்படுத்துகிறது. தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும்போது ஈறு பலப்பட்டு ஆடும் பல்லை கெட்டிப்படுத்தும்.\nபூண்டை நசுக்கி சாறு எடுத்து சிறிது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பற்களில் தேயுங்கள். லேசாக மசாஜ் செய்து பின்னர் பற்களை கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் பாதிக்கப்பட்ட ஈறுகள் குணமாகும்.\nபூண்டு சிறந்த ஒரு கிருமி நாசினியாகும். உங்கள் பல் தொற்றினால் பாதிப்படைந்திருந்தால் நல்ல பலனைத் தரக் கூடியது. ஆடும் பற்களுக்கு சிறந்த மருந்தாகும்.\n3% ஹைட்ரஜன் பெராக்சைட் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் ஒரு கப் நீர் கலந்து பற்களில் படுமாறு கொப்பளிக்க வேண்டும். காலை மாலை செய்யுங்கள். நல���ல மாற்றம் தெரியும்.\nஹைட்ரஜன் பெராக்சைட் உங்கள் பாதிக்கப்பட்ட பற்களைச் சுற்றிலும் இருக்கும் பாக்டீரியாக்களை நீக்கிவிடும். இதனால் உங்கள் பற்கள் மேலும் சிதைவடையாமல் ஆடாம் இருக்கும். அதே சமயம் ஈறு பலப்படும்போது பற்கள் ஆடுவது நிற்கும்.\nகால்சியம், விட்டமின் டி :\nஉங்களுக்கு கிருமித் தொற்றோ, பற்சிதைவோ, அல்லது ஈறு பாதிப்போ இல்லாமல் பற்கள் ஆடினால், அது உங்களின் கால்சியம் பற்றாக்குறையினால் எற்பட்டிருக்கலாம். ஆகவே கால்சியம் மாத்திரையும், விட்டமின் டி 3 யும் எடுத்துக் கொண்டால் பற்கள் மீண்டும் பலமாகும். ஆடுவது நிற்கும்.\nஆடும் பற்களை காக்கும் நமது பழங்கால அதிசய மூலிகைகள் :\nகருவேலங்குச்சிகள் கிராமத்தில் கிடைக்கும். கருவேல மரத்தின் சிறு இளங்குச்சியை முறித்து அதனைக் கொண்டு பல் துலக்கலாம். இது, ஈறுகளில் உண்டாகும் ரத்தக்கசிவைப் போக்கக்கூடியது. பற்களை பலப்படுத்தும்.\nஇன்றும் கிராமங்களில் வேப்பங்குச்சியால் பற்களை விலக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் பற்கள் உறுதியாகின்றன. அதற்குக் காரணம், வேப்பங்குச்சியில் எண்ணற்ற ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபயாடிக் பொருட்கள் இருப்பதுதான். வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக, பளிச்சென்று இருக்கும். துர்நாற்றம் நீங்கும்.\nஆலமரத்தின் குச்சியை உடைத்து அதனைப் பற்களில் தேய்த்துவந்தால் பற்கள் உறுதி பெறும். மேலும், ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த களிமண்ணை நீரில் கலந்து குடித்தால் 100 ஆண்டுகள் ஆயுளுடன் வாழ்வார்களாம்...\nகல்லீரலை சுத்தப்படுத்தும் இளநீர் கெஃபீர்... எப்படி தயாரிக்கலாம்\nஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கணும்னா இந்த கலோரி அட்டவணை ஃபாலோ பண்ணுங்க...\nமரண பீதியை கிளப்பும் நிபா வைரஸ்... தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்\n... கை தூக்குங்க... மறக்காம இதையும் படிச்சிடுங்க...\nமுந்திரி பருப்பு சாப்பிட்டா எடை கூடும் என்பது உண்மைதானா\nஉடலில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும் பால் நெருஞ்சில்\nவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்... ஆனா எப்போ எப்படி\n... இந்த 8- ஐயும் மறக்காம எடுத்துட்டு போங்க...\nநாம சாப்ப��ட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கிற இந்த எட்டுல தான் நார்ச்சத்து அதிகமா இருக்காமே...\nவெயில்காலத்தில் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா\nDec 16, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகொளுத்துற வெயில்ல வயிறு குலு(ளு)ங்க சிரிக்க 2 நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது\nகுழந்தையின் பெயரால் எழுந்த சர்ச்சை நீதிமன்றமே குழம்பிய கதை தெரியுமா\n... சும்மா சொல்லாதீங்க... இப்படி தேய்ச்சிங்களா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/10-different-phobias-10-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.98413/", "date_download": "2018-05-23T05:39:34Z", "digest": "sha1:36ZMTZGYTDA37WV43Q7DWOJLJDE4HD6G", "length": 16526, "nlines": 379, "source_domain": "www.penmai.com", "title": "10 Different Phobias -10 வகையான வித்தியாசமான அச்சங்கள்!!! | Penmai Community Forum", "raw_content": "\n10 Different Phobias -10 வகையான வித்தியாசமான அச்சங்கள்\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அச்ச உணர்வுகள் உண்டு. அதிலும் சிலரின் அச்சங்கள் மற்றவர்களையும் அச்சம் கொள்ளச் செய்யும். அந்த வகையில் இன்று உங்களுக்கு 10 வகையான வித்தியாசமான அச்சங்கள் பற்றி அறியத் தருகின்றேன், படிக்கின்றீர்களா\n1. சாலையினைக் கடப்பதற்கான அச்சம் (அகைரோபோபியா, Agyrophobia) – சாலையினைக் கடப்பது, குறுக்குச் சந்திப்புகளைக் கடப்பது போன்ற இடங்களில் பயம் கொள்வது அகைரோபோபியா ஆகும். கைரஸ் எனும் கிரேக்க வார்த்தையில் இருந்து இந்த வார்த்தை எடுக்கப்பட்டது. இதில் பலவகைகள் உள்ளன. இதுபோன்ற பயம் இருப்பவர்கள் அதிக போக்குவரத்து வாய்ந்த நகரங்களில் வசிப்பது மிகவும் கடினம்.\n2. சமையல் செய்வதற்கான பயம் (மஜைரோபோபியா, Mageirocophobia) – இது பெரும்பாலும் தனியாக சமைத்து சாப்பிடும் சிலருக்கு வரும் வாய்ப்புள்ளது. நன்றாக சமைக்கும் சிலரை பார்த்தால்கூட இவர்களுக்கு பயம் ஏற்பட வாய்ப்புள்ளது.\n3. பொம்மைகளைப் பார்த்தால் பயம் (பேடியோபோபியா, Pediophobia) – இது சில பயமுறுத்தும் வகையிலான பொம்மைகள் மட்டுமல்ல எந்த பொம்மையினைப் பார்த்தாலும் ஏற்படும் ஒருவிதமான பயம். இதனால் வெளியிடங்களில் பொருட்களை வாங்கச் செல்லும்போது பல பிரச்சினைகள் ஏற்படும். இதுபோல் குழந்தைகளை பார்த்தும் பயம்கொள்வோருக்கு பேடோபோபியா என்று பெயர்.\n4. சாப்பிடும்போது பேசுவதற்கு பயம் (டெயிப்னோபோபியா, Deipnophobia) – ���ிலர் சாப்பிடும்போது பேசுவதற்கு பயம் கொள்கின்றனர். சில சமுதாய ஒழுங்குமுறை கொண்ட மதிப்புமிக்க இடங்களில் சாப்பிடும்போது பேசும் பழக்கத்தினைத் தவிர்க்கின்றனர். பிற சாதாரண இடங்களில் இவர்களின் நிலை சிறிது கடினமானதுதான்.\n5. கண்ணாடியினைப் பார்த்து பயம் (எயிசோப்ட்ரோபோபியா, Eisoptrophobia) – இதுபோன்ற பய உணர்வுகள் பகுத்தறிவற்றது என்று தெரிந்திருந்தும், சிலர் கண்ணாடியினை பார்த்தவுடன் பதட்டம் கொள்வர். சிலர் கண்ணாடி உடைந்தால் அது கெட்ட சகுணம் என்றும், சிலர் கண்ணாடிக்குள்ளும் ஒரு உலகம் உள்ளது என்றும் நினைக்கின்றனர்.\n6. சாத்தான்களைப் பற்றிய பயம் (டெமனோபோபியா, Demonophobia) – இயற்கையின் தீய படைப்புகளாக சாத்தான்களை நினைப்பவர்கள் இதுபோன்ற பயத்தினைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கூட்டமாக இருக்கும்போது பேசிய சாத்தான் பற்றிய சிந்தனைகளை, அவர்கள் தனியாக இருக்கும்போது சிந்தித்து பயம் கொள்வர்.\n7. மாமியாரைப் பற்றிய பயம் (பேந்தெரபோபியா, Pentheraphobia) – இது பெரும்பாலான திருமணமானவர்களுக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மூளையில் தேவையில்லாத எண்ணங்கள் வரும், அதன் விளைவாக விவகாரத்துகூட ஏற்படலாம்.\n8. வேர்க்கடலை வெண்ணெய் வாயின் உட்புற தாடையின் மேல்புறத்தில் ஒட்டிக்கொள்ளும் என்ற பயம் (அராகிபியூடைரோபோபியா, Arachibutyrophobia) – சிலர் நாம் வெண்ணெய் அல்லது ஜெல்லி போன்ற பதார்த்தங்கள் வாங்கும்போது வேண்டாம் என்று கூறுவார்கள். அவர்களிடம்தான், இதுபோன்ற பயம் இருக்கும். அவை வாயில் ஒட்டிக்கொள்ளுமோ என்ற பயம் அவர்களிடம் இருக்கும்.\n9. உட்காருவதற்கான பயம் (கேதிசோபோபியா, Cathisophobia) – மூலம் சம்பந்தப்பட்ட நோய் பிரச்சினைகள் உடையவர்களுக்கு இதுபோன்ற பயம் எப்போதும் ஏற்படும். பள்ளி நாட்களில் உட்காருவது குறித்த தண்டனைகள் பெற்றவர்கள் இதுபோன்ற பயங்களுக்கு உள்ளாக வாய்ப்புண்டு.\n10. வாயசைக்கும் பொம்மையினைப் பற்றிய பயம் (ஆட்டோமடோனோபோபியா, Automatonophobia) – இதுவும் பொம்மை போன்றதுதான். சிலர் தனது கைகளின் மூலம் பொம்மையின் வாயினை மட்டும் அசைப்பார்கள், பின்னர் அதற்குத் தகுந்த குரலை எழுப்புவார்கள். இதற்கென்று தனியென எந்தவொரு சிகிச்சை முறைகளும் கிடையாது.\nசரி, இனி நீங்கள் கூறுங்கள் நண்பர்களே, உங்களுக்கும் இது போன்று ஏதாவது ஒரு அச்சம் உண்டா இருந்தால் அதைக் கட்டாயம் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: 10 வகையான வித்தியாசமான அச்சங்கள்\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nRe: 10 வகையான வித்தியாசமான அச்சங்கள்\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: 10 வகையான வித்தியாசமான அச்சங்கள்\nசாத்தான்களைப் பற்றிய பயம் ithuthan enakku irukku..\nRe: 10 வகையான வித்தியாசமான அச்சங்கள்\nOm Saravanabhava - ஓம் சரவணபவ எழுதுவோம் முருகன் அருள் பெ&#\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-23T05:23:36Z", "digest": "sha1:YGAYXGZWX7WYJIYNTCV45WSWZHROQUW4", "length": 9781, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழையில் கிழங்கு அழுகல் நோய் கட்டுபடுத்துவது எப்படி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாழையில் கிழங்கு அழுகல் நோய் கட்டுபடுத்துவது எப்படி\nவாழை சாகுபடியில் கன்று நடவில் இருந்து ஐந்து மாதங்கள் வரை கிழங்கு அழுகல் நோய் அதிகம் காணப்படும்.\nநோய் தாக்கப்பட்ட கன்றின் இலைகள் மஞ்சளாகவும், இளம் குருத்து மிகவும் சிறுத்தும், இலைகள் வெளிவர முடியாமல் தண்டின் உள்ளேயே இருப்பது போல் காணப்படும்.\nஆரம்பத்தில் குருத்து இலைகள் காய்ந்தும் மற்ற இலைகள் பச்சையாகவும் இருக்கும். நாளடைவில் பச்சை இலைகளும் காய்ந்து விடும்.\nஅடித்தண்டு உப்பி பெருத்தும், தரைமட்டத்தில் தண்டில் கருப்பு நிற வளையமும், வெடிப்பும் காணப்படும்.\nசில சமயம் தரைமட்டத்தில் அடித்தண்டில் தண்டுப்பகுதி அழுகி காணப்படுவதால் தண்டை பிடித்து லேசாக இழுத்தால் தண்டு கிழங்கில் இருந்து தனியே வந்து விடும்.\nவடிகால் வசதி இல்லாமல் இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பது, கோடை காலத்தில் மண் வெப்பம் அதிகரிக்கும் போது, எர்வீனியா என்ற இந்த கிழங்கு அழுகல்நோய் ஏற்படுகிறது.\nமழைகாலத்தில் நிலத்திற்கு நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.\nவெயில் காலங்களில் ஊடுபயிராக சணப்பை பயிரிட்டு, 45 நாட்கள் கழித்து பிடுங்கி, மண்ணில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.\nநடவு நட்ட 3ம் நாள் எமிசான் ஒரு கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்���ீரில் கலந்து கன்றினை சுற்றி ஊற்ற வேண்டும்.\nஒரு லிட்டருக்கு கார்பன்டசிம் ஒரு கிராம், ஸ்டெப்ரோமைசீன் 0.20 கிராம் கலந்து ஒவ்வொரு கன்றிற்கும் 250 மி.லி., வீதம் கன்றினை சுற்றி ஊற்ற வேண்டும்.\nபுரோப்பிகோனசோல் மருந்து: 0.5 மி.லி., ஸ்டெப்ரோமைசீன் சல்பேட் 0.20 கிராம், ஒரு லிட்டரில் கலந்து ஒவ்வொரு கன்றிற்கும் 250 மி.லி., வீதம் ஊற்ற வேண்டும்.\nமுதல் மருந்திற்கு பின்னர், 20வது நாள், 40வது நாளில் இதேபோல் வேர்பாகத்தை நனைப்பதன் மூலம் எர்வீனியா என்ற கிழங்கு அழுகல் நோயில் இருந்து வாழையை பாதுகாக்கலாம்.\nஇவ்வாறு தேனி தோட்டக்கலை துணை இயக்குனர் முருகன் கூறினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவாழை சாகுபடி டிப்ஸ் – II...\nவாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் இலவச பய...\nசெறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம் தயாரிப்பது எப்படி\n← அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=4088&tbl=tamil_news&title=%20%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-23T05:18:06Z", "digest": "sha1:PGRAW5YZPH75M34K6RA5BKDGBPFFZM6P", "length": 3734, "nlines": 71, "source_domain": "moviewingz.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டால் கண்டிப்பாக கலந்துகொள்வேன்- ரசிகர்களுக்கு பிடித்த பிரபல சீரியல் நாயகன்", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டால் கண்டிப்பாக கலந்துகொள்வேன்- ரசிகர்களுக்கு பிடித்த பிரபல சீரியல் நாயகன்\nபிக்பாஸ் நிகழ்ச்���ி தமிழுக்கு வரும்போது எப்படிபட்ட நிகழ்ச்சி என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நிகழ்ச்சியை பற்றி முழுதாக தெரிந்துவிட்டது.\nஇந்நிகழ்ச்சியின் அடுத்த சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் கலந்து கொள்பவர்களை பற்றி அரிய மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக பல நடிகர்களின் பெயர்கள் அடிபடுகிறது.\nதற்போது என்னவென்றால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டால் கண்டிப்பாக அதில் கொள்வேன் என்று கூறுகிறார் பிரபல சீரியல் நடிகர் அமித் பார்கவ்.\nதமிழக அரசை தாக்கி சமுத்திரக்கனியின் கோபமான ட்வீட் - விபரம் உள்ளே\nசிஎஸ்கே வெற்றியால் தூத்துக்குடி மரணங்களை மறந்த திரையுலக பிரபலங்கள் \nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthythas.blogspot.com/2011/05/blog-post_14.html", "date_download": "2018-05-23T05:48:42Z", "digest": "sha1:JFFT3ANDV2PH7CGQ3YNBMF7F73756YRC", "length": 7442, "nlines": 93, "source_domain": "shanthythas.blogspot.com", "title": "தகவல் தொழில்நுட்ப செய்திகள்: யூடியூப் வீடியோக்களை தேவையான போர்மட்டில் தரவிறக்க செய்வதற்கு", "raw_content": "\nபிறதளங்களில் படித்து பயன்பெற்ற தொழில்நுட்ப செய்திகளுடன் மேலும் சில எனது சுயபதிவுகளையும் பகிர்கின்றேன் இத்தளத்தில்.....\n08. பொது அறிவு. (1)\nஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய ஒரு தளம்\nயூடியூப் வீடியோக்களை தேவையான போர்மட்டில் தரவிறக்க ...\nவிரைவில் அறிமுகமாகும் கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை...\nகவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE\nயூடியூப் வீடியோக்களை தேவையான போர்மட்டில் தரவிறக்க செய்வதற்கு\nயூடியூப் இணையதளத்தில் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு ஏகப்பட்ட படங்கள் உள்ளன.\nபடங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவருகிறதோ இல்லையோ இதில் முன்கூட்டியே வெளியிடப்படும். இதில் படங்களைப் பார்ப்பவர்கள் பிடித்திருந்தால் தரவிறக்க வேண்டும் என நினைப்பார்கள்.\nசிலர் மென்பொருள்களின் மூலமும், சில இணையதளங்களின் மூலமாகவும் படங்களைத் தரவிறக்கம் செய்வார்கள். இதில் படங்கள் FLV என்ற வடிவத்தில் இருக்கும். இதனால் படங்களைத் தரவிறக்கி மறுபடியும் நமக்குப் பிடித்த வடிவத்திற்கு மாற்றுவோம்.\nவேறு எந்த மென்பொருளின் துணையின்றியும் வேறு இணையதளத்���ிற்குச் செல்லாமலும் பயர்பொக்ஸ் உலவியில் ஒரு நீட்சியைச் சேர்ப்பதன் மூலம் எளிதாக யூடியூப் படங்களைத் தரவிறக்க முடியும். இந்த நீட்சியின் பெயர் Easy Youtube Video Downloader.\nஇதில் உள்ள சிறப்பு வசதி என்னவென்றால் பார்த்துக் கொண்டிருக்கிற படம் பிடித்திருந்தால் நேரடியாக படத்திற்கு கீழேயே தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பில் வேண்டிய வகையைத் தேர்வு செய்து தரவிறக்கலாம்.\nMp3, Mp4, FLV மற்றும் யூடியூபின் புதிய வசதியான High Definition வகையிலும் தரவிறக்க முடியும். சில படங்கள் HD யில் இல்லாமல் இருக்கும். அவற்றிற்கு கிழே HD என்ற வசதி மட்டும் இருக்காது.\nபின்னர் பயர்பொக்ஸ் உலவியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து விட்டு யூடியூப் தளத்திற்குச் சென்று எதாவது ஒரு படத்தைக் கிளிக் செய்து பாருங்கள். வீடியோவிற்குக் கிழே Download as என்ற மெனு புதியதாக இருக்கும். அதில் வேண்டிய வடிவத்தைத் தேர்வு செய்தால் படம் உங்கள் கணணிக்கு எளிதாக தரவிறக்கப்படும்.\nகுரோம் உலவிக்கும் இந்த நீட்சி தரப்பட்டுள்ளது.\nபிறதளங்களில் படித்து பயன்பெற்ற தொழில்நுட்ப செய்திகளுடன் மேலும் சில எனது சுயபதிவுகளையும் பகிர்கின்றேன் இத்தளத்தில்.....\n©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiarulmozhi.blogspot.com/2011/08/blog-post_8464.html", "date_download": "2018-05-23T05:14:37Z", "digest": "sha1:LYOQZOM4ADCYPPIRBUTWOXBVBXAOJTSB", "length": 21722, "nlines": 342, "source_domain": "vaiarulmozhi.blogspot.com", "title": "வை.அருள்மொழி.: இலங்கை எம்.பி.களுக்கு இந்தியாவில் மிக மோசமாக அனுபவம்! அவமானம்!!", "raw_content": "\nஇலங்கை எம்.பி.களுக்கு இந்தியாவில் மிக மோசமாக அனுபவம்\nவெளிநாட்டு விருந்தினர்களாக இந்திய நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த இலங்கை எம்.பி.க்கள் எதிர்பாராத வகையில் மிக மோசமான அவமானத்தைச் சந்தித்தனர். இவர்களை நோக்கி, “வெட்கம்.. வெட்கம்” என்ற கோஷம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு விருந்தினர்களாக ஒரு நாட்டுக்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக, அவர்களை வரவேற்று அழைத்திருந்த மக்கள் மன்றத்தில் வைத்தே எதிர் கோஷங்கள் எழுப்புவது, ராஜதந்திர நடைமுறைகளில் மிக அவமானத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படும்.\nஅவமானப்படுத்தப்பட்ட எம்.பி.க்கள் தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது, இந்தச் சம்பவத்தை தமது நாடாளுமன்றக் கு��ிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டியிருக்கும். அது, சர்வதேச அரங்கில், ‘அவமானத்துக்குரிய பதிவு’ என்ற முறையில் எடுத்துக் கொள்ளப்படும்.\nஇலங்கை எம்.பி.க்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க.வின், நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாகப் பார்க்கப்படும்.\nஇலங்கை எம்.பி.க்களுக்கு தலைமை தாங்கியிருந்தவர் இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், சபாநாயகருமாக சமல் ராஜபக்ஷே என்பது இதிலுள்ள முதலாவது முக்கிய விஷயம். அதாவது அவமானப்படுத்தப்பட்ட குழுவின் தலைவர், அவரது சொந்த நாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்.\nஇரண்டாவது, கோஷம் எழுப்பிய எம்.பி.க்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். இந்தக் கட்சிதான் தமிழகத்தில் ஆளும் கட்சி. அந்த வகையில், தமிழக அரசே, இலங்கைக்கு இந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்தச் சம்பவம் எப்படி நடைபெற்றது\nசமல் ராஜபக்ஷே தலைமையில் இலங்கை எம்.பி.கள் இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் காண்பதற்காக அவைக்கு வந்திருந்தனர். அவர்களை சபாநாயகர் மீரா குமார் வரவேற்றார். இலங்கை எம்.பி.க்கள் குழு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருக்கின்றது என்று அவைக்கு அறிவித்தார். அவர்களை அறிமுகம் செய்யத் தொடங்கினார்.\nவழக்கமாக இப்படி வெளிநாட்டு விருந்தினர்கள் வருகைதரும்போது, நாடாளுமன்றத்தில் அவர்களை அறிமுகம் செய்துவைக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகளைத் தட்டியோ, அல்லது தமக்கு முன்புள்ள மேஜையைத் தட்டியோ வரவேற்பது வழக்கம்.\nஇலங்கை எம்.பி.களை சபாநாயகர் மீரா குமார் அறிமுகப்படுத்தத் தொடங்கியபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி வரவேற்கத் தொடங்கினர். ஆனால், அந்த ஒலியை அடக்கியபடி பெரிதாக சில குரல்கள் “shame, shame” என்று ஒலிக்கவே, அனைவரும் திகைத்துப்போய், இந்தக் குரல்கள் வரும் திசையில் திரும்பிப் பார்த்தனர்.\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் ஒன்பது பேரும், எஸ்.செம்மலை, முனிசாமி தம்பித்துரை ஆகியோரின் தலைமையில் எழுந்து நின்று, ஸ்ரீலங்கா எம்.பி.க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். “வெட்கம், வெட்கம்” என்ற அவர்களது கோஷம் அவை முழுவதும் ஒலித்தது.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.களும் அவையில் இருந்தனர். அவர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. தி.மு.க. எம்.பி.க்கள் பலரும் அவையில் மௌனமாக அமர்ந்திருந்தனர்.\nகோஷம் எழுப்பிய அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஆதரவாக வேறு யாரும் எழுந்திராத நிலையில், மிக ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. தமிழக எம்.பி.க்களில் ஒருவர், தமது கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றிக் கவலைப் படாமல் அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஆதரவாக எழுந்தார்.\nஅவர், பி.லிங்கம். தென்காசி தொகுதியின் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.\nஇவர் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக சபாநாயகரின் இருப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்குவதைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அவர் சபாநாயகரை நெருங்குமுன், தடுக்கப்பட்டார்.\nஅவரது கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா ஓடிச்சென்று, லிங்கத்தின் கைகளைப் பிடித்துத் தடுப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அதன்பின் அவர் உட்கார்ந்து விட்டார்.\nஅ.தி.மு.க. எம்.பி.கள் கோஷம் எழுப்பியதை, சபாநாயகர் மீரா குமார் கண்டித்தார். இலங்கை எம்.பி.கள் நமது அழைப்பின் பேரில் வந்துள்ள விருந்தினர். அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றார். ஆனால், இதனை ஏற்காத அ.தி.மு.க. எம்.பி.க்கள், “வெட்கம் வெட்கம்” என்று தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.\nசமல் ராஜபக்ஷே தலைமையில் இலங்கை எம்.பி.கள், இந்தியாவில் ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வந்துள்ளனர்.\nசுற்று சூழல் பாதுகாக்க இயற்கை விவசாயம் சென்றடைய வேண்டும் - நம்மாழ்வார்.\nவானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் வேளாண்மை பயிற்சி முகாம் சுருமாண்பட்டியில் நடந்தது. முதல் நாள் பயிற்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞ...\nவைரமுத்துவிடம் கருணாநிதி அடித்த ஜோக் \nதேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார். திமுக தலைவர் கருணா...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளை நிர்வாணமாக்கி ரசித்த மாணவர்கள்...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விடுதி விழாவில் 3 மாணவிகளை நிர்வாணமாக்கி நடனமாட வைத்து சில மாணவர்கள் ராக்கிங் செய்து ரசித்தனர். இத...\n - கீழே படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்\nராஜ கம்பளத்தார் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த் இன் சாதி தமிழகத்தை நானூறு ஆண்டுகள் ஆண்ட சாதி ஆகும். அகமண முறையை வலுவாக காப்பாற்ற...\nமலையாளிகளின் துரோகங்கள் - சாம்ராஜ்\nகாட்சி பிளாக்ஸ்பாட்.காமில் வெளியான கட்டுரை இது. எல்லோருக்கும் இந்த செய்தி அவசியம் தெரியவேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதாக என் மனதிற்கு படவ...\nஅம்பானி கம்பனியில் தயாநிதிக்கு பங்கு வந்து விழுகிறது அடுத்த இடி \nதயாநிதி மாறனுக்கும், அவரது மனைவிக்கும், அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்களில் பங்குகள் இருக்கின்றன தயாநிதியின் விவகாரங்களைத் தோண்டத் த...\nசிவசங்கரனை தூண்டிய தி.மு.க. பெண்மணி \n“தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்து ஏர் செல் நிறுவனத்தை விற்க்க வைத்ததாகக் கூறுகிறீர்கள். சரி. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டனவே\nவைரமுத்துவின் கர்வம் : கலைஞரின் கண்ணீர்.\n2009 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா நடைபெற்றது.. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர...\n+2வில் 1200க்கு 585 மதிப்பெண் எடுத்த விஜயகாந்த் மகன் - லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள் \nதேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் ...\nஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம், பார்சுவ உத்தித பாதாசனம், ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்.\nஇந்தியாவில் பால் பற்றாக்குறை ஏற்படும் : நிபுணர்கள்...\nஜெயலலிதாவை அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - மு....\nமருத்துவ படிப்பு பொது நுழைவுத் தேர்வுக்கு ஜெயலலிதா...\n76 ஆயிரம் பி.இ. இடங்கள் காலி : என்ஜினீயரிங் கலந்தா...\nகடைகளில் பொருள் வாங்குவோருக்கு பாலித்தீன் பைகளை இல...\nபதவி போன ஆத்திரத்தில் வெங்கையா நாயுடு லேப் - டாப்ப...\nஇலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் : ஜ...\nஇலங்கை எம்.பி.களுக்கு இந்தியாவில் மிக மோசமாக அனுபவ...\nஇலவச கறவை மாடு, ஆடுகள் யார், யாருக்கு கிடைக்கும் :...\nஇறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-23T05:28:54Z", "digest": "sha1:ZRQLA7XBIPJH2AUWWAUL5JL3XV44UOQP", "length": 6235, "nlines": 119, "source_domain": "villangaseithi.com", "title": "கரூர் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nகோயில் குளத்தில் நிரப்ப���்படும் சாக்கடை நீர் …\nரேக்ளா ரேஸில் சீரிப்பாய்ந்த குதிரைகள்…\nமாநில அளவிலான யோகாசன போட்டிகள்\nரஜினி மக்கள் மன்றத்தில் வாக்காளர்களை இணைக்க இலக்கு …\nமாநில அளவிலான வாலிபால் போட்டி துவக்கம்\nஇளைஞரின் தலை சிதலமடைந்த நிலையில் மீட்பு…\nதமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய ரவுடி\nகுழந்தைகளை கொலை செய்த கொடூரத் தாய் …\nதேமுதிக., சார்பில் பொங்கல் பரிசு..\nமக்கள் செல்வாக்கு இல்லாத இ.பி.எஸ் அரசுக்கு எதிராக கிராம உதவியாளர்கள் போராட்டம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nபாலியல் வன்முறையிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி\nஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் ஒரு புது சேனல்\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=13948", "date_download": "2018-05-23T05:32:34Z", "digest": "sha1:UKHHBHNSWXEXLQQAOHCGCWEHUR3OOWYY", "length": 10552, "nlines": 74, "source_domain": "www.maalaisudar.com", "title": "சர்க்கரை நோய்க்கான ‘சிறப்பு பிரிவு’ துவக்கம் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Wednesday, May-23, 2018 8-ஆம் தேதி புதன்கிழமை, வைகாசி மாதம், விளம்பி ஆண்டு ]\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nதூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி நிலவரம்: முதல்வர் அவசர ஆலோசனை\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூடு: 8 பலி\nபெட்ரோல், டீசல் உயர்வு:கமல் கண்டனம்\nHome » மருத்��ுவம் » சர்க்கரை நோய்க்கான ‘சிறப்பு பிரிவு’ துவக்கம்\nசர்க்கரை நோய்க்கான ‘சிறப்பு பிரிவு’ துவக்கம்\nசென்னை, அக்.13: சென்னையில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையத்தில் இந்நோய்க்கான ‘சிறப்பு பிரிவு’ துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நீரிழிவு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் நீரிழிவு நோய்க்கான சிறப்பு பிரிவை டாக்டர் மோகன்ஸ் மருத்துவமனை மட்டுமே துவக்கி உள்ளது. இந்த பிரிவை சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தின் துணை ஆணையர் பரத்ஜோஷி துவக்கி வைத்தார்.\nஇங்கிலாந்தில் உள்ள தண்டி பல் கலைக்கழகத்தின் நீரிழிவு நோய் துறைக்கான தலைவர் காலின் பால்மர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி பவுண்டேஷனுக்கும், இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் உள்ள தண்டி பல்கலைக்கழகத்திற்கும் இடையே நீரிழிவு நோய் தொடர்பான ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு மருத்துவ ஆலோ சனைகள் வழங்குவதற்காக இந்தோ – இங்கிலாந்து கூட்டுக்குழு செயல் பட்டு வருகிறது.\nஇது குறித்து டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.மோகன் கூறுகையில், நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தில் தற்போது முன்னேற்றம் உள்ளது. வருங்காலத்தில் இந்நோய்க்கான சிகிச்சை முறையில் புரட்சி ஏற்படும் நிலை உள்ளது.\nஇந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வை பெற்றுள்ளனர். அவர்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் எங்கள் மருத்துவமனையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவு செயல்படும் என்று கூறினார். இது குறித்து தண்டி பல்கலைக்கழ கத்தின் நீரிழிவு பிரிவு தலைவர் காலின் பால்மர் கூறுகையில், தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள் அமலில் உள்ள நிலையில் சர்க்கரை நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.\nஇந்தியாவில் சர்க்கரை நோய் ஏற்படு வதற்கான சூழ்நிலைகள் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு எங்களது பல்கலைக்கழகமும், மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி பவுண்டேஷனும் இணைந்து செயல்பட்டு நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.\nசிறுமி பாலியலுக்கு தூக்கு தண்டனை...\nஎடப்பாடி பழனிசாமி உயர் மட்ட ஆலோசனை...\nஇதய துடிப்பை சீராக்கும் அதிநவீன ஆய்வகம்...\nநிலவேம்பு குடிநீரில் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை...\nஆர்கே நகர் இடைத்தேர்தல்:விஜயகாந்த் பேட்டி\nசபரிமலையில் பெண்கள் அனுமதி வழக்கு:அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்\nதூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி, மே 23:தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25 ஆம் தேதி …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீதேவிக்கு தமிழ் திரையுலகம் திரண்டு வந்து அஞ்சலி\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகாதலியை மணமுடித்தார் நடிகர் ரமேஷ் திலக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/micromax-a-57-ninja-3-price-p4WSnZ.html", "date_download": "2018-05-23T05:24:16Z", "digest": "sha1:IJ5RXNIEUNWSFUIT6CRZPF7TZAZSZP4O", "length": 15871, "nlines": 383, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் A 57 நிஞ்ஜா 3 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் A 57 நிஞ்ஜா 3\nமிசிரோமஸ் A 57 நிஞ்ஜா 3\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் A 57 நிஞ்ஜா 3\nமிசிரோமஸ் A 57 நிஞ்ஜா 3 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் A 57 நிஞ்ஜா 3 சமீபத்திய விலை Feb 22, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் A 57 நிஞ்ஜா 3 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் A 57 நிஞ்ஜா 3 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் A 57 நிஞ்ஜா 3 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் A 57 நிஞ்ஜா 3 விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 3.5 Inches\nரேசர் கேமரா 3.2 MP\nஇன்டெர்னல் மெமரி 150 MB\nவீடியோ பிளேயர் MP4, 3GP\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nமிசிரோமஸ் A 57 நிஞ்ஜா 3\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php?option=com_content&view=article&id=32&lang=ta&Itemid=", "date_download": "2018-05-23T05:02:07Z", "digest": "sha1:GQIZAZYZX7R2SAQE6D7ALXZUZUSBXIE4", "length": 9313, "nlines": 130, "source_domain": "gic.gov.lk", "title": "Digital Intermediary Services", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும�� தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களிடமிருந்தான வேறு ஏதும் முறைப்பாடுகள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://htpsipikulmuthu.blogspot.com/2016/04/are-re-are-ye-kya-hua.html", "date_download": "2018-05-23T05:13:12Z", "digest": "sha1:AEBZ6ZG2SRCMK535GHCXJ7FR3W347TXL", "length": 3872, "nlines": 120, "source_domain": "htpsipikulmuthu.blogspot.com", "title": "sipikul muthu: are re are ye kya hua", "raw_content": "\nPosted by சிப்பிக்குள் முத்து. at 21:02\nஅரே ரே அரே ஏ க்யா ஹுவா.......... தில் தோ பாஹல் ஹை...... படம் பேரு.... நல்ல பாட்டு டான்ஸ்........\nஆஹா... இன்னும்.. ஆருமே வந்துகிடலயோ.... அப்பாலிக்கா நாதா ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊ\nவை.கோபாலகிருஷ்ணன் 15 April 2016 at 21:23\nஅழகான பாடல். அற்புதமான காட்சிகள். அரைகுறை ஆடைகளுடன் அசத்தலான ஆட்டங்கள். சும்மா ’வில்’ போல அவள் வளைத்துள்ள கடைசி சீன் சூப்பர்.\nபகிர்வுக்கு உதவிய ’நம்மாளு’வுக்கும், பகிர்ந்த ‘முன்னா’வுக்கும் நன்றிகள்.\nமுன்னா கல்க்குறீங்க...... மத்தவங்க கமெண்ட்ஸ் நல்லா இருக்கு\nஆ: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத ப...\nஜிந்தகி எக் ஸஃப்ர் ஹை ஸுஹானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2006_09_17_archive.html", "date_download": "2018-05-23T05:26:27Z", "digest": "sha1:YNJBN2ZOU3L4IQD5ZGQPTLQR5F7SFC34", "length": 55262, "nlines": 730, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 9/17/06 - 9/24/06", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் க��ண்டு உறக்கமென்ன...\nதேன்கூடு செப் '06 மாதப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட தமிழ்க் குழந்தைகளை வாழ்த்தி வணங்குகிறேன். எனது பதிவுவலைப் பக்கங்களை நிரப்புவதற்கு போட்டி அறிவித்த தேன்கூட்டிற்கு நன்றிகள். கொஞ்சம் வித்தியாசமாக தலைப்பு கொடுத்து, சோம்பிக்கிடந்த நியூரான்களுக்குத் தார்க்குச்சி போட்ட 'கொங்குராசா'வுக்கு நன்றி. 'மெய் வருத்தம் பாராது, கண் துஞ்சாது' சுடச்சுட விமர்சனங்களை அளித்த 'சோம்பேறிப் பையனு'க்கு நன்றி. அலுவலகத்தில் இந்த மாதம் கொஞ்சம் ஓய்வளித்த செயல்முறைத் திட்ட மேலாளருக்கு சிறப்பு நன்றி(\nபடைப்புகளைப் பற்றி எனக்கு தோன்றுகிறதை இங்குப் பதிவிடுகிறேன்.\n1.சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா\nகொஞ்சம் கடியாக இருந்தாலும், படிக்க வைத்தது.\nஇலக்கிய வர்ணனைகள் முலாம் பூசிய, நிதர்சன நிஜ நிகழ்வு.\nஇறுதியில் கொண்டை ஊசி வளைவு முடிவு.\nஇலக்கியர்களை அவதானித்து அவர்கள் மொழியில் பொழிந்த வார்த்தைகளின் வரிசை.\n6.ஐந்து வெண்பாக்கள் - போட்டிக்காக\nகாற்றில் கரைகின்ற லிப்ட் கேட்பவர்களின் குரல்கள்.\nநியாயம் தேடும் சிறுகதை. முடிவில் மட்டும் போட்டிச் சங்கிலிக்கான கண்ணி.\n11.லூர்து - சிறுகதை - போட்டிக்காக\nநல்ல மொழி நடையில் வித்தியாசமான கொஞ்சம் பெரிய கதை. வெண்பா எழுதியவரே பெருங்கதை எழுதிவிட்டார்.\nஉங்கள் கருத்து தான் தேவை.\nஉங்கள் கருத்து தான் தேவை.\n18.கொஞ்சம் உடன் அழைத்துச் செல்வீர்களா..\nஉங்கள் கருத்து தான் தேவை.\nஉங்கள் கருத்து தான் தேவை.\n20,25,30,32,40.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1 ,2,3,4,5\nவெண் சேலையை வண்ணமாக்கிய புகைப்படங்கள் பதிந்த கவிதை.\nகண்ணொளி கிடைக்காதவர்களின் உயர் உள்ளம்.\n24.நிலா நிலா ஓடி வா\nநெஞ்சை அள்ளிக் கொண்ட காதல்(\nபடைத்தவரின் பெயரைக் காப்பாற்றிய அறிவியல் குழந்தை.\nஉங்கள் கருத்து தான் தேவை.\n31.முனி அடி (தேன்கூடு போட்டி)\nஉங்கள் கருத்து தான் தேவை.\nஉங்கள் கருத்து தான் தேவை.\nசின்னச் சின்ன வார்த்தைகளில் லிப்ட்.\nஉங்கள் கருத்து தான் தேவை.\n41.ஆனா ஆவன்னா... / தேன்கூடு போட்டிக்காக\n42.சோம்பேறி பையன் (தேன்கூடு போட்டி) \nமற்றுமோர் கல்லூரி காதல் கதை.\nஎதிர்பாராத முடிவில் நிற்கின்ற சிறுகதை.\n50.நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா\nஅறிவியல் கலந்தடித்த மற்றுமொரு விண்ணியல் கதை.\n51.சர்தார்ஜி ஜோக் ஒன்று.... கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா\n���ங்கள் கருத்து தான் தேவை.\nமனிதன் வெட்கித் தலைகுனிய கடவுளின் சொற்கள்.\n57.பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் - என் அனுபவம்\nபடித்து முடித்த பின் விளைவுகளை சிந்திக்கத் துண்டும் சின்னஞ்சிறுகதை.\n64.மீட் த பெஸ்ட் ஃப்ரெண்ட் - தமிழில்\nமற்றுமொரு முறை படிகத் துண்டும் நடை.\nசமூக நினைவில் முடிகின்ற த்ரில்லர் துவக்கக் கதை.\n(எனக்கு இந்தப் பதிவு தென்படவில்லை.)\nஉங்கள் கருத்து தான் தேவை.\n72.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா- தேன்கூடு போட்டி\n73.அல்லக்கை - தேன்கூடு போட்டி சிறுகதை\n”, (தேன் கூடு போட்டிச் சிறுகதை)\nஇறுதி இரு படைப்புகளுக்கான விமர்சனங்கள்.\nநண்பர் சோம்பேறிப் பையன் (இப்படி சொல்வதற்கே கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. அப்படி அசுர உழைப்பு..) அவர்களுக்கு மிக்க நன்றி. தனது கடின பணி நேரங்களுக்கு இடையிலும், ஒவ்வொரு படைப்பையும் 'அணுகி, ஆராய்ந்து, அலசி' தனது விமர்சனங்களை கொடுத்துள்ளார்.\nஅவருக்கொரு சிறப்பு நன்றி. கடைசி (படைப்புகள் பதிவதற்கான காலம் முடிந்து விட்டதால்) இரு படைப்புகளுக்கான விமர்சனங்களை என்னை அளிக்கச் சொல்லியுள்ளார். அவர் சொல்லி, இரு நாட்கள் கழித்து, இப்போது தான் நான் பார்க்கின்றேன். அதற்குள் நிறைய மக்கள் வந்து பார்த்து விட்டு, என்னை வாயாற வாழ்த்தி விட்டு சென்றதை, விருந்தினர் எண்ணிக்கை காட்டி விட்டது. வெற்றிகரமாக இரு இலக்க எண்ணிக்கை கொண்டுவர உதவிய சோ.பையனுக்கு நன்றி.\nஇந்த விமர்சனங்களுக்கு நான் மதிப்பெண் கொடுக்கப் போவதில்லை. எனது படைப்புகளும் இம்மாத போட்டியில் கலந்து கொண்டிருப்பதால், மதிப்பெண் கொடுப்பது முறையல்ல எனக் கருதுகிறேன்.\n, கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா”, (தேன் கூடு போட்டிச் சிறுகதை)\nமாமியாரை வழியனுப்ப வருகின்றவர், உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று நினைக்கின்ற மூதாட்டியை, பிச்சைக்காரர் என்று தவறுதலாய் நினைத்து, பின் உண்மையை உணர்கிறார். தவறுதலாக நினைக்கையில் வெறுப்பும், பின் உண்மை அறிகையில், முன்பு தவறுதலான நினைப்பிற்கான பரிகாரமாக பரிதாபம் கொள்கின்ற இயல்பான மனித மன நிலையை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.\n'கண்ணால் காண்பது பொய், தீர விசாரிப்பதே மெய்' என்பதை உணர்ந்து, நாயகன் ஒரு நிலையிலிருந்து, அடுத்த நிலைக்கு உயர்கிறான் என்று, போட்டித் தலைப்புக்கு கொண்டு வருகிறார், ஆசிரியர். நல்ல படைப்பு.\n'ஒரு தீர்மானத்தோடு இரயில் நிலையம் விட்டு புறப்பட்டேன்'\nநாயகன் அப்படியென்ன தீர்மானத்திற்கு வந்தார் என்பதைக் கூறவில்லையே... ஒரு வேளை பதிவு நுகர்வோர் கருத்துக்கே விட்டுவிட்டார் போலும். (எனக்குத் தான் புரியவில்லையோ.. ;-))\nபோட்டிக்கான கால அவகாசம் வெகு வேகமாக குறைந்து வருவதை உணர்ந்தோ, என்னவோ ஆங்காங்கே சிற்சில எழுத்துப் பிழைகள். அவை கதை குறிக்க வந்த கருத்தில் மாற்றம் ஏற்படுத்தாதலால், மன்னிக்கக் கூடியனவே.\n'அ.கொ.க.கா' : கருணைக் கிழங்கு.\nநம்ம ஊர்ப் பக்கத்தில் 'பேரைக் காப்பாற்றும் பிள்ளை' என்பார்கள். அப்பா பேரையோ, அப்பா வைத்த பேரையோ பிள்ளை காப்பாற்றினால், அப்படிச் சொல்வார்கள். 'யோசிப்பவர்' அப்படிப்பட்ட பிள்ளை போல. தானே வைத்துக் கொண்ட பேரானாலும், நம்மையும் அப்படி சொல்ல வைத்து உள்ளார்.எல்லாரும் கார், பைக், சைக்கிள், எருமை மாடு (தம்பட்டம்..) என்றெல்லாம் லிப்ட் கேட்டுக் கொண்டிருக்க, கால இயந்திரத்திற்கே லிப்ட் கேட்டுள்ளார் நாயகன்.\nகதைச்சுருக்கம் வேண்டாம். போய்ப் படித்துப் பாருங்கள். வித்தியாசமான சிந்தனை. லாஜிக்கலான திருப்பங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின்() இறுதியிலும் லிப்ட் கேட்பது போல் முடித்திருப்பது ஒன்றே, நமக்கு இது 'லிப்ட்'க்கான கதை என்று நினைவுபடுத்துகிறது. அருமையான சிந்தனை.\n'எ.மீ.கொ.லி.கி': படைத்தவரின் பெயரைக் காப்பாற்றிய அறிவியல் குழந்தை.\nசில்லென்று மழைத் தூறல் அடித்துக் கொண்டிருந்தது. துளிகள் பாதையோர சின்னச் சின்னச் செடிகளில் இருந்து சொட்டிக் கொண்டிருந்தன. மஞ்சள் வண்ணப் பூக்கள் வீசுகின்ற மென் தென்றலுக்கு லேசாக ஆடிக் கொண்டிருந்தன..\nஒவ்வொரு முறையும் மழையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் காத்திருக்கையில் நான் இப்படி நினைப்பதுண்டு. ஆனால் இங்கு மழை ஒருபோதும் இப்படி பெய்ததில்லை.\nதிறந்திருக்கும் பாதாள சாக்கடை மூடிகளைத் தாண்டி வழிந்து ஓடும். ரோட்டோரங்களில் தேங்கி எண்ணெய் நிறங்களைக் காட்டும். அடித்த வெயிலைக் கிளப்பி விட்டு, நச நசவென இருக்குமாறு செய்யும்.\nஒரு செப்டம்பர் மாத மழை நாள்.\nநான் அருண். டைடலில் வெட்டி, ஒட்டிக் கொண்டிருக்கிறேன். இன்று மதியம் ராம்கோ வரை வந்தேன். அங்கே என் கல்லூரி நண்பன் ஆனந்தைப் பார்த்து, அருகில் இருக்கும் ஆந்திரா மெஸ்ஸில் மதிய உணவை முடித்து வருகையில், மழை தூற ஆரம���பித்தது.\nTVS விக்டர் சர்வீஸுக்கு விட்டு விட்டேன். ஆனந்த் ட்ராப் செய்வதாகச் சொன்னதால், நம்பி வந்தேன். சாப்பிட்டு விட்டு வந்தால் கிளையண்ட் மீட்டிங் என்று கழண்டு விட்டான். அவனை....\nநல்ல வேலை, அவனது புராஜெக்ட் மேட் ஒருவரிடம் லிப்ட் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறான். அவருக்கும் டைடலில் ஏதோ வேலை இருக்கிறதாம். அவருடன் வந்ததில், மத்திய கைலாஷ் சிக்னலில் மாட்டிக் கொண்டோம்.\nஆனந்த் அவன் ஜெர்கின் குடுத்திருந்தான். அதைத் தான் இப்பப் போட்டுக்கிட்டு இருக்கேன்.\nமழை சரியாகப் பிடித்துக் கொண்டது. ஆனந்த் ஜெர்கினும் நனைந்து விட்டது. நாளைக்குத் திருப்பிக் கொடுக்கணுமாம். போடானு சொல்லிட்டேன். வேணும்னா வீட்டுக்கு வந்து வாங்கிக்கட்டும். மதியம் 2.30க்கு சென்னையில் இப்படி ஒரு மழையில் மாட்டிக் கொண்டேன் என்று ஊரில் சொன்னால் நம்புவார்களா.. ஆர்த்தி நம்புவாளா.. வர்ற சனிக்கிழமை பொண்ணு பார்க்கப் போறோம். எனக்குத் தான். இன்னும் அம்மாகிட்ட சனிக்கிழமை போகலாம்னு சொல்லல. இன்னிக்கு நைட் தான் சொல்லப் போறேன்.\nஇங்க சிக்னல் போட மாட்டேங்கறான். மழையில நின்னுக்கிட்டு இருக்கோம். லிப்ட் குடுத்தார்ல,அவரு ரொம்ப ஜாலி டைப் போல. ராம்கோல ஏறுனதுல இருந்து ரொம்ப கலகலப்பாகப் பேசிக் கொண்டு வந்தார்.\nஇதோ.. சிக்னல் போட்டுட்டான். நல்ல மழை பெய்யறதால, எல்லாரும் பாய்ஞ்சு முன்னாடிப் போகப் பாக்கறாங்க. எங்க பைக் திருப்பத்துல திரும்பியது. எதிர்பார்க்காத நேரத்தில, எதிர் வரிசையில இருந்து, ஒரு பைக்காரன் எங்க பக்கம் வேகமா வந்தான். நாங்க சடன் ப்ரேக் போட்டோம். வண்டி பயங்கரமா ஸ்லிப் ஆகுது. நான் அப்படியே வழுக்கி விழுந்து, தரையைத் தேச்சுக்கிட்டே போறேன்.\nதலை எதிலயோ பயங்கரமா மோதியிருக்குனு புரியுது. கண்ணு வேகமா இருட்டுது. அப்படியே தலையைப் பிடிச்சுக்கிட்டே சுருண்டு போறேன்.\n\"எப்பத்தான் இந்த இரும்பு உருளையெல்லாம் எடுப்பாங்களோ, தெரியல. இந்த பறக்கும் ரயில் வந்தாலும் வந்தது. மாசத்துக்கு ரெண்டு ஆக்சிடென்ட் நடந்துக்கிட்டே இருக்கு..\"\nயாரோ சொல்றது லேசா காது விழுது. அம்மா, அப்பா, புவனா எல்லாரும் கண்ணுல வர்றாங்க. ஆர்த்தி.. எனக்கு அடிபட்டதுனு தெரிஞ்சா அழுவாளா.. மயக்கம் வர்ற மாதிரி இரு....\nஇன்னிக்கு டைரியில என்ன எழுதலாம் தினமும் எனக்கு என்ன தோணுதோ அதை எழுதுவேன். இன��னிக்கு தோணறது எல்லாம் எழுதினா, அவ்வளவு தான். நாளப்பின்ன யாராவது கைக்குப் போய், படிச்சுப் பார்த்தாங்கன்னா, மானமே போயிடும். ஒண்னும் பெருசா நினைக்கல. கொஞ்ச நாள்ல என்னைப் பொண்ணு பார்க்க வர்றதா சொல்லியிருக்காங்கனு தரகர் அப்பாகிட்ட சொல்லிட்டு இருந்தாரு. போட்டோ நாளைக்குத் தர்றாராம். 'அவர்' எப்படி இருப்பாருனு நினைச்சுப் பார்த்துட்டு இருந்தேன். வேறொண்ணுமில்ல.\n அஜீத் மாதிரி சிவப்பா.... விஜய் மாதிரி ஸ்டைலா இருப்பாரா இல்ல பழைய கமல் மாதிரி ஸ்லிம்மா இருப்பாரா.. இல்ல பழைய கமல் மாதிரி ஸ்லிம்மா இருப்பாரா.. ஆமா.. இப்படி எல்லாம் இருந்தாருனா, அவரு ஏன் சொந்த ஊருல இருக்கிற என்னைத் தான் கட்டிக்கணும்னு இருக்கணும் ஆமா.. இப்படி எல்லாம் இருந்தாருனா, அவரு ஏன் சொந்த ஊருல இருக்கிற என்னைத் தான் கட்டிக்கணும்னு இருக்கணும் என் மூஞ்சியைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னாராம். அவர் வேலை பார்க்கிற சென்னையில இல்லாத அழகுராணிங்களா என் மூஞ்சியைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னாராம். அவர் வேலை பார்க்கிற சென்னையில இல்லாத அழகுராணிங்களா எப்படியோ நல்லவரா இருந்தா சரி. ராணிக்காவை அடிச்சுத் துரத்தின அவங்க புருஷன் மாதிரி இல்லாம எப்பவும், என் கூடவே அன்பா இருந்தா அது போதும்.\nஅம்மா 'ஆர்த்தி..ஆர்த்தி'னு கூப்பிடற மாதிரி இருக்கு. அம்மாக்கு இதே வேலையா போச்சு. இவ்ளோ வருஷமா தெரிஞ்சுக்காத சமையலை இந்த ஒரு வாரத்துல கத்துக் குடுக்கணும்னு நினைக்கிறாங்க.சரி, அவங்க கவலை அவங்களுக்கு. இதோட இன்னிக்கு முடிச்சுக்கிறேன். குட் நைட் டைரி.\nதலை 'கிண்ணு கிண்ணு'னு வலிக்கிற மாதிரி இருக்கு. எங்க இருக்கேன்னு தெரியல. தலைல யாரோ பெரிய சுத்திய வெச்சு அடிக்கிற மாதிரி இருக்கு. கை, கால்ல எல்லாம் எரியற மாதிரி இருக்கு. மெல்ல கண்ணைக் கசக்கி நினவுக்குத் திரும்பறேன். என்ன நடந்தது ஒண்ணும் ஞாபகம் வரலை.டெட்டால் வாசனை வருது. ஆஸ்பிடலா தான் இருக்கணும். வீட்டுக்குச் சொல்லியிருப்பாங்களா ஒண்ணும் ஞாபகம் வரலை.டெட்டால் வாசனை வருது. ஆஸ்பிடலா தான் இருக்கணும். வீட்டுக்குச் சொல்லியிருப்பாங்களா பக்கத்து வார்டுல இருந்து லேசா, ரொம்ப லேசா பாட்டு மட்டும் கேக்குது. FM-ஆ இருக்கணும்.\n அய்யய்யோ.. எவ்ளோ நாளா இப்படி இருக்கேன்னு தெரியலயே.\nமெல்ல கண்ணைத் திறக்க முயற்சி பண்றேன். முடியல. ரெ���்டு இமைகள்லயும், பாறாங்கல்லு வெச்சுக் கட்டுன மாதிரி இருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டுத் திறக்கறேன். அம்மா பக்கத்து சேர்ல உட்கார்ந்திட்டு தூங்கறாங்க. அப்பா பக்கத்திலயே உட்கார்ந்திட்டு இருக்கார். நான் 'அப்பா'னு கூப்பிட முயற்சி பண்றேன். பாத்திட்டார். ஏதோ சொல்லிட்டே கிட்ட வந்தார். மறுபடியும் மயக்கம் வர்ற மாதிரி இருக்கு.\nரெண்டு நாளா அம்மாகூட இருந்து கொஞ்சம் சமைக்கக் கத்துக்கிட்டதனால உன்கிட்ட எதுவும் சொல்ல முடியாமப் போயிடுச்சு. ஸாரி, என்ன\nநேத்து தான் தரகர் 'அவர்' போட்டோ கொண்டு வந்தார். எல்லார் கைக்கும் போய்ட்டு, அப்புறம் தான் என் கைக்கு வந்துச்சு. அதைத் தர்றதுக்குள்ள மீனா பண்ண அழிச்சாட்டியம் இருக்கே.. அப்பப்பா. இருக்கட்டும், அவ கல்யாண சமயத்துல நானும் இந்த மாதிரி போட்டோவை தராம இழுத்தடிச்சிடறேன். ஆமா.. அப்ப நான் இந்த மாதிரி சின்னபுள்ள மாதிரி விளையாடுவனா என்ன என் குழந்தைங்க தான் விளையாடும்.\nபொண்ணே பார்க்க வரல. இவ பாரு, குழந்தைங்க வரைக்கும் போய்ட்டானு நீ நினைக்கிறது புரியுது.\nஇதெல்லாம் உன்கிட்ட தான் சொல்ல முடியும். என் பிரண்ட்ஸ்கிட்ட சொன்னா, அவ்வளவு தான். என்னை ஓட்டிக் கிழிச்சுத் தோரணம் கட்டித் தொங்க விட்டிடுவாங்க. 'அவர்' பத்திச் சொல்லுங்கிறயா.. சரி சொல்றேன். உனக்கும் இவ்ளோ ஆர்வமா\nநல்லா தான் இருக்காரு. என்ன, கொஞ்சம் என்னை விட கலர் கம்மி. ஆமா, என்னை மாதிரி 'காலேஜ் முடிச்சு வீடுக்கு வந்தமா, கல்யாணத்துக்கு நாள் குறிச்சமா'னா ஆம்பளைங்க இருக்க முடியும் நாலு இடத்துக்கு அலையணும். அதனால கொஞ்சம் கலர் கம்மியா இருக்கார்.\nஅதனால என்ன, கல்யாணம் ஆகட்டும். சிகப்பாக்கிட மாட்டேன்..\nஓ.கே. அம்மா மறுபடியும் கூப்பிடறாங்க... குட் நைட், டைரி.\nமெல்ல கண் விழிச்சுப் பார்த்தேன். அம்மா, அப்பா,புவனா கூட இருக்கா. அழுது, அழுது கண் எல்லாம் சிவந்திருக்கு. பக்கத்துல டாக்டர்ஸ் எல்லாம் இருக்காங்க.\n\"இப்ப, ஒண்ணும் பிராப்ளம் இல்ல. ரெண்டு ஆபரேஷன் பண்ணியிருக்கோம். பிழைச்சுக்கிட்டார். அருண், நான் சொல்றதை உங்களால கவனிக்க முடியுதா.. Can you hear me..\nடாக்டர் தான் கேட்கிறார். மெதுவாகத் தலையசைத்தேன். எழுந்து உட்கார்ந்தேன். வழக்கமான அழுகையெல்லாம் முடிந்து, ஜூஸ் குடிக்க ஆரம்பித்த போது, கதவு திறந்தது. போலிஸ் உடுப்பில் ஒருவர் வந்தார். இன்ஸ்பெக்டர்னு நினைக்கிறேன்.\n\"ஆர் யூ ஆல் ரைட்,மிஸ்டர்.அருண்..\" கேட்டுக் கொண்டே அருகில் இருந்த சேரில் அமர்ந்தார்.\n\"கொஞ்சம் நல்ல இருக்கேன் சார்\"\n\"ஓ.கே. ஒரு சின்ன விசாரணை, இந்த விபத்தைப் பற்றி..\"\nவிபத்துனு சொன்னப்புறம் தான் எனக்கு 'சுரீர்'னு ஆச்சு. எனக்கு லிப்ட் குடுத்தவர் என்ன ஆனார் அவர் பேர் கூட எனக்கு ஞாபகம் வர மாட்டேங்குது. யோசிக்கிறேன். ரேடியோல யாரோ பேசற குரல் கேட்குது.\n'..இந்த நேயர்கள் விருப்பத்திற்கானப் பாடலைப் பாடுபவர்கள் எஸ்.பி.பி மற்றும்..'\nஆமா.. ஆனந்த் இருவரையும் அறிமுகப்படுத்துறப்போ, இந்தப் பேர் தான் சொன்னான். திடுக்கிட்டு அமர்ந்தேன்.\n\"சார்.. என்கூட வண்டியில வந்தவர் என்ன ஆனார்..\n\"ரியலி வெரி ஸாரி டு சே திஸ். உங்க கூட விபத்தில அவருக்கும் பலமான அடிபட்டு, தலை அங்கேயே உடைஞ்சு, ஏகப்பட்ட ப்ளட் லாஸ். ஸ்பாட் டெத். அவரைப் பத்தி விசாரிக்கத் தான் இந்த சின்ன விசாரணை..\"\nநிறைய பேசிக் கொண்டு வந்தார். அடுத்த வாரம் பெண் பார்க்கப் போவதாகச் சொன்னாரே..\nமெல்ல கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன்.\nஎல்லாரும் இப்பெல்லாம் நான் சரியா யார்கூடயும் பேச மாட்டேங்கறேனு அம்மாகிட்ட புகார் சொல்றாங்க. பேசினா ஏதாவது கிண்டலா ஓட்டுவாங்க. அதனால நான் மெளனமா இருக்கேன். 'அவர்' வரட்டும். அவர்கிட்ட மட்டும் தான் பேசுவேன். நீ கவலைப்படாத. உன்கிட்ட மட்டும் எப்பவும் போல பேசறேன், சரியா\nஅவர் பேர் என்னனு கேக்கறியா 'சீ போ எனக்கு வெட்கமா இருக்கு'னு எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனாலும் கொஞ்சம் ஒருமாதிரியாத் தான் இருக்கு. க்ளூ சொல்றேன். நீயே தெரிஞ்சுக்கோ. எஸ்.பி.பி. இன்னும் புரியலயா முழுப் பேர் சொல்ல மாட்டேன். நானா வெச்சுக் கூப்பிடப் போற செல்லப் பேர் மட்டும் சொல்றேன். யார்கிட்டயும் சொல்லிடாத.\nஇன்னும் பொண்ணு பார்க்க வரலை. வந்தா கண்டிப்பா உனக்கு அவரைக் காட்டறேன். சரி, அப்பா 'ஆர்த்தி, ஆர்த்தி'னு கூப்பிடறா மாதிரி இருக்கு. குரல் உடைஞ்சு போயிருக்கு. கேட்டு வந்துட்டு என்னனு சொல்றேன். குட் நைட், டைரி.\n(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (129)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nஇறுதி இரு படைப்புகளுக்கான விமர்சனங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/03/blog-post_31.html", "date_download": "2018-05-23T04:56:05Z", "digest": "sha1:PX77Z4QXOPT2J4W3L5GHHNO3MEFTAUXK", "length": 12561, "nlines": 75, "source_domain": "www.ithunamthesam.co", "title": "தமிழ் மொழி மூலம் தேசிய ரீதியில் யாழ்.மாணவி முதலிடம்! - 24 News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பிரதான செய்தி / தமிழ் மொழி மூலம் தேசிய ரீதியில் யாழ்.மாணவி முதலிடம்\nதமிழ் மொழி மூலம் தேசிய ரீதியில் யாழ்.மாணவி முதலிடம்\nby தமிழ் அருள் on March 29, 2018 in இலங்கை, செய்திகள், பிரதான செய்தி\nநள்ளிரவு வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்ததை யாழ் மாணவி பெற்றுள்ளார்.\nயாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும்.\nஇவ்வாறு வெளியான பரீட்சை முடிவுகளின் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப் பெற்றோர் விபரம் வருமாறு,\n1. குஷானி செனவிரத்ன - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா\n1.சாமுடி சுபசிங்க - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா\n1. நவோதயா ரணசிங்க - பெண்கள் உயர் பாடசாலை, கண்டி\n1. லிமாஷா அமந்தி விமலவீர - மஹாமய பெண்கள் கல்லூரி கண்டி\n1.ரந்தி லக்பிரியா - சுஜாத்தா பாலிகா மகா வித்தியாலயம், மாத்தறை\n1.கவீஷ பிரதீபத் - சீவலி மத்திய கல்லூரி, இரத்தினபுரி\n2.நிபுனி ஹேரத் - தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு\n2.அனீஷா பெர்னாண்டோ - சி.எம்.எஸ். மகளிர் கல்லூரி, கொழும்பு\n2.ரிஷினி குமாரசிங்க - சமுத்ரதேவி பாலிகா வித்தியாலயம், நுகோகொட\n2. கவீன் சிறிவர்தன - புனித சூசையப்பர் கல்லூரி, கொழும்பு\nஇதேவேளை இவ்வாறு பரீட்சைக்கு தோற்றிய 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags # இலங்கை # செய்திகள்\nLabels: இலங்கை, செய்திகள், பிரதான செய்தி\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாளர் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் (29.03.2018) அதிகாலை சுவிஸ் நாட்டில் சாவ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ் 19.05.2018\nமன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும்\nமன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் ���ருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.சென்னை தாம்பரத...\nமதுரையில் காவிரி உரிமை மீட்புக் கருத்தரங்கம்\n20.4.2018 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி, இராம சுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், மதுரை தலைமை: தமிழ்த்திரு. ஆ. ஜான் வ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkalanjiyam.in/index.php?title=Cialis_Online_Buy&curid=168332&action=history", "date_download": "2018-05-23T05:17:39Z", "digest": "sha1:6O2JYAX6PJBMIGPYHPUKLF2IH5YCL766", "length": 3400, "nlines": 39, "source_domain": "www.tamilkalanjiyam.in", "title": "திருத்த வரலாறு - \"Cialis Online Buy\" - தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T05:35:59Z", "digest": "sha1:HG5WQ2H55KB4AJPNIU7ZEXMQ43NFBGVI", "length": 8930, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஆபிரகாமியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆபிரகாமிய மதங்கள் அனைத்துக்கும் மூல மதம் ஆபிரகாமியம் என்பது ஒரு சாரரின் கருத்தே. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. அதற்கேற்றார் போல இக்கட்டுரையினை மாற்றியுள்ளேன். (மாற்று கருத்துகள் நிலவும் போது, ஒரு சாரர் சொல்வது “தான்” உண்மை என்று நிறுவுமாறு எழுதுவது விக்கியின் மரபல்ல.--சோடாபாட்டில்உரையாடுக 06:32, 7 சனவரி 2011 (UTC)\nஆபிரகாமிய மதங்களில் இருந்தே ஏனைய மத்திய கிழக்காசிய நாடுகளில் தோன்றிய மதங்களும் உருவாகின என்பதை மதவாத மனநோயாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஆபிரகாமிய மதம் போதித்த அதே கொள்கைகள், யூதாயிசத்திலும், கிறுத்துவத்திலும், இஸ்லாத்திலும் இருப்பதே இதற்கான அடிப்படை ஆதாரமாகும்.\nகிறுத்துவர்களில் சிலரும், மதம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டோரும், கிறுத்துவத்தின் பழைய ஆகமம் நூலின் கருத்து ஆபிரகாமிய மதக் கருத்தின் உருவாக்கமே என்று கூறியப்போதும், கிறுத்துவம் தோன்றி 500 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றிய எமது இஸ்லாம் மார்க்கமோ அதே கொள்கைகளையும் வரலாற்றையும் கூறிக்கொண்டு வானத்தில் இருந்து குரான் வந்ததாகக் கூறும் அறியாமையும் பல இடங்களில் நான் பார்த்தே வருகிறேன். இருப்பினும் கற்பனையும், கொள்கையும் சார்ந்து சிலரின் மதவாதக் கோட்பாடுகளுக்கு நான் எதிர்கருத்திட்டு வாதிடுவதில் அர்த்தமில்லை. ஆனால் உண்மையின் பின்னனியும் ஆராயும் பொருட்டு, ஒரு வரலாற்று குறிப்பாகவே நான் இவற்றை பதிந்து வைக்கிறேன். --மொஹமட் ஹனீஃப் 06:44, 7 சனவரி 2011 (UTC)\nமொஹமட், விக்கி ஒரு ஆய்வுத் தளமல்ல; இது ஒரு மூன்றாம் நிலை தரவு தளம் (tertiary source of information). வலைப்பதிவு போலவோ, பிற தளங்களைப் போலவோ நமது கருத்துகளையும், “உண்மை என நாம் உணர்ந்ததையும்” இங்கு பதிய முடியாது. ஒரு விஷயத்தில் பற்பல கருத்து வேறுபாடுகள் இருப்பின் அனைத்தையும் சேர்த்தே பதிய வேண்டும். சர்ச்சைக்குரிய விஷயங்களை பல தரப்பு கண்ணோட்டங்களையும் இட்டு, இவ்வளவு கண்ணோட்டங்கள் உள்ளன, இவற்றை அனைவரும் ஒத்துக்கொள்வதில்லை என்பதைப் பதிவதே விக்கியின் மரபு. ஆங்கில விக்கியின் en:Abrahamic religions கட்டுரையில் இதன��க் கையாண்டுள்ள விதத்தினைப் பாருங்கள். இது விக்கி எப்படி இவ்விஷயங்களை அணுகுகிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.--சோடாபாட்டில்உரையாடுக 06:54, 7 சனவரி 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2011, 03:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/eway-au-shared-gateway-for-wp-ecommerce-41784", "date_download": "2018-05-23T05:26:22Z", "digest": "sha1:OS7BI33DDJYLU4ZMXHHFLBKWRNCYFY44", "length": 6552, "nlines": 70, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "eWAY AU Shared Gateway for WP E-Commerce | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஉங்கள் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் கடன் அட்டை கொடுப்பனவுகளை செயல்படுத்த உங்கள் வங்கி நேரடியாக உங்கள் வலைத்தளத்தில் இணைக்கும், ஆஸ்திரேலிய கட்டணம் நுழைவாயில் உங்கள் வணிக வலைத்தளம் க்கான கடன் அட்டைகள் ஏற்கவும். வேகமாக, எளிமையான அமைப்பு, இலவச 24/7 ஆதரவு, சக்திவாய்ந்த கட்டணம் பொருட்கள், பங்குதாரர் வங்கிகள் மற்றும் நம்பமுடியாத மதிப்பு விலை திட்டங்கள் டஜன் கணக்கான - eWAY ® மிகவும் முறைகளை எளிதாக செய்யப்படுகிறது. உங்கள் வணிக ஒரு பெரிய வாடிக்கையாளர் தளத்தை உடனடியாக அணுக உள்ளது என்பதை உறுதி செய்ய, விசா மற்றும் மாஸ்டர்கார்டு ஒவ்வொரு eWAY ® கணக்கில் தரமான உள்ளடக்கம் ஆகும்.\nஇந்த வேர்ட்பிரஸ் செருகுநிரல் WP மின் வியாபாரம் eWay கணக்கு உங்கள் தளத்தில் கடன் அட்டை கொடுப்பனவுகளை ஏற்க அனுமதிக்கிறது. இந்த கூடுதல் இணைப்பை பயன்படுத்தி நீங்கள் அந்த உங்கள் வணிக விரிவடைந்து மன அமைதி விட்டு விட்டு சர்வர்கள் பாதுகாப்பான -compliant அங்கு பி.சி. மீது கவனித்து என இருந்த eWay மூலம் மற்றும் பதப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டுகள் விவரங்கள் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nWP மின் வியாபாரம் 3.8.x\nவ���ர்ட்பிரஸ் 3.4, வேர்ட்பிரஸ் 3.3, வேர்ட்பிரஸ் 3.2, வேர்ட்பிரஸ் 3.1, வேர்ட்பிரஸ் 3.0, பிற\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், ஆஸ்திரேலிய கட்டணம் நுழைவாயில், கடன் அட்டை நுழைவாயில், கடன் அட்டை கட்டணம் நுழைவாயில், இணையவழி, eWay ஓ கட்டணம், eWay பகிர்வு ஓ, ஆன்லைன் கடன் அட்டை செயலாக்கம், ஆன்லைன் வணிக வசதி, ஆன்லைன் கட்டணம் நுழைவாயில், ஆன்லைன் கட்டணம் அமைப்புகள், கட்டணம் நுழைவாயில், கட்டணம் நுழைவாயில் ஆஸ்திரேலியா, கட்டணம் நுழைவாயில்கள், கட்டணம் செலுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennuley.blogspot.com/", "date_download": "2018-05-23T05:20:09Z", "digest": "sha1:EBVRGAH7V3F7GUZZWTL23XXDWAOFWLL3", "length": 37704, "nlines": 304, "source_domain": "ennuley.blogspot.com", "title": "என்னுள்ளே", "raw_content": "\nஎன் சிறிய அறிவுக்கு எட்டியவை..\nஒன்பதுகளும் ஓர் அசைவிற்கு ஆட\nபரமனின் பாதியவள் விக்கித்து நிற்க\nபண்ணிரு கையோன் கையுறு நிலையிற்க\nஆடிய திருத்தாண்டவம் அகிலமே குலுங்க\nநின்று கொண்டே நீதி சொன்னவன்\nஇசையே தெய்வமாய் இறையே மானிடமாய்\nஅகிலமும் அவனென அன்பிலே பற்றி\nஉன் பெரும் பாதத்தில் தூசியாய்\nஉன் கடும் கோபத்தில் சிறு அனலாய்\nஎங்கும் உனை எதிலும் உனை மறக்காத\nநேரம் 9:24:00 AM இடுகையிட்டது மணி இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துக்கள்\nமெய்யோடு பொய்யாக - ரகசியம் - பகுதி-1\nகீழே கிடந்தவனின் ரத்தம் வெள்ளை நிற சட்டையை தாண்டி , காவிரியின் புதுப்புனல் போல கிழிந்த சட்டையின் பாகங்களில் கால் பரப்பி அந்த அறையை ஆக்கிரமிக்க தொடங்கியது.\nஇன்னும் வெறி வந்தவன் போல கையில் அந்த அந்த 3 அடி நீள ராஜா காலத்து வாளை பிடித்துக்கொண்டு, விளக்கொளியில் பள பளக்கும் அந்த வாளை வெறித்துக்கொண்டிருந்தான்.....\nபின்னால் இருந்து ஒரு குரல்\nகட் இட் - குரலின் முதலாளி ஜேகே என்று அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி.\nஇன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் முன்னனி இயக்குநர். இவர் இயக்கத்தில் நடிக்க பாலிவுட் முதல் போஜ்பூரி நாயகர்கள் வரை தவமிருக்கின்றனர். மனுசன் பெர்பக்‌ஷன்ல கில்லாடி. சில இயக்குநர்கள் மாதிரி படத்தை 2-3 வருசம் எடுத்து அதுல பெர்பஷன் காட்டுறவரில்லை. படம் தொடங்க குறைந்தது 1 வருஷம் எடுத்துக்கிடுவார். ஆரம்பிச்சாச்சுனா இயற்கை தொல்லை கொடுக்காவிட்டால் 6 மாசம் தான். எல்லாம் சொந்த தயாரிப்பு. முடித்தவுடன் நல்ல விலைக்கு பெட்டியோட ஆட்கள் நிற்கையில் அ���ருக்கு என்ன வருத்தம்.\nராஜேஷ் கண்டினியுட்டி பாரு - ஜேகே குரல் கொடுக்க\nஹீரோ மாதிரி ஒருத்தன் ஓடி வருகிறான் பாருங்கள் இவன் தான் நம்ம ஹீரோ.பேரு ராஜேஷ் கண்ணன் , வீட்ல கூப்பிடறது கண்ணன் இவன் விருப்பப்பட்டு எல்லோரையும் கூப்பிட வைக்கிறது ராஜேஷ். ஜேகே கிட்ட 4 வருஷமா இருக்கான் எம்பிஏ வும் எஞ்சினீயரிங்க் ல படிச்ச எலக்க்ட்ரானிக்ஸூம் கை கொடுக்க ஜேகே சேர்த்துக்கிட்டார். இப்ப அசோசியேட்டா இருக்கான். ஒரு கதை ரெடியா வச்சிருக்கான், முன்னனி நடிகர் க்ருஷை மனசில் வச்சிருக்கான். இந்த படம் முடியவும் ஜேகே நல்ல புரொடியூசர் அரேஞ்ச் செய்து கொடுப்பதாக வாக்கு கொடுத்திருக்கார்.\nஜெஸி அந்த ப்ராபர்டீஸ்லாம் எடுத்து வை - ராஜேஷ்\nஜெஸி - ஜேகே யோட அஸிஸ்டண்ட் ல ஒருத்தி லயோலாவின் விசுவல் கம்யூனிகேசன் கை கொடுக்க அதை விட பெரிய சப்போர்ட் லொட லொட வாய் அதனாலே ஜேகே வாய்ப்பு கொடுத்திருக்கார். சத்தியமா இவ தான் ஹீரோயின்.\nஆரஞ்சு வண்ண போர்ஷே சர்னு வந்து நின்னது. மொத்த யுனீட்டும் திரும்பி வாய் பிளக்க. உள்ளே இருந்து பஜன்லால் பெரிய தொப்ப்பையுடன் வெளியே இறங்கினார். ஜேகேயை பார்த்து கைகூப்பி கும்பிட்டார். ஜேகேயும் பதிலுக்கு கை கூப்பி கட்டித்தழுவி வரவேற்றார். ஜேகேயின் பைனான்ஸியர் தான் பஜன்லால். அதையும் தாண்டி நல்ல நட்பு இருந்தது. இருக்காத பின்ன , பஜன்லால் ஜேகேயின் ஒரு படத்தில் குறைந்தது 7-10 கோடி வரை சம்பாதிப்பார் அதுவும் 6 மாசமே முதலீட்டீல். ஆனாலும் மனுசன் தங்கமானவர். ஜேகே சிடு சிடுனு பேசுனாலும் சமாளிப்பார். பஜன்லால்க்கு அவர் பேர் போட்டு பேனரில் அவர் தயாரிப்பில் ஒரு மெகா பட்ஜெட் படம் பண்ணனும்னு ஆசை ஜேகேயை நச்சரிச்சிக்கிட்டே இருக்கார். ஜேகே பிடிகொடுக்கவில்லை.\nபஜன்லால்லை அந்த சின்ன சேர் வாங்கி கொள்ள அவரது உடல் அசௌரியமாக நினைத்து உதட்டை பிதுக்குவது போல உடலை வெளியே தள்ளிக்கொண்டு பேலன்ஸ் செய்தது.\nராஜேஸ் இங்க வாடா- ஜேகே கூப்பிட\nசார் ஒரு 5 நிமிசம்.... - ராஜேஸ்\nஜெஸி கிட்ட பார்க்க சொல்லிட்டு வா..- ஜேகே\nஇவன் தான் என்று ஜேகே பஜன்லாலை பார்வையிலே காட்டுகின்றார்.\nநீ சொன்ன பையன் இவன் தானா ஜேகே\nஆமா லால் நல்ல டேலண்ட் டெக்னிக்கலி நல்ல அப்டேட் , எக்ஸ்ட்ராடினரி பாய். டோண்ட் வொரி\nலால் கொஞ்சம் அவநம்பிக்கையுடன் தலையாட்டினார்.\nஹலோ சார் ரெம்ப நாளாச்சு பார்த்து ஆபிஸ் பக்கமே காணோம்- ராஜேஷ்\nஇவன் என் புள்ளை மாதிரி என்னைப்பற்றி எல்லாம் தெரியும் லால் - ஜேகே\nராஜேஷ் அந்த மெய்யோடு பொய்யாக கதையை நம்ம சேட்டுகிட்ட சொல்லு இவன் தான் உன் புரடியூசர் இப்பல இருந்த. ஆல் த பெஸ்ட்னு கை கொடுத்தார்.\nமாடர்ன் பையன் தான் ராஜேஷ் ஆனாலும் சடார்னு ஜேகே கால்ல விழ மொத்த யுனீட்டும் திரும்பி பார்த்தது, அவனை தூக்கி கட்டிபிடித்து மீண்டும் வாழ்த்து சொன்னார்.\nசார் , பேட்ஜ் ஒர்க் கொஞ்சம் இருக்கு அப்புறம் எடிட் கொஞ்சம் பேலன்ஸ் இருக்கு அது வரைக்குமாச்சும் நான் இருக்கேனே - ராஜேஸ் தயங்கி சொல்ல\nஉன்னை நம்பியே இருக்கமுடியுமா அடுத்தாளை ரெடி செய்யனும் , ஜெஸி இருக்கா தானே பார்த்துக்கிருவா.\nஜர்க் அடித்து நின்றான் ராஜேஷ் , சார் என்னோட அஸோசியேட்டா ஜெஸி தான் இருக்க போறா....\nசரி அதை அப்புறம் பார்க்கலாம் நீ இப்ப பஜன்லால் கூட போய் கதை சொல்லு.\nஇருவரையும் உள்வாங்கிய போர்சே நுங்கம்பாக்கத்தின் மிகப்பெரிய ஹோட்டலின் வாயிலில் நின்றது. கார் ஜாக்கி போர்சேவின் கீயை ஆர்வமுடன் வாங்கி பார்க்க செய்ய கிளம்பினான்.\nபஜன்லால் ஒரு சூட் போட்டிருந்தார்.\nஅரை மணி நேரத்தில் மொத்த கதையையும் அதன் முக்கியமான காட்சிகளையும் விளக்கி தெளிவாக கூறினான் ராஜேஷ்\nசேட்டு ரெம்ப சந்தோஷத்தில் இருந்ததார் அடுத்த ஜேகே நீ தான்ப்பா.\nஎன்ன பட்ஜெட் படத்திற்கு ப்ளான் செய்திருக்க\nஅவன் சொன்ன தொகை சேட்டிற்கு செட் ஆகலை\nஇன்னும் கொஞ்சம் ஏத்திக்க , பட்ஜெட் பிரச்சினை இல்லை.\nஇல்லை சார் இவ்வளவு தான் ஆகும் என்று கான்பிடண்ட்டா பேசியதில் சேட்டு டோட்டல் ஆஃப்.\n45 நாள் லண்டன் ஷெட்யூல் இருக்குல நீ இந்த வாரம் லோகேசன் பார்க்க போயிடு. எத்தனை அஸிஸ்டெண்ட் கூட்டிப்போற.\nஒரே ஒரு ஆள் சார் என்னோட அசோசியேட்\nஆங்...க் என்னவோ பேர் சொன்னீயே ஜெ.....ஸி...\nஆம சார் ஜெஸி கிறிஸ்டோபர்\nசரி நீ பாஸ்போர்ட் டீட்டெய்ல் ரெண்டு பேரோடதை கொடுத்துடு நம்ம ஆபீஸ்ல. சௌகார் பேட் ஆபீஸ் ஓக்கேவா இல்லைனா சொல்லு உனக்கு ஏற்ற இடத்தில் வச்சுக்கலாம்.\nபடம் ஆரம்பிக்கும் போது அதை சொல்றேன்....\nஏதென்ஸ்(Athens, க்ரீஸ் நாடு) ன் தெற்கு பகுதியில் உள்ள Glyfada அழகான கடற்கரையை உடையது. ஏதென்ஸில் உள்ள பெரும் செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் எல்லோரையும் உள்ளடக்கி இருந்தாலும் Glyfada அந்த அலை இல்லா கடலை போல ரெம���ப அமைதியா இருக்கும்.\nகடற்கரையோரம் Karamanli Ave இருக்கும் Sea n' City இரவு விடுதியில் நான்கு பேர் அமரும் டேபிளை ஆக்கிரமத்து இருந்தனர். ஆர்1 , பிகாம்ப்ளக்ஸ், சைக்கிள் மற்றும் ரேடார் முறையே கடிகார முள் சுற்றும் திசையில் அவர்களது பெயர்.\nஆம் அவர்கள் 4 பேருக்குமே மற்றொவருடைய நிஜப்பெயர் தெரியாது. 4 பேரும் அமெரிக்க உளவு அமைப்பான் சிஐஏ வின் நேரடி ஏஜெண்டுகள்.\nடாம் வருகைக்காக காத்திருந்தனர். க்ளன்ஃபெட்ஜ் சிங்கிள் மால்ட் 18 இய்ர்ஸ் தாகம் தனித்து கொண்டு இருந்தது நால்வருக்கும்.\nநாலு டேபிள் தள்ளி ரூல்ஸ் , போன வாரம் பார்க் செய்திருந்த ரெமி மார்ட்டீனை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார். இவர்களை நோட்டம் இட்ட படி.\nரூல்ஸீன் சாமர்த்திய பார்வையை கேட்ச் செய்த ரேடார் தன்னுடைய M1911 semi automatic ன் மேக்கசீனை அழுத்தி சரி பார்த்து டிரிக்கரில் விரலை மாட்டிக்கொண்டான்.\nசரியா அடுத்த 4 நிமிடத்தில் டாம் வந்து சேர்ந்தான். சில சம்பாஷனைகளுக்கு பிறகு சைக்கிளின் பிஸ்டல் துப்பிய ஒரு தோட்டா டாமின் தலையில் வசதியாய் பார்க் செய்ய டாம் விழித்தபடியே பிணமானான்.\nபாரில் ஏற்பட்ட குழப்பத்தை போக்க ரூல்ஸ் எழுந்து சத்தமாக..\nபோலீஸ் , ஐ’ம் சிட்டி கமிஷனர் ரூல்ஸ்\nசிஐஏ கூட்டத்தை பார்த்து கமான் பாய்ஸ் லெட்ஸ் மூவ் என்று அழைத்து சென்றார்...\nநேரம் 8:29:00 PM இடுகையிட்டது மணி இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துக்கள்\nவகைகள் கதை, தொடர் கதை, மெய்யோடு பொய்யாக\nபயந்தாங்கொள்ளி அண்ணன் அவருக்கு தைரியமான தம்பி. அப்பாவின் போலீஸ் உத்தியோகம் பயம் உள்ள அண்ணனுக்கு கிடைக்க அவருக்காக தம்பி எப்படி போராடுகிறார் ....\nதந்தையின் இறப்பினால் மாதவனுக்கு தந்தையுடைய போலீஸ் எஸ்.ஐ வேலை கிடைக்கிறது அவரை கட்டாயப்படுத்தி ஏற்றுக்கொள்ள வைக்கிறார் தம்பி ஆர்யா.\nதூத்துக்குடியே மிரளும் இரு ரௌடி கோஷ்டிகளிடையே மாட்டிக்கொள்கின்றார் மாதவன். அவருக்காக ரௌடிகளை பந்தாடி அண்ணனுக்கு புகழ் சேர்க்கின்றார் ஆர்யா. இது வில்லன் கோஷ்டிகளுக்கு தெரிய மாதவனை பெடல் எடுக்கின்றனர். அவர்களை மாதவனும் , ஆர்யாவும் என்ன செய்கின்றனர் என்பதே மிச்சம்.\nபோலீஸ் ஸ்டேசனிலே ஒருவனை பெட்ரோல் ஊத்தி எரிக்க பார்த்து பயந்து நடுங்கும் மாதவன் அப்பாவியாக ஸ்கோர் செய்கின்றார். நல்லா வெயிட் போட்டு தொப்பையோடு இருக்கின்றார் சாக்லேட் பாய்.\nசமீரா-அமலா அக்கா தங்கை. அக்காவை மாதவன் திருமணம் செய்ய தங்கச்சியை கரெக்ட் செய்து சினிமா இலக்கணத்தை நிறைவு செய்கின்றார் ஆர்யா.\nபொதுவான பேக்டிராப் இல்லாமல் படம் நகர்கிறது. லிங்குசாமி-யுவன் - நீரவ்ஷா - ஆண்டனி என்று ஜாம்பவான்கள் இருந்தாலும் கடைசி இருவரின் உழைப்பு மட்டுமே படத்தில் தெரிகிறது.\nபின்னி மில் - மாதவன் வீடு - வில்லன் வீடு இது தான் லொகேசன் அதனால் எல்லா பிரேமிலும் மாதவன் இல்லைனா ஆர்யா இருக்கின்றனர். கொஞ்சம் போர் அடிக்கிறது,\nவிறு விறுனு போகவேண்டிய ஆக்சன் மசாலாவில் ஏகப்பட்ட பிரேக் எல்லா பிரேக்கையும் விட பெரிய பெரிய ஸ்பீட் பிரேக்கர்கள் பாடல்கள் கடைசி பாட்டை தவிர ஒன்னும் தேறலை. அதைவிட கொடுமை காட்சிபடுத்திய விதம்.\nசில சண்டைகள் கட்டாயம் பாராட்டனும். அதில் நீரவ்ஷாவின் கேமிராவும் அற்புதம். ரன் படத்தில் வரும் ஓப்பனிங் பாடல் போலவே இதிலும் ஒரு பாடல்.\nசமீரா ரெம்ப முதிர்ச்சியாக இருக்கிறார் அதிலும் அதிகமான க்ளோசப் ஷாட்டுகள். அமல பால் கண்கள் கவிதை. பாவாடை தாவனியில் பக்காவாக இருக்கின்றார். மாடர்ன் டிரெஸில் சகிக்கலை. அவங்க இருவரும் முடிஞ்சளவுக்கு ஸ்கோர் செய்கின்றனர்.\nயுவனுக்கு தான் என்ன ஆச்சுனு தெரியல ராஜபாட்டை , வேட்டைனு செம சறுக்கல்....\nநேரம் 7:42:00 PM இடுகையிட்டது மணி இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துக்கள்\nசல்மான் கானின் முரட்டு உடம்பும் செதுக்கியது போன்ற மீசையுமே ஒரு கம்பீரமும் லேசான அந்த காமெடியையும் சொல்லியது டபாங் வரும் முன்னே.\nசிம்பு காப்பாற்றினாரா டபாங் வெற்றியை....\nரேவதியின் முதல் கணவனின் பிள்ளை சிம்பு , இரண்டாவது கணவரான நாசர் அவரின் பிள்ளை ஜித்தன் ரமேஷ். வழக்கம் போல மாற்றாந்தந்தை பிள்ளை பிரச்சினை.\nஒஸ்தி வேலன் திருநெல்வேலி பக்கம் ஒரு இன்ஸ்(இன்ஸ்பெக்டரை சந்தானம் இப்படி தான் அழைக்கின்றார்) கெட்டவனிடம் கொள்ளையடிக்கும் கெட்டிக்கார(\nஅவருக்கு கூட்டணியாக காமெடி போலீஸ் க்ரூப்பே இருக்கு சந்தானம் மயில்சாமி தம்பி ராமையா இப்படி கொள்ள பேரு.\nரிச்சா ஹீரோயின் ஏன் படத்துல இருக்காருனு பார்த்தா நம்ம சிம்புக்கு எப்படியும் ஜோடி வேணும்ல அதான் படத்துல அந்த பொண்ண ஒட்ட வச்சிருக்காரு இயக்குநர் தரணி.\nடபாங்கில் இருக்கும் அதேடெம்ப்ளட் காட்சிகள் , எல்லோருக்கும் எப்படியும் கதை தெரியும் சரி தி���ைக்கதை சும்மா விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு போகனும்ல அங்க தான் தரணி சொதப்பிட்டார் கில்லி , தூள்லாம் எங்க போச்சோ...\nசிம்புவை ஒரு காலேஜ் பாய் தோற்றத்தில் தான் பார்க்க தூண்டுகிறது. எப்படி விஜய் போலீஸ் டிரெஸ் போட்டு காமெடி செய்தார் அதே போல சிரிப்பு வருகிறது, அவருக்கு பொருந்தவில்லை என்றே எனக்கு தோனுது.\nநல்லா டான்ஸ் ஆடுகின்றார் அடி உதை கொடுக்கின்றார் காமெடியும் செய்கின்றார் ஆனாலும் அந்த மெயின் ரோலான போலீஸ் இன்ஸ் வேலை தான் அவருக்கு செட் ஆகல்.\nரிச்சா மொழு மொழுனு இருக்கார் மயக்கம் என்னவில் செல்வா அருமையாக நடிக்க வச்சிருந்தார் தரணி இப்படத்தில் சும்மா வச்சிருக்கார்.\nரிச்சாவின் அப்பாவாக சிம்புவின் லேட்டஸ் ப்ரண்ட் விடிவி கணேஷ்\nடபாங்கில் இருக்கும் வேகம் இதில் இல்லை காரணம் சிம்புவிற்கு பொருந்தாத போலீஸ் தோற்றம்.\nபடத்துல க்ரீன்மேட் வேலைகள் ரெம்ப அதிகம். எத்தனை மீட்டர் துணி வாங்குனாங்களோ எங்க பார்த்தாலும் சண்டை பாடல்களில் ஒரே சிஜி.\nஒஸ்தி , டபாங்க நெருங்கவில்லை.\nநேரம் 9:59:00 PM இடுகையிட்டது மணி இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துக்கள்\nவகைகள் சினிமா, திரை விமர்சனம்\nநடிகர்கள் : தனுஷ் , ரிச்சா\nதயாரிப்பு : ஜெமினி பிலிம் சர்க்கியூட்\nவைல்ட் லைப் போட்டோ கிராபர் ஆகனும்னு ஆசைப்படுகிற தனுஷ் அதற்கு உதவி புரியும் நண்பர்கள். நட்பு வட்டம் மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. நண்பன் ஒருவன் டேட்டிங்கு அழைத்து வரும் பெண்ணிற்கும் , தனுஷ்க்கும் லவ் ஏற்பட நட்பு உடைந்து பின் சேர்ந்து தனுஸ் அந்த பெண்ணுடன் திருமண வாழ்வில் இனைகின்றார்.\nஅவருடைய லட்சியமான வைல்ட் லைப் போட்டோகிராபர் முயற்சி ஒருவரால் ஏமாற்றப்பட்டு அதன் உச்சத்தில் நிகழும் விபத்தில் மனநிலை பிறழ்ந்தவராக மாறுகிறார்.\nகாதல் மனைவி என்ன செய்கின்றார்\nதனுஷின் அந்த ’ஜீனியஸ் ’ பட்டம் கொடுத்து அழைக்கும் நட்பு வட்டத்தில் செம இயல்பு. நண்பனின் கேர்ள்பிரண்ட் தன்னை லவ் செய்வதும் அதில் இருந்து அவர் விலகி ஓட நினைப்பதும் இயல்பான நடிப்பு தனுஷின் உழைப்பு அபாரமானது. இரண்டாம் பாதில் மனநிலை பிறழ்ந்தவராக தனுஷ் பிச்சு உதறி இருக்கின்றார். இன்னொரு தேசிய விருது கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.\nநண்பனின் கேர்ள் பிரண்டாக வந்து தனுஷிடம் காதலில் விழுவதாகட்டும் தனுஷை பார்���்து கொள்வதாகட்டும் அந்த விழிகளிலே என்னா ஒரு எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கிறார் ரிச்சா. பிரமிப்பு தான் ஏற்படுகிறது அறிமுக நடிகைக்கு இப்படி ஒரு வாய்ப்பு அதை சரியாக பயன்படுத்தி பட்டைய கெளப்பிருக்கார்.\nகணவனின் போட்டோக்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவனுக்கு மது கொடுத்து அவனை பத்திரமாக பார்த்து , ரிச்சா நடிப்பில் ரிச்சாக இருக்கிறார்.\nகடைசியில் அந்த க்ளைமாக்ஸ் ரிச்சாவின் பெர்பார்ர்மன்ஸ் அருமை அருமை.\nஇந்த மாதிரி கதை எடுத்து அதை மெதுவாக நகர்த்தி அழகான இயல்பான வசனங்களில் செல்வா மீண்டும் நிரூபிக்கின்றார் அவரது ஆளுமையை\nமயக்கம் என்ன - மாற்றுத்திரைப்படம்\nநேரம் 10:05:00 PM இடுகையிட்டது மணி இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துக்கள்\nவகைகள் சினிமா, திரை விமர்சனம்\nஅகமும் புறமுமாய் நீ (1)\nமாலை நேரத்து மயக்கம் (1)\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nகவிதைகள் • Re: ஹைக்கூ பதிவோம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n:: வானம் உன் வசப்படும் ::\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் சுத்த சரீரம்\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nSynapse க்கு (Nov 15th) பிறந்தநாள் வாழ்த்துகள்\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஇன்று முதல் புது வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennuley.blogspot.com/2009/12/12.html", "date_download": "2018-05-23T05:32:30Z", "digest": "sha1:4AF5V3ERDQGWA4G7CD76KVEWOHPOHINA", "length": 19797, "nlines": 250, "source_domain": "ennuley.blogspot.com", "title": "என்னுள்ளே: தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 12", "raw_content": "\nஎன் சிறிய அறிவுக்கு எட்டியவை..\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 12\nபடங்களை பெரிதாக காண படங்களை க்ளிக் செய்து பார்க்கவும்.\nசில வசதிகளை பற்றி காண்போம் இந்த பகுதியில்\nமேஸ்ட்ரோவில் முகப்பில் இருக்கும் டூல் பாரில் இருக்கும் விசயங்களை காண்போம்\nமேலே உள்ள படத்தில் சில அயிட்டங்களை எண்களால் குறியிட்டுள்ளேன்\n1.டிவிடி கம்பைல் செய்ய இந்த பட்டன் உதவுகிறது எல்லா வேலையும் முடிச்சு ப்ரிவீயூலாம் பார்த்த பின் எல்லாம் ஓக்கே எனும் நிலையில் இந்த பட்டனை அழுத்தி தோன்றும் மெனுவில் டிவிடி சேவ் ஆகவேண்டிய டிரைவை செலகட் செய்து கொடுக்கலாம்.\nஅந்த பட்டனை அழுத்திய��ும் கீழே இருப்பது போல ஒரு திரை தோன்றும் அதிலே போல்டரை செலக்ட் செய்து கொடுக்க வேண்டும்.\nமேலே படத்தில் உள்ளது போல் செய்துவிட்டு ஓக்கே கொடுத்தவுடன் கம்பைல் ஆகும் கம்பைல் டீட்டெய்ல்லாம் கீழே உள்ளது போல காட்டும். மேலும் எரர் ஏதும் இருந்தாலும் காட்டும். வார்னிங் இருந்தால் கம்பைல் முடிஞ்சதும் காட்டும்.\n2- இது டிஸ்க் இமேஜ் உருவாக்க பயன்படுகிறது. இந்த மென்பொருளில் டிவிடி பர்ன் செய்யும் வசதி இருந்தாலும் இது ஹார்ட்வேர் சார்ந்து இயங்க கூடியது எனவே டிஸ்க் இமேஜ் பயன்படுத்த தேவையில்லை நாம் கம்பைல் செய்த புரோகிராமையே நீரோ கொண்டு பர்ன் செய்யலாம்\n3-டிவிடியில் பர்ன் செய்ய பயன்படுகிறது இந்த பட்டன் . மேலே சொன்னது போல இப்பொழுது உள்ள ஹார்ட்வேர் இதனுடன் ஒத்தியங்காது எனவே பயன்படுத்த தேவை இல்லை.\n4,5,6 இதுவும் ஹார்ட்வேர் சார்ந்து இயங்க கூடியது அதாவது இந்த டிவிடி புராஜக்ட்டை ஒரு டேப்பில் (பீட்டா டேப் , டிவி டேப்) பதிய இந்த மூன்று பட்டன்கள் பயன்படுத்தலாம். 4வது டேப்பில் ரெக்கார்ட் செய்ய , 5- டேப்பை வெரிபை செய்ய , 6-டேப்பை இயக்க.\n7-ப்ரிவியூ பட்டன் இதனை கொண்டு நாம் செய்து வைத்துள்ள முழு புராஜக்ட்டையும் செக் செய்து பாக்கலாம் ப்ரிவியூவாக. அந்த பட்டனை அழுத்தினால் பின் வரும் திரை தோன்றும் அதில் டிவிடி ப்ளேயர் ரிமோட் போல பட்டன் இருக்கும் அதனை பயன்படுத்தி சோதனை செய்யலாம்.\nமேலே உள்ள திரையே ப்ரிவியூ திரை பொதுவாக நாம் எல்லா வசதிகளையும் பார்த்துவிட்டோம்.\nகடைசியாக ஒரு வசதி பார்ப்போம்\nமேலே படத்தில் ஒரு மூவியின் மேலே ரைட் க்ளிக் செய்து அதில் தோன்றும் மெனுவில் ப்ராப்பர்ட்டியை க்ளிக் செய்யவும் செய்த உடன் பின் வரும் திரை தோன்றும்.\nஇதிலே டிஸ்ஸேபிள் யுசர் ஆக்சன் என்பதில் எல்லாவற்றையும் க்ளிக் செய்தால் இந்த வீடியோ ஓடும் போது தேர்வு செய்யப்பட்ட ஆக்சன்கள் எல்லாம் இயங்காது.\nஉதாரணமாக மோண்டாஜ் , விளம்பரங்கள் போன்றவை ஓடும் பொழுது ரிமோட் மூலமாக நெக்ஸ்ட், பார்வேர்ட், ஸ்டாப், மெனு போன்ற அயிட்டங்களை தேர்வு செய்ய முடியாது அவற்றில் வேண்டியவற்றை டிஸ்ஸேபிள் செய்ய இந்த ப்ராப்பர்ட்டீஸ் உதவுகிறது.\nமிச்ச தகவ்ல்கள் எல்லாம் கொஞ்சம் வீடியோ தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும் தற்சமயம் அவை தேவை இல்லை என்றே கருதுகிறேன்.\n���ிவிடி மேஸ்ட்ரோவில் கருத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்:\n1.இணைக்கும் வீடியோ/ஆடியோ பார்மட் m2v / ac3 யாக இருக்கட்டும்.\n2.கனெக்சன் விண்டோவில் டைட்டில் மெனு , பர்ஸ்ட் ப்ளே அயிட்டம் போன்றவைகள் கட்டாயம் கொடுக்க வேண்டும்.\n3.ஒவ்வொரு வீடியோவிற்கும் கடைசி சாப்டரின் எண்ட் ஆக்சன் கட்டாயம் கொடுங்கள் அப்பொழுது தான் அந்த வீடியோ ஓடி முடிஞ்சதும் அடுத்த இடத்திற்கு செல்லும் இல்லையெனில் நின்று விடும்.\n4.பர்ன் செய்ய நீரோ பயன்படுத்தும் பொழுது டேட்டா வெரிபிகேசன் கொடுங்க.\n5.மெனுக்களை கட்டாயம் பிஎம்பி பார்மட்டில் சேவ் செய்யுங்கள்\n6.சப்பிக்சரை சேமிக்கும் பொழுது பின்புலம் இல்லாமல் சேமியுங்கள் ஆனால் பிஎம்பியாக சேமிப்பதால் வெள்ளை பின்புலம் சேர்க்கப்படும். அதை மேஸ்ட்ரோவே நீக்கி விடும்.\n7.மேஸ்ட்ரோ பழைய காலத்து சாப்ட்வேர் எனப்தால் பி4 வகை ப்ராசசர் வரை மட்டுமே சப்போர்ட் செய்யும் இந்த காலத்து i5,i7,dual core , core 2 dua போன்ற பிராசசர்களை ஏற்றுக்கொள்ளாது. எனவே ஒரே ஒரு ப்ராசரை கொண்டு மேஸ்ட்ரோவை இயக்கும் படி செய்யுங்கள்.இதற்காக பி4யை தேடி செல்ல வேண்டாம் உங்களது லேட்டஸ்ட் ப்ரசசரிலே மேஸ்ட்ரோவுக்கு ஒரு ப்ராசரை மட்டும் எடுத்துக்கொள்ளும் படி செய்துகொள்ளுங்கள் அனேகமாக எல்லோருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்.\nநிறைவுற்றது. சந்தேகங்கள் இருந்தால் கேட்கும் கேள்விகளை தொகுத்து ஒரு பதிவாக போடலாம் என்று நினைக்கிறேன்.\nநேரம் 12:03:00 PM இடுகையிட்டது மணி\nவகைகள் dvd, டிவிடி, ஸ்ப்ரூஸ் மேஸ்ட்ரோ\nமிகுந்த சிரத்தை எடுத்து, மிக விளக்கமாக நீங்கள் தந்துள்ள இப்பதிவு என்னை வியப்பிற்கு உள்ளாக்கியது. தமிழில் இத்தகைய பதிவுகள் அதிகம் வர வேண்டும். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றியும் உரித்தாகட்டும்.\nநீங்கள் கூறியபடி ஸ்ப்ரூஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்திருக்கிறேன். பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்த ஜிப் கோப்பினை திறக்க கடவுச்சொல் வழங்கப்படவில்லை ஏதேனும் வழி இருக்கிறதா..\nதங்களுடைய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. அந்த கோப்பு நான் தரவேற்றவில்லை இணையத்தில் தேடித்தந்ததே. நீங்கள் வேறு சில warez தளங்களில் spruce dvd maestro என்று தேடிப்பாருங்களேன் கிடைக்கும். முழுவதும் விரிவு செய்யப்பட்ட கோப்பாக இருக்கும். சில கோப்புகளை system/system32 folder ல் சேர்க்குமாறு சொல்லிருப்பாங்க பின் பற்றுங்க. நானும் தேடி மின்ஞ்சல் செய்கிறேன்.\nதமிழிஷில் ஓட்டளித்து ஆதரவு தந்த நண்பர்களுக்கு நன்றி.\nஅகமும் புறமுமாய் நீ (1)\nமாலை நேரத்து மயக்கம் (1)\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 12\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 11\nவேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 10\nஒயின் பாட்டில் வைக்க நல்ல இடங்கள்\nவேட்டைக்காரன் - வேட்டையாடுகிறான் நம்மை\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 9\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 8\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 7\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 6\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 5\nதொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி-4\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nகவிதைகள் • Re: ஹைக்கூ பதிவோம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n:: வானம் உன் வசப்படும் ::\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன் மொழிகள் சுத்த சரீரம்\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nSynapse க்கு (Nov 15th) பிறந்தநாள் வாழ்த்துகள்\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nஇன்று முதல் புது வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neermarkkam.blogspot.com/2011/08/blog-post_18.html", "date_download": "2018-05-23T04:46:38Z", "digest": "sha1:IJNDPACGJFLCYE7YBMUN7OKYSXO6ZDNM", "length": 12640, "nlines": 74, "source_domain": "neermarkkam.blogspot.com", "title": "நேர் மார்க்கம்: பத்ரை நோக்கி", "raw_content": "\nரமலான் 17ம் நாள் பெரும்பாலான பள்ளிகளில் சிறப்பு பயான்களை ஏற்பாடு செய்திருப்பார்கள் காரணம் அன்றுதான் இஸ்லாமிய வரலாற்றின் முதல் போரானா ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு நடைபெற்ற பத்ர் போர் தினம் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் பூன்டோடு ஒழித்து விட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொன்டு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரைஷிகுப்பார்களுடன் நாம் தோற்க்கடிக்கப்பட்டால் உலகில் அல்லாஹ்வை மட்டுமே வணங்கக்கூடியவர்கள் யாருமே எஞ்சியிருக்கமாட்டார்கள் என்ற நிலைமையில் (நபி ஸல்) அவர்களின் தலைமையில் வெறும் முண்ணுற்று பதிமூண்று ஸஹாபாக்களை மட்டுமே கொண்ட இஸ்லாமியப் படை மோதி இறைவனின் மாபெரும் கிருபையால் மிகப் பெரும் வெற்றி கொண்ட தினம் பத்ர்போரைப் பொருத்தவரை இரண்டு அணிகள் மோதிக்கொண்டன என்பதை விட இரண்டு கொள்கைகள் மொதிக்கொண்டன என்பதுதான் சரியாகும் ஒன்று வணக்கத்திற்க்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்ற கொள்கையைக் கொண்ட நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் மற்றொன்று அல்லாஹ்வுடன் மற்ற பலரையும் அழைத்துப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த குரைஷிக்காபிர்களான அபூஜஹ்லும் அவனது படையினரும் என்ன குரைஷிக்காபிர்களும் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டவர்களா ஆம் அவர்களும் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டவர்கள்தான் அவர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்\n'' என்று அவர்களிடம் நீர்\nகேட்டால் \"அல்லாஹ்'' என்று கூறுவார்கள்.\nஎனக்கு ஒரு தீங்கை நாடிவிட்டால்\nஎனக்கு அருளை நாடினால் அவர்கள்\nஎன்று கூறுவீராக அல்குர்ஆன் 39 38\nஎன்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ்\n'' என்று அவர்களிடம் நீர்\nஅறிந்தவனே இவற்றைப் படைத்தான்'' எனக்\nகூறுவார்கள். அல்குர்ஆன் 43 9\nஆகிய வசனங்களில் மக்கா முஷ்ரிக்குகளும் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டவர்கள் தான் அல்லாஹ்வே தெளிவுபடுத்தி விட்டான் ஆக இருதரப்புமே அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்கள் தான் பின்னர் எதற்க்காக யுத்தம் செய்யவேண்டும் என்றால் ஒருகாரணம் தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்துப் பிரார்த்திப்பதா அல்லது அவனுடன் மற்றுள்ளவர்களையும் சேர்த்துப் பிரார்த்திப்பதா என்பதுதான் ஆம் இன்று முஸ்லீம்கள் எனறு சொல்லிக்கொள்ளும் பலரும் கொண்டிருக்கும் அதே கொள்கையைத்தான் அன்றைய மக்கா முஷ்ரிக்குகளும் கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு லாத் மனாத் உஸ்ஸா போன்ற நிற்கும் சிலைகள் என்றால் இவர்கள் ஏர்வாடி நாகூர் முத்துப்பேட்டை போன்ற கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் சமாதிகள் அவர்கள் இப்ராஹிம் இஸ்மாயில் (அலை) போன்ற நபிமார்களுக்கு சிலை வடித்து பூஜித்தார்கள் என்றால் இவர்கள் அப்துல்காதிர் ஜெய்லானி ஷாகுல்ஹமிது பாதுஷா தொடங்கி\nஒரிரைக்கொள்கையை உலகுக்குச் சொல்ல வந்த நபி(ஸல்) அவர்கள் உட்பட பெரியார்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில்மவ்லிது பாடல்களை வடித்து அவர்களை\nஅல்லாஹ்வைவிட பெரியவர்களாகச் சித்தரித்து அல்லாஹ்வை விட்டு விட்டு அவர்களிடம் பிரார்த்திப்பதும் உதவி தேடுவதுமான மிகப்பெரிய ஷிர்க்கைச் செய்து கொண்டிருக்கிறார்கள் பத்ர் தினத்தன்று பள்ளிகளில் நடக்கும் பத்ர்போரைப் பற்றிய பயானில் வேடிக்கை என்னவென்றால் எந்த நோக்கத்திற்க்காக பத்ர் யுத்தம் நடைபெற்றதோ அந்த நோக்கத்தையே குழிதோண்டி புதைத்துவிட்ட இந்த மார்க்க அறிஞர்கள் வந்து பத்ரைப் பற்றி பேசுவதுதான் எனவே அன்புள்ள இஸ்லாமியச் சகோதர சகோதரிகளே அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப்போல் அவர்கள் இனைவைத்தே தவிர அல்லாஹ்வை ஏற்பதில்லை என்ற வசனத்தின்படி வாழ்ந்து மறுமையில் நரகின் விரகுகளாகமல் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எந்த மார்க்கத்தைப் பின்பற்றச் சொன்னார்களோ அந்த மார்க்கத்தை நேரான முறையில் பின்பற்றி எந்த நோக்கத்திற்க்காக பத்ர் யுத்தம் நடைபெற்றதோ அந்த நோக்கத்தை நிறைவுசெய்து மறுமையில் இறைப்பொருத்தத்தையும் சொர்க்கத்தையும் அடைவதற்க்காக நாமும் பத்ரின் கொள்கைகளை நோக்கி நடை போடுவோமாக அதற்கு அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள் புரியட்டுமாக\nமறுமையில் வெற்றி பெற அமல்கள் மற்றும் பொதுமா\nஇஸ்லாமிய சட்டதிட்டங்கள் அரேபியர்களுக்காக வகுக்கப்ப...\nமுஸ்லீம் உலகின் நிகழ்வுகள் (4)\nகாபா முன்பு சிவாலயமாக இருந்ததா Tamil Hindu தளத்திற்க்கு மறுப்பு\nகடாபி பிறப்பு முதல் இறப்புவரை\nகம்யூனிஸம் ஒரு சுருக்கமான அறிமுகம் (மண்ணைக்கவ்விய மார்க்ஸிஸம் தொடர் 2)\nநிரந்தர தீர்வு இஸ்லாத்தில் தீண்டாமை\nவிதியைப் பற்றிய தீர்வு இஸ்லாத்தில் இல்லையென்றால் வேறு எங்கே உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?view=article&catid=98%3Astart-seit-1st-page&id=558%3A2014-03-09-23-37-31&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=109", "date_download": "2018-05-23T04:44:55Z", "digest": "sha1:QHLCTQKKXK3YIXBV2CFDE27E7S4E2T2F", "length": 2379, "nlines": 8, "source_domain": "selvakumaran.de", "title": "கப்டன் மயூரன்", "raw_content": "\nWritten by சிவா தியாகராஜா\nஅன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான். அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு.எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizvinai.blogspot.com/2012/01/", "date_download": "2018-05-23T05:04:07Z", "digest": "sha1:IJN6MHBUABACKDXPXSDXDWTDN7HGHHOU", "length": 56064, "nlines": 167, "source_domain": "thamizvinai.blogspot.com", "title": "தமிழ் வினை: January 2012", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nவலையுலகம் ஏன் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது \nஎழுதியது தமிழானவன் on 21 ஜனவரி, 2012\nகுறிச்சொற்கள் இணையம், எழுத்து, தமிழ்மணம், திரட்டிகள், பதிவு, வலைஞர்கள், வலைப்பூக்கள், வலையுலகம் / Comments: (4)\nதற்போது வலையுலகில் ஒருவித மந்த நிலை நிலவுவது போல் தோன்றுகிறது. இணையத்தில் எழுத்தார்வமும், வாசிப்பார்வமும், தமிழார்வமும் கொண்டோர்க்கு இது மிகவும் கவலை கொள்ளக்கூடியதாகும். இப்போது நிறையப் பேர் புதியதாக எழுத வருகிறார்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து எழுதுவார்களா என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. அது மட்டுமல்ல ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் நிறையப் பேர்களை இப்போது காணவில்லை. அவர்கள் வலைப்பதிவில் எழுதுவதை நிறுத்திவிட்டார்களா என்றும் தெரியவில்லை. சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர், ரீடர், பஸ் போன்றவற்றில் மட்டுமே எழுதிவருவதாகவும் கேள்விப்படுகிறோம். இதன் மூலம் அவர்கள் குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி சென்றடைய முடியாது என்ற நிலையில் ஏன் அவ்வாறு செய்கிறார்கள், சுருக்கிக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.\nதிரட்டிகளில் தங்கள் பதிவுகளையும் வலைப்பூக்களையும் இணைத்துக் கொள்ளாதவர்கள் கூட இருக்கிறார்கள். இது ஏன் என்றுதான் தெரியவில்லை. இது போன்று இணைய வாசிப்புக்காக ஏங்கியவர்களின் பசியைப் போக்கியவைதான் திரட்டிகள். எல்லோருக்கும் எல்லா இணையத்தளங்களின் பெயரையும் முகவரியையும் அறிந்து வைத்திருப்பது சாத்தியமற்றது என்பது தெரிந்ததே. எனக்கு ஆனந்த விகடன் மூலமாகவே தமிழ்மணம் அறிமுகமானது. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்பாகத்தான் அறிந்தேன். அப்போது திரட்டிகள் வலைப்பூக்கள் என எதுவும் தெரியாது. வெறுமனே இணைப்புகளை சொடுக்குவதன் மூலமே படித்தேன் சில நாட்களாக.\nஇது போன்று இணையமும் நேரமும் கைவரப்பெற்றும் வலைப்பூக்கள் பற்றி அறியாதவர்கள் திரட்டிகள் மூலமே பல வலைப்பூக்களையும் வாசிக்க இயலும். எல்லாத் தகவல்களையும் பெற்றிட முடியும். மேலும் அவர்கள் எழுதுவதற்கான ஒரு தூண்டுகோலாகவும் அது அமையும் என்பதே இதன் சிறப்பம்சம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எனக்கு நேரம் என்பது இருந்ததேயில்லை. அதிகம் வாசிப்பதற்கு நேரமில்லை என்ற நிலையிலெல்லாம், தமிழ்மணம் உட்பட எல்லாத் திரட்டிகளிலும் சூடான பதிவுகள் குறையாமல் வந்து கொண்டேயிருந்தன. கவிதை, கதை, அரசியல், இலக்கியம், நகைச்சுவை, விமர்சனம், மதம் என அனைத்துத் வகைகளிலும் அல்லது ஒரு சிலவற்றில் மட்டுமாவது மிகவும் பரபரப்பாக இயங்கிய பதிவர்கள் எல்லாம் என்னவானார்கள் என்றே தெரியவில்லை. மிகவும் அரிதாக எழுதுகிறார்கள். அல்லது எழுதுவதேயில்லை.\nபுதிதாக வரும் வலைஞர்களுக்கு போதிய ஆதரவும் ஊக்கமும் கிடைப்பதில்லை என்பது பரவலாகக் காணப்படக் கூடியதாகும். ஏதாவதொரு இணைப்பையோ அல்லது புகைப்படத்தையோ பகிர்ந்து கொண்டவுடன் பத்துப்பேர்கள் வந்து \"Like\" செய்யவும், அல்லது கருத்துச்சொல்லவும் இது ஒன்றும் ஃபேஸ்புக் அல்ல. எழுதுவது எவ்வளவு சிரமமோ அதே அளவு சிரமமானதுதான் பின்னூட்டமிடுவதும். தமிழில் பதிவு எழுதுவதே அதிகப்படியான சுமை என்னும் நிலையில் நேரமொதுக்கி அடுத்தவர் பதிவைப் படிப்பதற்கும், அதற்கு கைவலிக்க பின்னூட்டம் போடுவதற்கு எல்லோருமே சோம்பேறித்தனம்தான் படுவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுவதன் மூலமே நம்மை நாமே வளர்த்துக் கொள்ளமுடியும் என்பது என் கருத்து. எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் சிறப்பாக எழுதுகிறவர்கள் நிறையப்பேர்களுக்கு எந்தவொரு பின்னூட்டமும் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் சிலரோ ஏற்கெனவே பதிவுலகில் இருந்தவர்கள், அவர்கள் ஏன் அதிகம் பங்களிப்பது இல்லை என்றால் திரைப்படம் சார்ந்த பதிவுகளோ, செய்திகளோ, அச்சு மாறாமல் படியெடுக்கப்பட்டவையோ, நகைச்சுவைக் கும்மிப் பதிவுகளோ மதம் சார்ந்த பதிவுகளோ மட்டுமே எப்போதும் தமிழ்மணத்தின் முகப்பில் முன்னணியில் தெரிகின்றன படிப்பதற்கே விருப்பமில்லை என்கிறார்கள். எல்லாவகையினரும் கலந்து இருப்பதன் ம���லமாகத்தான் நிறைய வாசகர்களைச் சென்றடைய முடியும். இது சார்ந்த பதிவுகள் மட்டுமே எழுத வேண்டும் இதை எழுதக் கூடாது என்றெல்லாம் சொல்லவது நியாயமுமில்லை. அவரவர்க்கு அவரவர் கொள்கைகளுக்காக எழுதுகிறார்கள். எதற்கு எதிராகவும் ஆதரவாகவும் நம்மால் மாற்றுக் கருத்தை வைப்பதற்கு இதுதானே வழிசெய்கிறது. உண்மையிலேயே இது போன்று கவலைப்படுகிறவர்கள் தாங்கள் விரும்பிப் படித்த நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமும், வாக்கும் தவறாமல் போட்டதுண்டா என்பது அவரவர் மனசாட்சிக்குத்தான் தெரியும்.\nவலைப்பூக்கள் எழுதும்போதும், படிக்கும்போதும் நம்மையறியாமல் நிறையக் கற்றுக் கொள்கிறோம் தெரிந்தும் கொள்கிறோம். கருத்துக்களில் கொள்கைகளில் நிறைய மாறிவிடுகிறோம். இதன் பொருள் இந்துவாக இருந்து முஸ்லிமாகவோ, முஸ்லிமாக இருந்து கிறித்தவனாகவோ என்ற அள்விற்கு மாற்றம் வந்து விடும் என்பதல்ல. மாறாக சிறு சிறு மாற்றங்கள் நமது பொது அறிவிலும் கேள்வி அறிவுலும் எழுத்திலும் என்று சொல்ல வருகிறேன். மக்கள்திரள் ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கும் நம் வலையுலகில் இருக்கும் கருத்துக்கும் எந்தளவு ஒற்றுமையிருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரியும். அதில் கிடைக்காத செய்திகள் எத்தனையோ இதன் மூலம் அறிந்து கொள்கிறோம். இன்னோரு வகையில் பார்த்தால் சமூகத்தில் ஒன்றாயிருப்பது, ஒத்த கருத்துக்கள் கொண்ட வேவ்வேறிடங்களிலுள்ள புதியவர்களின் அறிமுகமும் கிடைக்கிறது. இது போன்ற பல நன்மைகள் வலை உலகில் மட்டுமே சாத்தியம்.\nஆகவே எழுத்தார்வமும், ஆற்றலும் உடையவர்கள் தொடந்து எழுத வேண்டுமென்பதே எனது அவா. நம்ம எழுதி என்னவாகப் போகுது , நேரமில்ல என்பது போன்ற எண்ணங்கள், வெறுமை, மனச்சோர்வு, இடைவெளி, தேக்கநிலை, வெற்றிடம் என்பது மாதிரியான மனநிலைகள் தோன்றினாலும் தொடர்ந்து சோர்வடையாமல் எழுதுங்கள். எதுவும் எழுதாமல் இருப்பதைவிட எழுதுவது எவ்வளவோ மேலானது.\nதற்போது வலையுலகில் ஒருவித மந்த நிலை நிலவுவது போல் தோன்றுகிறது. இணையத்தில் எழுத்தார்வமும், வாசிப்பார்வமும், தமிழார்வமும் கொண்டோர்க்கு இது மிகவும் கவலை கொள்ளக்கூடியதாகும். இப்போது நிறையப் பேர் புதியதாக எழுத வருகிறார்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து எழுதுவார்களா என்பதுதான் பிரச்சனையாக இருக்கி���து. அது மட்டுமல்ல ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் நிறையப் பேர்களை இப்போது காணவில்லை. அவர்கள் வலைப்பதிவில் எழுதுவதை நிறுத்திவிட்டார்களா என்றும் தெரியவில்லை. சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர், ரீடர், பஸ் போன்றவற்றில் மட்டுமே எழுதிவருவதாகவும் கேள்விப்படுகிறோம். இதன் மூலம் அவர்கள் குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி சென்றடைய முடியாது என்ற நிலையில் ஏன் அவ்வாறு செய்கிறார்கள், சுருக்கிக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.\nதிரட்டிகளில் தங்கள் பதிவுகளையும் வலைப்பூக்களையும் இணைத்துக் கொள்ளாதவர்கள் கூட இருக்கிறார்கள். இது ஏன் என்றுதான் தெரியவில்லை. இது போன்று இணைய வாசிப்புக்காக ஏங்கியவர்களின் பசியைப் போக்கியவைதான் திரட்டிகள். எல்லோருக்கும் எல்லா இணையத்தளங்களின் பெயரையும் முகவரியையும் அறிந்து வைத்திருப்பது சாத்தியமற்றது என்பது தெரிந்ததே. எனக்கு ஆனந்த விகடன் மூலமாகவே தமிழ்மணம் அறிமுகமானது. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்பாகத்தான் அறிந்தேன். அப்போது திரட்டிகள் வலைப்பூக்கள் என எதுவும் தெரியாது. வெறுமனே இணைப்புகளை சொடுக்குவதன் மூலமே படித்தேன் சில நாட்களாக.\nஇது போன்று இணையமும் நேரமும் கைவரப்பெற்றும் வலைப்பூக்கள் பற்றி அறியாதவர்கள் திரட்டிகள் மூலமே பல வலைப்பூக்களையும் வாசிக்க இயலும். எல்லாத் தகவல்களையும் பெற்றிட முடியும். மேலும் அவர்கள் எழுதுவதற்கான ஒரு தூண்டுகோலாகவும் அது அமையும் என்பதே இதன் சிறப்பம்சம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எனக்கு நேரம் என்பது இருந்ததேயில்லை. அதிகம் வாசிப்பதற்கு நேரமில்லை என்ற நிலையிலெல்லாம், தமிழ்மணம் உட்பட எல்லாத் திரட்டிகளிலும் சூடான பதிவுகள் குறையாமல் வந்து கொண்டேயிருந்தன. கவிதை, கதை, அரசியல், இலக்கியம், நகைச்சுவை, விமர்சனம், மதம் என அனைத்துத் வகைகளிலும் அல்லது ஒரு சிலவற்றில் மட்டுமாவது மிகவும் பரபரப்பாக இயங்கிய பதிவர்கள் எல்லாம் என்னவானார்கள் என்றே தெரியவில்லை. மிகவும் அரிதாக எழுதுகிறார்கள். அல்லது எழுதுவதேயில்லை.\nபுதிதாக வரும் வலைஞர்களுக்கு போதிய ஆதரவும் ஊக்கமும் கிடைப்பதில்லை என்பது பரவலாகக் காணப்படக் கூடியதாகும். ஏதாவதொரு இணைப்பையோ அல்லது புகைப்படத்தையோ பகிர்ந்து கொண்டவுடன் பத்துப்பேர்கள் வந்து \"Like\" செய்யவும், அல்லது கருத்துச்சொல்லவும் இது ஒன்றும் ஃபேஸ்புக் அல்ல. எழுதுவது எவ்வளவு சிரமமோ அதே அளவு சிரமமானதுதான் பின்னூட்டமிடுவதும். தமிழில் பதிவு எழுதுவதே அதிகப்படியான சுமை என்னும் நிலையில் நேரமொதுக்கி அடுத்தவர் பதிவைப் படிப்பதற்கும், அதற்கு கைவலிக்க பின்னூட்டம் போடுவதற்கு எல்லோருமே சோம்பேறித்தனம்தான் படுவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுவதன் மூலமே நம்மை நாமே வளர்த்துக் கொள்ளமுடியும் என்பது என் கருத்து. எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் சிறப்பாக எழுதுகிறவர்கள் நிறையப்பேர்களுக்கு எந்தவொரு பின்னூட்டமும் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் சிலரோ ஏற்கெனவே பதிவுலகில் இருந்தவர்கள், அவர்கள் ஏன் அதிகம் பங்களிப்பது இல்லை என்றால் திரைப்படம் சார்ந்த பதிவுகளோ, செய்திகளோ, அச்சு மாறாமல் படியெடுக்கப்பட்டவையோ, நகைச்சுவைக் கும்மிப் பதிவுகளோ மதம் சார்ந்த பதிவுகளோ மட்டுமே எப்போதும் தமிழ்மணத்தின் முகப்பில் முன்னணியில் தெரிகின்றன படிப்பதற்கே விருப்பமில்லை என்கிறார்கள். எல்லாவகையினரும் கலந்து இருப்பதன் மூலமாகத்தான் நிறைய வாசகர்களைச் சென்றடைய முடியும். இது சார்ந்த பதிவுகள் மட்டுமே எழுத வேண்டும் இதை எழுதக் கூடாது என்றெல்லாம் சொல்லவது நியாயமுமில்லை. அவரவர்க்கு அவரவர் கொள்கைகளுக்காக எழுதுகிறார்கள். எதற்கு எதிராகவும் ஆதரவாகவும் நம்மால் மாற்றுக் கருத்தை வைப்பதற்கு இதுதானே வழிசெய்கிறது. உண்மையிலேயே இது போன்று கவலைப்படுகிறவர்கள் தாங்கள் விரும்பிப் படித்த நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமும், வாக்கும் தவறாமல் போட்டதுண்டா என்பது அவரவர் மனசாட்சிக்குத்தான் தெரியும்.\nவலைப்பூக்கள் எழுதும்போதும், படிக்கும்போதும் நம்மையறியாமல் நிறையக் கற்றுக் கொள்கிறோம் தெரிந்தும் கொள்கிறோம். கருத்துக்களில் கொள்கைகளில் நிறைய மாறிவிடுகிறோம். இதன் பொருள் இந்துவாக இருந்து முஸ்லிமாகவோ, முஸ்லிமாக இருந்து கிறித்தவனாகவோ என்ற அள்விற்கு மாற்றம் வந்து விடும் என்பதல்ல. மாறாக சிறு சிறு மாற்றங்கள் நமது பொது அறிவிலும் கேள்வி அறிவுலும் எழுத்திலும் என்று சொல்ல வருகிறேன். மக்கள்திரள் ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கும் நம் வலையுலகில் இருக்கும் கருத்துக்கும் எந்தளவு ஒற்றுமையிருக்கி���து என்பதைப் பார்த்தாலே தெரியும். அதில் கிடைக்காத செய்திகள் எத்தனையோ இதன் மூலம் அறிந்து கொள்கிறோம். இன்னோரு வகையில் பார்த்தால் சமூகத்தில் ஒன்றாயிருப்பது, ஒத்த கருத்துக்கள் கொண்ட வேவ்வேறிடங்களிலுள்ள புதியவர்களின் அறிமுகமும் கிடைக்கிறது. இது போன்ற பல நன்மைகள் வலை உலகில் மட்டுமே சாத்தியம்.\nஆகவே எழுத்தார்வமும், ஆற்றலும் உடையவர்கள் தொடந்து எழுத வேண்டுமென்பதே எனது அவா. நம்ம எழுதி என்னவாகப் போகுது , நேரமில்ல என்பது போன்ற எண்ணங்கள், வெறுமை, மனச்சோர்வு, இடைவெளி, தேக்கநிலை, வெற்றிடம் என்பது மாதிரியான மனநிலைகள் தோன்றினாலும் தொடர்ந்து சோர்வடையாமல் எழுதுங்கள். எதுவும் எழுதாமல் இருப்பதைவிட எழுதுவது எவ்வளவோ மேலானது.\nஎழுதியது தமிழானவன் on 14 ஜனவரி, 2012\nகுறிச்சொற்கள் கொண்டாட்டம், தமிழ், புத்தாண்டு, பொங்கல், விவசாயிகள் / Comments: (1)\nஅனைவருக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் \nபிடித்த ஜாதி, மத, வர்க்க, இன, பேத பீடைகள் எல்லாம் ஒழியக் கடவது.\nவழக்கம் போலவே பொங்கல் வந்து விட்டது. கடவுள் நம்பிக்கையில்லை என்பதால் கூட்டத்தில் “நின்று சாமி கும்பிடுவது” போல் நடித்துவிட்டு வருவதில் விருப்பமில்லை. சும்மா சடங்குக்காக குறுஞ்செய்திகள் அனுப்புவதும் “மகிழ்ச்சிப் பொங்கல்” என்று ஆங்கிலத்தில் வாழ்த்துவதும் இல்லை. மற்றபடி உறவினர்கள் வருவார்கள் வீட்டில் அனைவருடனும் ஓரிரு நாட்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதே ஒரே மகிழ்ச்சி. சிறுவயதில் ஏன் பொங்கல் பிடிக்குமென்றால் அதற்குத்தான் நான்கு நாட்கள் சேர்ந்தது போல் விடுமுறை கிடைக்கும். தமிழ்நாட்டில் எல்லோருமே தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் மயங்கிக் கிடப்பதால் எந்தப் பண்டிகையாக இருந்தாலும் தொலைக்காட்சிப் பெட்டியில்தான் விடுமுறையும் கொண்டாட்டமும் கழிகிறது\nமற்ற எந்த கொண்டாட்டங்களை விடவும் பொங்கல் எனக்குப் பிடித்தமான ஒன்று. ஏனெனில் இது மட்டும்தான் சோறு போடும் விவசாயிகள், உழைப்பாளிகள் கொண்டாடுவது, மாடுகளுக்கும் கதிரவனுக்கும் நன்றி செலுத்துவது, மேலும் தீபாவளியைப் போன்று வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத சூழலை நாசமாக்கும் வெட்டியான கொண்டாட்டமல்ல, திணிக்கப்பட்டதுமல்ல. இது தமிழுடன் பண்பாட்டுடன் தொடர்புடையது என்பதில்தான் எனக்கு இன்னும் பற்று அ���ிகம். அதற்காக இது தமிழர்க்கு மட்டுமே சொந்தமானது என்பதல்ல. வெவ்வேறு மொழியினரும் சற்று வேறான சாயலில் பெயரில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.\nஇந்தமுறை பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நிலையில் விவசாயிகள் இல்லை. இந்தமுறை மட்டுமல்ல எபோதுமே அவர்கள் நிம்மதியாக இருக்க விட்டதில்லை அரசுகள். இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று இப்போது முல்லைப் பெரியாறு பேராபத்தில் மாட்டிக் கொண்டுள்ளது. இதற்கெதிராக அனைவரும் பொங்கி எழுந்திருப்பது சிறப்பு. இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தால் அது இன்னும் சிறப்பு.\nஇந்த முறை ஜெயலலிதா பதவியேற்றதும் முந்தைய திமுக ஆட்சியில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்ததை மாற்றி சித்திரையிலேயே இருப்பதாக திரும்பவும் அறிவித்து தனது புத்தியைக் காட்டிக் கொண்டுள்ளார். பல பேர் இது கருணாநிதி ஜெ. இடையிலான சண்டையாகவே பார்க்கிறார்கள். கருணாநிதி மாற்றியதால் மட்டுமே அதைக் கேலியும் செய்கிறார்கள். பல வருடங்களாக மக்கள் கொண்டாடுவதை மாற்ற முடியாது எனில் ஜாதி கூடத்தான் பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது அதற்காக அதை ஏற்றுக்கொள்ள முடியுமா. எது சரியோ அதுதான் முறைப்படுத்தப் பட வேண்டியது. மேலும் இது ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் ஒரு வடிவம்தான் தமிழே இல்லாத பெயர்கள் தமிழ்ப் மாதங்களாக இருப்பதும் அதைப் புத்தாண்டாகக் கொண்டாடுவதும். இழிவானதே.\nஇதோ புரட்சிக்கவி பாரதிதாசனின் கவிதை தமிழர்களை நோக்கி:\nசித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு\nஅண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே\nஅறிவுக் கொவ்வா அறுபது ஆண்டுகள்\nதரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல்நாளே\nகூகிள் பேஸ்புக் தடை செய்யப்படுகின்றனவா \nஇறையாண்மைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளதாக யாஹூ உட்பட 21 சமூக வளைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை அனுப்பும்படி கேட்டுள்ளது. இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் என்பது தான் அதன் சிறப்பும் அதே நேரம் குறையும். சில குறைகளைக் காரணம் காட்டி அவைகளைத் தடை செய்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரபு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு ரொம்பவும் அச்சப்படுகிறார்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச கருத்துரிமையையும் காவு வாங்க முயல்கிறார்கள். கூகிள் தடை செய்யப்பட��டால் என்னைப் போன்ற பலருக்கு வேலையே கிடையாது. கூகிளார் தரும் விவரங்களை வைத்துத்தான் எனது பணியே நடக்கிறது. பேஸ்புக் இல்லையென்றால் பாதிப் பேருக்குப் பைத்தியமே பிடித்துவிடும்.\nஜல்லிக்கட்டு எனப்படும் மஞ்சுவிரட்டு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பரவலாக நடத்தப் படுகிறது. இதற்கு விலங்கு உரிமை ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் தடை செய்யவும் வலியுறுத்துகிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று இதை நடத்துகிறவர்கள் கூறுகின்றனர். தமிழ் கலாசாரம் என்பதற்காக இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமா இது ஆதிக்க ஜாதியினரின் பண்பாடாகவும் கருதப்படுகிறது. பண்டைய தமிழ் கலாச்சாரத்தில் மஞ்சுவிரட்டு இருந்தாலும் தற்போதுள்ளது போல் மாடுகளை கொடுமைப்படுத்தி மனித உயிரைக் கொள்ளும் விபரீதமாக இருந்திருக்கவில்லை. தற்போதும் ஸ்பெயினில் என்று நினைக்கிறேன் இது போன்று விளையாடுவார்கள். சாலையின் இருமங்கிலும் மக்கள் நிற்பார்கள். மாடுகளை அந்த சாலையில் ஓடவிட்டு விடுவார்கள் பின்னே இளைஞர்கள் ஓடுவார்கள் இதனால் மாடுகளுக்கோ மக்களுக்கு காயமேற்படாது. இது குறித்த செய்தி இங்கே\nபதிவுலகில் இப்பொது பல புதிய பதிவர்கள் வந்து சிறப்பாக எழுதிவருகிறார்கள், சிலரைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது அவர்களைப்போல் எழுத முடியவில்லையெ என்று எனினும் இரு வருடங்களுக்கு முன்பிருந்த அளவுக்கு செறிவான கருத்துடன் எழுதும் பலர் காணாமல் போய்விட்டார்கள். பலர் கூகிள் பஸ்ஸில் மட்டுமே எழுதிவருகிறார்கள் என்றும் கேள்வி, தற்போது அது தடை செய்யப்பட்டதால் இனி கூகிள் ப்ளசில் சங்கமிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்களாக எழுதினாலும் () 50 பதிவுகள் கூட வரவில்லை சோம்பேறித்தனம்தான் காரணம், கூடவே நேரமின்மையும். வழக்கம் போலவே இந்த வருடத்திலாவது அதிக பதிவுகள் எழுத வேண்டுமென நினைக்கிறேன்.\nஅனைவருக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் \nபிடித்த ஜாதி, மத, வர்க்க, இன, பேத பீடைகள் எல்லாம் ஒழியக் கடவது.\nவழக்கம் போலவே பொங்கல் வந்து விட்டது. கடவுள் நம்பிக்கையில்லை என்பதால் கூட்டத்தில் “நின்று சாமி கும்பிடுவது” போல் நடித்துவிட்டு வருவதில் விருப்பமில்லை. சும்மா சடங்குக்காக குறுஞ்செய்திகள் அனுப்புவதும் “மகிழ்ச்சிப் பொங்கல்” என்று ஆங்கிலத்தில் வாழ்த்துவதும் இல்லை. மற்றபடி உறவினர்கள் வருவார்கள் வீட்டில் அனைவருடனும் ஓரிரு நாட்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதே ஒரே மகிழ்ச்சி. சிறுவயதில் ஏன் பொங்கல் பிடிக்குமென்றால் அதற்குத்தான் நான்கு நாட்கள் சேர்ந்தது போல் விடுமுறை கிடைக்கும். தமிழ்நாட்டில் எல்லோருமே தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் மயங்கிக் கிடப்பதால் எந்தப் பண்டிகையாக இருந்தாலும் தொலைக்காட்சிப் பெட்டியில்தான் விடுமுறையும் கொண்டாட்டமும் கழிகிறது\nமற்ற எந்த கொண்டாட்டங்களை விடவும் பொங்கல் எனக்குப் பிடித்தமான ஒன்று. ஏனெனில் இது மட்டும்தான் சோறு போடும் விவசாயிகள், உழைப்பாளிகள் கொண்டாடுவது, மாடுகளுக்கும் கதிரவனுக்கும் நன்றி செலுத்துவது, மேலும் தீபாவளியைப் போன்று வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத சூழலை நாசமாக்கும் வெட்டியான கொண்டாட்டமல்ல, திணிக்கப்பட்டதுமல்ல. இது தமிழுடன் பண்பாட்டுடன் தொடர்புடையது என்பதில்தான் எனக்கு இன்னும் பற்று அதிகம். அதற்காக இது தமிழர்க்கு மட்டுமே சொந்தமானது என்பதல்ல. வெவ்வேறு மொழியினரும் சற்று வேறான சாயலில் பெயரில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.\nஇந்தமுறை பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நிலையில் விவசாயிகள் இல்லை. இந்தமுறை மட்டுமல்ல எபோதுமே அவர்கள் நிம்மதியாக இருக்க விட்டதில்லை அரசுகள். இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று இப்போது முல்லைப் பெரியாறு பேராபத்தில் மாட்டிக் கொண்டுள்ளது. இதற்கெதிராக அனைவரும் பொங்கி எழுந்திருப்பது சிறப்பு. இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தால் அது இன்னும் சிறப்பு.\nஇந்த முறை ஜெயலலிதா பதவியேற்றதும் முந்தைய திமுக ஆட்சியில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்ததை மாற்றி சித்திரையிலேயே இருப்பதாக திரும்பவும் அறிவித்து தனது புத்தியைக் காட்டிக் கொண்டுள்ளார். பல பேர் இது கருணாநிதி ஜெ. இடையிலான சண்டையாகவே பார்க்கிறார்கள். கருணாநிதி மாற்றியதால் மட்டுமே அதைக் கேலியும் செய்கிறார்கள். பல வருடங்களாக மக்கள் கொண்டாடுவதை மாற்ற முடியாது எனில் ஜாதி கூடத்தான் பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது அதற்காக அதை ஏற்றுக்கொள்ள முடியுமா. எது சரியோ அதுதான் முறைப்படுத்தப் பட வேண்டியது. மேலும் இது ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் ஒரு வடிவம்தான் தமிழே இல்லாத பெயர்கள் தமிழ்ப் மாதங்களாக இருப்பதும் அதைப் புத்தாண்டாகக் கொண்டாடுவதும். இழிவானதே.\nஇதோ புரட்சிக்கவி பாரதிதாசனின் கவிதை தமிழர்களை நோக்கி:\nசித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு\nஅண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே\nஅறிவுக் கொவ்வா அறுபது ஆண்டுகள்\nதரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல்நாளே\nகூகிள் பேஸ்புக் தடை செய்யப்படுகின்றனவா \nஇறையாண்மைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளதாக யாஹூ உட்பட 21 சமூக வளைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை அனுப்பும்படி கேட்டுள்ளது. இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் என்பது தான் அதன் சிறப்பும் அதே நேரம் குறையும். சில குறைகளைக் காரணம் காட்டி அவைகளைத் தடை செய்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரபு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு ரொம்பவும் அச்சப்படுகிறார்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச கருத்துரிமையையும் காவு வாங்க முயல்கிறார்கள். கூகிள் தடை செய்யப்பட்டால் என்னைப் போன்ற பலருக்கு வேலையே கிடையாது. கூகிளார் தரும் விவரங்களை வைத்துத்தான் எனது பணியே நடக்கிறது. பேஸ்புக் இல்லையென்றால் பாதிப் பேருக்குப் பைத்தியமே பிடித்துவிடும்.\nஜல்லிக்கட்டு எனப்படும் மஞ்சுவிரட்டு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பரவலாக நடத்தப் படுகிறது. இதற்கு விலங்கு உரிமை ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் தடை செய்யவும் வலியுறுத்துகிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று இதை நடத்துகிறவர்கள் கூறுகின்றனர். தமிழ் கலாசாரம் என்பதற்காக இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமா இது ஆதிக்க ஜாதியினரின் பண்பாடாகவும் கருதப்படுகிறது. பண்டைய தமிழ் கலாச்சாரத்தில் மஞ்சுவிரட்டு இருந்தாலும் தற்போதுள்ளது போல் மாடுகளை கொடுமைப்படுத்தி மனித உயிரைக் கொள்ளும் விபரீதமாக இருந்திருக்கவில்லை. தற்போதும் ஸ்பெயினில் என்று நினைக்கிறேன் இது போன்று விளையாடுவார்கள். சாலையின் இருமங்கிலும் மக்கள் நிற்பார்கள். மாடுகளை அந்த சாலையில் ஓடவிட்டு விடுவார்கள் பின்னே இளைஞர்கள் ஓடுவார்கள் இதனால் மாடுகளுக்கோ மக்களுக்கு காயமேற்படாது. இது குறித்த செய்தி இங்கே\nபதிவுலகில் இப்பொது பல புதிய பதிவர்கள் வந்து சிறப்பாக எழுதிவருகிறார்கள், சிலரைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது அவர்களைப்போல் எழுத முடியவில்லையெ என்று எனினும் இரு வருடங்களுக்கு முன்பிருந்த அளவுக்கு செறிவான கருத்துடன் எழுதும் பலர் காணாமல் போய்விட்டார்கள். பலர் கூகிள் பஸ்ஸில் மட்டுமே எழுதிவருகிறார்கள் என்றும் கேள்வி, தற்போது அது தடை செய்யப்பட்டதால் இனி கூகிள் ப்ளசில் சங்கமிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்களாக எழுதினாலும் () 50 பதிவுகள் கூட வரவில்லை சோம்பேறித்தனம்தான் காரணம், கூடவே நேரமின்மையும். வழக்கம் போலவே இந்த வருடத்திலாவது அதிக பதிவுகள் எழுத வேண்டுமென நினைக்கிறேன்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nமூன்றாம் பாலினம் எத்தனை வகைகள் \nசிருஷ்டி ஜான் உடன் ஒரு உரையாடல் இது ஃபேஸ்புக் நண்பர்களால் மாசெஸ் என்ற குழுமத்திற்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதில் மூன்றாம் பாலினத்திற்காக...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஏப்ரல் 29 ஆம் நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள். அந்த நாளே எனது பிறந்தநாளும் என்பதில் அற்பத்தனம...\nவாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)\nசமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் ...\nஇலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வ...\nவலையுலகம் ஏன் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_49.html", "date_download": "2018-05-23T05:01:15Z", "digest": "sha1:GFFRKEXQHGBSABR7OZL56IPXCVUFRKPV", "length": 23740, "nlines": 64, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது: கோத்தபாய", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது: கோத்தபாய\nபதிந்தவர்: தம்பியன் 31 October 2017\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி ப���திய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், எலிய என்கிற அமைப்பின் தலைவருமான கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n“தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை சிங்கள பகுதிகளில் அதிகளவில் வாக்குகளை பெற்றவர் மஹிந்த ராஜபக்ஷவாகும். அதற்கு அப்பால் ஏனைய பகுதிகளில் சில பிரச்சினைகள் காரணமாக வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு சென்றன. வடக்கு- கிழக்கு வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவிற்கே சென்றன. எனவே பெரும்பான்மை இன மக்கள் தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷவி்ன பக்கமே உள்ளனர். அப்படியாயின் பெரும்பான்மை மக்களின் அனுமதியுடனே அரசியலமைப்பு தீர்மானிக்கப்படும். எனினும் இனவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவே புதிய அரசியலமைப்பினை அரசாங்கம் கொண்டு வரப்போகின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎலிய அமைப்பின் பொதுகூட்டம் நேற்று திங்கட்கிழமை கண்டியில் நடந்தது. அங்கு உரையாற்றும் போதே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே எலிய அமைப்பினை உருவாக்கினோம். இந்த அமைப்பு இனவாத அமைப்பு அல்ல. அரசியலமைப்பு தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதே எமது பிரதான காரியமாகும். இந்த அமைப்பில் இனவாதிகள் இல்லை.\nபயங்கரவாதம் இருக்கும் போது யுத்தத்தினால் புலிகளை அழிக்க முடியாது. பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையை தீர்க்க முடியும் என்று கூறி செயற்பட்ட அதே தரப்பினர்தான் தற்போது புதிய அரசியலமைபபை உருவாக்க முன்னிலை வகித்து செயற்படுகின்றனர். புலிகளுக்காக சர்வதேச நாடுகளுக்கு பல்வேறு தகவல்களை வழங்கிய புலம்பெயர் அமைப்பினர் தானே அரசியலமைப்பினை தயாரிக்க வேண்டும் என்பதில் முன்னிலையில் உள்ளனர். இவர்களின் நோக்கம் என்ன\nஇதன்காரணமாவே இதன் உண்மை தன்மை தெளிவுப்படுத்துவதற்காக எலிய அமைப்பினை தோற்றுவித்தேன். இந்த நாட்டில் வாழும் மூவின மக்களுக்கு இந்த நாட்டில் கெளரவமான பிரஜையாக வாழும் உரிமை உள்ளது. அதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார்கள் எதிர்க்கவும் மாட்டார்கள். அவ்வாறு எதிர்த்தும் இல்ல��.\nதமிழ் மக்களை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கை அப்பால் பெரும்பான்மையினர் தெற்கில்தான் வாழ்கின்றனர். எனினும் அவர்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றனர். 1983 ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அதன்போது ஏற்பட்ட அவலங்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இந்த கலவரத்திற்கு 13 இராணுவ வீர்ர்களி்ன் கொலை காரணமனாது.\nஎனினும் அப்போது முல்லைதீவில் ஆயிர கணக்கில் இராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்ட போது எமது மக்கள் அவ்வாறு செயற்படவில்லை. அத்துடன் இந்த பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் கல்வி பயில்வதற்கும் பல்கலைகழகம் சென்று மருத்துவர், சட்டதரணியாக செயற்படுவதற்கும் சிங்கள் மக்களினால் இடையுறு உள்ளதா\nநான் எட்டு வருடம் பாதுகாப்பு செயலாளராக இருந்தேன். எனக்கு எதிராக முன்னெடுக்கப்படட வழக்கொன்றின் போது எனது எதிர் தரப்பு சட்டதரணியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே வாதமிட்டார். எனவே இவ்வாறான தொழிலை செய்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. அவர்களுக்கு அந்த சுதந்திரத்தை நாம் வழங்கியுள்ளோம்.\nஅத்துடன் 30 வருடகால யுத்தத்தினால் வடக்கில் இருந்து வந்த பலர் பம்பலபிட்டி, வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் வந்து குடியேறினர். இதன்போது சிங்கள மக்கள் எதிர்த்தனரா\nஎனவே நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக இருந்து வாழ முடியும். நான் கூறியவை அதற்கு சிறந்த எடுத்து காட்டாகும் . அத்துடன் தற்போது விடுதலை புலிகளும் இல்லை. ஆகவே நல்லிணக்கத்தை சிறப்பான முறையில் ஏற்படுத்த முடியும். மூவின மக்களும் ஒற்றுமையாக வாழக் கூடிய சூழல் இருக்கும் போது ஏன் புதிய அரசியலமைப்பின் கொண்டு வர துடிக்கின்றீர்கள்.\nஎனினும் வடக்கு கிழக்கி்ல் வாழும் மக்களுக்கு பிரச்சினை உள்ளது என்பதனை நான் ஒப்புக்கொள்கின்றேன். அந்த பிரச்சினை வேறு. அங்குள்ள மக்கள் யுத்ததினால் மிகவும் துயரம் கொண்டனர். யுத்தம் காரணமாக அபிவிருத்தி ஏற்பட முடியாமல் போனது. எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாம் வடக்கு பகுதிக்கு அதிக நிதி ஒதுக்கிடுகள் செய்து அபிவிருத்தியை துரிதப்படுத்தினோம். மின் வசதி, வீதி நிர்மாணம், ரயில்வே போக்குவரத்து வசதிகளை வழங்கினோம். அதனையும் விட ஜனநாயகத்தை வழங்கினோம். எனினும் இனவாதத்தை கக���கும் தமிழ் அரசியல்வாதிகள் இதனை பற்றி பேசுவது கிடையாது.\nயுத்தத்தின் பின்னர் வடக்கு பகுதியில் ஆயுத புழக்கம் இருப்பதனை தெரிந்திருந்தும் அப்பகுதயில் உள்ளவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீளபெற்று வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தினோம். இந்த தேர்தலை நடத்த வேண்டாம் என பல தரப்பினர் கோரிய போதும் நாம் தேர்தலை நடத்தினோம். அத்துடன் யுத்தத்தின் போது சுவிகரித்த காணிகள் அனைத்தையும் நாம் மக்களுக்கு வழங்கினோம். அதுமாத்திரமின்றி அந்த பகுதியின் அபிவருத்திக்காக தனியார் நிறுவனங்களிடம் தொழிற்சாலைகளை ஆரம்பிக்குமாறு கோரினோம். எனினும் எவரும் முன்வரவில்லை. என்றாலும் ஒரிரு நிறுவனங்களை எம்மால் ஆரம்பிக்க முடிந்தது.\nஇந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கை ஒற்றையாட்சி நாடு கிடையாது. இது பல்லினத்தவர்களின் நாடாகும் என கூறியுள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை சிங்கள பகுதிகளில் அதிகளவில் வாக்குகளை பெற்றவர் மஹிந்த ராஜபக்ஷவாகும். அதற்கு அப்பால் ஏனைய பகுதிகளில் சில பிரச்சினைகள் காரணமாக வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு சென்றன. வடக்கு கிழக்கு வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவிற்கே சென்றன. எனவே பெரும்பான்மை இன மக்கள் தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷவி்ன பக்கமே உள்ளனர்.\nஅப்படியாயின் பெரும்பான்மை மக்களின் அனுமதியுடனே அரசியலமைப்பு தீர்மானிக்கப்படும். எனினும் இனவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவே புதிய அரசியலமைப்பினை அரசாங்கம் கொண்டு வரப்போகின்றது.\nஇந்நிலையில் புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒற்றையாட்சியை நீக்க மாட்டோம் என கூறகின்றனர். அப்படியாயின் ஒற்றையாட்சிக்குரிய பிரதான அம்சங்களை நீக்க கூடாது.அதாவது ஆளுநரின் அதிகாரம் தொடர்ந்து ஆளுநரின் வசமே இருக்கவேண்டும். மேலும் பாராளுமன்றத்திற்கே சட்டவாக்க அதிகாரம் இருக்க வேண்டும்.\nமாகாண சபைகளுக்கு அது சென்றால் அது நாடுபிளவுப்படுவதற்கு காரணமாகிவிடும். மேலும் காணி உரிமை தொடர்ந்து மத்திய அரசாங்கத்திடம் இருக்க வேண்டு��். இந்த காணி அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்கினால் அதனை ஒற்றையாட்சியாக கருத முடியாது.\nஒற்றையாட்சிக்குரிய பிரதான அம்சங்களான இந்த மூன்று காரணிகள் நீக்கப்படாது என்பதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். மேற்குறித்த பிரதான விடயங்களை மாற்றம் செய்ய மாட்டோம் என அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும்.\nஒற்றையாட்சி வார்த்தையில் மாத்திரம் இருந்தால் போதாது. அரசியலமைப்பு உட்கட்டமைப்பில் தெளிவாக கூற வேண்டும். நல்லிணக்கத்தின் பெயரினால் புதிய அரசியலமைப்புக்கான காரணங்களை முன்னெடுக்க வேண்டாம். நாட்டை பிளவுபடுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. இதற்கு இந்தியா - பாகிஸ்தான் உதாாரணமாகும்.\nஇந்த நாட்டில் வாழும் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதனை தடுப்பது எமது நோக்கம் இல்லை. சிறு தரப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அது பாரதூரமாக அமையும். மொழிதான் தமிழ் மக்களின் பிரச்சினை என்றால் அதனை தீர்க்க முடியும். இதற்கு அரசியலமைப்பு பதில் கிடையாது. எனவே புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான பணிகளை உடன் நிறுத்தங்கள். வடக்கு கிழக்கு பகுதிகளில் பிரச்சினை இருந்தால் அபிவிருத்தியை தொடர்ந்து கொண்டு செல்லுங்கள். தனியார் முதலீடுகள் மூலம் பதில் வழங்குங்கள்.\nவடக்கிலுள்ள மக்கள் பல துயரங்களை எதிர்நோக்குகின்றனர். எனினும் வடக்கு மாகாண சபை மக்களின் பொதுவான பிரச்சினைகளை பற்றி பேசுவது கிடையாது. அரசியலமைப்பின் மூலம் அதிகாரத்தை பெறுவது பற்றிதான் இவர்கள் பேசுகின்றனர். சாதாரண மனிதர்களின் பிரச்சினை பேசுவதில்லை.\nதமிழ் தலைவர்களின் தமது இயலாமையை எடுத்து காட்டுகின்றனர். நாம் பாரிய அபிவிருத்தி செய்தோம். எனவே இந்த அரசாங்கமும் வடக்கிற்கான அபிவிருத்திகளை தொடர வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to பெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது: கோத்தபாய\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nவடகொரியா ஜனாதிபதி- தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக நடந்த வந்த காட்சி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது: கோத்தபாய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/02/17/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-05-23T05:16:11Z", "digest": "sha1:I4CYJYPTR6E7HZPWIUR4IT56Y5IECBQ6", "length": 31096, "nlines": 175, "source_domain": "kuvikam.com", "title": "எது கோளாறு? இது நார்மல்!” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\n“எப்பொழுது வேண்டுமானாலும் நான் கடந்து வந்த இந்தப் பாதையின் அனுபவத்தைத் தாராளமாகப் பலருடன் பகிர்ந்து கொள்ளலாம். என்னவென்று புரியாமல் குழம்பி, என் நிலைமைக்கு அளித்த பெயரையும் சுமந்து அவதிப்பட்டேன். இங்கு வந்த பின்புதான், இதிலிருந்து விடுபட்டு, நான் “நார்மல்” என்பதை ஏற்றுக் கொள்ள முடிந்தது”.\nஇப்படி வாழ்த்து மடல் கொடுத்த கிருஷ்ணா, பத்து வருடத்திற்கு முன் எங்களிடம் ஆலோசித்தவர். முகபாவங்கள் குறைந்து, பல்வேறு சிரமங்களுடன், பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கும் பத்தொன்பது வயதுடையவர் எங்களிடம் வந்தார்.\nகிருஷ்ணாவின் ஹாஸ்டலை ஒட்டியபடி நடக்கும் பாதை இருந்தது. வாக்கிங் செல்லும் ஒரு பெரியவர் ஆறு மாதமாக இவரைப் பார்த்து வந்தார்; யாரிடமும் அதிகம் பேசாததைக் கவனித்தார். சமீபத்தில், கிருஷ்ணாவும் தன்னைப்போலவே தத்தித்தத்தி கை வீசாமல் நடப்பதைக் கவனித்தார். இதனால் பற்று ஏற்பட்டு விசாரித்தார். கிருஷ்ணா “ஒன்றும் இல்லை” என்றார்.\nநாட்கள் ஓடின, கிருஷ்ணா அப்படியே இருந்ததைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், பெரியவர் “உடம்புக்கு ஏதாவதா” என்று மறுபடியும் கேட்டார். மாத்திரை எடு���்துக் கொண்டிருப்பதாக கிருஷ்ணா தெரிவித்தார். பெரியவர், அந்த வாரம் தனக்கு ஏற்பட்டுள்ள பார்க்கிஸன்சுக்காகத் (Parkinson’s) தான் பார்க்கும் நரம்பு டாக்டரிடம் கிருஷ்ணாவைப்பற்றி விவரித்தார்.\nடாக்டர், பெரியவர் சொன்னதைக் கேட்ட பின்பு, கிருஷ்ணா உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டுமென்று பரிந்துரைத்தார். பெரியவர் கிருஷ்ணாவிடம் விஷயத்தைச் சொல்லி, “என்னை மாதிரியே இருக்கிறாய், ஒரு நல்ல நரம்பு டாக்டரைப் பார்” என்றார். கிருஷ்ணா வியந்து, “யாரைப் பார்ப்பது தெரியவில்லையே” என்று சொல்ல, தான் பார்க்கும் டாக்டரிடமே அழைத்துச் சென்றார்.\nஅப்படித்தான் எங்களுக்குக் கிருஷ்ணா அறிமுகமானார். கிருஷ்ணாவின் விவரத்தைப் பல்வேறு கோணங்களிலிருந்து முழுதாகக் கேட்டுப் பரிசோதித்த பின், இந்த நிலை மருந்தினால் ஏற்பட்டது என்று எங்கள் டாக்டருக்குத் தோன்றியது. மாத்திரை கொடுத்தது ஒரு மனநல மருத்துவர். “ஸ்கீஜோப்ஃரீனீயா” (Schizophrenia) என்று முடிவெடுத்து, அதற்கான மருந்தைக் கொடுத்திருந்தார். அதன் பக்க விளைவே கிருஷ்ணாவின் இப்போதைய நிலைக்குக் காரணமானது.\nகிருஷ்ணாவிற்கு இந்த நிலை எப்படி வந்தது என்பதை விவரிக்கிறேன்.\nசிறு வயதிலிருந்தே கிருஷ்ணா கூச்ச சுபாவம் உள்ளவர். ஸ்கூலில் மிகவும் வெட்கப்படுவதால் சுவரை ஒட்டிய இடமாக உட்காரும் பழக்கம். வகுப்பில், குழுவாகப் படிக்கவோ, விளையாடவோ சொன்னால், உலகமே இருண்டு விட்டதுபோல் தோன்றும். அதேபோல், ட்ராயிங், கணக்கு க்ளாஸ் என்றால் கால் நடுக்கம். இரண்டு வாத்தியார்களும் பதில்களைப் போர்டில் எழுத, வரையச் சொல்வார்கள். வகுப்பில் இரண்டாவது ரேங்க் வாங்குவது கிருஷ்ணாதான். கணக்கிலும், வரைவதிலும் நிறைய மதிப்பெண் வரும். ஆனாலும், வகுப்பு முன்னால் நின்று செய்யும்பொழுது தப்பாகவே போகும். மற்றவர்கள் சிரிப்பதும் கேட்கும்.\nஇப்படித் தத்தளிப்பதால், ஒரு தாழ்வு மனப்பாங்குடன் வளர்ந்தார். அப்பா, துபாயில் வேலை பார்த்திருந்தார். அம்மா, வங்கி மேனேஜர். எந்தத் தப்பும் வந்து விடக்கூடாது என்று கண்டிப்புடன் வளர்த்தாள். மற்ற பிள்ளைகளுடன் பேசினால், வெளியே விளையாடினால், கெட்ட பழக்கங்கள் வருமோ என்று அஞ்சி கிருஷ்ணாவையும், அவர் தங்கையையும் வீட்டிலேயே இருக்கச் சொன்னாள்.\nவளர வளரத் தன் கூச்ச சுபாவம் இடையூறாக இருப்பதைக் கிருஷ்��ா உணர ஆரம்பித்தார். உதவி கேட்க/செய்ய, சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளக் கடினமாக இருந்தது. தன் வகுப்பு மாணவர்கள் அப்படி இல்லை என்பதைப் பார்த்தது இன்னும் சங்கடப்படுத்தியது. தனக்கு வரும் பாராட்டு, புகழ், திட்டு, எல்லாமே நடுக்கம் தந்தது.\nஎப்படியோ தைரியத்தை வரவழைத்து, அம்மாவிடம் இதைப்பற்றிப் பேசினார். அம்மா, எல்லாம் சரியாகிவிடும் என்று சமாதானப்படுத்தினாள். விடுமுறைக்கு வந்தபோது அப்பாவும் அதையே சொன்னார். ஆனால் சரியாகவில்லை.\nஅவன் வகுப்பாசிரியர்கள் அவன் கீழே பார்த்துக்கொண்டு பதில் சொல்வதை அவனுடைய கவனத்திற்குக் கொண்டு வரும்போது கூச்சம் அதிகரித்தது. மரியாதை கொடுத்துப் பேச, இப்படித்தான் பேச வேண்டும் என்று வீட்டில் பழக்கம். அப்படியே பழகி விட்டதால், கண்களைப் பார்த்துப் பேச வரவில்லை.\nகிருஷ்ணாவிடம் தைரியம் இருந்தது. தன் வகுப்பு மாணவர், வரும் வழியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டதும், ஒரு வினாடிகூடத் தாமதிக்காமல், அவனை வெளியே ஏற்றிவிட்டார். மற்றவர்கள் இதைப் பாராட்டும்போது, என்ன செய்வதென்று தெரியவில்லை கிருஷ்ணாவிற்கு.\nநல்ல மதிப்பெண்கள், டேலன்ட் ஸர்ச் (Talent search) ஸ்காலர்ஷிப்பில் படிப்பு, தொடர்ந்து அதே ஸ்கூல். இருந்தாலும் கிருஷ்ணாவிற்குச் சமாளிக்கக் கஷ்டமாக இருந்தது. எங்கோ தன் மதிப்பு, தன்னம்பிக்கை தொலைந்து போய்விட்டது\nஸ்கூல் முடித்து, மெரிட்டில் ஒரு பிரபலமான பொறியியல் கல்லுரியில் இடம் கிடைத்தது. ஹாஸ்டலில் சேர்ந்தார். அதுவரை ஹைதராபாத்வாசி, இப்பொழுது வெளியூர். உயர் கல்விப் படிப்பு ஆரம்பமானது. ஹாஸ்டலில் சிலரும், அறைத் தோழர்களும் கிருஷ்ணா முகம் கொடுத்துப் பேசாததையும், சதா பயத்துடன் இருப்பதையும் கவனித்து, மன நல மருத்துவரைப் பார்க்கச் சொன்னார்கள். இதிலாவது ஏதோ வழி பிறக்கும் என்று எண்ணி கிருஷ்ணா சென்றார்.\nஅங்கு டாக்டர் கிருஷ்ணாவை தன்னைப்பற்றிப் பேசச் சொன்னார். தான், மற்றவரிடம் பயப்படுவதாகவும், பதில் சொல்லச் சொன்னால் எல்லோரும் தன்னைக் கணக்கிடுவதைப்போல் தோன்றுகிறது என்றும், கண்களைக் கீழே பார்த்தபடி விவரித்தார்.\nஇதைக் கேட்டு, டாக்டர் இது “ஸ்கீஜோப்ஃரீனீயா” என்று எடுத்துச் சொல்லி மாத்திரைகள் கொடுத்தார். அம்மாவை அழைத்து, அவர்களுக்கும் டையக்னோஸிஸ்ஸை விவரித்தா���். ஒரு மாதத்திற்குப் பிறகு வரச் சொன்னார்.\nமாத்திரைகள் ஆரம்பித்து சில நாட்களிலேயே கிருஷ்ணா கை வீச முடியாததை உணர்ந்தார். அந்த டாக்டரிடம் போக பயந்து, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இப்படி விழித்தபொழுதுதான் பெரியவர் கிருஷ்ணாவைச் சந்தித்து, எங்கள் டாக்டரிடம் அழைத்து வர நேர்ந்தது.\nஎன் துறை, மனநலப் பிரிவைச் சேர்ந்த ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க் என்பதால், டாக்டர் என்னை அந்தக் கோணத்திலிருந்து கிருஷ்ணாவை முழுமையாக பரிசோதிக்கச் சொன்னார். சாய்வு ஏதும் ஏற்படாமல் இருக்க, டாக்டர், மேற்கொண்ட தகவல், டயக்னோஸிஸ் எதையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.\nநான் கிருஷ்ணாவிடம் பேசி, பரிசோதித்து, கணித்து, டாக்டரிடம் பகிர்ந்தேன். ஸ்கிசோஃப்ரினியா உள்ளவர்களுக்கு இருக்கும் ஹாலுஸுநேஷன் (ஒலிப் பிரமைகள்), சந்தேகத்தின் உச்சக்கட்டமான டெல்யூஷன்ஸ் (delusions), ஒழுங்கற்ற சிந்தனை, இதுவெல்லாம் கிருஷ்ணாவிடம் இல்லை. சிந்திக்க, செயல்பட, தினசரி வேலை செய்யக் கஷ்டப்படுவார்கள். கிருஷ்ணாவுக்கோ, தானாகச் சிந்திக்க, செயல்பட முடிந்தது. இவற்றை வைத்து அவர் “நார்மல்” என்பதை ஊர்ஜிதப்படுத்தினேன். டாக்டரும் ஆமோதித்தார்.\nமுதல் கட்டமாக, கிருஷ்ணா பார்த்த மனநல டாக்டரையும், அவரின் சீனியரையும் சந்தித்து, எங்களைப் பொறுத்தவரை கிருஷ்ணாவிற்கு ஸ்கிசோஃப்ரினியா இல்லை என்றும், அவருடைய கூச்ச சுபாவத்தால் அப்படித் தோன்றியது என்பதையும் விவரித்தேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டு, கிருஷ்ணா எங்களிடமே சிகிச்சையை செய்துகொள்ளப் பரிந்துரைத்தார்கள். (கிருஷ்ணா தன் தாழ்வு மனப்பான்மையைப்பற்றி அவர்களிடம் சொல்லவில்லை, சொல்வது முக்கியம் என்று நினைக்கவில்லை).\nஇதுவரையில் கிருஷ்ணா எடுத்துக் கொண்டிருந்த மாத்திரைகளை எங்கள் டாக்டர் குறைக்க ஆரம்பித்தார். அதனுடன் ஸைக்கலாஜிகல் இன்டர்வென்ஷனுக்காக என்னைப் பார்க்கச் சொன்னார்.\nஅவருக்கு மனநோய் இல்லை என்பதை அவரும், அவர் அம்மாவும் ஏற்றுக் கொள்வதே என் முதல் குறிக்கோள். அம்மா லீவு எடுத்துக்கொண்டு வந்தார். சேர்ந்தே “ஸைகோ எடுகேஷன்”(psycho education) தொடங்கினேன். ஸைகோ எடுகேஷனில் நோயைப்பற்றி விவரிப்போம். இங்கு வித்தியாசமாக, கிருஷ்ணாவிற்கு வந்திருப்பது ஏன் ஸ்கிசோஃப்ரினியா இல்லை என்பதை படிப்படியாகப் புரிய வைத்தேன். பல செஷன்களுக்குப் பிறகே “நார்மல்” என்பதை ஏற்றுக் கொள்ள, அம்மா தெளிவடைந்து ஊர் திரும்பினாள்.\nஅடுத்தது, இதற்கெல்லாம் மூல காரணமாக நிலவி வருவது தாழ்வு மனப்பான்மையே என்பதைக் கிருஷ்ணா உணரவேண்டும். அதற்காக, அவர் தன்னைப்பற்றிய விதவிதமான விவரங்களைப் பகிர்வதற்கு வழி செய்தேன். தன்னுடைய ஐந்து நல்ல குணாதிசயங்களை எடுத்துச் சொல்லச் சொன்னேன். புகை பிடிப்பதில்லை என்பதைச் சொல்லிவிட்டு மேற் கொண்டு சொல்ல எதுவும் இல்லை என்றார். ஐந்து குறைகளை சொல்லச் சொன்னேன். கடகடவென பத்து சொல்லிவிட்டுக் கண் கீழே சென்றுவிட்டது.\nமற்றவருக்கு உதவி செய்ததை விவரிக்கச் சொன்னேன். பல வர்ணனைகள் குவிந்தது. கூடவே, மிச்சம் வைத்த நல்ல குணங்களை விவரிக்கச் சொன்னேன், எட்டு வந்தது\nஇதை ஒட்டி, தினம் தன்னைப்பற்றி ஒரு நல்ல தகவல் தனக்குத்தானே கொடுத்து, அதைக் குறித்துக் கொள்ள வேண்டும் என்ற ஹோம் வர்க் ஆரம்பமானது. இது வரையில் பயம், தயக்கம், என்ற வட்டத்திற்குள் தன்னைப்பற்றிய தாழ்வான கருத்துடன் கிருஷ்ணாவின் வாழ்க்கை நிலவியது. நாமே, நம்மை தாழ்த்திப் பேசி, உதாசீனப்படுத்திக்கொண்டு இருந்தால், மற்றவரும் அதையே செய்வார்கள். மற்றவர்கள் சொல்வதற்கும், நாமே நம்மைப்பற்றிக் கணிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. கிருஷ்ணா மாற்றி யோசித்து, செயல்படவே இதைச் செய்தேன்.\nசில வாரங்களுக்குப் பிறகு, தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொள்ளப் பலவிதமான ரிலாக்ஸேஷன் முறைகளைப் பயிலச் செய்தேன். முதலில் வரும்போது, கிருஷ்ணா, கைகளைப் பிசைந்து, தொள தொளவென்று உடைகள் அணிந்து வருவார். இப்பொழுது, தலையை வாரி, நன்றாக இஸ்திரி பண்ணிய உடைகளாக மாறத்தொடங்கின.\nதனிமை கிருஷ்ணாவின் நண்பனும், எதிரியும். தனிமையில் நன்றாகக் கவனம் செலுத்திப் பழக்கிக் கொள்ள முடிந்தது. ஆனால், மற்றவருடன் பேசுவதோ, சிரிப்பதோ தவறு என்ற கருத்து மனதில் பதிந்திருந்தது.\nஎல்லோருக்கும் கிருஷ்ணா நன்றாகப் படிப்பவர் என்று தெரியும். தன்னம்பிக்கை வளர இதையே பயன்படுத்தினேன். கிருஷ்ணா தன் வகுப்பிலோ, ஹாஸ்டலிலோ படிப்பில் திண்டாடிக்கொண்டு இருப்பவருக்குப் பாடம் விளக்குவது என்று ஆரம்பித்தார். அது தீப்பொறிபோல் பரவி, பலர் சந்தேகங்களைக் கேட்க வந்தார்கள்.\nமற்றவர்களைப் பார்த்துப் பேச, கிருஷ்ணா பக்கத்தில் உள்ள ஆஸ்பத��திரியின் குழந்தைகள் பிரிவில் சனிக்கிழமைகளில் சில மணி நேரம் வாலன்டியராக உதவி செய்ய ஆரம்பித்தார். ஈடுபாட்டுடன் உதவி செய்ய, கண்களைப் பார்க்க, தானாகப் பார்த்துப் பேசும் பழக்கம் ஏற்பட்டது. பார்ப்பதால் நன்மை கூடுவதை உணர்ந்தார். புதிதாகச் செய்ய ஆரம்பிப்பது, ஒன்று முன்பின் தெரியாதவர்களுடனோ, அல்லது மிக நெருங்கியவர்களுடனோ, கொஞ்சம் ஈஸி.\nசில வாரங்கள் போக, கிருஷ்ணாவிடம் புது மலர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. அவர் அம்மாவை அழைத்தேன். வேலையில் கிடைத்த பத்து நாட்கள் லீவில் அவர்களுடன் ஸெஷன் தொடங்கினேன். புதுப் பொலிவுடன் ஊர் திரும்பினார்.\nமனோ பலம் வளர, கிருஷ்ணாவை விளையாடப் பரிந்துரைத்தேன். அவர்கள் ஹாஸ்டலில் செஸ் (Chess), பேட்மின்டன் (Badminton) பிரபலம். இரண்டும் விளையாடத் தொடங்கினார்.\nபடிப்பு முடித்துவிட்டு அம்மா, தங்கையுடன் இருக்கப் பிரியப்பட்டு வேலையில் சேர்ந்தார். குடும்பத்தைப்பற்றிய அக்கறை என்றும் கிருஷ்ணாவிடம் இருந்தது.\nஇரண்டு வருடத்திற்குப் பின், கிருஷ்ணா ஒரு பிரசித்திபெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழத்தில் சேர்ந்து, ஸ்காலர்ஷிப்பில் படித்து, நல்ல பெயர் எடுத்து அங்கேயே பொறுப்புள்ள பெரிய பதவியில் அமர்ந்தார். தாய்நாடு வரும்பொழுதெல்லாம் எங்களைப் பார்ப்பது வழக்கமானது.\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – மே 2018\nகுவிகம் இலக்கியவாசல் ஆண்டுவிழா – வீடியோ\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nமாடு நேர்மையானது – எஸ்.வைதீஸ்வரன்\nஇது ஐ பி எல் சீசன் அதற்காக மீண்டும் ராமாயண கிரிக்கெட்\nஇலக்கியவாசல் – ஏப்ரலில் நடந்தது மேயில் வருவது\nஅம்மா கை உணவு (3) – சதுர்புஜன்\nசுஜாதாவின் பிறந்த நாள் மே 03 – அவரது தந்தையைப்பற்றிய ஒரு கட்டுரை (வாட்ஸ் அப்பில் வந்தது)\n – மாலதி சுவாமிநாதன் மன நல மற்றும் கல்வி ஆலோசகர்\nடாக்டர் அறிவொளி அவர்களுக்கு அஞ்சலி \nகுறும்படம் – ஈவ் டீசிங்\nகுவிகம் அளவளாவல் ஏப்ரல் – மே 2018\nபார்க்கவேண்டிய படம் – நடிகையர் திலகம்\nசிறந்த தமிழ் திரைப்படங்கள் – என் செல்வராஜ்\nஅணிகலன்கள் – தீபா இளங்கோ\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு அஞ்சலி\nஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-23T05:35:48Z", "digest": "sha1:YSRZNHVBTK2BCWJOGLNMI6ZXY4AOHNHC", "length": 9038, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெயச்சாமராஜா உடையார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகிருஷ்ண ராஜ உடையார் IV\nசிரீகந்த தத்தா நரசிம்ஹ ராஜ உடையார்\nமுதலாம் சாமராச உடையார் 1423-1459\nமுதலாம் திம்மராச உடையார் 1459-1478\nஇரண்டாம் சாமராச உடையார் 1478-1513\nமூன்றாம் சாமராச உடையார் 1513-1553\nஇரண்டாம் திம்மராச உடையார் 1553-1572\nநான்காம் சாமராச உடையார் 1572-1576\nஐந்தாம் சாமராச உடையார் 1576-1578\nமுதலாம் இராச உடையார் 1578-1617\nஆறாம் சாமராச உடையார் 1617-1637\nஇரண்டாம் இராச உடையார் 1637-1638\nமுதலாம் நரசராச உடையார் 1638-1659\nதொட்ட தேவராச உடையார் 1659-1673\nசிக்க தேவராச உடையார் 1673-1704\nஇரண்டாம் நரசராச உடையார் 1704-1714\nமுதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732\nஏழாம் சாமராச உடையார் 1732-1734\nஇரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766\nஎட்டாம் சாமராச உடையார் 1772-1776\nஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796\nமூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868\nபத்தாம் சாமராச உடையார் 1881-1894\nநான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940\nயதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-\nஜெயச்சாமராஜா உடையார் பகதூர் (Jayachamaraja Wodeyar) (சூலை 18, 1919 - செப்டம்பர் 23, 1974) மைசூர் சமஸ்தானத்தின் 25 வது மற்றும் கடைசி அரசராக 1940 லிருந்து 1950 வரை இருந்தார். மதராஸ் மாநில ஆளுநராகப் பதவி வகித்தவர். 1964 தொடக்கம் 1966 வரை. இவர் பிரித்தானியரின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.\nஇவர் ஒரு மெய்யியலாளர், இசையியலாளர், அரசியல் சிந்தனையாளர் மற்றும் கொடையாளராக அறியப்படுகிறார்.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2018-05-23T05:23:17Z", "digest": "sha1:GVE6O5PQKJMP7PKUPCULCRYOBPHLQSNM", "length": 18621, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை விவசாயி அந்தோணிசாமி அனுபவங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற���றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை விவசாயி அந்தோணிசாமி அனுபவங்கள்\nகரும்பு சாகுபடி என்பது உழவர் களுக்குப் பெருத்த நட்டத்தைத் தரும் பயிர் என்பதை யாரும் உணர்வதில்லை. ஏனென்றால், அதில் கணக்கு வழக்கின்றி நீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் பாய்ச்சும் அளவை பற்றி யாரும் கணக்கு போடுவதும் இல்லை. இவ்வளவு செய்தாலும், கரும்புக்குக் கிடைக்கும் விலையோ குறைவு. இருந்தபோதும், வங்கிக் கடனைப் பெறுவதற்காக நிறைய உழவர்கள் கரும்பு சாகுபடிக்குள் நுழைகின்றனர்.\nஇப்படி மோசமான பொருளாதார, சூழலியல் சேதாரத்தை ஏற்படுத்தும் கரும்பைப் பொருளாதார ரீதியில் லாபமாகவும், சொட்டு நீர் பாசன முறையில் குறைந்த தண்ணீர் செலவுடனும் இயற்கை முறையில் சாகுபடி செய்கிறார் அந்தோணிசாமி.\nஇவர் கரும்பு நடவுக்கு முன்பு உழுது பார் அமைக்கிறார். இரண்டரையடி பாரும் ஏழரை அடிப் பாருமாகக் கொண்ட வகையில் நிலத்தை வடிவமைக்கிறார். முதலில் இரண்ட ரையடி பார், அதற்கு அடுத்து ஏழரை அடி இடைவெளி, அதற்கடுத்து இரண்டரையடி பார், ஏழரை அடி இடைவெளி. இப்படியாக மாற்றி மாற்றி அமைக்கிறார். ஏழரை அடி இடைவெளிப் பாரில் பயறு வகைப் பயிர்களை வளர்க்கிறார். அடுத்த இரண்டரையடி பாரில் கரும்பை நடுகிறார்.\nஇரண்டு வரிசையாகக் கரும்பை நடுகிறார். கரும்புக்கு இடையில் பயறு வகைப் பயிர்களைப் பிடுங்கி, மூடாக்காக வைக்கிறார். இதற்கு வேறு எந்த உரமும் தேவையில்லை. இதன்பின்னர் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஏதாவது ஒரு பயறு வகைப் பயிரை ஊன்றிவிடுகிறார். அது வளர்ந்து அடுத்த மூடாக்குக்குப் பயன் படுகிறது. குறிப்பாக 45 நாட்கள் மூடாக்குப் பயிர்களை வளரவிட்டு, பின்பு பிடுங்கி மூடாக்காக மாற்றுகிறார். பின்னர் 90-ம் நாள் அடுத்த மூடாக்கு செய்கிறார்.\nஇரண்டாம் மூடாக்கு செய்தபிறகு பயிர் ஊக்கியான ஒரு லிட்டர் மீன்பாகுக் கரைசலை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கிறார். 120-ம் நாள் ஆவூட்டக் கரைசலைத் தெளிக்கிறார். அதுவும்கூடக் கட்டாயமில்லை என்கிறார். 160-ம் நாள் முதல் சோகை உரிக்கிறார். சோகையை உரித்துக் கரும்புக்கு அடியில் வைத்து, மண்ணால் மூடிவிடுகிறார். உடனே மீன்பாகுக் கரைசலை, முன்னர்ச் சொன்னதுபோலத் தெளிக்கிறார்.\n200-ம் நாள் இரண்டாவது முறை சோகை உரிக்கிறார். முன்னர் சொன்னதுபோலவே இதையும் மூடாக்கு செய்கிறா��். 240-ம் நாள் கடைசி சோகை உரிப்பு செய்கிறார். அதை அருகில் உள்ள ஐந்தடி பாரில் போட்டு மண்ணால் மூடிவிடுகிறார். அது பயறு வகைப் பயிருக்கான உரமாக மாறுகிறது. கரும்புக்குச் சொட்டுநீர்ப் பாசனத்தையே இவர் பயன்படுத்துகிறார். நீர் சிக்கனம் மிகவும் சிறப்பாக உள்ளது.\n“தமிழகத்தின் சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு 30 டன். இது இந்திய சராசரியைவிட அதிகம். ஆனால், நானோ வெளி இடுபொருள் ஏதுமின்றி ஏக்கருக்குச் சராசரியாக 60 டன் விளைச்சல் எடுக்கிறேன். கழிவை மறுசுழற்சி செய்வதன் மூலம் இது சாத்தியமாகிறது. எனது கரும்புத் தோட்டத்துக்குள் வந்தால் வெளிப்புறத்தைவிட ஏறத்தாழ 4 டிகிரி வெப்பம் குறைவாக உள்ளது. எங்கு பார்த்தாலும் மண்புழுக்கள் ஊர்வதையும் பார்க்க முடியும்” என்கிறார் அந்தோணிசாமி உற்சாகம் குறையாமல்.\nஇவர் தன்னுடைய தோட்டத்துக் கரும்பைத் தனது பண்ணையிலேயே சர்க்கரையாக மாற்றி, ஒரு கிலோ அளவில் பொதிவு செய்து சந்தைக்கு அனுப்புகிறார். இவரது சர்க்கரையில் இனிப்பின் அளவும் நன்மை செய்யும் காரணிகளின் அளவும், மற்ற சர்க்கரையைக் காட்டிலும் அதிகமாக உள்ளதை விளக்குகிறார். அதை முறையாக ஆய்வு நிறுவனங்களிடம் கொடுத்து, சான்றுகளையும் பெற்றுள்ளார்.\nஅந்தோணிசாமி 1957-ம் ஆண்டிலிருந்து வேளாண்மை செய்துவருகிறார். ‘அப்போது வேதி உரங்கள் பெரிதாகக் கிடையாது. ஒரு ஏக்கருக்கு 3 பக்கா (5 கிலோ) அமோனியம் சல்பேட் மட்டும் பயன்படுத்தக் கொடுத்தார்கள். இரண்டாவது உலகப் போர் நடந்து முடிந்தபோது, மாட்டுவண்டிப் பட்டைக்குக் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. இரும்பு கிடைக்கவில்லை. அதைப் பயன்படுத்தி ரசாயன உரத்தைக் கொடுத்தார்கள். அதாவது இரண்டு வண்டிப்பட்டைகள் வாங்கினால் ஒரு மூட்டை உரம் இலவசமாகக் கொடுத்தார்கள். அதைக் கொண்டுவந்து வயலில் வீசினோம். அப்போது மண்ணில் நிறைய மட்கு இருந்ததால், பயிர் ‘குபீர்’ என்று வந்தது.\nஅப்படி வளர்ந்த பயிரின் கரும்பச்சை நிறம் என்னை ஈர்த்தது. என்னைப் போலவே எல்லோரும் மயங்கினார்கள். இதனால் பெருமளவில் ரசாயன வேளாண்மைக்கு மாறினோம். 1960 – 62-களில் பருத்தி ஏக்கருக்குப் பத்துக் குவிண்டால் கிடைத்தது. 1967-ல் தீவிரமாக ரசாயனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்து, ஏக்கருக்கு 150 கிலோ டைஅமோனியம் பாஸ்பேட் பயன்படுத்தினேன். அதன் பின்னர் 200 கிலோ கொ���ுத்தேன். ஏக்கருக்கு 60 மூட்டை கிடைத்தது. அதன் பின்னர் விளைச்சல் அதிகரிக்கவில்லை, சரிய ஆரம்பித்தது.\nமண்ணில் இருந்த மட்குப் பொருள் அருகிப் போனது. நுண்ணுயிர்கள் செத்துப் போய்விட்டன. அறுபது மூட்டை விளைந்த ஐ.ஆர். – 8 நெல் ரகம் மூன்றாண்டுகளில் முப்பது மூட்டையாகச் சுருங்கிப் போய்விட்டது. பின்னர் அந்த ரக நெல்லும் மறைந்து போனது. கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போனது.\nஅன்றைய நிதியமைச்சர் மன்மோகன்சிங் கொண்டுவந்த அடுக்குமுறை வட்டிக் கொள்கையின் கைங்கரியத்தால், எனது வட்டிச்சுமை மென்மேலும் ஏறியது. அதாவது ரூ. ஐந்து லட்சம் வாங்கினால் ஒரு வட்டி, ரூ. 10 லட்சம் வாங்கினால் அதற்கு மேலும் வட்டி என்று அடுக்கடுக்காக வட்டியின் தொகை உயரும். இப்படியாக நான் தற்கொலை செய்துகொள்ளாதது மட்டும்தான் பாக்கி’ என்று வேதி வேளாண்மையால்தான் பட்ட துன்பங்களைப் பகிர்ந்து கொள்கிறார் அந்தோணிசாமி.\nஅதற்கு மாற்றாக இன்றைக்கு வெற்றிபெற்ற மனிதராக உலாவரும் அந்தோணிசாமி ‘புதிய கண்டு பிடிப்பாளர்’ விருதையும் பெற்றுள்ளார். தனது கடன் சுமைகளை முற்றிலும் இறக்கி வைத்துவிட்டு, மற்றவர் களுக்கு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்கிறார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசெங்கரும்பில் இடைக்கனு புழு தாக்குதல்...\nஎலிகளைக் கட்டுப்படுத்தும் மிஸ்டர் ஆந்தை...\nசிறுநீர் இருந்து உரம் பற்றி பெங்களூர் விவசாய பல்கல...\nஸ்ரீவில்லிபுத்துார் இயற்கை விவசாய தம்பதி\nPosted in இயற்கை விவசாயம், கரும்பு\nவேப்பம்புண்ணாக்குடன் யூரியா இட யோசனை →\n← உணவின்றித் தவிக்கும் பனிக் கரடிகள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/219448530/malen-kijj-pincher_online-game.html", "date_download": "2018-05-23T05:28:38Z", "digest": "sha1:KN66ZC4CPI53HLPRKZIEYPDSVNPC5RO2", "length": 10757, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சிறிய பின்ஷர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட சிறிய பின்ஷர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சிறிய பின்ஷர்\n ஒரு பெரிய பொம்மை பேஸ்பால் விளையாட முயற்சிக்க, மற்றும் நீங்கள் பந்தை ஒரு பேஸ்பால் பேட் பெற முடியும் என்பதை அறிய. . விளையாட்டு விளையாட சிறிய பின்ஷர் ஆன்லைன்.\nவிளையாட்டு சிறிய பின்ஷர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சிறிய பின்ஷர் சேர்க்கப்பட்டது: 15.10.2010\nவிளையாட்டு அளவு: 0.64 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.29 அவுட் 5 (7 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சிறிய பின்ஷர் போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு சிறிய பின்ஷர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிறிய பின்ஷர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிறிய பின்ஷர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சிறிய பின்ஷர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சிறிய பின்ஷர் உ���ன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizvinai.blogspot.com/2013/01/", "date_download": "2018-05-23T04:56:00Z", "digest": "sha1:TQGKSJVBVP5UHU7KMHK5SC5X2TTIY4DU", "length": 92086, "nlines": 201, "source_domain": "thamizvinai.blogspot.com", "title": "தமிழ் வினை: January 2013", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nவிஸ்வரூபம் - கமல் : இஸ்லாமியர்கள் எதிர்ப்பு சரியா \nஎழுதியது தமிழானவன் on 27 ஜனவரி, 2013\nகுறிச்சொற்கள் ஆஃப்கானிஸ்தான், இஸ்லாமியர், கமல்ஹாசன், கருத்து சுதந்திரம், தாலிபான், விஸ்வரூபம் / Comments: (7)\nவிஸ்வரூபம் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கவில்லை. படம் தொடங்கியதிலிருந்தே பிரச்சனைகள். இறுதியாக இந்த எதிர்ப்பும் அதைத் தொடர்ந்த விவாதங்களும். எல்லோரையும் எழுதவோ அல்லது கருத்து சொல்லவோ வேண்டிய அளவுக்கு பிரச்சனை ஆகியுள்ளது.\nமத நம்பிக்கை, மனதை புண்படுத்தும் காட்சிகளுக்காக போராடினால் அது எதிர்க்கப்பட வேண்டியதுதான். ஆனால் ஒரு தரப்பை குற்ற உணர்வுக்குள்ளாக்கும் சித்தரிப்புக்கள் எதிர்க்கப்பட வேண்டியவை. அதற்காக படம் தடை செய்யப்பட வேண்டும் என்ற பொருளில்லை. இஸ்லாமியர்கள் ஏன் இதை எதிர்க்கின்றனர் என்பதும் மற்றவருக்குப் புரியவில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது முஸ்லிம்கள் திரைப்படங்களில், எவ்விதம் சித்தரிக்கப்படுகின்றனர் அதனால் சமூகத்தில் ஏற்பட்ட விளைவுகள் குறித்தது.\nஇப்போது படமே தடை செய்யப்பட்டதில் அனைவரது ஆத்திரமும் அவர்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது. முஸ்லிம்கள் சிலர் இதை ஒரு வெற்றியாகக் கொண்டாடுகின்றனர். இவர்கள் போட்ட போடில் இன்று பலர் இஸ்லாமியர் மீது கடும் வெறுப்புக் கொண்டதைக் காணமுடிகிறது. கமலின் உன்னைப் போல் ஒருவன் வெளிவந்த போது பல இணைய விமர்சகர்கள் படம் பச்சையான இந்துப் பாசிசம் என்று கடுமையாக விமர்சித்தனர்.\nஇவர்கள் போன்ற இருக்கும் கொஞ்ச நஞ்ச நடுநிலைகளையும் இந்துத்வ மனநிலைக்கு மாற்றியதற்கு வலைப்பூக்கள், ஃபேஸ்புக்கில் இருக்கும் சவூதி ஆதரவாளர்களே காரணம்.\nஇது வரை படம் பார்க்காதவர்கள் திரையரங்கம் போகாதவர்களெல்லாம் இந்தத் தடைக்க��� எதிராக திரையரங்கம் போய் எதிர்ப்புக் காட்டுகிறார்கள். விஸ்வரூபம் தடை செய்யப்பட்டது மிகவும் எதிர்க்கப்படவேண்டியதே.\nமுஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை போன்ற விமர்சனங்கள் வருகின்றன. இந்தப் பிரச்சனை அது குறித்ததல்ல.\n# இஸ்லாமியருக்கு எதிரான மனநிலை சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக, ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் ஒருவர் வீட்டில் சிலிண்டர் வெடித்து விட்டது. அதை தினகரனில் வெளியிட்ட விதம் வேறுமாதிரியாக இருந்தது. சிலிண்டர் வெடித்தது, வெடிகுண்டு தயாரிப்பின்போது விபத்தா என்று காவல்துறை விசாரணை. இதுதான் அந்த செய்தியின் சாரம். காரணம் அந்த சிலிண்டர் வெடித்தது ஒரு முஸ்லிமின் வீட்டில் என்பதால்தான். சிலிண்டர் வெடிப்பது என்பது அங்கங்கே இயல்பாக நடக்கும் விபத்துக்கள்தான் ஆனால் இது இஸ்லாமியன் வீட்டில் நடப்பதால் இப்படி ஆகியிருக்கிறதே இந்த நிலைக்குக் காரணம் என்ன \n# குண்டு வெடித்தாலே குல்லாவும், தாடியும் நினைவுக்கு வருவதன் மர்மம் என்ன \nஊடகங்கள் திரைப்படங்கள் சித்தரிப்புதான். அதற்குத்தான் இந்த எதிர்ப்பு. பல ஹிந்திப்படங்கள், தமிழ் தெலுங்குப்படங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பது போலவும், நாட்டுப்பற்றை ஆதரிப்பது போலவும் வெளிவந்தன. வருகின்றன. ஹாலிவுட் படங்கள் என்றால், ரஷ்யாவை எதிரியாக சித்தரித்து அமெரிக்காவை நாயகனாகக் காட்டும். உலகையே காப்பது போலவும் கதையமைப்பு இருக்கும். அதே நம்ம ஊர்ப்படங்களோ பாகிஸ்தான் தீவிரவாதிகளை வில்லனாகவும் நம்மை நாயகனாகவும் காட்டுகின்றவை. பாகிஸ்தானியருக்கு உதவுவதாக நம்ம ஊர் ஆட்களைக் காட்டுகின்றனர். இந்தியாவில் நிலவும் அரசியல் சூழலும், நிகழ்வுகளும் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை நன்கு கட்டமைத்து விட்டன.\nஇது இஸ்லாமியர் மட்டுமல்ல பல சமூகங்களுக்கும் பொருந்தும் உண்மைதான்.\n# சில வருடங்கள் முன்பு வரை விடுதலைப்புலிகள் குறித்துப் பீதிகள் கிளப்பப்பட்டு வந்தது, காங்கிரஸ், அதிமுக காரர்கள் அதிகம் செய்வார்கள். இலங்கைக்கு ஏதாவது சட்டவிரோதமாக கடத்தப்பட்டு, யாராவது பிடிபட்டால் விடுதலைப்புலி உளவாளியா, புலிகள் ஊடுருவல், ஆயுதக் கடத்தலா என்று பீதியைக் கிளப்புவார்கள். இன்று வரை ஈழ அகதிகள் எப்படித் தடுத்து வைக்கப்பட��டிருக்கிறார்கள் விடுதலைப்புலிகள் இல்லாத நிலையிலும்.\nராஜீவ் படுகொலையைப் பயன்படுத்தி இந்திய அரசால் உருவாக்கப்பட்ட விடுதலைப்புலிகள், பயங்கரவாத எதிர்ப்பு என்ற காரணத்தைப் பயன்படுத்தி உருவான மனநிலையால் 40000 பேர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் எந்த ஒரு சலசலப்பும் எழவில்லை.\n#தற்போது வட இந்தியத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிக்காக தமிழகத்திற்குப் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் சிலர் திருட்டு உட்பட சில குற்றங்களில் ஈடுபட்டுக் கைதான பின்பு இவர்கள் மீது அனைவரும் வெறுப்படைந்து விட்டனர். இவர்கள் அனைவரும் தமது அடையாளங்களைக் காவல்துறையிடம் பதிவு செய்ய வேண்டும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை. வேளச்சேரியில் காவல்துறை நிகழ்த்திய மோதல் கொலையில் பீஹாரிகள் 5 பேர் கோரமாகக் கொல்லப்பட்டதற்கு பெரிய அளவிலான ஆதரவும் தமிழகத்தில் இருந்தது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான வெறுப்புணர்வு, சந்தேகம் ஆகியவற்றின் பேரில் வருவதுதான்.\n# ஏறக்குறைய 30 வருடங்கள் முன்பு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது பஞ்சாப்பில் காலிஸ்தானிகள் பிரச்சனையின் காரணமாக இந்திய அளவில் பொதுமக்கள் பஞ்சாப்பியர், சீக்கியர் மீது வெறுப்பில் இருந்தனர். இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர். 3000 சீக்கியர்கள் டெல்லியில் கொன்று வீசப்பட்டனர். அனுதாப அலையும் சீக்கியப் படுகொலையின் மீதான அங்கீகாரமும், சீக்கிய எதிர்ப்பு மனநிலையும் கொண்டு தொடர்ந்த தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றி பெற்றது.\nஇப்படிப் பலவும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு சிலரோ அல்லது அச்சமூகத்தின் அரசியல்வாதிகளோ செய்யும் செயலுக்கு மொத்த சமூகத்தின் மீதும் வெறுப்பைக் கற்றுத் தருவது தவிர்க்கப்பட வேண்டும்.\nமேலும் இது போன்று படத்தைத் தடை செய்யக் கோருவது, போராட்டம் நடத்துவது இஸ்லாமிய அமைப்புக்கள் மட்டுமல்ல. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாமக, நாம் தமிழர் என தமிழகம் சார் கட்சிகளும், ராம்சேனா, ஆர் எஸ் எஸ், பஜ்ரங்தள், சிவசேனை ஆகிய இந்திய அளவிலான கட்சிகளும் இதில் அடக்கம். விஸ்வரூபம் தவிர இதற்கு முன்பு பல படங்களுக்கும் நடந்துள்ளது. சிறிய அளவிலும் பெரிய அளவிலும். இதில் சில நியாயமானவை, முக்கால்வாசி கேலிக்கூத்துதான���.\nகமல்ஹாசனின் இலட்சியப் படைப்பான மருதநாயகம் நிறுத்தப்பட்டதும் ஒரு ஜாதிக்கட்சி போராட்டத்தினால்தான். கண்ணோடு கண்ணை என்ற மன்மதன் அம்பு படப்பாடல் இந்துக்களை புண்படுத்துகிறது என்று கூறி நீக்கப்பட்டது, திடீர் தமிழ்க்காவலர்களாக உருமாறி தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் தொடங்கி மூன்றாம் மொழிப்போர் நடத்திய திருமா-ராமதாஸ் கூட்டணி மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்குத் தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும் என்று எதிர்ப்புதெரிவித்து திரையரங்கம் வரை பிரச்சனை செய்தனர். சண்டியர் பெயர் விருமாண்டியாக மாற்றப்பட்டது உபயம் தலித் போராளி கிருஸ்ணசாமி. படப்பிடிப்பு நடத்த விடமாட்டோம் என்றெல்லாம் பிரச்சனை பண்ணினார்கள். வசூல்ராஜா என்ற பெயர் மருத்துவர்கள் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்று பிரச்சனை செய்தார்கள் இதுவும் மருத்துவர் கிருஸ்ணசாமி தலைமையில் என்று நினைக்கிறேன். தெய்வத்திருமகன் படத்தின் பெயர் தெய்வத் திருமகளானது. சிவகாசி படம் வழக்கறிஞர்களை இழிவு படுத்துகிறது என்று சொல்லி விஜய், அசின், பேரரசு ஆகியோரின் மீது வழக்கு போடப்பட்டது. (ஷகிலா மீது கூட ஒரு வழக்கு நடந்தது சரியாக நினைவில்லை) நடிகர் விஜய் கீதை என்ற படம் தொடங்கினார், திருச்சியில் அவரது ரசிகர்கள் அதைக் கொண்டாடும் வகையில் அதற்கு முன்பு நடித்த பகவதி படம், வெளிவரப் போகின்ற கீதையையும் இணைத்து பகவத் கீதை என்றும் விஜயை கிருஷ்ணனைப் போலவும் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். பிறகு இந்து முன்னணி கோதாவில் இறங்கி கீதையின் பெயர் புதிய கீதை என்றானது. தனுஷின் உத்தமபுத்திரன் படம் கொங்கு வேளாளர்கள் சமூகத்தை இழிவு செய்வதாக கவுண்டர்கள் போராட சில காட்சிகள் நீக்கப்பட்டன.\nஇதெல்லாம் பார்த்துவிட்டு, நான் இனிமேல் ரவுடிகள் கூட தங்களைப் புண்படுத்தும் காட்சிகளை நீக்கச் சொல்லிப் போராடக் கிளம்பிடுவானுக போல என்று நக்கலடித்துக் கொண்டிருந்தேன்.\nதீபா மேத்தாவின் வாட்டர் படம் எதிர்க்கப்பட்டது, தடை செய்யப்பட்டது. குழந்தை விதவைகள் குறித்த படம் எனவே இந்துக்களைப் புண்படுத்துகிறது என்று எதிர்த்தவர்கள் சொன்னார்கள்.\nசரிகா நடித்த பர்சானியா குஜராத்தில் திரையிடப்படவில்லை. அது குஜராத் கலவரத்தில் தொலைந்த ஒரு சிறுவன் குறித்த மனிதாபிமானப்படம் மட்டுமே.\nமேலே சொன்னது போலவே இப்போதைய எதிர்ப்பையும் புரிந்து கொள்ளலாம். மேலே சொன்னது போலவோ அல்லது விஸ்வரூபம் போலவோ திரைப்படங்களின் மூலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாக எண்ணுவதற்கு அந்தத் திரைப்படங்களைக் காணும் சராசரி ரசிகனால் சிந்திக்க முடியாது என்பது சரிதான். இஸ்லாமியர் எதிர்ப்பை மிக எளிதாக எள்ளி நகையாடி இவனுகளுக்கெல்லாம் வேலையெ இல்லையா என்று நம்மால் புறந்தள்ள முடியும். திரைப்படம் என்பதால் அதிக விளம்பரத்தின் காரணமாக அதை எதிர்ப்பவர்கள் மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படுவர்.\nஅதே நேரம் திரைப்படங்கள் அடிப்படைக் காரணங்களை மறக்கச் செய்து விட்டு, வெறும் பரபரப்பான செய்திகளை வைத்து மட்டும் காட்சிகள் திரைக்கதைகளை அமைக்கிறார்கள். அதை நாம் கேள்விகளின்றி ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதற்காக படத்தை ஓட விடக்கூடாது வெளியிடக்கூடாது என்பது பாசிசம்.\nஜேம்ஸ்பாண்ட் என்பவன் இங்கிலாந்து உளவாளி, அவன் மற்ற நாடுகளுக்குச் சென்று சகட்டு மேனிக்கு சுட்டுத் தள்ளி நாச வேலைகளைச் செய்கிறார். அதை இங்கிலாந்துக் காரர்கள் ரசிக்கலாம் நாம் ஏன் ரசிக்கிறோம்.\nகாஷ்மீர் என்றாலே தீவிரவாதம் என்ற சொல்லும் இலவச இணைப்பாகவே விவேக்கின் நகைச்சுவை வசனம் வரை சாதாரணமாகக் கையாளப்படுகிறது. இதற்கு அடித்தளமிட்ட படம் ரோஜா. அது பலவருடங்களாக குடியரசு நாளில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பட்டது.\nபம்பாய் படத்தில் இஸ்லாமியர்-இந்துக்கள் கலவரம் என்று சண்டை போலக் காட்டப்பட்டது. ஆனால் நடந்தது இஸ்லாமியர் மீதான கலவரம் மட்டுமே. அந்தப் படத்தைப் பாராட்டியவர் கலவரத்தைக் காவல்துறையின் உதவியுடன் நடத்திய சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரே.\nவிஜயகாந்த், அர்ஜுன் படங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை.\nசரி இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதே இல்லையா மதவெறியர்கள் இல்லையா அவர்களுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரமா இந்துக்கள் திரைப்படங்களில் இழிவு செய்யப்பட வில்லையா இந்துக்கள் திரைப்படங்களில் இழிவு செய்யப்பட வில்லையா தீவிரவாதிகளா இந்துக்கள் காட்டப்படவில்லையா \nஇஸ்லாமியத் தீவிரவாதம் நிகழ்த்திய குண்டுவெடிப்புகள் மும்பை, கோவை ஆகியவை. அதற்குக் காரணம் அவர்கள் மீது நடத்தப்பட்ட கலவரம் அதற்குப் பின்னும் அவர்களுக்கு நீதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டதுத��ன். தூக்கு தண்டனை தரவேண்டிய மும்பைக் கலவரக் குற்றவாளிகளுக்கு, தூக்கு கூட வேண்டாம் ஆயுள் தண்டனை கிடைத்திருந்தால் கூட குண்டு வெடித்திருக்காது. அது போலவே பாபர் மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்த வன்முறையும். அதற்குப் பின்பும் பல குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அவை எதுவும் இஸ்லாமியரால்தான் வைக்கப்பட்டன என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. மாலெகானில் மசூதியில் வைக்கப்பட்ட குண்டுகள் கூட இஸ்லாமியத் தீவிரவாதிகளால் வைக்கப்பட்டடது என்ற ஊகமும் உண்மை வெளிப்படுவதற்கு முன்பு வெளிப்பட்டது. பின்பு இந்து இயக்கங்கள் பலவும் இது குண்டு வெடிப்பில் ஈடுபட்ட உண்மை தெரியவந்தது. பெண் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டது வரை பலவும் நடந்தன. செய்திகள் தொலைக்காட்சிகள் என அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன. ஆனால் யாரும் இந்துக்கள் என்ற சமூகத்தின் மீதோ, இந்து இயக்கங்கள் மீதோ இந்து அடையாளங்கள் மீதோ பயங்கரவாத பிம்பம் விழுந்துவிடவில்லை. காவல்துறையின் வன்முறை அவர்கள் மீது பாய்வதில்லை. சிறுபான்மை பயங்கரவாதமும் பெரும்பான்மை பயங்கரவாதமும் ஒன்றல்ல ஏன் என்றால் பெரும்பான்மையாக இருப்பதே இந்துக்கள்தான். நாமே நம்மை பயங்கரவாதிகள் என்று எண்ணிக் கொள்ளப் போவதில்லை. தானல்லாத அடுத்த குழுவினரை குற்றம் சொல்வது மிக எளிதல்லவா இஸ்லாம் இல்லாத பல இடங்களிலும் நீதி கிடைக்காத நிலையில் பயங்கரவாதம் தலைதூக்குவது இயல்பல்லவா இஸ்லாம் இல்லாத பல இடங்களிலும் நீதி கிடைக்காத நிலையில் பயங்கரவாதம் தலைதூக்குவது இயல்பல்லவா குஜராத் கலவரத்தில் கூட முஸ்லிம்கள் முதலில் எரித்துக் கொன்றார்கள் என்றுதான் சொல்கின்றனர். பாஜக ஆளும் மாநிலத்தில் என்ன எதிர்வினை வரும் என்று கூடத் தெரியாமல் 50 இந்துக்களை எரித்துக் கொல்லும் அளவிற்கு முஸ்லிம்கள் துணிச்சல்காரர்கள் என்று கூட சிந்திக்க முடியாத அளவிற்கு வெறுப்பு. குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு என்றாலே எல்லோருக்கும் கொட்டாவி வருகிறது, குண்டு வெடிப்பு என்றால் மட்டும் கோபம் வருகிறது.\nஉலக அளவில் 2011 ஆம் ஆண்டில்தான் இஸ்லாமோஃபோபியா உருவானது. ஆனால் இந்தியாவிலோ அதற்கு பல ஆண்டுகள் முன்பே உருவானதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.\nநான் படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். விஸ்வரூபமும் பார்ப்பேனா என்று தெர��யவில்லை. இருந்தாலும் படம் பார்த்தவர்கள் சொல்வதைக் கொண்டு ஓரளவுக்கு கணிக்க முடிகிறது. படத்தில் கமலே ஒரு முஸ்லிம். ஆப்கன் மக்கள் தாலிபன் போராளிகள் வாழ்க்கையை அழகாகக் காட்டியிருக்கிறார். அமெரிக்கன் கூட ஆயில் கிடைத்தால் அல்லாஹூ அக்பர் என்பான் என்று வசனம் இருக்கிறது. அமெரிக்கர்களையும் கிண்டல், விமர்சனம் செய்கிறார். இது ஒரு ஆப்கன் அமெரிக்கப் படை குறித்த விறுவிறுப்புப் படம். இதில் இஸ்லாமியரைப் புண்படுத்துவதெல்லாம் ஒன்றும் இல்லை. சராசரி ரசிகன் இதைத்தாண்டி சிந்திக்கப் போவதில்லை. ஹாலிவுட் பாணி சண்டைப்படம். பரவால்லை பாக்கலாம் என்பதுடன் அவனுடன் முடியும்.\nகுரானைப் படித்து விட்டுப் போய் குண்டு வைக்கிறான். குண்டுவெடித்த பின்பு தொழுவதைக் காட்டுகிறார்கள், சிறுவன் ஆயுதங்களை எடுத்துச் செல்கிறான். மசூதியில் ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள், முஸ்லிம் மனைவியைக் கூட்டிக் கொடுக்கிறான். இவையெல்லாம் இஸ்லாமியர் வைக்கும் குற்றச்சாட்டுக்களில் சில.\nஇதெல்லாம் ஒரு தடை செய்ய ஒரு காரணமாக முடியாது. தாலிபான்களின் வாழ்க்கையில் இதெல்லாம் அன்றாட நிகழ்வுகள்தான். அதை அப்படித்தான் காட்ட முடியும். இதற்கெல்லாம் மனம் வருந்தினால் ஒன்றும் செய்ய இயலாது. எதிர்ப்பின் காரணமே வேறு\nஇங்கு என்ன பிரச்சனை என்றால், அமெரிக்காவை குண்டு வெடிப்பிலிருந்து காக்கிறார் எஃபிஐ அதிகாரி கமல். ஆப்கனை படையெடுத்து ஆக்ரமித்திருக்கும், அமெரிக்கா அமெரிக்காவாகவே இருக்கிறது, ஆப்கனின் விடுதலைக்குப்போராடும் தாலிபன் தீவிரவாதிகள் வில்லன்கள் என்பது சரியா . தாலிபன் ஆதரவெல்லாம் இல்லை. அவர்கள் கொடூரமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அநியாயமாக ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்ரமித்திருக்கிறது. அந்த நாட்டில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதலை ஒருவர் தடுக்கிறார். இதில் யார் குற்றவாளி . தாலிபன் ஆதரவெல்லாம் இல்லை. அவர்கள் கொடூரமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அநியாயமாக ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்ரமித்திருக்கிறது. அந்த நாட்டில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதலை ஒருவர் தடுக்கிறார். இதில் யார் குற்றவாளி அமெரிக்கா ஆப்கன் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டியும் தாக்குகிறது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி தற்போது ஆப்��னில் ராணுவப்பயிற்சியில் ஈடுபட்டபோது வீடியோகேமில் வருவது போல் தாலிபன்களை வானூரிதியிலிருந்து சுட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆப்கனில் தாலிபன்களை விடக் கொடியவர்கள் இவர்கள்தான் என்பது படம் பார்ப்பவனுக்குப் புரியுமா அமெரிக்கா ஆப்கன் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டியும் தாக்குகிறது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி தற்போது ஆப்கனில் ராணுவப்பயிற்சியில் ஈடுபட்டபோது வீடியோகேமில் வருவது போல் தாலிபன்களை வானூரிதியிலிருந்து சுட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆப்கனில் தாலிபன்களை விடக் கொடியவர்கள் இவர்கள்தான் என்பது படம் பார்ப்பவனுக்குப் புரியுமா தாலிபன் உருவானதற்கும் (ரஷ்யாவும்)அமெரிக்காதானே காரணம் என்பதையெல்லாம் படம் பார்க்கிறவர்களுக்குப் புரியுமா தாலிபன் உருவானதற்கும் (ரஷ்யாவும்)அமெரிக்காதானே காரணம் என்பதையெல்லாம் படம் பார்க்கிறவர்களுக்குப் புரியுமா அதையெல்லாம் யோசிக்கப் போகிறார்களா வில்லன்களான தாலிபன்களை தீவிரவாதிகள் என்றுதானே அவன் எடுத்துக் கொள்வான். ஹாலிவுட் படங்கள் போலவே இதுவும் ஒரு அமெரிக்கா சார்பு படம்தானே \n(நான் முதன்முறையாக தாலிபன்கள் பாமியன் புத்தர் சிலைகளை இடித்ததைத் தொலைக்காட்சியில் கண்டபோது அவர்களை வெறுத்தும், அமெரிக்கா ஆப்கானில் படையெடுத்த போது மகிழ்ச்சியும் அடைந்தவன். போர் என்றால் மக்கள் அடையும் துன்பங்கள் குறித்து கூட நான் சிந்திக்க வில்லை. தாலிபான்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்தது. கூடவே இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் காரணமாக எழுந்த பயங்கரவாத எதிர்ப்புணர்வும்.\n2008 - இல் ஈழப்போர் உச்சத்தை அடைந்து கொண்டிருந்த போது, நான் மிகவும் நொந்து போயிருந்தேன். அப்போதுதான் இணையத் தமிழ் ஊடகங்கள் படிக்கத் தொடங்கியிருந்தேன். ஈழப் போரின் செய்திகள் உடனடியாகக் கிடைத்துக் கொண்டிருந்த காலம். என்னிடம் ஒரு மலையாளி நண்பன் கூறினான். பிரபாகரனை சுட்டுக் கொல்ல வேண்டும். நம்ம பிரதமர் ராஜீவைக் கொன்றவன், அவன் ஒரு பயங்கரவாதி என்றான். மேலும் இந்தப் போரில் புலிகள் உறுதியாகத் தோற்று விடுவார்கள் என்றான். நான் புலிகள் ஆதரவாளனோ பிரபாகரனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டவனோ இல்லை இருப்பினும் அன்று நான் அட���ந்த ஆத்திரத்திற்கு அவனை அடித்தே கொல்லலாமா என்று ஆகிவிட்டது. ஈழம் குறித்த மற்றவர்களது பார்வை அவ்வளவுதான். இந்த முரண்பாட்டின் காரணமாகவே இதை எழுத நேர்ந்தது)\nசரி இப்போது கற்பனையாக, விஸ்வரூபம் படத்திற்கு பதிலாக மலையாள இயக்குநரின் ஒரு பாலிவுட் படம் கமலுக்குப் பதிலாக சல்மானும் அமெரிக்க இராணுவத்திற்குப் பதிலாக இந்திய அமைதிகாக்கும் ராணுவம், தாலிபனுக்கு பதிலாக புலிகள், ஆப்கனுக்குப் பதிலாக ஈழத்தை ஆகிரமிக்கிற கதைக்களன், \"இந்திய ராணுவம் பெண்களை பாலியல் வன்முறை செய்யாது\" என்று ஒரு ஈழத்தமிழன் பேசுகிற மாதிரி வசனமும் வைத்து இருந்தால் நாம் எதிர்ப்போமா மாட்டோமா நாம் எதிர்த்தால் அதை மற்ற மாநிலத்தவர் எப்படி எதிர்கொள்வர் நாம் எதிர்த்தால் அதை மற்ற மாநிலத்தவர் எப்படி எதிர்கொள்வர் அவர்களைப் பொறுத்தவரை பின்லேடனுக்கும் பிரபாகரனுக்கும் பெரிய வேறுபாடு காணமாட்டார்கள். நம்மைப் போன்றவர்க்கு மட்டும்தானே ஈழ வரலாறு தெரிந்தவர்க்குத்தானே தீவிரவாதம், பிரபாகரன் பின்னுள்ள காரணம் நியாயம் புரியும் \nதென் ஆஃப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஹஷிம் ஆம்லா வை ஆஸி வரணனையாளர் டீன் ஜோன்ஸ் \"பயங்கரவாதி மற்றுமொரு விக்கெட்டை எடுத்து விட்டார்\" என்று கூறி பின்னர் மன்னிப்புக் கேட்டார். ஆம்லாவின் நீளமான தாடியும் காரணாமாக இருந்திருக்கும்.\nநடிகை ஷபானா ஆஸ்மி தான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே மும்பையில் எனக்கு வீடு கிடைக்கவில்லை என்றார். அதற்கு முன்பு இம்ரான் ஹாஸ்மியும் சொன்னார்.\nஅப்துல் கலாம் ஷாரூக் கான் ஆகியோர்க்கு அமெரிக்காவில் அவர்களது பெயரால் மட்டுமே நடந்த கெடுபிடிகள்\nஇப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். இந்து முஸ்லிம் கலப்பு மணம் செய்து கொண்டவருகளும் மிகவும் பிரபலமானவர்களுக்கே இந்த நிலமையென்றால் சராசரி குடிமகன்களுக்கு நடப்பதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சமூகப் புறக்கணிப்பின் வேதனை கொடுமையானது. நம்மால் அதை உணர முடியாது.\nஎனவே ஊடகங்களில் அவர்கள் சித்தரிக்கப்படுவதற்கெதிரான ஜனநாயக கருத்தியல் ரீதியான எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்படுவது தேவையானதும் நியாயமானதும் ஆகும்.\nஇது மதவாதத்தை ஆதரிப்பதாகக் கருதத் தேவையில்லை. மத அடிப்படைவாதத்தை விமர்சிப்பது, எதிர்ப்பது இதில் வராதது. அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. மத அடிப்படைவாத எதிர்ப்பு, விமர்சனம், விவாதங்களை நான் வரவேற்கிறேன்.\nவஹாபி, சௌதி, பிஜே, பர்தா, ஷரியா, தலைவெட்டிகளின் ஆதரவுக் கருத்துக்கள் இவைகளையெல்லாம் இடது கையால் ஒதுக்கி வைக்கிறேன். இதற்கெல்லாம் நான் ஆதரவாளன் இல்லை. மனிதனை கொன்று மதம் வளர்ப்பதை எதிர்ப்போம். மதம் கொன்று மனிதம் வளர்ப்போம் என்பதே என் கொள்கை.\nஇக்காரணங்களைக் கொண்டு சிறுபான்மையினர் மீதான வெறுப்பை விளைவிக்கும் சித்தரிப்புகளை எதிர்ப்பதை புரிந்து கொள்வோம்.\nவிஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டதும் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதுமாகும். அது கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கையே.\nஅதன் பின்னால் திமுக, அதிமுக என்று வேறு அரசியல் இருக்கிறது. சவுக்கில் படிக்கவும்.\nவிஸ்வரூபம் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கவில்லை. படம் தொடங்கியதிலிருந்தே பிரச்சனைகள். இறுதியாக இந்த எதிர்ப்பும் அதைத் தொடர்ந்த விவாதங்களும். எல்லோரையும் எழுதவோ அல்லது கருத்து சொல்லவோ வேண்டிய அளவுக்கு பிரச்சனை ஆகியுள்ளது.\nமத நம்பிக்கை, மனதை புண்படுத்தும் காட்சிகளுக்காக போராடினால் அது எதிர்க்கப்பட வேண்டியதுதான். ஆனால் ஒரு தரப்பை குற்ற உணர்வுக்குள்ளாக்கும் சித்தரிப்புக்கள் எதிர்க்கப்பட வேண்டியவை. அதற்காக படம் தடை செய்யப்பட வேண்டும் என்ற பொருளில்லை. இஸ்லாமியர்கள் ஏன் இதை எதிர்க்கின்றனர் என்பதும் மற்றவருக்குப் புரியவில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது முஸ்லிம்கள் திரைப்படங்களில், எவ்விதம் சித்தரிக்கப்படுகின்றனர் அதனால் சமூகத்தில் ஏற்பட்ட விளைவுகள் குறித்தது.\nஇப்போது படமே தடை செய்யப்பட்டதில் அனைவரது ஆத்திரமும் அவர்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது. முஸ்லிம்கள் சிலர் இதை ஒரு வெற்றியாகக் கொண்டாடுகின்றனர். இவர்கள் போட்ட போடில் இன்று பலர் இஸ்லாமியர் மீது கடும் வெறுப்புக் கொண்டதைக் காணமுடிகிறது. கமலின் உன்னைப் போல் ஒருவன் வெளிவந்த போது பல இணைய விமர்சகர்கள் படம் பச்சையான இந்துப் பாசிசம் என்று கடுமையாக விமர்சித்தனர்.\nஇவர்கள் போன்ற இருக்கும் கொஞ்ச நஞ்ச நடுநிலைகளையும் இந்துத்வ மனநிலைக்கு மாற்றியதற்கு வலைப்பூக்கள், ஃபேஸ்புக்கில் இருக்கும் சவூதி ஆதரவாளர்களே காரணம்.\nஇது வரை படம் பார்க்காதவர்கள் திரையரங்கம் போகாதவர்கள���ல்லாம் இந்தத் தடைக்கு எதிராக திரையரங்கம் போய் எதிர்ப்புக் காட்டுகிறார்கள். விஸ்வரூபம் தடை செய்யப்பட்டது மிகவும் எதிர்க்கப்படவேண்டியதே.\nமுஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை போன்ற விமர்சனங்கள் வருகின்றன. இந்தப் பிரச்சனை அது குறித்ததல்ல.\n# இஸ்லாமியருக்கு எதிரான மனநிலை சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக, ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் ஒருவர் வீட்டில் சிலிண்டர் வெடித்து விட்டது. அதை தினகரனில் வெளியிட்ட விதம் வேறுமாதிரியாக இருந்தது. சிலிண்டர் வெடித்தது, வெடிகுண்டு தயாரிப்பின்போது விபத்தா என்று காவல்துறை விசாரணை. இதுதான் அந்த செய்தியின் சாரம். காரணம் அந்த சிலிண்டர் வெடித்தது ஒரு முஸ்லிமின் வீட்டில் என்பதால்தான். சிலிண்டர் வெடிப்பது என்பது அங்கங்கே இயல்பாக நடக்கும் விபத்துக்கள்தான் ஆனால் இது இஸ்லாமியன் வீட்டில் நடப்பதால் இப்படி ஆகியிருக்கிறதே இந்த நிலைக்குக் காரணம் என்ன \n# குண்டு வெடித்தாலே குல்லாவும், தாடியும் நினைவுக்கு வருவதன் மர்மம் என்ன \nஊடகங்கள் திரைப்படங்கள் சித்தரிப்புதான். அதற்குத்தான் இந்த எதிர்ப்பு. பல ஹிந்திப்படங்கள், தமிழ் தெலுங்குப்படங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பது போலவும், நாட்டுப்பற்றை ஆதரிப்பது போலவும் வெளிவந்தன. வருகின்றன. ஹாலிவுட் படங்கள் என்றால், ரஷ்யாவை எதிரியாக சித்தரித்து அமெரிக்காவை நாயகனாகக் காட்டும். உலகையே காப்பது போலவும் கதையமைப்பு இருக்கும். அதே நம்ம ஊர்ப்படங்களோ பாகிஸ்தான் தீவிரவாதிகளை வில்லனாகவும் நம்மை நாயகனாகவும் காட்டுகின்றவை. பாகிஸ்தானியருக்கு உதவுவதாக நம்ம ஊர் ஆட்களைக் காட்டுகின்றனர். இந்தியாவில் நிலவும் அரசியல் சூழலும், நிகழ்வுகளும் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை நன்கு கட்டமைத்து விட்டன.\nஇது இஸ்லாமியர் மட்டுமல்ல பல சமூகங்களுக்கும் பொருந்தும் உண்மைதான்.\n# சில வருடங்கள் முன்பு வரை விடுதலைப்புலிகள் குறித்துப் பீதிகள் கிளப்பப்பட்டு வந்தது, காங்கிரஸ், அதிமுக காரர்கள் அதிகம் செய்வார்கள். இலங்கைக்கு ஏதாவது சட்டவிரோதமாக கடத்தப்பட்டு, யாராவது பிடிபட்டால் விடுதலைப்புலி உளவாளியா, புலிகள் ஊடுருவல், ஆயுதக் கடத்தலா என்று பீதியைக் கிளப்புவார்கள். இன்று வரை ஈழ அகதிகள் எப்பட��த் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் விடுதலைப்புலிகள் இல்லாத நிலையிலும்.\nராஜீவ் படுகொலையைப் பயன்படுத்தி இந்திய அரசால் உருவாக்கப்பட்ட விடுதலைப்புலிகள், பயங்கரவாத எதிர்ப்பு என்ற காரணத்தைப் பயன்படுத்தி உருவான மனநிலையால் 40000 பேர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் எந்த ஒரு சலசலப்பும் எழவில்லை.\n#தற்போது வட இந்தியத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிக்காக தமிழகத்திற்குப் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் சிலர் திருட்டு உட்பட சில குற்றங்களில் ஈடுபட்டுக் கைதான பின்பு இவர்கள் மீது அனைவரும் வெறுப்படைந்து விட்டனர். இவர்கள் அனைவரும் தமது அடையாளங்களைக் காவல்துறையிடம் பதிவு செய்ய வேண்டும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை. வேளச்சேரியில் காவல்துறை நிகழ்த்திய மோதல் கொலையில் பீஹாரிகள் 5 பேர் கோரமாகக் கொல்லப்பட்டதற்கு பெரிய அளவிலான ஆதரவும் தமிழகத்தில் இருந்தது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான வெறுப்புணர்வு, சந்தேகம் ஆகியவற்றின் பேரில் வருவதுதான்.\n# ஏறக்குறைய 30 வருடங்கள் முன்பு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது பஞ்சாப்பில் காலிஸ்தானிகள் பிரச்சனையின் காரணமாக இந்திய அளவில் பொதுமக்கள் பஞ்சாப்பியர், சீக்கியர் மீது வெறுப்பில் இருந்தனர். இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர். 3000 சீக்கியர்கள் டெல்லியில் கொன்று வீசப்பட்டனர். அனுதாப அலையும் சீக்கியப் படுகொலையின் மீதான அங்கீகாரமும், சீக்கிய எதிர்ப்பு மனநிலையும் கொண்டு தொடர்ந்த தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றி பெற்றது.\nஇப்படிப் பலவும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு சிலரோ அல்லது அச்சமூகத்தின் அரசியல்வாதிகளோ செய்யும் செயலுக்கு மொத்த சமூகத்தின் மீதும் வெறுப்பைக் கற்றுத் தருவது தவிர்க்கப்பட வேண்டும்.\nமேலும் இது போன்று படத்தைத் தடை செய்யக் கோருவது, போராட்டம் நடத்துவது இஸ்லாமிய அமைப்புக்கள் மட்டுமல்ல. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாமக, நாம் தமிழர் என தமிழகம் சார் கட்சிகளும், ராம்சேனா, ஆர் எஸ் எஸ், பஜ்ரங்தள், சிவசேனை ஆகிய இந்திய அளவிலான கட்சிகளும் இதில் அடக்கம். விஸ்வரூபம் தவிர இதற்கு முன்பு பல படங்களுக்கும் நடந்துள்ளது. சிறிய அளவிலும் பெரிய அளவிலும். இதில் சில நியாயமானவை, முக்கால்வாசி கேலிக்கூத்துதான்.\nகமல்ஹாசனின் இலட்சியப் படைப்பான மருதநாயகம் நிறுத்தப்பட்டதும் ஒரு ஜாதிக்கட்சி போராட்டத்தினால்தான். கண்ணோடு கண்ணை என்ற மன்மதன் அம்பு படப்பாடல் இந்துக்களை புண்படுத்துகிறது என்று கூறி நீக்கப்பட்டது, திடீர் தமிழ்க்காவலர்களாக உருமாறி தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் தொடங்கி மூன்றாம் மொழிப்போர் நடத்திய திருமா-ராமதாஸ் கூட்டணி மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்குத் தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும் என்று எதிர்ப்புதெரிவித்து திரையரங்கம் வரை பிரச்சனை செய்தனர். சண்டியர் பெயர் விருமாண்டியாக மாற்றப்பட்டது உபயம் தலித் போராளி கிருஸ்ணசாமி. படப்பிடிப்பு நடத்த விடமாட்டோம் என்றெல்லாம் பிரச்சனை பண்ணினார்கள். வசூல்ராஜா என்ற பெயர் மருத்துவர்கள் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்று பிரச்சனை செய்தார்கள் இதுவும் மருத்துவர் கிருஸ்ணசாமி தலைமையில் என்று நினைக்கிறேன். தெய்வத்திருமகன் படத்தின் பெயர் தெய்வத் திருமகளானது. சிவகாசி படம் வழக்கறிஞர்களை இழிவு படுத்துகிறது என்று சொல்லி விஜய், அசின், பேரரசு ஆகியோரின் மீது வழக்கு போடப்பட்டது. (ஷகிலா மீது கூட ஒரு வழக்கு நடந்தது சரியாக நினைவில்லை) நடிகர் விஜய் கீதை என்ற படம் தொடங்கினார், திருச்சியில் அவரது ரசிகர்கள் அதைக் கொண்டாடும் வகையில் அதற்கு முன்பு நடித்த பகவதி படம், வெளிவரப் போகின்ற கீதையையும் இணைத்து பகவத் கீதை என்றும் விஜயை கிருஷ்ணனைப் போலவும் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். பிறகு இந்து முன்னணி கோதாவில் இறங்கி கீதையின் பெயர் புதிய கீதை என்றானது. தனுஷின் உத்தமபுத்திரன் படம் கொங்கு வேளாளர்கள் சமூகத்தை இழிவு செய்வதாக கவுண்டர்கள் போராட சில காட்சிகள் நீக்கப்பட்டன.\nஇதெல்லாம் பார்த்துவிட்டு, நான் இனிமேல் ரவுடிகள் கூட தங்களைப் புண்படுத்தும் காட்சிகளை நீக்கச் சொல்லிப் போராடக் கிளம்பிடுவானுக போல என்று நக்கலடித்துக் கொண்டிருந்தேன்.\nதீபா மேத்தாவின் வாட்டர் படம் எதிர்க்கப்பட்டது, தடை செய்யப்பட்டது. குழந்தை விதவைகள் குறித்த படம் எனவே இந்துக்களைப் புண்படுத்துகிறது என்று எதிர்த்தவர்கள் சொன்னார்கள்.\nசரிகா நடித்த பர்சானியா குஜராத்தில் திரையிடப்படவில்லை. அது குஜராத் கலவரத்தில் தொலைந்த ஒரு சிறுவன் குறித்த மனிதாபிமானப்படம் மட்டுமே.\nமேலே சொன்னது போலவே இப்போதைய எதிர்ப்பையும் புரிந்து கொள்ளலாம். மேலே சொன்னது போலவோ அல்லது விஸ்வரூபம் போலவோ திரைப்படங்களின் மூலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாக எண்ணுவதற்கு அந்தத் திரைப்படங்களைக் காணும் சராசரி ரசிகனால் சிந்திக்க முடியாது என்பது சரிதான். இஸ்லாமியர் எதிர்ப்பை மிக எளிதாக எள்ளி நகையாடி இவனுகளுக்கெல்லாம் வேலையெ இல்லையா என்று நம்மால் புறந்தள்ள முடியும். திரைப்படம் என்பதால் அதிக விளம்பரத்தின் காரணமாக அதை எதிர்ப்பவர்கள் மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படுவர்.\nஅதே நேரம் திரைப்படங்கள் அடிப்படைக் காரணங்களை மறக்கச் செய்து விட்டு, வெறும் பரபரப்பான செய்திகளை வைத்து மட்டும் காட்சிகள் திரைக்கதைகளை அமைக்கிறார்கள். அதை நாம் கேள்விகளின்றி ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதற்காக படத்தை ஓட விடக்கூடாது வெளியிடக்கூடாது என்பது பாசிசம்.\nஜேம்ஸ்பாண்ட் என்பவன் இங்கிலாந்து உளவாளி, அவன் மற்ற நாடுகளுக்குச் சென்று சகட்டு மேனிக்கு சுட்டுத் தள்ளி நாச வேலைகளைச் செய்கிறார். அதை இங்கிலாந்துக் காரர்கள் ரசிக்கலாம் நாம் ஏன் ரசிக்கிறோம்.\nகாஷ்மீர் என்றாலே தீவிரவாதம் என்ற சொல்லும் இலவச இணைப்பாகவே விவேக்கின் நகைச்சுவை வசனம் வரை சாதாரணமாகக் கையாளப்படுகிறது. இதற்கு அடித்தளமிட்ட படம் ரோஜா. அது பலவருடங்களாக குடியரசு நாளில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பட்டது.\nபம்பாய் படத்தில் இஸ்லாமியர்-இந்துக்கள் கலவரம் என்று சண்டை போலக் காட்டப்பட்டது. ஆனால் நடந்தது இஸ்லாமியர் மீதான கலவரம் மட்டுமே. அந்தப் படத்தைப் பாராட்டியவர் கலவரத்தைக் காவல்துறையின் உதவியுடன் நடத்திய சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரே.\nவிஜயகாந்த், அர்ஜுன் படங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை.\nசரி இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதே இல்லையா மதவெறியர்கள் இல்லையா அவர்களுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரமா இந்துக்கள் திரைப்படங்களில் இழிவு செய்யப்பட வில்லையா இந்துக்கள் திரைப்படங்களில் இழிவு செய்யப்பட வில்லையா தீவிரவாதிகளா இந்துக்கள் காட்டப்படவில்லையா \nஇஸ்லாமியத் தீவிரவாதம் நிகழ்த்திய குண்டுவெடிப்புகள் மும்பை, கோவை ஆகியவை. அதற்குக் காரணம் அவர்கள் மீது நடத்தப்பட்ட கலவரம் அதற்குப் பின்னும் அவர்களுக்கு நீதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டதுதான். தூக்கு தண்டனை தரவேண்டிய மும்பைக் கலவரக் குற்றவாளிகளுக்கு, தூக்கு கூட வேண்டாம் ஆயுள் தண்டனை கிடைத்திருந்தால் கூட குண்டு வெடித்திருக்காது. அது போலவே பாபர் மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்த வன்முறையும். அதற்குப் பின்பும் பல குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அவை எதுவும் இஸ்லாமியரால்தான் வைக்கப்பட்டன என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. மாலெகானில் மசூதியில் வைக்கப்பட்ட குண்டுகள் கூட இஸ்லாமியத் தீவிரவாதிகளால் வைக்கப்பட்டடது என்ற ஊகமும் உண்மை வெளிப்படுவதற்கு முன்பு வெளிப்பட்டது. பின்பு இந்து இயக்கங்கள் பலவும் இது குண்டு வெடிப்பில் ஈடுபட்ட உண்மை தெரியவந்தது. பெண் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டது வரை பலவும் நடந்தன. செய்திகள் தொலைக்காட்சிகள் என அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன. ஆனால் யாரும் இந்துக்கள் என்ற சமூகத்தின் மீதோ, இந்து இயக்கங்கள் மீதோ இந்து அடையாளங்கள் மீதோ பயங்கரவாத பிம்பம் விழுந்துவிடவில்லை. காவல்துறையின் வன்முறை அவர்கள் மீது பாய்வதில்லை. சிறுபான்மை பயங்கரவாதமும் பெரும்பான்மை பயங்கரவாதமும் ஒன்றல்ல ஏன் என்றால் பெரும்பான்மையாக இருப்பதே இந்துக்கள்தான். நாமே நம்மை பயங்கரவாதிகள் என்று எண்ணிக் கொள்ளப் போவதில்லை. தானல்லாத அடுத்த குழுவினரை குற்றம் சொல்வது மிக எளிதல்லவா இஸ்லாம் இல்லாத பல இடங்களிலும் நீதி கிடைக்காத நிலையில் பயங்கரவாதம் தலைதூக்குவது இயல்பல்லவா இஸ்லாம் இல்லாத பல இடங்களிலும் நீதி கிடைக்காத நிலையில் பயங்கரவாதம் தலைதூக்குவது இயல்பல்லவா குஜராத் கலவரத்தில் கூட முஸ்லிம்கள் முதலில் எரித்துக் கொன்றார்கள் என்றுதான் சொல்கின்றனர். பாஜக ஆளும் மாநிலத்தில் என்ன எதிர்வினை வரும் என்று கூடத் தெரியாமல் 50 இந்துக்களை எரித்துக் கொல்லும் அளவிற்கு முஸ்லிம்கள் துணிச்சல்காரர்கள் என்று கூட சிந்திக்க முடியாத அளவிற்கு வெறுப்பு. குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு என்றாலே எல்லோருக்கும் கொட்டாவி வருகிறது, குண்டு வெடிப்பு என்றால் மட்டும் கோபம் வருகிறது.\nஉலக அளவில் 2011 ஆம் ஆண்டில்தான் இஸ்லாமோஃபோபியா உருவானது. ஆனால் இந்தியாவிலோ அதற்கு பல ஆண்டுகள் முன்பே உருவானதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.\nநான் படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். விஸ்வரூபமும் பார்ப்பேனா என்று தெரியவில்லை. இருந்தாலும் படம் பார்த்தவர்கள் சொல்வதைக் கொண்டு ஓரளவுக்கு கணிக்க முடிகிறது. படத்தில் கமலே ஒரு முஸ்லிம். ஆப்கன் மக்கள் தாலிபன் போராளிகள் வாழ்க்கையை அழகாகக் காட்டியிருக்கிறார். அமெரிக்கன் கூட ஆயில் கிடைத்தால் அல்லாஹூ அக்பர் என்பான் என்று வசனம் இருக்கிறது. அமெரிக்கர்களையும் கிண்டல், விமர்சனம் செய்கிறார். இது ஒரு ஆப்கன் அமெரிக்கப் படை குறித்த விறுவிறுப்புப் படம். இதில் இஸ்லாமியரைப் புண்படுத்துவதெல்லாம் ஒன்றும் இல்லை. சராசரி ரசிகன் இதைத்தாண்டி சிந்திக்கப் போவதில்லை. ஹாலிவுட் பாணி சண்டைப்படம். பரவால்லை பாக்கலாம் என்பதுடன் அவனுடன் முடியும்.\nகுரானைப் படித்து விட்டுப் போய் குண்டு வைக்கிறான். குண்டுவெடித்த பின்பு தொழுவதைக் காட்டுகிறார்கள், சிறுவன் ஆயுதங்களை எடுத்துச் செல்கிறான். மசூதியில் ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள், முஸ்லிம் மனைவியைக் கூட்டிக் கொடுக்கிறான். இவையெல்லாம் இஸ்லாமியர் வைக்கும் குற்றச்சாட்டுக்களில் சில.\nஇதெல்லாம் ஒரு தடை செய்ய ஒரு காரணமாக முடியாது. தாலிபான்களின் வாழ்க்கையில் இதெல்லாம் அன்றாட நிகழ்வுகள்தான். அதை அப்படித்தான் காட்ட முடியும். இதற்கெல்லாம் மனம் வருந்தினால் ஒன்றும் செய்ய இயலாது. எதிர்ப்பின் காரணமே வேறு\nஇங்கு என்ன பிரச்சனை என்றால், அமெரிக்காவை குண்டு வெடிப்பிலிருந்து காக்கிறார் எஃபிஐ அதிகாரி கமல். ஆப்கனை படையெடுத்து ஆக்ரமித்திருக்கும், அமெரிக்கா அமெரிக்காவாகவே இருக்கிறது, ஆப்கனின் விடுதலைக்குப்போராடும் தாலிபன் தீவிரவாதிகள் வில்லன்கள் என்பது சரியா . தாலிபன் ஆதரவெல்லாம் இல்லை. அவர்கள் கொடூரமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அநியாயமாக ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்ரமித்திருக்கிறது. அந்த நாட்டில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதலை ஒருவர் தடுக்கிறார். இதில் யார் குற்றவாளி . தாலிபன் ஆதரவெல்லாம் இல்லை. அவர்கள் கொடூரமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அநியாயமாக ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்ரமித்திருக்கிறது. அந்த நாட்டில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதலை ஒருவர் தடுக்கிறார். இதில் யார் குற்றவாளி அமெரிக்கா ஆப்கன் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டியும் தாக்குகிறது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி தற்போது ஆப்கனில் ராணுவப்பயிற்சியில் ஈடுபட்டபோது வீடியோகேமில் வருவது போல் தாலிபன்களை வானூரிதியிலிருந்து சுட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆப்கனில் தாலிபன்களை விடக் கொடியவர்கள் இவர்கள்தான் என்பது படம் பார்ப்பவனுக்குப் புரியுமா அமெரிக்கா ஆப்கன் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டியும் தாக்குகிறது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி தற்போது ஆப்கனில் ராணுவப்பயிற்சியில் ஈடுபட்டபோது வீடியோகேமில் வருவது போல் தாலிபன்களை வானூரிதியிலிருந்து சுட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆப்கனில் தாலிபன்களை விடக் கொடியவர்கள் இவர்கள்தான் என்பது படம் பார்ப்பவனுக்குப் புரியுமா தாலிபன் உருவானதற்கும் (ரஷ்யாவும்)அமெரிக்காதானே காரணம் என்பதையெல்லாம் படம் பார்க்கிறவர்களுக்குப் புரியுமா தாலிபன் உருவானதற்கும் (ரஷ்யாவும்)அமெரிக்காதானே காரணம் என்பதையெல்லாம் படம் பார்க்கிறவர்களுக்குப் புரியுமா அதையெல்லாம் யோசிக்கப் போகிறார்களா வில்லன்களான தாலிபன்களை தீவிரவாதிகள் என்றுதானே அவன் எடுத்துக் கொள்வான். ஹாலிவுட் படங்கள் போலவே இதுவும் ஒரு அமெரிக்கா சார்பு படம்தானே \n(நான் முதன்முறையாக தாலிபன்கள் பாமியன் புத்தர் சிலைகளை இடித்ததைத் தொலைக்காட்சியில் கண்டபோது அவர்களை வெறுத்தும், அமெரிக்கா ஆப்கானில் படையெடுத்த போது மகிழ்ச்சியும் அடைந்தவன். போர் என்றால் மக்கள் அடையும் துன்பங்கள் குறித்து கூட நான் சிந்திக்க வில்லை. தாலிபான்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்தது. கூடவே இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் காரணமாக எழுந்த பயங்கரவாத எதிர்ப்புணர்வும்.\n2008 - இல் ஈழப்போர் உச்சத்தை அடைந்து கொண்டிருந்த போது, நான் மிகவும் நொந்து போயிருந்தேன். அப்போதுதான் இணையத் தமிழ் ஊடகங்கள் படிக்கத் தொடங்கியிருந்தேன். ஈழப் போரின் செய்திகள் உடனடியாகக் கிடைத்துக் கொண்டிருந்த காலம். என்னிடம் ஒரு மலையாளி நண்பன் கூறினான். பிரபாகரனை சுட்டுக் கொல்ல வேண்டும். நம்ம பிரதமர் ராஜீவைக் கொன்றவன், அவன் ஒரு பயங்கரவாதி என்றான். மேலும் இந்தப் போரில் புலிகள் உறுதியாகத் தோற்று விடுவார்கள் என்றான். நான் புலிகள் ஆதரவாளனோ பிரபாகரனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டவனோ இல்லை இரு��்பினும் அன்று நான் அடைந்த ஆத்திரத்திற்கு அவனை அடித்தே கொல்லலாமா என்று ஆகிவிட்டது. ஈழம் குறித்த மற்றவர்களது பார்வை அவ்வளவுதான். இந்த முரண்பாட்டின் காரணமாகவே இதை எழுத நேர்ந்தது)\nசரி இப்போது கற்பனையாக, விஸ்வரூபம் படத்திற்கு பதிலாக மலையாள இயக்குநரின் ஒரு பாலிவுட் படம் கமலுக்குப் பதிலாக சல்மானும் அமெரிக்க இராணுவத்திற்குப் பதிலாக இந்திய அமைதிகாக்கும் ராணுவம், தாலிபனுக்கு பதிலாக புலிகள், ஆப்கனுக்குப் பதிலாக ஈழத்தை ஆகிரமிக்கிற கதைக்களன், \"இந்திய ராணுவம் பெண்களை பாலியல் வன்முறை செய்யாது\" என்று ஒரு ஈழத்தமிழன் பேசுகிற மாதிரி வசனமும் வைத்து இருந்தால் நாம் எதிர்ப்போமா மாட்டோமா நாம் எதிர்த்தால் அதை மற்ற மாநிலத்தவர் எப்படி எதிர்கொள்வர் நாம் எதிர்த்தால் அதை மற்ற மாநிலத்தவர் எப்படி எதிர்கொள்வர் அவர்களைப் பொறுத்தவரை பின்லேடனுக்கும் பிரபாகரனுக்கும் பெரிய வேறுபாடு காணமாட்டார்கள். நம்மைப் போன்றவர்க்கு மட்டும்தானே ஈழ வரலாறு தெரிந்தவர்க்குத்தானே தீவிரவாதம், பிரபாகரன் பின்னுள்ள காரணம் நியாயம் புரியும் \nதென் ஆஃப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஹஷிம் ஆம்லா வை ஆஸி வரணனையாளர் டீன் ஜோன்ஸ் \"பயங்கரவாதி மற்றுமொரு விக்கெட்டை எடுத்து விட்டார்\" என்று கூறி பின்னர் மன்னிப்புக் கேட்டார். ஆம்லாவின் நீளமான தாடியும் காரணாமாக இருந்திருக்கும்.\nநடிகை ஷபானா ஆஸ்மி தான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே மும்பையில் எனக்கு வீடு கிடைக்கவில்லை என்றார். அதற்கு முன்பு இம்ரான் ஹாஸ்மியும் சொன்னார்.\nஅப்துல் கலாம் ஷாரூக் கான் ஆகியோர்க்கு அமெரிக்காவில் அவர்களது பெயரால் மட்டுமே நடந்த கெடுபிடிகள்\nஇப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். இந்து முஸ்லிம் கலப்பு மணம் செய்து கொண்டவருகளும் மிகவும் பிரபலமானவர்களுக்கே இந்த நிலமையென்றால் சராசரி குடிமகன்களுக்கு நடப்பதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சமூகப் புறக்கணிப்பின் வேதனை கொடுமையானது. நம்மால் அதை உணர முடியாது.\nஎனவே ஊடகங்களில் அவர்கள் சித்தரிக்கப்படுவதற்கெதிரான ஜனநாயக கருத்தியல் ரீதியான எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்படுவது தேவையானதும் நியாயமானதும் ஆகும்.\nஇது மதவாதத்தை ஆதரிப்பதாகக் கருதத் தேவையில்லை. மத அடிப்படைவாதத்தை விமர்சிப்பது, எதிர்ப்பது இதில் வராதது. அதற்கும் இத��்கும் தொடர்பில்லை. மத அடிப்படைவாத எதிர்ப்பு, விமர்சனம், விவாதங்களை நான் வரவேற்கிறேன்.\nவஹாபி, சௌதி, பிஜே, பர்தா, ஷரியா, தலைவெட்டிகளின் ஆதரவுக் கருத்துக்கள் இவைகளையெல்லாம் இடது கையால் ஒதுக்கி வைக்கிறேன். இதற்கெல்லாம் நான் ஆதரவாளன் இல்லை. மனிதனை கொன்று மதம் வளர்ப்பதை எதிர்ப்போம். மதம் கொன்று மனிதம் வளர்ப்போம் என்பதே என் கொள்கை.\nஇக்காரணங்களைக் கொண்டு சிறுபான்மையினர் மீதான வெறுப்பை விளைவிக்கும் சித்தரிப்புகளை எதிர்ப்பதை புரிந்து கொள்வோம்.\nவிஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டதும் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதுமாகும். அது கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கையே.\nஅதன் பின்னால் திமுக, அதிமுக என்று வேறு அரசியல் இருக்கிறது. சவுக்கில் படிக்கவும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nமூன்றாம் பாலினம் எத்தனை வகைகள் \nசிருஷ்டி ஜான் உடன் ஒரு உரையாடல் இது ஃபேஸ்புக் நண்பர்களால் மாசெஸ் என்ற குழுமத்திற்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதில் மூன்றாம் பாலினத்திற்காக...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஏப்ரல் 29 ஆம் நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள். அந்த நாளே எனது பிறந்தநாளும் என்பதில் அற்பத்தனம...\nவாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)\nசமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் ...\nஇலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வ...\nவிஸ்வரூபம் - கமல் : இஸ்லாமியர்கள் எதிர்ப்பு சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2017/11/blog-post_93.html", "date_download": "2018-05-23T04:41:19Z", "digest": "sha1:JIOR3KUCDISNT2FZGD6K23YCZMGCG5GN", "length": 8761, "nlines": 60, "source_domain": "www.ithunamthesam.co", "title": "உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வு! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வு\nஉடுத்துறை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வு\nஉடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்..நான்கு மாவீரர்களின் தாயார் பொது ஈகைச்சுடர் ஏற்றினார்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாளர் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் (29.03.2018) அதிகாலை சுவிஸ் நாட்டில் சாவ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ் 19.05.2018\nமன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும்\nமன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்கள் கலை மீது ஆர்வம் செலுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.சென்னை தாம்பரத...\nமதுரையில் காவிரி உரிமை மீட்புக் கருத்தரங்கம்\n20.4.2018 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி, இராம சுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், மதுரை தலைமை: தமிழ்த்திரு. ஆ. ஜான் வ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்���ை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mykollywood.com/2018/04/18/movie-releases-and-shooting-to-commence-from-april-20-vishal/", "date_download": "2018-05-23T05:07:51Z", "digest": "sha1:7SWVYBE32V7AC5LX44JKJKDSDBD7A525", "length": 18212, "nlines": 168, "source_domain": "www.mykollywood.com", "title": "“MOVIE RELEASES AND SHOOTING TO COMMENCE FROM APRIL 20” – VISHAL – www.mykollywood.com", "raw_content": "\n“வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது” – விஷால்\nநேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nசெய்தியாளர்களிடம் விஷால் பேசியது :- தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு க் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும் இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது . தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன்மூலம் பட்டியலிட இருக்கிறோம். கடந்த 16 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படபிடிப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும். சம்பளம் தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் தெரிவிக்கப்படும்.காலா படம் வெளியீடு தள்ளிப்போகிறது. தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி. அவர்களின் ஓத்துழைப்பு மிகப்பெரியது.\nகாலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.வேறு ரிலீஸ் தேதியை காலா படக்குழுவினர் பின்னர் அறிவிப்பார்கள்.தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் விஷால்.\nFEFSI தலைவர் RK செல்வமணி , கௌரவ செயலாளர் SS துரைராஜ் , செயற்குழு உறுப்பினர்கள் RK . சுரேஷ் , உதயகுமார் , AL உதயா , பிரவீன்காந்த் , மிட்டாய் அன்பு மற்றும் SS குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nKJR ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கும் படம் “குலேபகாவலி “. இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், “நான் கடவுள்”ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன்...\nWall of mykollywood.com காவேரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி மத்திய அரசினை வலியுறுத்தியும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்...\nவரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’ மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன்...\nS.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் “ நுங்கம்பாக்கம் “ ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு “ நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர்....\n“காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை\n* காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை கர்நாடக மாநிலம் எடியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது....\nS.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிக்கும் படம் “ நுங்கம்பாக்கம் “ ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயார���க்கும் படத்திற்கு “ நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?author=2", "date_download": "2018-05-23T05:00:20Z", "digest": "sha1:BH74SWNI6VB5FNTAV5EFYZ4APQEW7LFM", "length": 48481, "nlines": 274, "source_domain": "www.vallamai.com", "title": "editor", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nFeatured, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் ராமலஷ்மி எடுத்து, ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கும் இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.05.2018) வரை உங்கள் ...\tFull story\nTags: சாந்தி மாரியப்பன், படக்கவிதைப் போட்டி, மேகலா இராமமூர்த்தி, ராமலஷ்மி\nவல்லமை ஆசிரியர் குழுவில் இணைகிறார்கள்\nவல்லமை நிர்வாகக்குழு - 2018 ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் வல்லமை இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இன்று புதிதாக பொறுப்பேற்கும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக, மொழிபெயர்ப்புத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். விஜயராஜேஸ்வரி அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம். தமிழ் மலையாள மின் அகராதி உருவாக்கம், கணினி மொழியியல், இயந்திர மொழிபெயர்ப்பு – இந்திய மொழிகளுக்கிடையேயான இயந்திர மொழிபெயர்ப்புத்திட்டம் (IL- ILMT Project, Govt.of India ) , மொழியியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், பேரா. முனைவர். ச.இராசேந்திரன். 2. ...\tFull story\nTags: பவளசங்கரி திருநாவுக்கரசு, முனை. விஜயராஜேஸ்வரி, ராமலட்சுமி\nFeatured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண��டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் லோகேஷ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.05.2018) வரை உங்கள் ...\tFull story\nTags: சாந்தி மாரியப்பன், படக்கவிதைப் போட்டி, மேகலா இராமமூர்த்தி, லோகேஷ்\nFeatured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் மோகன்தாஸ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.04.2018) வரை உங்கள் ...\tFull story\nTags: சாந்தி மாரியப்பன், படக்கவிதைப் போட்டி, மேகலா இராமமூர்த்தி, மோகன்தாஸ்\nஉலகளவில் 6 வது இடத்தில் இந்தியப் பொருளாதாரம்\nபவள சங்கரி தலையங்கம் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவர்கள் அந்த நாட்டின் அரசு அல்லது அந்நாட்டின் பெரும் முதலாளிகள். அமெரிக்காவைப் பொருத்தவரை அந்த நாட்டின் அரசும், பெரும் முதலாளிகளும் சேர்ந்து அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர். சீனாவைப் பொருத்தவரை அந்த நாட்டின் அரசு எடுக்கும் பொருளாதார நடவடிக்கைகள், வியாபார உத்திகள் போன்றவையே அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்றன. ஜப்பானைப் பொருத்தவரை பெரும் தொழில் அதிபர்களே ���ந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் நமது இந்தியா பொருளாதாரத்தில் உலகளவில் ஆறாவது நாடாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சோதனைகள் மிகுந்த ...\tFull story\nTags: பவள சங்கரி திருநாவுக்கரசு\nFeatured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.04.2018) வரை உங்கள் ...\tFull story\nTags: சாந்தி மாரியப்பன், படக்கவிதைப் போட்டி, மேகலா ராமமூர்த்தி, ஷாமினி\nFeatured, home-lit, இலக்கியம், கவிதைகள், படக்கவிதைப் போட்டிகள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் பார்கவ் கேஷவ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.04.2018) வரை உங்கள் ...\tFull story\nTags: பவள சங்கரி திருநாவுக்கரசு\nதமிழக அரசின் தமிழறிஞர்கள் விருது பெற்றுள்ள வல்லமையாளர்கள்\nபவள சங்கரி இன்று தமிழக அரசின் தமிழறிஞர் விருது பெற்றுள்ள நம் வல்லமையின் நலம் விரும்பிகள் - வல்லமையாளர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். திரு மறவன்புலவு சச்சிதானந்தம் - மொழிபெயர்ப்பாளர் விருது...\tFull story\nTags: தமிழக அரசின் விருதுகள்\nபவள சங்கரி 1 உரூபாய் முதல் 25 இலட்சம் வரை வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலில் தமிழ் நாடு கடைசியிடத்தில்தான் உள்ளது. அதாவது மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த அளவான 1 கோடி உரூபாய் மட்டும்தான் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக ரிசர்வ் வங்கியிலிருந்து அறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலம் வருடத்திற்கு 4,000 கோடி வரை கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ளது. 2014 லிலிருந்து கணக்குப் பார்க்கும்போது இது பன்மடங்கு அதிகரித்துள்ளது. வங்கிகளிலேயே பஞ்சாப் தேசிய வங்கி மிக அதிகமாகக் ...\tFull story\nTags: பவள சங்கரி திருநாவுக்கரசு\nFeatured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.04.2018) வரை ...\tFull story\nTags: சாந்தி மாரியப்பன், படக்கவிதைப் போட்டி, மேகலா இராமமூர்த்தி, வெங்கட் சிவா\nFeatured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா ���ீங்கள் ஆய்மன் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (31.03.2018) ...\tFull story\nTags: ஆய்மன் பின் முபாரக், சாந்தி மாரியப்பன், படக்கவிதைப் போட்டி, மேகலா இராமமூர்த்தி\nபவள சங்கரி எல்லைப் புறங்களில் பணியாற்றும் பாதுகாப்புப் படையினர்கள், பணியில் இறப்பதைவிட தற்கொலை செய்து இறப்பது அதிகமாக உள்ளதாம். இந்தப்போக்கு 2011இல் 100 பேர் பணியில் இறந்தால், தற்கொலை செய்து இறந்தவர் எண்ணிக்கை 110 ஆக இருந்தது. ஆனால் 2016/17 களில் இந்த நிலை பன்மடங்கு அதிகரித்து பணியில் இறப்பவர்கள் எண்ணிக்கை 700 ஆகவும் தற்கொலை செய்து இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக சுமாராக 950 ஆக உள்ளது. இந்த தற்கொலைக்கான காரணங்கள், குடும்பத்தை விட்டு வெகு நாட்கள் பிரிந்திருப்பதால் ஏற்படும் மன உளைச்சல் என்று கூறப்படுவது கருத்தில் கொள்ளவேண்டியது. அரசு இந்தப் ...\tFull story\nTags: பவள சங்கரி திருநாவுக்கரசு\nFeatured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், பத்திகள், வண்ணப் படங்கள்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் முத்துக்குமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.03.2018) வரை உங்கள் ...\tFull story\nTags: சாந்தி மாரியப்பன், படக்கவிதைப் போட்டி, முத்‌துக்‌குமா‌ர், மேகலா இராமமூர்த்தி\nபவள சங்கரி 2 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 26,500 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள். மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதில் 30% மாணவர்கள் தேர்வுகளில் ஏற்படும் தோல்விகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சாதிப் பிரச்சனை , தேர்வுகள் போன்ற காரணங்களால் இது போன்று அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக நடுவண் குற்றவியல் ஆவணக் காப்பகத்திலிருந்து தகவல் தரப்பட்டதாக மத்திய உள்துறை இணையமைச்சர் மேலவையில் அறிவித்துள்ளார். சமுதாயப் பிரச்சனைகள் காரணமாக மாணவர்கள் இறப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டியது அவசியம். கல்வித் திட்டங்களிலும், தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வருவதோடு இளைஞர்களுக்கு ...\tFull story\nTags: பவள சங்கரி திருநாவுக்கரசு\nபவள சங்கரி நீரவ் மோடியின் பஞ்சாப் தேசிய வங்கியின் மோசடி அலையில் விஜய் மல்லய்யாவின் 9,000 கோடி மறக்கப்பட்டது. இந்தியாவிற்கு மல்லய்யாவை கொண்டு வருவதற்காக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்ற நடுவர் சொன்ன கருத்துகள் வேதனைக்குரியது .. கடன் அளித்த வங்கித் துறையினரே பல தவறுகள் செய்திருக்கும்போது விஜய் மல்லய்யாவை எப்படி குற்றவாளி என்று அறிவிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கு தொடர்ந்த இந்திய அரசு வங்கி நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின்னர்தான் இந்த வழக்கை தொடுத்தனரா என்ற ஐயம் எழுகிறது. வங்கித் துறையின் செயல்பாடுகள் இந்திய பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடியதாக உள்ளது. Full story\nTags: பவள சங்கரி திருநாவுக்கரசு\nதனஞ்செயன்: யாப்பியல் குறித்த அருமையான கட்...\nRevathi: ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பயனு...\nமணிமேகலா: தரமான கட்டுரைகளைத் தெரிவுசெய்த...\nஇரத்தினசபாபதி: நீதி நூல்களுள் திருக்குறளுக்கு...\nசி. ஜெயபாரதன்: ஏர் முனைக்கு நேரில்லை சி. ஜ...\nsathiyamani: தடைகல் த‌டைகளை புறம் சாய்ப்...\nsathiyamani: வல்லமை யான போதும் வல்லமை யாக...\nR.Parthasarathy: பாட்டாளி மக்கள் நான்கு ...\nபெருவை பார்த்தசாரதி: உழைப்பின்றி இல்லை உயர்வு..\nsathiyamani: பவள வல்லமை யெனும் கலைமகளோடு மல...\nsathiyamani: ஆன்மாவின் பந்து பண் அருமை...\nஅவ்வைமகள்: பெயர்த்துப்போடு புரட்டிப்போடு ...\nShenbaga jagatheesan: உழைக்கும் கரங்கள்... உழைக்க...\nசு.பாஸ்கரன்: வெற்றியின் வேதம் முடிவதில்ல...\nமேகலா இராமமூர்த்தி: வல்லமை ஆசிரியர் குழுவில் புதித...\nஇரத்தினசாபாபதி: சேக்கிழாரின் கவிதைச் சிறப்பைச்...\nN. Rathinakumar: தமிழவனின் ஆடிப்பாவைபோல நாவலை ஆ...\nபெருவை பார்த்தசாரதி: வல்லமை மின் இதழின் வளர்ச்சிக்க...\nஅவ்வைமகள்: எட்டு போட்டு ஏறுபோல் பீடுநடை ப...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nகுமரி எஸ். நீலகண்டன் (34)\nவிஜய குமார் (சிற்பக்கலை ) (17)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியு��ா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/chain-snatchers-chemmalai-chennai/", "date_download": "2018-05-23T04:54:49Z", "digest": "sha1:3PK5TTPK7A62SCXNPXVBQZB6U7UETI2K", "length": 8739, "nlines": 245, "source_domain": "hosuronline.com", "title": "Chain snatchers tried to sell the snatched chain to the victim", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவன் அரசிற்கு அழுத்தம் 2 மாதங்கள் ago\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவன் அரசிற்கு அழுத்தம்\nHome Cinema News திருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nநாம் திருடர்களிடம் பரிகொடுத்த தங்கச் சங்கிலி நம்மிடமே விற்பனைக்கு என்று யாராவது கொண்டுவந்தால் நமக்கு எப்படி இருக்கும்\nசென்னை செம்மலை பகுதியை சேர்ந்த பெண் செலினா. இவர் செம்மலை அம்பேத்கர் நகர் பகுதியில் வாழ்கிறார். செம்மலையில் ஒரு நக கடையில் பணியாற்றுகிறார்.\nஇவரிடம் கடந்த செவ்வாய் அன்று காலை, வீட்டருகே நடந்து செல்லும் பொழுது சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த 32 கிராம் தங்கச் சங்கிலியை கத்தி முனையில் பரித்துச் சென்றுவிட்டனர்.\nசெலினா, சோளவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அவர்கள், திருடர்களை சூரி என்கிற சுரேந்திரன் மற்றும் அவன் கூட்டாளி எராதாகிருட்டினன் எனவும் அடையாளம் கண்டனர்.\nஇன்னிலையில், கடந்த நாள், லட்சுமி (39), என்கிற பெண், அந்த சங்கிலியை, செலினா வேலை செய்யும் கடைக்கு எடுத்து வந்து விற்க முயற்சி செய்தார்.\nசெலினா, தனது நகையே விற்பனைக்கு வந்திருப்பது கண்டு அதிர்ந்து காவல் துறை உதவி நாடினார்.\nகாவலர்கள் லட்சுமியை உடணே கைது செய்தனர்.\nதமிழகத்துக்கு வழங்கப்பட்ட காவிரி நீரில் 14.75 டிஎம்சி குறைப்பு\nஅ சூசை பிரகாசம் : தமிழன் என்பதால் மனிதன். தமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம். த‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/05/02/literary-endeavour/", "date_download": "2018-05-23T05:15:26Z", "digest": "sha1:46EIZQPQW5ET3B5UZN5Y5JF4XEQOFHWF", "length": 28215, "nlines": 136, "source_domain": "padhaakai.com", "title": "இலக்கிய விசாரம் | பதாகை", "raw_content": "\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\nஎதற்காக எழுதுகிறேன் – சரவணன் அபி →\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா\nஅச்சாணி – பிறைநுதல் கவிதை\nமாயநதி – கலைச்செல்வி சிறுகதை\nநிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று – கமல தேவி சிறுகதை\nமீட்சி – ந. பானுமதி சிறுகதை\nமழலையுடனான பயணம், மலை நெருப்பு – ஜுனைத் ஹஸனீ கவிதைகள்\nபுயல் – அரிசங்கர் சிறுகதை\nபிரமலிபி – ப. மதியழகன் கவிதை\nஓட்டை பைக்கற்று – இஸ்ஸத் குறுங்கதை\nஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’- வான்மதி செந்தில்வாணன் மதிப்பீடு\nவெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் – ஆ. ஜீவானந்தம் கவிதைகள்\nகல் வீசும் பெண் – எஸ். சுரேஷ் கவிதை\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\nதன்னிலையின் விலகல் – சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நானும் ஒருவன்’ நூலினை முன்வைத்து- சுரேஷ் பிரதீப்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள் – தற்செயல்களின் சூதாட்டம் – க. மோகனரங்கன்\nபகலில் மட்டும் நடக்கும் வாண வேடிக்கை – ந. ஜயபாஸ்கரன்\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (77) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (4) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (11) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (1) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,257) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட��� (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (2) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (15) கவிதை (491) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (23) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (37) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (9) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (44) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (277) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (34) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (23) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (47) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (5) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (32) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (5) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (144) புதிய குரல்கள் (8) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (31) பேயோன் (3) பைராகி (3) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மொழியாக்கம் (255) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (116) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (5) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nபாலா கருப்பசாமி on விமர்சனக் கலை: எதிர்பார்ப்புகள…\nvaasagar on துப்பறியும் கதை – காலத்த…\nமுத்துசாமி இரா on ‘அவரவர் மன வழிகள்’…\nசுரேஷ்குமார இந்திரஜி… on சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்:…\nசுரேஷ்குமார இந்திரஜி… on ‘எலும்புக்கூடுகள்’…\nவெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் - ஆ. ஜீவானந்தம் கவிதைகள்\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் - நரோபா\nமீட்சி - ந. பானுமதி சிறுகதை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nபருவங்களில் நான் பால்யம்- பாய்ஹூட் திரைப்பட விமரிசனம்\nபிரமலிபி - ப. மதியழகன் கவிதை\nஒரு காகம் பல நம்பிக்கைகள் - மஜீஸ்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி ��ேயோன் பைராகி ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா\nஅச்சாணி – பிறைநுதல் கவிதை\nமாயநதி – கலைச்செல்வி சிறுகதை\nநிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று – கமல தேவி சிறுகதை\nமீட்சி – ந. பானுமதி சிறுகதை\nமழலையுடனான பயணம், மலை நெருப்பு – ஜுனைத் ஹஸனீ கவிதைகள்\nபுயல் – அரிசங்கர் சிறுகதை\nபிரமலிபி – ப. மதியழகன் கவிதை\nஓட்டை பைக்கற்று – இஸ்ஸத் குறுங்கதை\nஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’- வான்மதி செந்தில்வாணன் மதிப்பீடு\nவெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் – ஆ. ஜீவானந்தம் கவிதைகள்\nகல் வீசும் பெண் – எஸ். சுரேஷ் கவிதை\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2011/09/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-24/", "date_download": "2018-05-23T05:13:47Z", "digest": "sha1:U4AQMHWEUR7UM2JOXGVSGXWTAQR4XCXC", "length": 11537, "nlines": 70, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திரு விருத்தம் -24-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் – | Thiruvonum's Weblog", "raw_content": "\n« திரு விருத்தம் -23-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –\nதிரு விருத்தம் -25-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் – »\nதிரு விருத்தம் -24-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –\nஇவள் உடைய அதிமாத்ர பிராவண்யத்தை கண்ட திரு தாயார் இது என்னை முடிகிறதோ என்கிறாள்\nஇயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்\nகயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்\nபுயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய்\nகொயல்வார் மலர் மேல் மனத்தொடு என் னான்கொல் எம் கோல வளைக்கே –24–\nபாசுரம் -24-இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு -உலாவும் -பிரிவாற்றாத தலைவிக்காகச் செவிலித் தாய் இரங்குதல் –கரு மாணிக்க மலை -8-9-\nஅறியா காலத்து உள்ளே அடிமை கண் அன்பு செய்வித்து–திருவாய்மொழி -2-6-6\nபால்யாத் பிரப்ருதி சுச்நிக்த -பால காண்டம்-18-2-7- ஸ்ரீ ராமன் உடன் ஸ்ரீ லஷ்மணன் சிறிய வயது முதல் அன்புடன் இருந்தார் -என்னுமா போலே\nவஞ்ச நோய்–சர்வேச்வரனாலே வஞ்சிதமான நோய்\nஊரும் நாடும் உலகும் தன்னை போலே -திருவாய்மொழி-6-7-2\nஎன்று சொல்லுகிற படி ,தன்னை கண்டார் தன்னை போலே யாம் படி\nநோய் கொண்டுலாவும்--நோய் நடத்த நடந்த படி–\nவ்ருதா பிரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் –ஆரண்ய காண்டம் -16-29–ப்ரக்ருதி வர்கத்தாலே-சூழப் பட்டு போன படி….பெருமாளை பிரிந்து ,மித்ர வர்க்கம் சேவிக்க ,போகிறானோ என்னில்-கால்நடை கொடாமையாலே தாங்கி கொண்டு போன படி..\nஅத்யந்த சுக சம்விருத்த –ஆரண்ய காண்டம் -16-30-சக்கரவர்த்தி அறுபத்தி னாராயிரம் சம்வச்தரம் மலடு-நின்று பெற்றவன் ஆகையாலே ,அவன் கொண்டாடின சுகம் இறே இவனுடைய சுகம் .\nஉம்முடைய கண்ணாலே பார்க்கவும் பொறாத சொவ்குமார்யம்\nஉம்மோடு கலவிக்கு சிதனைத்தனை அல்லது பிரிவுக்கு சிதன் அன்று இறே\nகதந்னு-தன் படியே என்று நினைக்கிறார் பிரிவு இல்லாமையாலே தமக்கு நீர் குளிருகிற படியாலே-சுடும் என்று அறியாதே குளிரும் என்று அஞ்சுகிறார்\nஅபர ராத்ரேஷு –அகாலத்திலே போவான் என் என்னில் ,புதிசாக வைதவ்யம் வந்தவர்கள் ,ஆள் கிளம்பு வதற்கு முன்னே-மனிதர் முகத்தில் விழியாமல் போமா போலே ,,கைகேயி மகன் என்றும்,இவனாலே இப்படி புகுந்தது என்றும்\nசொல்லும் அதற்க்கு அஞ்சி ,சரயூம் அவகானே -நீரிலே முழுகினால் தடவி எடுக்க வேண்டும் படி-ஒரோ குடங்கை -சிறுமை சொல்லிற்று அன்று –போக்தாக்க களுக்கு அளவு பட்டு இருக்கை\nகயல் பாய்வான -பிள்ளும் மௌக்த்யவமும்\n-ஏகார்ணவம் பிரவகித்தால் போலே இருக்கை ,\nகயல் பாய்வான பெருநீர்–ஒரு கடலிலே ஒரு கயல் இடம் வலம் கொண்டால் போல் இருக்கை\nகண்கள் தம்மொடும் -பாஹ்ய கரணங்கள் இங்கே பிரவணமான படி சொல்லிற்று\nகுன்றம் ஒன்றால்-ரஷிக்கும் இடத்தில் எடுத்தது பரிகரமாய் இருந்த படி\nபுயல்வாய் – புயல் இடத்து -திரு ஆய்ப்பாடியில் வர்ஷம்-தீ மழை-என்று தோற்றி இருக்கிற படி\nஇன நிரை காத்த— ரஷிக்கும் இடத்தில் ரஷ காந்தர்பாவமே வேண்டுவது-ஞான அஞ்ஞானங்கள் பாராதே ரஷிக்கும் ..கருன அநுகார நிவ கோபிரார்ஜிவ–பசுக்களைஇட்டு காட்டும் படி இறே இடையர் உடைய ச்வாபம்-அவர்களையும் கடாஷித்த படி\nகள் ளூரும் துழாய் -மதுச்யந்தியான திரு துழாய் -திரு வடி தோளிலே அலைய விட்ட திரு துழாய் மாலை யோட கூட அணைக்க ஆசை படுகிறாள்\nஇவனும் விரும்பும் தார் ஆகையாலே -பதி சம்மா நிதா சீதா -அயோத்யா காண்டம் -16-21–பெருமாள் சக்கரவர்த்தி பாடு சுமந்த்ரன் அழைக்க எழுந்து அருளுகிற பொழுது , தொடர்ந்து-பின்னே புறப்பட்ட பிராட்டிக்கு திரு தோளிலே மாலையை வாங்கி இட்டு ,நாம் வரும் அளவும் விருத்த கீர்த்தனம்-பண்ணி இரு என்று பழையவர்கள் நிர்வாகம் –மாலையை இட்டு திரு அடிகளை பிடித்து கொண்டு எழுந்து அருளினார்-என்று பட்டர்..அஸி தேஷணா -இவர் தோளில் மாலை இட்டதுக்கு இவள் கண்ணாலே மாலை இட்ட படி-\nகொயல்வாய் மலர் மேல்-வட்டமாய் செவ்வியை உடைத்தான மாலையிலே மனம் ஆயிற்று-எம் கோல் வளைக்கே -என்னால் முடிய புகுகிறது என்று அறிகிலேன்\nமலர் மேல் மனத்தொடு -அந்த கரணம் பிரவணம் ஆன படி-\nஇப் பாட்டில் சம்சாரத்துக்கு இவர் உளர் என்று இருக்க ,இவருக்கு பகவத் விஷயத்தில் உண்டான-அதிமாத்ர பிராவண்யத்தை கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் -இவர் படியும் இப் படி ஆவது இது என்னை முடிய கடவது -என்று இருக்கிறபடி-\nஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nநம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2012/11/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-97/", "date_download": "2018-05-23T04:49:18Z", "digest": "sha1:VOUOIPIJPR4O3TQT7QAK6CPASOQNTV3V", "length": 9371, "nlines": 51, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திரு-விருத்தம்-97-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் – | Thiruvonum's Weblog", "raw_content": "\n« திரு-விருத்தம்-96-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –\nதிரு-விருத்தம்-98-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் – »\nதிரு-விருத்தம்-97-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –\nபெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே -என்றும் –\nநின்கண் வேட்கை எழுவிப்பனே -என்றும் -இவ்விஷயத்திலே இங்கனே கிடந்தது அலமாவா நின்றீர் –\nஇவ்விஷயத்தில் கை வைக்கில் உமக்காகவும் பிறர்க்காகவும் கிலேசந்தவிராதாய் இரா நின்றது -அல்லாதார் கண்டீரே -புறம்புள்ள விஷயங்களிலே நெஞ்சை வைத்து -அவற்றாலே உண்டு உடுப்பது-கண் உறங்குவதாய் கொண்டு போது போக்குகிறபடி -அப்படியே நீரும் நம் பக்கலிலே நின்றும்-நெஞ்சை புறம்பே மாற்றி போது போக்க வல்லீரே என்ன -அவர்கள் உன்னை-அறியாமையாலே -என்கிறார் –\nதலைவன் பிரிவில் துயில் கொள்ளாத தலைவி இரங்குதல் —\nஎழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்\nகழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்\nதொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு\nகழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97- –\nபாசுரம் -97-எழுவதுவும் மீண்டு படுவதும் பட்டு -துறையடைவு–தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் -பருவத்தில் ஈசனை -1-6-\nஎழுவதும் -இத்யாதி -இதுக்கு இரண்டு படி–உத்பன்னமாவதும் -அனந்தரத்திலே நசிப்பதும் -உத்பன்னமாய் சில நாள் கடுக ஜீவித்து -பின்னை நசிப்பதுமாய் இறே இருப்பது –ஜாய ஸ்வயம் ரியஸ்வ -என்கிறபடியே உத்பத்தி ஷணமே விநாச லஷணமாய் இருப்பன சிலவும் -கல்பாதியிலே உண்டாய் கல்ப அந்தத்திலே விநாசமாய் இருப்பார் சிலருமாய் இறே இருப்பது -அவை எல்லாம் ஒரு போகியாக தோற்றுகிறது ஆயிற்று இவர்க்கு –\nகண்டு கண்டு எள்கல் அல்லால்-இப்படி இருக்கிற இவற்றினுடைய அஸ்தைர்யாதிகளைக் கண்டால்-இகழலாய் இருக்கும் – உன் பக்கலில் கை வைத்தார்க்கும் விடப் போமோ –\nஎள்கை யாவது இகழுகை-அவற்றில் விரக்தர் ஆகலாம் இறே அவற்றின் தோஷ தர்சனம்-பண்ணினவாறே –\nஎழுவதும் இத்யாதி -உதிப்பது அஸ்தமிப்பது – இப்படி அநேக நாள் சென்று கழிய காணா நின்றாலும்-எள்கல் அல்லால் -ஈடுபடுத்தும் இத்தனை போக்கி நாள் சென்றது என்றால் நெஞ்சை வாங்கலாயோ -உன் படி இருப்பது -இப்போது எள்கையாவது -இரங்குகை -அதாவது ஈடுபடுகை -இவை சதோஷமாய் இருக்கையாலே விடலாம் -விலஷண விஷயமுமாய்-அதிலே பாவ பந்தம்-உண்டானால் ஆறி இருக்கப் போமோ -எப்பொழுதும் நாள் திங���கள் –திருவாய் மொழி – 2-5 4- – இத்யாதி –\nஇமையோர் இத்யாதி -உன்னை ஒழிய வேறு ஒன்றில் நெஞ்சு வைக்க கடவர் அன்றிக்கே -இருந்துள்ள நித்ய சூரிகள் உடைய திரளானது -நித்ய அஞ்சலிபுடா ஹ்ர்ஷ்டா -என்கிறபடியே-தொழுது -நம புரஸ்தா ததப்ருஷ்ட தஸ்தே -என்கிறபடியே முன்னே வருவது பின்னே வருவதாய்-மொய்த்து -இப்படி செய்து போகையே யாத்ரை யாம்படி பழைய னான சர்வேஸ்வரனை –\nகண்ணாரக் கண்டு -காத்ரைஸ் சோகாபி கர்சிதை சம்ச்ப்ருசெயம் -என்கிறபடியே காண-வேணும் என்கிற ஆசை கண்டவாறே தீரும் இறே -மேல் வருமது விஷயாதீகமான காதல் இறே –\nஉற்றார்க்கும் -காதல் முருக்கு கொளுந்தினார்க்கும்\nஉண்டோ இத்யாதி -ஸ்வ தந்த்ரனான பெருமாள் உறங்கினார் என்று கேட்டோம் இத்தனை போக்கி-அவரை அனுவர்த்திதுப் போன இளைய பெருமாளுக்கு கண் உறங்கிற்றோ –\nபகவத் விஷயத்தில் கை வைத்தார் இதுக்கு முன்பு கை உறங்கினார் உண்டு என்று யாரேனும்-கேட்டு அறிவார் உண்டோ –\nஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nநம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2017/06/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-18/", "date_download": "2018-05-23T05:22:23Z", "digest": "sha1:UGPUR2GC4TG73W5PFCYKQYXW46IT7IUG", "length": 15591, "nlines": 259, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே – 18 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•ரோஸி கஜன்•Uncategorized•மோகன் கிருட்டிணமூர்த்தி•அறிவிப்பு\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nசென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சென்ற பகுதியில் கிறிஸ்டி சரத்திடம் ஒரு கேள்வி கேட்டாள். அதற்கு சரத் விடை கண்டுபிடித்தானா என்பதை இந்தப் பகுதியில் காணலாம்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 18\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 17\nராஜி ஏன் நக்ஷத்ராவாக மாறினாள்\nகுடும்பக் குத்துவிளக்காக இருந்தவள் இப்போது ஏன் சீரியல் பல்பு போல இருக்கிறாள்\nஎன்று கவலைப்படுவதை ஒத்திவைத்து சரத் சரியான ரீதியில் சிந்திக்க தொடங்கினதுக்கு ஒரு ச���ாஷ் 🙂\nமேற்படி நக்ஷத்ராவும் சூழ்நிலைக் கைதியாய் இருப்பாளோ என்றெல்லாம் யோசிக்கும் அக்கிரமமான நல்ல மனம் கொண்ட ஹிமாவை, துருவ் மூலமாகவோ – அல்லது வேறு ஏதாவது விதத்திலோ (wink wink நான் ரொம்ப ஆப்பாவிங்கோ) மடக்கிப்போடுப்பா சரத்\nஹிமாவுக்கான தார்குச்சியோடு அடுத்த அத்தியாயத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்\nசரத் போல் ஹிமாவும் விரைவில் அன்பை உணர்ந்து மனம் மாற வேண்டும்.\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்….\nஉங்கள் எழுத்து நடை மிக அருமை…\nஅருமை, வெகு அருமையான பதிவு, தமிழ் மதுரா டியர்\nசரத் டியர், ரொம்பவே பாவம் பா\nஅந்த நக்ஷத்திரா, இவனுக்கு வேண்டாம், மதுரா செல்லம்\nகிறிஸ்டி, கேட்டது சரி தானே\nபதில் தான், சரத் டியருக்கு, கிடைத்து விட்டதே\nஅந்த நக்ஷத்திரா=வை, இவனோட தாயார் தெய்வானைக்கும்,\nஅதனால் சீக்கிரமே நம்ம ஹிமா டியரையே, இவனுக்கு\nSarath தெளிவாக அறிந்து கொண்டு விட்டான்…இனி ஹிமா …\nமெல்லக் கொல்வேன் – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்\nநேற்றைய கல்லறை – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசித்ராங்கதா - பாகம் 2\nமெல்லக் கொல்வேன் - குறுநாவல்\nஇதயம் - ஒரு கல் ஒரு கண்ணாடி (full story)\nசங்கரியின் 'உன் அன்பில் உன் அணைப்பில்\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\nஉள்ளம் குழையுதடி கிளியே - Final\npunitha2016 on இனி எல்லாம் சுகமே\nsharadakrishnan on இனி எல்லாம் சுகமே\numakrishnanweb on இனி எல்லாம் சுகமே\nபொன் செல்லம் on இனி எல்லாம் சுகமே\nRaje on உன் இதயம் பேசுகிறேன் –…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nTamil Madhura on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nKamala Ravikumar. on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nGowri Rathinam on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nSameera Alima on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nயாழ்வெண்பா on வேந்தர் மரபு _ 9\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2007_09_02_archive.html", "date_download": "2018-05-23T05:27:15Z", "digest": "sha1:4RAPVC75OGQQTJD6TESHPX7KAENGVVLN", "length": 26992, "nlines": 505, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 9/2/07 - 9/9/07", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nவானெங்கும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.\nகர்ப்பம் கொண்டுள்ள பெண்ணைப் போல், நிறைவயிறாய் வந்து பொழிந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன மேகங்கள். அவற்றைக் கிழித்துக் கொண்டு எட்டுத் திசையெங்கும் பாய்ந்து மின்னிப் பளீரிடுகின்றன வெண் மின்னல்கள். பிரளயமே வந்தது போல், கிடுகிடுக்கின்ற இடிகள்.\nதாரை தாரையாய் ஊற்றுகின்ற முற்றத்தின் தூணில் சாய்ந்தபடி இருக்கிறாள் ராதை.\nகரையைத் தழுவிக் கொண்டு, நுரை நுரையாய் மினுக்கிக் கொண்டிருக்கிறது நதி. உண்கையில் சிந்தித் தெறித்திருக்கும் பருக்கைகள் போல் சிதறிக் கிடக்கின்றன நட்சத்திரங்கள். உருக்கி ஊற்றிய வெள்ளித் தாரையாய் ஜொலிக்கின்றது வெண்ணிலா.\nநிலவின் ஒளிக் கிரணங்கள் பட்டு நுனிகள் எங்கும் வெண் முலாம் பூசியபடி நகர்கின்றன மேகங்கள். முன்னிரவுக் காலத்தில் மெதுவாய்ப் பொழிகின்றன பனித்துகள்கள். பச்சைப் பசிய இலைகள், பழுப்பேறிய சருகுகள், ஈரம் நெகிழ்த்துகின்ற தென்றல் உலாவும் சோலைவனம்.\nமெல்லிய நாதமாய்க் கண்ணனின் குழலோசை மிதந்து வருகின்றது...\nஅமுதமென நினை நினைக்கையில் மெய்ஞ்ஞானமென ஊறுகின்றது நினைவுகள். ஓங்கி உலகளந்த பெருமான், பொங்கி வரும் கருணைக் கடலாய்ப் பொழிகின்ற நாதம் எங்கோ அழைத்துச் செல்கின்றது.\nஊரும், உறவும், வீடும், தெருவும் விட்டு ஓடோடி வந்துள்ளோம்.\nநதிக்கரையில் நிற்கின்றது ஒரு பெரும் ஆலமரம். பலநூறு விழுதுகள், பல்லாயிரம் கிளைகள், பல இலட்சம் இலைகள், எண்ணிலா உயிரிகள் என்று அன்றொரு நாள் கோவர்த்தனகிரியின் அடியில் நாங்கள் நின்றிருந்தது போல்,வாழ்கின்றன.\nநீ கண்மூடி, குழல் கொண்டு இசைக்கையில் அதிர்கின்ற எங்கள் சிறு நரம்பும் அமைதியுறுகின்றது. மந்தகாசமாய் மலர்கின்ற ஒரு மொட்டு போல் எங்கள் மனதில் பூ���்கின்றது அன்பெனும் பேருணர்வு.\nஆயிரம் துளைகள் கொண்ட இரவின் வானம், வழியாக நனைகின்றது பூமி. அது போல், நவத் துளைகள் வழி நீ நிரப்புகின்ற இசையமுதம் பொங்கிப் பெருகி எங்களை நனைக்கின்றது.\nநீல இரவின் நிறத்தை உறிஞ்சிக் கொண்ட நீலோற்பவ மலர்களும், சந்திரனின் கிரணங்கள் தொட்டுத் தடவி விளையாடிய களிப்பில் வெட்கப்பட்டுச் சிவந்த செந்தாமரை மலர்களும், பசிய பூமியின் பிரதிகளாய் நீர்த்துளிகள் நிரம்பிய வட்ட இலைகளுமாய், ஒதுங்கி ஆடுகின்றன யமுனை நதிக்கரையில்..\nபொன்னிறத் தகடுகள் மேவிய படகும் நதிக்கரையோடு, நதியலைகளோடு, காற்றோடு, காட்டோடு, புவியோடு, பிரபஞ்சத்தோடு நின் மதுர கானத்தில் மயங்கிக் கிறங்கி நிற்கின்றது..\nதாயின் மடியைத் தழுவி நிற்கின்ற கன்றுகள் போலவும், தரையைத் தழுவி நிற்கும் கொடியிலைகள் போலவும், இரவோடு பிணைந்து நிற்கின்ற பனி போலவும், இதயத்தின் ஒவ்வொரு மூலையிலும் இறுகிக் கிடக்கின்ற உன் நினைவைப் போலவும், நாங்கள் உன் காலடியில் கரைந்து நிற்கின்றோம்..\nகோசலராமனோடு அன்றொரு நாள் வந்த குகனோடு ஐவரான பெருமானே, இன்று உம்மோடு ஐவராய் வந்தோம். பறவைகளோடு, கீச்சுகீச்சென்று இரையும் குருவிகளும், பூசுபூசென்று அலைகின்ற பூச்சிகளும், சலசலக்கும் தென்றலோடு இனிக்கின்ற நிழல்களும் ஓய்வெடுக்கின்ற இந்த முன்னிலாக் காலத்தில் நாம் மட்டுமே பயணிக்கிறோம்.\n உனது பிறை சூடி நெற்றியில் நிலைத்து நின்று அசைகின்ற மயிற்பீலியாக மாட்டோமா.. நீ இசைக்கின்ற இசையில் முதலில் கேட்டு இனிக்க இனிக்கத் திளைக்கின்ற செவியில் ஆடுகின்ற குண்டலமாக மாட்டோமா.. நீ இசைக்கின்ற இசையில் முதலில் கேட்டு இனிக்க இனிக்கத் திளைக்கின்ற செவியில் ஆடுகின்ற குண்டலமாக மாட்டோமா.. காலையும், மாலையும் நினது பூங்கழுத்தைத் தழுவி நின் மணத்தைப் பெறுகின்ற பூமாலையாக மாட்டோமா..\n உன் செவ்விதழ் தீண்டித் தீண்டி, உனது உயிர்மூச்சில் தன்னை நிரப்பி நிரப்பி,மோட்சம் தொட்டுத் தொட்டுப் பொங்கிப் பிரவாகிக்கின்ற புல்லாங்குழல் ஆக மாட்டோமா\nஉன் கருமுகத்தின் உச்சியில், கலைந்து கலைந்து ஆடுகின்ற செந்திலகமும், வலிய புஜங்களில் வருத்தா வண்ணம் அமர்ந்துள்ள அணிகலன்களும், இடையை இறுக்கி அணைத்துள்ள பொன்மாலையும், பாதங்களின் மணியாரமும் என்ன தவம் செய்தனை அப்பா..\nமுடிவிலாப் பயணமாய் நகர்கி���்ற இவ்வாழ்க்கையில், மோதும் பாறைகளும், உடையும் படகுகளுமாய் நாங்கள் பயணம் செய்ய வேண்டி இருப்பதால், நாராயணா, உனது கானப் பெருமழையைக் கொள்கிறோம்.\nபஞ்ச இந்திரியங்கள் துணை கொண்டு பிறவிப் பெருங்கடலைக் கடக்கையில், உனது நாதத்தைக் கொண்டால், இனிமை என்று கூறவே எங்கள் ஐவரையும் கொண்டு யமுனையில் பயணிக்கின்றாயா, கண்ணா..\nஎங்கே நீ அழைத்துச் சென்றாலும், ஜனநாதா, நின் அருகில் மட்டும் இருக்கும் நிலை தருவாய்.. உடலை விட்டு நீங்காத நிழல் போலவும், உயிரை விட்டு நீங்காத உன் நினைவைப் போலவும், மணம் விட்டு நிங்காத மலர்கள் போலவும், எங்கள் மனம் விட்டு நீங்காத கிருஷ்ணனைப் போலவும்...\nLabels: கண்ணன் என் காதலன்.\nசென்ற வாரம் சனிக்கிழமை சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள 'தட்சிண சித்ரா' சென்றிருந்தோம். அங்கு எடுத்த சில புகைப்படங்கள்::\nஆடிய பாதமும், அருள் வழி இறையும் :\nகுனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்\nபனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்\nஇனித்தம் உடையெடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்\nமனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே...\nதேரோடும் மண்ணில் எங்கள் தமிழ்ச் சீர் பாடும்:\nதன் பிற்காலச் சந்ததிகளின் வள வாழ்வைக் காக்கும் அய்யனாரின் கூரிய உறைந்த பார்வை:\nநமது முன்னோர்களின் பிரம்மாண்டமான வாழ்வையும், அவர்கள் வாழ்ந்த இல்லங்களையும் கண்ணாரக் கண்டு வர தென்னகம் எங்கும் சுற்றத் தேவையில்லாமல், தருமமிகு சென்னை மாநகரின் அருகிலேயே அமைத்துள்ளார்கள்.\nLabels: படம் பார்த்து கதை சொல்., பயணம்.\nசெப்டெம்பர் மாத புகைப்படப் போட்டிக்காக.\nLabels: படம் பார்த்து கதை சொல்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (129)\nவழுவிச் செல்லும் பேனா. (43)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகண்ணன் என் காதலன். (29)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.in/2012/09/blog-post_29.html", "date_download": "2018-05-23T05:05:05Z", "digest": "sha1:YDDTLXCM4SMIGI7OMQOEVBBASL4G6O5E", "length": 213711, "nlines": 1232, "source_domain": "lion-muthucomics.blogspot.in", "title": "Lion-Muthu Comics: ஒரு பயணத்தின் வெள்ளோட்டம் !", "raw_content": "\n14 மணி நேர மின்வெட்டுக்கு நடுவில் தத்ததளிக்கும் சிவகாசியிலிருந்து வணக்கங்கள் எதிலும் உள்ள 'பளிச்' பக்கத்தைப் பார்த்திடுவோமே என்ற எங்கள் நகரின் சித்தாந்தத்தைப் பயன்படுத்தி சிந்தித்தேன்... எதிலும் உள்ள 'பளிச்' பக்கத்தைப் பார்த்திடுவோமே என்ற எங்கள் நகரின் சித்தாந்தத்தைப் பயன்படுத்தி சிந்தித்தேன்... டிசைன் பிரிவில் ; கம்ப்யூட்டர் பிரிவில் ; அச்சுப் பிரிவில் ; லாமினேஷன் பிரிவில் என்று ஒப்படைத்த எந்தப் பணிகளும் நடந்தேறிட வாய்ப்பில்லை என்பதால், 'அக்கடா'வென தலைக்குக் கையை வைத்துக் கட்டையைக் கிடத்த அவகாசம் கிடைக்கிறதே - அந்த மட்டிற்கு ஜாலி தான் என்று தோன்றியது \nதிண்ணை சிந்தனைகள் செல்லும் திசைகள் ; வழங்கிடும் முத்துக்கள் தான் எத்தனை,எத்தனை இயந்தரத்தலை மனிதர்களின் கிளைமாக்சில் வருவது போல் நமது இரும்புக்கை மாயாவியாரை (கோவைகாரரை அல்ல இயந்தரத்தலை மனிதர்களின் கிளைமாக்சில் வருவது போல் நமது இரும்புக்கை மாயாவியாரை (கோவைகாரரை அல்ல) வரவழைத்து, பாட்டரிகளில் இருந்து மின்சாரத்தை உறிஞ்சி இருளில் மூழ்கிக் கிடக்கும் நகரை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்திட முடிந்தால் - 'அடடே பிரமாதமாக இருக்குமே' என்ற சூப்பர் ஐடியா ) வரவழைத்து, பாட்டரிகளில் இருந்து மின்சாரத்தை உறிஞ்சி இருளில் மூழ்கிக் கிடக்கும் நகரை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்திட முடிந்தால் - 'அடடே பிரமாதமாக இருக்குமே' என்ற சூப்பர் ஐடியா நமது சட்டித் தலையன் ஆர்ச்சியை களத்தில் இறக்கி, பரபரவென்று பைண்டிங் பணிகளை அசுர வேகத்தில் முடித்திட முடிந்தால் - மின்வெட்டாவது, ஒன்றாவது - எல்லா மாதங்களும் இதழ்கள் ஜரூராய் தயாராகிடுமே என்ற அறிவுபூர்வமான சிந்தனை மறு நொடியில் நமது சட்டித் தலையன் ஆர்ச்சியை களத்தில் இறக்கி, பரபரவென்று பைண்டிங் பணிகளை அசுர வேகத்தில் முடித்திட முடிந்தால் - மின்வெட்டாவது, ஒன்றாவது - எல்லா மாதங்களும் இதழ்கள் ஜரூராய் தயாராகிடுமே என்ற அறிவுபூர்வமான சிந்தனை மறு நொடியில் 5 லிட்டர் ஸ்பீட் பெட்ரோல் போட்டு விட்டு நமது \"���லை\" ஸ்பைடரை தனது ஹெலிகாரில் கிளப்பி விட்டு சந்தாப் பிரதிகளைப் பட்டுவாடா செய்திடச் செய்தால் - ST கூரியரைத் தேடி அலையத் தேவை இராதே என்ற இன்னொரு சிந்தனை முத்து 5 லிட்டர் ஸ்பீட் பெட்ரோல் போட்டு விட்டு நமது \"தலை\" ஸ்பைடரை தனது ஹெலிகாரில் கிளப்பி விட்டு சந்தாப் பிரதிகளைப் பட்டுவாடா செய்திடச் செய்தால் - ST கூரியரைத் தேடி அலையத் தேவை இராதே என்ற இன்னொரு சிந்தனை முத்து So இருளிலும் முத்துக்கள் - அவை சிந்தனை முத்துக்களோ ; காமிக்ஸ் முத்துக்களோ - உருவாக வாய்ப்புள்ளதென்பதை புரிந்து கொண்டே, தட்டுத் தடுமாறி நமது பணிகளை பார்த்து வருகின்றோம் So இருளிலும் முத்துக்கள் - அவை சிந்தனை முத்துக்களோ ; காமிக்ஸ் முத்துக்களோ - உருவாக வாய்ப்புள்ளதென்பதை புரிந்து கொண்டே, தட்டுத் தடுமாறி நமது பணிகளை பார்த்து வருகின்றோம் தற்போது நமது டீம் முழுவதுமே இரவுக் கழுகுகளாய் உருமாறிப் பணி செய்வதால் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் அக்டோபர் 15 -ல் தயாராகி விடும் என்பது தான் சந்தோஷச் சேதி தற்போது நமது டீம் முழுவதுமே இரவுக் கழுகுகளாய் உருமாறிப் பணி செய்வதால் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் அக்டோபர் 15 -ல் தயாராகி விடும் என்பது தான் சந்தோஷச் சேதி அது மட்டுமல்லாது கேப்டன் டைகரின் \"தங்கக் கல்லறை\" கூட நவம்பர் முதல் தேதிக்கே தயாராகி விடும் அது மட்டுமல்லாது கேப்டன் டைகரின் \"தங்கக் கல்லறை\" கூட நவம்பர் முதல் தேதிக்கே தயாராகி விடும் So உங்கள் தீபாவளிக்கு சிவகாசிப் பட்டாசுகளோடு டைகர் & கோவின் வாண வேடிக்கைகளும் துணை இருக்கும் \nஇடையில் வரவிருக்கும் பெரிய இதழ்களின் பணிகளை முடித்துவிட்டால் மெகா இதழான NEVER BEFORE ஸ்பெஷல் மீது கவனம் செலுத்திட இயலும் என்பதால் ஒரு வித பரபரப்பு என்னுள் இப்போதெல்லாம் இதன் மத்தியில் இங்கே இரத்தப் படலம் வண்ண மறுபதிப்பு பற்றிய track ஒன்று ஓடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் இதன் மத்தியில் இங்கே இரத்தப் படலம் வண்ண மறுபதிப்பு பற்றிய track ஒன்று ஓடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் ஏற்கனவே இதில் உள்ள நடைமுறை சிக்கல்களின் ஒரு பகுதியினை நான் தெளிவாகவே எடுத்துச் சொல்லி விட்டேன் ஏற்கனவே இதில் உள்ள நடைமுறை சிக்கல்களின் ஒரு பகுதியினை நான் தெளிவாகவே எடுத்துச் சொல்லி விட்டேன் சிக்கல்களின் மீதப் பரிமாணங்களை சிலாகித்தோ ; இந்தக் கனவை நடைமுறைப்படுத��திட எங்களது உழைப்பை செலவிடும் பட்சத்தில் - நிச்சயம் அடுத்த 6 மாதங்களாவது வேறு புது இதழ்கள் சாத்தியப்படாது என்பதைப் பற்றியோ பேசி, ஒரு சீராய் பயணித்துக் கொண்டிருக்கும் நமது புது இதழ்களின் சாலையை கரடு முரடாக்கிக் கொள்வது விவேகமாகாதென்று நினைக்கிறேன் சிக்கல்களின் மீதப் பரிமாணங்களை சிலாகித்தோ ; இந்தக் கனவை நடைமுறைப்படுத்திட எங்களது உழைப்பை செலவிடும் பட்சத்தில் - நிச்சயம் அடுத்த 6 மாதங்களாவது வேறு புது இதழ்கள் சாத்தியப்படாது என்பதைப் பற்றியோ பேசி, ஒரு சீராய் பயணித்துக் கொண்டிருக்கும் நமது புது இதழ்களின் சாலையை கரடு முரடாக்கிக் கொள்வது விவேகமாகாதென்று நினைக்கிறேன் அது மட்டுமல்லாது இந்த ஆயிரம் ரூபாய் ; ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றெல்லாம் விலைகள் வைத்து நமது காமிக்ஸ்களை சராசரியான நண்பர்களின் தொடும் தூரத்திற்கு வெகு அப்பால் கொண்டு நிறுத்திடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை அது மட்டுமல்லாது இந்த ஆயிரம் ரூபாய் ; ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றெல்லாம் விலைகள் வைத்து நமது காமிக்ஸ்களை சராசரியான நண்பர்களின் தொடும் தூரத்திற்கு வெகு அப்பால் கொண்டு நிறுத்திடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை புதன் கிழமை மாலை நமது அலுவலகத்திற்கு வந்ததொரு உள்ளூர் சிறுவன் கையில் இருந்ததோ ரூபாய் 100 ; ஆனால் அவன் இன்னும் வாங்கிடாத நமது சமீபத்திய இதழ்கள் 3 புதன் கிழமை மாலை நமது அலுவலகத்திற்கு வந்ததொரு உள்ளூர் சிறுவன் கையில் இருந்ததோ ரூபாய் 100 ; ஆனால் அவன் இன்னும் வாங்கிடாத நமது சமீபத்திய இதழ்கள் 3 அவன் கண்களில் தெரிந்த அந்த ஏக்கம் ; இறுதியாக நியூ லுக் ஸ்பெஷல் இதழை தேர்வு செய்த பின்னும், டபுள் த்ரில் மீது லயித்து நின்ற அவனது பார்வை என்னுள் ஒரு விதக் கலக்கத்தை ஏற்படுத்தியது அவன் கண்களில் தெரிந்த அந்த ஏக்கம் ; இறுதியாக நியூ லுக் ஸ்பெஷல் இதழை தேர்வு செய்த பின்னும், டபுள் த்ரில் மீது லயித்து நின்ற அவனது பார்வை என்னுள் ஒரு விதக் கலக்கத்தை ஏற்படுத்தியது நூறு ரூபாய் இதழ்களெனும் போதே இந்த நிலை என்றால், கனவிலும் எட்டிட இயலா 4 digit விலைகள் இது போன்ற ஏக்கங்கள் எத்தனைக்கு விளைநிலங்கள் ஆகிட வாய்ப்புத் தருமோ \nமறுபதிப்புகள் ஆண்டொன்றுக்கு ஆறு இதழ்களே என்று நாம் தீர்மானித்தது நினைவிருக்கலாம் அவற்றில் 5 கறுப்பு வெள்ளை இதழ்களும் ; ஒன்றே ஒன்று ரூபாய் நூறு விலையிலான வண்ண இதழாகவும் இருக்கும் என்று சொல்லி இருந்தேன் அவற்றில் 5 கறுப்பு வெள்ளை இதழ்களும் ; ஒன்றே ஒன்று ரூபாய் நூறு விலையிலான வண்ண இதழாகவும் இருக்கும் என்று சொல்லி இருந்தேன் அதில் சின்னதாய் ஒரு அதிகரிப்பு ; black & white இதழ்கள் 6 + வண்ண மறுபதிப்பு 1 - ஆக மொத்தம் 7 இதழ்கள் என்று திட்டமிட்டுள்ளேன் அதில் சின்னதாய் ஒரு அதிகரிப்பு ; black & white இதழ்கள் 6 + வண்ண மறுபதிப்பு 1 - ஆக மொத்தம் 7 இதழ்கள் என்று திட்டமிட்டுள்ளேன் அந்த ஒரு வண்ண இதழ் ஆண்டின் இறுதி இதழாக ; பெரும்பான்மையினரின் தேர்வாக அமைந்திடும் .. அந்த ஒரு வண்ண இதழ் ஆண்டின் இறுதி இதழாக ; பெரும்பான்மையினரின் தேர்வாக அமைந்திடும் .. So பாக்கி 6 இதழ்களை அதிக தாமதமின்றி அறிவித்து விட்டால், குழப்பங்களுக்கு இடம் தந்திடாது என்று தோன்றுகிறது So பாக்கி 6 இதழ்களை அதிக தாமதமின்றி அறிவித்து விட்டால், குழப்பங்களுக்கு இடம் தந்திடாது என்று தோன்றுகிறது \nமறுபதிப்புகள் என்ற உடனேயே நம் முத்து காமிக்ஸ் மும்மூர்த்திகள் முன்னணியில் ஆஜர் ஆகிடுவதை தவிர்க்க இயலாதே So பிள்ளையார் சுழி போட்டு வைக்கப் போகும் இதழ் நமது \"மாயாவி டைஜெஸ்ட் -1 \" பிரத்யேகமாக மாயாவியின் சாகசங்களை மாத்திரமே தாங்கி வரவிருக்கும் இந்த இதழில் - கீழ்க்கண்ட 3 கதைகள் இடம் பிடித்திடும் :\nநமது பத்து ரூபாய் லயன் ; முத்து இதழ்கள் வெளிவந்த அதே சைசில் (19cm x 13 cm ) ; black & white -ல் 368 பக்கங்களுடன் ; அருமையான வெள்ளைக் காகிதத்தில், கெட்டியான அட்டைப்படத்தோடு காமிக்ஸ் க்ளாசிக்ஸ் banner -ல் இந்த வரிசை தொடர்ந்திடும். அடுத்த இதழாக வரவிருப்பது - லாரன்ஸ் டேவிட் டைஜெஸ்ட் -1 அதே சைஸ் ; பக்கங்கள் ; இத்யாதி ; இத்யாதி... அதே சைஸ் ; பக்கங்கள் ; இத்யாதி ; இத்யாதி... கதைகளின் பட்டியல் இதோ :\nஇதழ் எண் 3 - \"ஜானி நீரோ ஸ்பெஷல் -1 \" கதைகளின் வரிசை இதோ :\nஇந்த 9 கதைகளுமே அற்புத சாகச விருந்துகள் என்பதோடு ; சமீபத்தில் மறுபதிப்பாகா கதைகள் என்பதாலும் தேர்வாகின்றன முடிந்தளவிற்கு இந்த digest -களுக்கு Fleetway பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைன்களை நாமும் உபயோகிக்க முயற்சிப்போம் முடிந்தளவிற்கு இந்த digest -களுக்கு Fleetway பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைன்களை நாமும் உபயோகிக்க முயற்சிப்போம் 'மறுபதிப்பில் மும்மூர்த்திகள் மட்டும் தானா 'மறுபதிப்பில் மும்மூர்த்திகள் மட்டும் தானா லயனின் ஆரம்ப - ஆதர்ஷ நாயகரான குற்றச் சக்கரவர்த்திக்கு இடமில்லையா லயனின் ஆரம்ப - ஆதர்ஷ நாயகரான குற்றச் சக்கரவர்த்திக்கு இடமில்லையா ' வென புருவத்தை உயர்த்தும் நண்பர்களின் பொருட்டு - இதோ இதழ் # 4 -ன் அறிவிப்பு ' வென புருவத்தை உயர்த்தும் நண்பர்களின் பொருட்டு - இதோ இதழ் # 4 -ன் அறிவிப்பு \"ஸ்பைடர் ஸ்பெஷல்-1 \"-ல் இந்த 3 கதைகள் வந்திடும் :\nஇதில் முதல் இரு கதைகள் லயனின் ஆண்டுமலர் & தீபாவளி மலர்களில் பல கதைகளின் மத்தியினில் இணைந்து வந்தவை என்பதால், இது நாள் வரை நமது மறுபதிப்பு வலையில் சிக்கிடாமல் போனது அதே போல் மரண ராகம் இதழ் கூட மறுபதிப்பானதாய் நினைவில்லை எனக்கு \nஇதழ் எண் 5 - நிறைய நண்பர்களுக்கு சற்றே வியப்பைத் தரும் ஒரு தேர்வாக இருந்திடலாம் எனினும், இது வரை போனிலும், நேரிலும், கடிதங்களிலும் எக்கச்சக்கமான வாக்குகளைப் பெற்ற காரணத்தால், மினி லயனின் ஆரம்ப 4 இதழ்களும் ஒரு சேர - \"மினி லயன் டைஜெஸ்ட் -1 \" ஆக மறுபதிப்பாகிடும் எனினும், இது வரை போனிலும், நேரிலும், கடிதங்களிலும் எக்கச்சக்கமான வாக்குகளைப் பெற்ற காரணத்தால், மினி லயனின் ஆரம்ப 4 இதழ்களும் ஒரு சேர - \"மினி லயன் டைஜெஸ்ட் -1 \" ஆக மறுபதிப்பாகிடும் இவை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு வெறும் பெயர்களாக இருந்திட்டால் நான் வியப்படைய மாட்டேன் ; ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்னே - ரூபாய் 1 விலையில் (நம்பித் தான் ஆக வேண்டும் இவை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு வெறும் பெயர்களாக இருந்திட்டால் நான் வியப்படைய மாட்டேன் ; ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்னே - ரூபாய் 1 விலையில் (நம்பித் தான் ஆக வேண்டும் ) வந்த கலக்கலான ஆகஷன் கதைகள் இவை ) வந்த கலக்கலான ஆகஷன் கதைகள் இவை ஒரிஜினலில் மெகா பாக்கெட் சைஸ் இதழ்கள் தான் என்ற போதிலும் தற்சமயம் இதர மறுபதிப்புகள் போல் சற்றே பெரிதாய் வந்திடும் ஒரிஜினலில் மெகா பாக்கெட் சைஸ் இதழ்கள் தான் என்ற போதிலும் தற்சமயம் இதர மறுபதிப்புகள் போல் சற்றே பெரிதாய் வந்திடும் இதோ அந்தக் கதைகளின் பட்டியல் \nஇதழ் எண் 6 -ம் ஒரு சுவாரஸ்யமான தேர்வு என்றே சொல்லுவேன் ஏற்கனவே கோடிட்டுக் காட்டியது போல - இது ஒரு \"VINTAGE DETECTIVE DIGEST \" ஏற்கனவே கோடிட்டுக் காட்டியது போல - இது ஒரு \"VINTAGE DETECTIVE DIGEST \" ரிப் கிர்பி ; காரிகன் ; விங் கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி ஆகிய நால்வரின் டாப் சாகசங்களில் ஒவ்வொன்றைக் கொண்ட இந்த இ���ழில் கீழ்க்கண்ட கதைகள் இடம் பெற்றிருக்கும் :\nகுரங்கு தேடிய கொள்ளையர் புதையல் (சார்லி)\nரோஜா மாளிகை ரகசியம் (ரிப் கிர்பி)\nஇவை அனைத்துமே முத்து காமிக்ஸில் வெளி வந்த சமயம் தொடங்கி ; இன்று வரை நம்மை மெய்மறக்கச் செய்யும் கதைகள் என்பதில் சந்தேகமே கிடையாதே புதிதாய் படிக்கவிருக்கும் நண்பர்களுக்கு இது நிச்சயம் ஒரு பிரமிப்பான அனுபவமாய் அமையப் போவது உறுதி \n2013 -க்கான இந்த 6 இதழ்கள் நீங்கலாக - டிசெம்பர் 2013 -ல் ஒரு வண்ண மறுபதிப்பு ரூபாய் - 100 விலையில் ; 112 பக்கங்களோடு வந்திடும் இதில் இடம் பிடிக்கக் கூடிய கதைகளின் தேர்வு முழுக்க முழுக்க உங்களிடமே.. இதில் இடம் பிடிக்கக் கூடிய கதைகளின் தேர்வு முழுக்க முழுக்க உங்களிடமே.. நம் இதழ்களில் இதற்காக ஒரு கூப்பன் இருந்திடும் ; அவற்றில் உங்கள் தேர்வுகளை தெளிவாக எழுதி அனுப்பிடலாம் \nSo புலரவிருக்கும் புத்தாண்டின் மறுபதிப்புப் பட்டியல் இதுவே கொஞ்சம் உடன்பாடும் ; நிறைய மாறுபட்ட கருத்துக்களும் இந்தத் தேர்வுகளுக்கு இருந்திட வாய்ப்புண்டு என்பதை நான் அறிவேன் கொஞ்சம் உடன்பாடும் ; நிறைய மாறுபட்ட கருத்துக்களும் இந்தத் தேர்வுகளுக்கு இருந்திட வாய்ப்புண்டு என்பதை நான் அறிவேன் எனினும் பெரும்பான்மையான நமது வாசகர்களின் வேண்டுகோள்களின் பிரதிபலிப்பே எனது இந்தப் பட்டியலே தவிர - எனது தனிப்பட்ட விருப்புகளுக்கு இங்கு இடமோ ; வெறுப்புகளுக்குக் கல்தாவோ தந்திட நான் முனைந்திடவில்லை என்பதே நிஜம் எனினும் பெரும்பான்மையான நமது வாசகர்களின் வேண்டுகோள்களின் பிரதிபலிப்பே எனது இந்தப் பட்டியலே தவிர - எனது தனிப்பட்ட விருப்புகளுக்கு இங்கு இடமோ ; வெறுப்புகளுக்குக் கல்தாவோ தந்திட நான் முனைந்திடவில்லை என்பதே நிஜம் உங்களின் reactions நிச்சயம் சுவாரஸ்யமாய் இருந்திடுமென்பது எனக்குத் தெரியும் உங்களின் reactions நிச்சயம் சுவாரஸ்யமாய் இருந்திடுமென்பது எனக்குத் தெரியும் \nவிடியும் வரை முழிச்சிருந்தாதான் இப்படி முதலிடம் வரமுடியும்முன்னு இப்பதான் புரிஞ்சது......... :)\nநமது தமிழ் காமிக்ஸ் சங்கத்தின் சார்பாக நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு 'இரவுகழுகுகளின் தலை' என்ற பட்டத்தை வழங்குகிறோம்.\nஇதேமாதிரி விடியும்வரை முழிச்சிருந்து அப்பவே நல்லா படிச்சிருந்தா 'ஸ்டாலின் I.A.S'னு இருந்திருக்கும். ஹூம்....\n அதுவும் ம��னி லயன் டைஜெஸ்ட் -1 அறிவிப்பு அமர்க்களம். அப்படியே இதன் சந்தா விபரம், வெளிவரும் மாதத்தையும் தெரிவித்தால் நிம்மதியாக காமிக்ஸ் கனவில் தூங்குவேன்.......:)\nErode M.STALIN : சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலில் சந்தா விபரங்கள் வந்திடும் \n//14 மணி நேர மின்வெட்டுக்கு நடுவில்//\nஈரோடு (எங்கள் ஏரியாவில்) பவர் கட்டே கிடயாது . பேசாமல் பொட்டி படுக்கயோடு இங்க வந்திருங்க .... டயத்துக்கு இதழ் வந்திடும் . அப்படியே நமது நண்பர்களும் உதவிக்கு பட்டய கிளப்பிடுவாங்க.... ( \"என்னே ஒரு சுய நலம்னு\" உங்க மைண்டு வாய்ஸ் கேக்குது...)\nஈரோடு புத்தகத் திருவிழாவில் கையில் 60 ரூபாயும், கண்களில் காமிக்ஸ் ஏக்கத்துடனும் சுற்றித்திரிந்த சிறுவன் முருகேசன் இப்போது சிவகாசிக்கு சென்று நம் எடிட்டருக்கும் விலையைப் பற்றிய உங்களது அதே எண்ணத்தை வரவழைத்துவிட்டான் போலிருக்கிறதே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 13:08:00 GMT+5:30\nஏக்கமான கண்களையும், சின்னதான பாக்கெட்களையும் ஒரு சேரப் பார்த்திடும் போது மனதை என்னவோ செய்கிறது உடனே சாத்தியப்படாவிடினும்,God willing, அடக்கமான விலையோடு ஒரு காமிக்ஸ் வரிசையினை கொணர்வது என்றேனும் ஒரு நாள் நிஜமாகிடும். பார்ப்போமே...... \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 07:29:00 GMT+5:30\n>> இந்த 9 கதைகளுமே அற்புத சாகச விருந்துகள் என்பதோடு ; சமீபத்தில் மறுபதிப்பாகா கதைகள் என்பதாலும் தேர்வாகின்றன \n>> முடிந்தளவிற்கு இந்த digest -களுக்கு Fleetway பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைன்களை நாமும் உபயோகிக்க முயற்சிப்போம் \n>> 2013 -க்கான இந்த 6 இதழ்கள் நீங்கலாக - டிசெம்பர் 2013 -ல் ஒரு வண்ண மறுபதிப்பு ரூபாய் - 100 விலையில் ; 112 பக்கங்களோடு வந்திடும் இதில் இடம் பிடிக்கக் கூடிய கதைகளின் தேர்வு முழுக்க முழுக்க உங்களிடமே..\nமறுபதிப்புப் பட்டியல் அட்டகாசமான அறிவிப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், ஏதோ ஒன்று குறைவதுபோல் ஒரு எண்ணம் தோன்றுவதையும் தவிர்த்திட முடியவில்லை. உள்மனதை விசாரித்தபோது, ஆரம்ப காலங்களில் வந்த டெக்ஸ் கதைகளோ, கேப்டன் பிரின்ஸ் கதைகளோ, லக்கிலூக் கதைகளோ ஒரு டைஜெஸ்டாக உருமாறிட இயலாதுபோன ஏக்கமே அது என்றும் பதில் கிடைத்தது.\n'காமிக்ஸ் க்ளாசிக்ஸ்' வெளியீடுகள்கூட இக்கால புதியதலைமுறை வாசகர்களையும் ஈர்க்கும் வகையில் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தால் எதிர்கால காமிக்ஸ் உலகிற்கு இன்னும் நன்மை ஏற்படுத்திடும் என்று தோன்றுகிறது.\n2013 க்கான நமது ரெகுலர் இதழ்களின் பட்டியல் உங்களால் வெளியிடப்படும்போது, மேற்க்கூரிய எனது எண்ணங்களில் மாற்றம் ஏற்படுமோ என்னவோ\nகதைகளின் தேர்வு அருமை ,நான் ஒரு கல்லுரிஇன் கம்ப்யூட்டர் துறை ப்ரோபசர்\nகல்லுரியில் மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பது இல்லை, அதே போல் நமது வாசகர்கள்\nதேவைகளை ஒரே நாளில் தீர்க்க முடியாது , நாற்பது வருடங்கள் வந்த இதழ்களை தேர்வு செய்வது\nகல்யாணத்துக்கு பெண் பார்ப்பது போன்று மிகவும் கஷ்டம். எனவே எடிட்டரை ஆதரிப்போம், காமிக்ஸ் வளர்ச்சிக்கு\nlion ganesh : அழகாகச் சொன்னீர்கள் அனைவரது ரசனைக்கும் பிடித்தமானதொரு combination சிக்குவது சுலபமல்ல தான்... அனைவரது ரசனைக்கும் பிடித்தமானதொரு combination சிக்குவது சுலபமல்ல தான்... தொடர்ந்து முயற்சிப்போமே அந்த மந்திர பார்முலாவைத் தேடி \nபதிவை பார்த்த உடனே திக்குமுக்காட வைத்துவிட்டது. கொஞ்சம் ஆசுவாசம் எடுத்துகொண்டு எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்.\nகதைகளின் தேர்வு அருமை. மறுபதிப்புப் பட்டியல் அட்டகாசமான அறிவிப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், ஏதோ ஒன்று குறைவதுபோல் ஒரு எண்ணம் தோன்றுவதையும் தவிர்த்திட முடியவில்லை.\nஅது ஒன்றும் இல்லை சார். மாயாவி, ஸ்பைடர் வரிசையில் சட்டி தலையன் அர்ச்சி digest ஒன்றும் வெளியுடுங்கள் சார். ப்ளீஸ். அர்ச்சிகோர் அர்ச்சி உள்ளிட்ட அர்ச்சியின் சிறந்த கதைகளை வெளியுடுங்கள் சார். நன்றி.\nஎஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி\nஅதேதான் நண்பா ஒரு திகில், ஒரு அதிரடி, ஒரு காமெடி என அனைத்து கலவைகளும் சரி விகிதத்தை எட்ட தங்கள் எண்ணங்களையும் இங்கே அடிக்கடி வரையுங்கள்\nஅன்பான ஆசிரியர் அவர்களது அனைத்து செலக்ஷன்களும் எனக்கு முழு சம்மதமே அதே சமயம் ஒரே ஒரு வேண்டுகோள்.\nதிகில் கதை டைஜஸ்ட் ஒன்று ஊடே கலந்து விட்டால் களை கட்டும்.\n என்ற எனது பதிவை படித்து விட்டு வந்து இங்கே கதையுங்களேன் நண்பர்களே மற்ற நாயகர்கள் அனைவரையும் அப்பப்போ ஒரு முப்பது நாப்பது ஐம்பது விலைகளில் போட்டிங்கன்னா நாங்க இன்னும் சந்தோஷமாக அங்கீகரிப்போம் சார் மற்ற நாயகர்கள் அனைவரையும் அப்பப்போ ஒரு முப்பது நாப்பது ஐம்பது விலைகளில் போட்டிங்கன்னா நாங்க இன்னும் சந்தோஷம��க அங்கீகரிப்போம் சார் சின்ன பசங்க என்றுமே நமக்கு தேவை சார் சின்ன பசங்க என்றுமே நமக்கு தேவை சார் இன்று கலக்கும் நம்ம படை அன்று ஒரு காலத்தில் அப்பா அம்மா ஆயா தாத்தாவின் அடக்குமுறைகளுக்கு மத்தியில்தான் வீறு கொண்டு காமிக்ஸ் உலகை காதலித்தவர்கள் சார். அப்புறம் அதே பெரியவர்கள் ஆதரவு கொடுத்து அங்கீகரித்தது தனி கதைதானே\nமறுபதிப்பு எனும் 'அறுசுவை விருந்து' பற்றிய அறிவிப்பு அட்டகாசம்.\nஇந்த ஒரு வருட காலமாக, தாமதம் என்ற 'நமது வழக்கமான' பாதையை விட்டு விலகி வீறு நடை போட்டு வருகிறோம் என்பது கண்கூடு.\n\"சொல்வதை செய்வோம், செய்வதையே சொல்வோம்\" - விஜயன்.\nஅடுத்த வருடத்திற்காக காத்திருக்கிறோம் ....\nதிருப்பூர் புளுபெர்ரி : புதிய விலை ; புதிய பாணி ; புதிய சுதந்திரம் ஒன்றிணைந்து புதிய உத்வேகம் தந்துள்ளது எங்களுக்கு \nமினி லயன் டைஜெஸ்ட் மற்றும் VINTAGE DETECTIVE DIGEST ஆகியவை ஆர்வத்தை தூண்டும் இதழ்கள். அப்பாடா..ஒரு வழியாக ரிப்கெர்பியும் சார்லியும் மறுபதிப்புகளில் தலைகாட்ட ஆயத்தமாகிவிட்டார்கள். இதழ்.6 ஐ முதலில் வெளியிட்டால் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைவேன்\nவருடத்திற்கு 6 மறுபதிப்புகள் என்றதற்கே மகிழ்ச்சியில் இருந்தேன். இப்போது\nமொத்தம் 20 கதைகள் + ஒரு வண்ண மறுபதிப்பு.\nமகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கதை தேர்வுகள் அருமை. வேதாளர் Digest மற்றும் சிஸ்கோ கிட் Digest எப்போது சார்\nஆனால் ஒன்று கொடுத்த வாக்கை நிறைவேற்றி விடுங்கள். எங்களை உசுப்பேத்தி விட்டு பின்னர் என் வழி தனி வழி என்று பின்னாடியே இன்னொரு பதிவில் அனைத்தையும் தலைகீழாக மாற்றி விடாதீர்கள் :-) சார் (கள்ளவோட்டு போட்டு, ஒன்றும் நடக்காததால் கடுப்பானோர் சங்கம்).\nஅப்புறம் இரத்தப் படலம் விசயத்தில் மொத்தமாக அனைத்து பாகங்களையும் வண்ணத்தில் போடுவது கடினமென்றால் வருடத்திற்கு இரண்டு பாகங்கள் (இரண்டு தனி வெளியீடாக) 100 விலையில் வெளியிட முயற்சிக்கலாமே சார். (இது கனவுகளின் காதலர் ஐடியா) :-). எனக்கும் இது முடியக்கூடிய விஷயம் என்றே படுகிறது.\nஅப்புறம் மூன்று கதைகள் ஒரே புத்தகத்தில் வெளிவரும்போது குறைந்தது ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களின் அட்டைப்படங்கள் வராமல் போக வாய்ப்புள்ளது. எனவே ஒரு கதை முடிந்தவுடன் அடுத்த கதையின் அட்டைப் படத்தை வண்ணத்தில் போட்டால் நன்றாக இருக்கும்.\nபெரும்பாலும் மறுபதிப்பு கேட்பது பழைய புத்தங்களை மீண்டும் பார்பதற்காகவே எனவே நம் பழைய முத்து இதழ்களில் பயன்படுத்திய அட்டைப்படங்களையே போடலாமே.\nகடைசியாக ஒரு விஷயம் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட சனி மற்றும் ஞாயிறு தினங்களில் உங்கள் எண் பெரும்பாலும் \"SWITCH OFF\" நிலையிலேயே இருக்கிறது. உங்களுக்கு மற்ற பணிகளும் நிறைய என்பது எங்களுக்கு புரிந்தாலும், இந்த இருதினங்களும் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்ற உங்களின் அறிவிப்போடு, இந்த இருதினங்களிலும் குறைந்தது குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டும் மற்ற வேலைகள் ஒதுக்கி வைத்துவிட்டு அந்த நேரம் முழுமையும் வாசகர்களுக்காகவே என்று அறிவித்தால் நன்றாக இருக்கும் (CALL செய்து ஏமாற்றம் அடைந்ததால் உதித்த சிந்தனை :-) ) .\n//இரத்தப் படலம் - வருடத்திற்கு இரண்டு பாகங்கள் (இரண்டு தனி வெளியீடாக)//\nமொதல்ல தனித்தனியா போடச் சொல்வீங்க, அப்புறம் தனித்தனியா போட்டதை ஒண்ணு சேர்த்து மறுபடியும் \"தனியா\" போடச் சொல்வீங்க - முடியல\n\\\\அப்புறம் மூன்று கதைகள் ஒரே புத்தகத்தில் வெளிவரும்போது குறைந்தது ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களின் அட்டைப்படங்கள் வராமல் போக வாய்ப்புள்ளது. எனவே ஒரு கதை முடிந்தவுடன் அடுத்த கதையின் அட்டைப் படத்தை வண்ணத்தில் போட்டால் நன்றாக இருக்கும்.\\\\\ngood sugestion சௌந்தர் . but ,இதனால் புத்தகத்தின் விலை சிறிது அதிகம் ஆகுமே , பரவாயில்லையா , எனக்கு ஓகே , but , நம் மற்ற நண்பர்களுக்கு இதில் சம்மதமா \nஅறிவிப்புகள் அசத்தல். நடைமுறைக்கு வந்தால் ஆஹா..ஆஹா.. தான்.\nஅதே நேரம், 'மினி லயன் டைஜஸ்ட்' என்னும் ஐடியாவுக்கான அட்சரத்தை ஆரம்பித்து (மற்றைய டைஜஸ்ட் ஐடியாக்களை பல நண்பர்கள் தெரிவித்திருந்தார்கள்) வைத்தவன் நான் என்பதை யாருமே குறிப்பிடாததால் நானே சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்கிறேன் (தம்பி டே... இதெல்லாம் ரொம்ப ஓவர்டா...தம்பி...).\nஆனாலும், மினி லயன் டைஜஸ்ட் வர்ணத்தில் வரவேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. அப்போதுதான் பொடிசுகளை கவரமுடியும்.... அதைமட்டும் கொஞ்சம் மாற்றிடுங்களேன், ப்ளீஸ்\nPodiyan : விலை நிர்ணயத்தில் சின்னதாய் ஒரு சிந்தனை என்னுள் ஓடிக்கொண்டிருப்பதால் மாத்திரமே, சந்தா விபரத்தை இன்னும் அறிவிக்கவில்லை. வரும் சூ.ஹீ.சூ.Spl இதழில் சந்தா விபரம் + கூப்பன் இருந்திடும். So \"நடைமுறைக்கு வந்தால் சூப்பர் ஆகா இருந்த��டுமே ...\" என ஏக்கப் பெருமூச்சு விடச் செய்யும் ரகமல்ல இந்த அறிவிப்புகள் ; விரைவில் நிஜமாகப் போகும் ஒரு காமிக்ஸ் காலப்பயணத்தின் வெள்ளோட்டமே \nSorry, மினி லயன் டைஜெஸ்ட் வண்ணத்தில் என்பது சாத்தியப்படாது \nஅப்படியே Dedective உலகின் அகராதி \"ஷெர்லாக் ஹோல்ம்ஸ்\" பற்றியும் நினைத்துப் பார்க்கலாமே ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 12:43:00 GMT+5:30\nஅன்பு ஆசிரியர் அவர்களுக்கு ,\nதங்களது இந்த பதிவை படித்ததும் அசந்து போனேன்.வழக்கம் போலவே அதிரடி சர வெடி ஒரே நாயகர்களின் தொகுப்பு ,காலத்தில் புதைந்த இவை தோண்டி எடுக்க பட்டதால் அற்புத புதையல்களின் தொகுப்பே .சிறு வயதில் தேடி திரிந்த புத்தகங்கள் தற்போது என்பது நம்பமுடியாத இனிக்கும் செய்தியாக கண்களில் பாய்கிறது.கிடைக்குமா என தேடி திரிந்த ஏக்கங்களில் மூழ்கி விட்டேன்,இப்போது சந்தோஷ கடலில் திணறித்தான் போனேன் ஒரே நாயகர்களின் தொகுப்பு ,காலத்தில் புதைந்த இவை தோண்டி எடுக்க பட்டதால் அற்புத புதையல்களின் தொகுப்பே .சிறு வயதில் தேடி திரிந்த புத்தகங்கள் தற்போது என்பது நம்பமுடியாத இனிக்கும் செய்தியாக கண்களில் பாய்கிறது.கிடைக்குமா என தேடி திரிந்த ஏக்கங்களில் மூழ்கி விட்டேன்,இப்போது சந்தோஷ கடலில் திணறித்தான் போனேன் பல டப்பா இதழ்களில் கூட மாயாவி என்ற பேர் இருந்தாலே விற்பனை பிச்சிகிட்டு பறக்கும் பல டப்பா இதழ்களில் கூட மாயாவி என்ற பேர் இருந்தாலே விற்பனை பிச்சிகிட்டு பறக்கும் என்ற எண்ணத்தில் வெளி வந்த பல இதழ்களுக்கும் ,நமது EVER GREEN மாயாவியின் பாதிப்பு என்றால் மிகை அல்ல.நாங்களும் மாயாவி என்ற மந்திர பெயருக்காக அந்த புத்தகங்களையும் வாங்கி படித்ததும் நினைவில் பளிச்சிடுகிறது தங்களது சிவகாசி சிந்தனைகள் போலவே.அன்றும் என்ற எண்ணத்தில் வெளி வந்த பல இதழ்களுக்கும் ,நமது EVER GREEN மாயாவியின் பாதிப்பு என்றால் மிகை அல்ல.நாங்களும் மாயாவி என்ற மந்திர பெயருக்காக அந்த புத்தகங்களையும் வாங்கி படித்ததும் நினைவில் பளிச்சிடுகிறது தங்களது சிவகாசி சிந்தனைகள் போலவே.அன்றும்இன்றும் ........... இப்போது நமது முதல் CC சிறப்பிதழின் வரிசைதனில் இவரை முன்னாலே நிறுத்தியது சிறந்த தேர்வே......\nஇரண்டாவது லாரன்ஸ் ,டேவிட் என்பது இவர்களின் (மும்மூர்த்திகளின் ) தர வரிசை போலவே ,இரண்டாவதாக தங்களின் தேர்வு சரியே .FLIGHT731 ,இதனை எனது தந்தையார் 1985 ல் அல்லது 87 ல் ஒரு முறை பழைய புத்தக கடையில் விமானம் கொண்ட அட்டை படத்துடன் ( பாக்கட் சைசில்தான் ) வாங்கி வந்து மகிழ்ச்சியுடன் தந்தது எனது நினைவில் வந்து செல்கிறது.உலகம் சுற்றும் வாலிபர்களாக இவர்களை தொடரும் ஆபத்துக்களுடன் பயணம் செய்வது இந்த கதை ஓவியங்கள் மற்றும் கதைகள் நகரும் விதம் அற்புதமான த்ரில்லேரே ,இது தற்போது வெளிவந்தாலும் பெரிய சைசில் வரவிருக்கிறது என்பதால் மிகவும் விரும்பி எதிர்பார்க்கிறேன்.வான் வெளி கொள்ளையர் கதை நினைவில் இல்லை,கண்டிப்பாக அற்புதமாகவே இருக்கும்.பனிக்கடலில் பயங்கர எரிமலை படிக்கவில்லை............\nஜானி நீரோ - ஸ்டெல்லா கதைகள் அப்போது சிறு வயதென்பதால் ஸ்டெல்லாவால் ஜானி தாப்பி பிழைப்பது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை ஆணாதிக்க சிந்தனை அல்ல .....பெண்களை ரசிப்பது கேவலம் என்று சிறுவர்களிடையே ஓடிய சிந்தனைகளும் காரணமாயிருக்கலாம்,ஆனால் இப்போது என்னை வெகுவாக ஈர்த்த கதைகள் இந்த ஜோடிகளுடயதே........இப்போதெல்லாம் ஸ்டெல்லாவை வெகுவாக ரசிக்கிறேன் அவரது வீர சாகசங்களுடன் ................\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 12:44:00 GMT+5:30\nநமது வலை மன்னனின் அற்புத கதைகள் எவளவு முறை படித்தாலும் அலுக்காதல்லவா,இவை மறு பதிப்பில் ஒரு முறை கூட வரவில்லை எனும் போது ,மேலும் ஸ்பெசல்களில் வந்த கதைகள் எனும் போது ஆஹா................சைத்தான் விஞ்ஞானி ஆண்டுமலராக சட்டி தலையனுடன் இணைந்து மலர்ந்த அற்புதமான மனதை அள்ளும் கதை இது.நமது இதழ்களில் எனது மனதில் எப்போதும் இடம் பெற்ற இதழ் இது.மேட்டுபாளையம் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு ,வரும் போது எனது சித்தியிடம் பணம் வாங்கி காந்திபுரம் கஸ்தூரி பவன் அருகே இருக்கும் புத்தக கடையில் வாங்கிய இதழ் இது,கண்டிப்பாக அவாரம்பாளையத்தில் இது கிடைத்திருக்காது என நினைக்கிறேன்.......பிறரிடம் கடன் வாங்க போதித்த முதல் இதழ் இதுதான்,ஆகவே எனது தந்தையார் தப்பித்தார் என்றால் மிகை அல்ல ...... சட்டிதலயன் இல்லை என்பது தவிர குறை ஒன்றுமில்லை ...................அட்டை படம் நமது ஒரிஜினலை விட ஸ்டைலே சிறப்பு என்பதே எனது எண்ணம்.........\nமினி லயன் ஆஹா .......,இதன் முதல் கதை துப்பாக்கி முனையில் கிளரிடும் சிந்தனைகள்......இந்த இதழ் வெளி வரும் முன்பே ஆசிரியர் கணக்கு வகுப்பெடுக்கும் போது கணக்கு புத்தகத்தில் ஒரு கதை புத்தகத்தை வைத்து படித்து லயித்து கொண்டிருக்கும் போது ,தொடையில் பளீரென ஒரு அடி ,அதிர்ச்சியுடன், துள்ளிக்கொண்டு நிமிர்ந்த போது கோபத்துடன் ஆசிரியர்,முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன் என்பதால் சற்றே கண்டிப்புடன் நிறுத்தி விட்டார்....இதன் பிறகு வேறொரு நாள் துப்பாக்கி முனையில் பீளமேடு புத்தக கடையில் மதியம் உணவு இடை வேளை போது ,அந்த புத்தம் புதிய இதழ் சிறிய சைசில் வித்தியாசமான அட்டை படத்தில் இன்னும் என் நினைவில் துப்பாகியுடன் அந்த இளைனனுடன் என் மனதில் பளிச்சிடுகிறது .எனது நண்பன் நான் படித்து விட்டு தருகிறேன் என வாங்கி புத்தகத்தில் வைத்து படிக்க , ஆசிரியரிடம் அகப்பட்டு கொள்ள ,என்னை காட்டி விட கூடாதே என்ற பீதியில் நான் என்னை காட்டி கொடுக்கவில்லை பிறகென்ன புத்தகம் கிழிக்க பட்டு குப்பை கூடையில்......எனது தந்தையார் தினம் தோறும் பாக்கெட்மணி தாராளமாக தந்தாலும் ,சேர்த்து வைக்கும் பழக்கம் கிடையாது. மேலும் அப்போது பத்துக்கு மேற்பட்ட சிறுவர் இதழ்கள் பூந்தளிர்,ரத்னபாலா,அம்புலிமாமா,பாலமித்ரா,கோகுலம்,லயன்,முத்து,போதாதென மினி லயன்,ஜூனியர் லயன்,அசோக் (மேத்தா),ராணி,பொன்னி,மாயாஜால கதைகள் என வந்து கொண்டே இருக்கும் .........தினம் தோறும் தரும் பாக்கெட்மணி 50 பைசா அல்லது ஒரு ரூபாய் செலவில் கரைந்து போக இவை வரும் போது பணம் கிடைக்காது,எனது தாயாரிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கி விடுவேன்,கிடைக்காவிடில் எனது தந்தையாருக்கு தெரியாமல் காசை எடுத்து வாங்கி படிக்கும் போது அக பட்டுள்ளேன்.....ஆகவே துப்பாக்கி முனையில் மீண்டும் வாங்க இயலவில்லை,பின்னர் நான் படிக்கவே இல்லை ,நான் படிக்காமல் விட்ட ஒரே மினி லயன் அதே.....ஆகவே பரபரப்பாய் எதிர்பார்க்கிறேன்......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 12:45:00 GMT+5:30\nVINTAGE DETECTIVE DIGEST அற்புதம்மான தொகுப்பு,என நினைக்கிறேன் எதுவும் படிக்கவில்லை ரோஜா மாளிகை ரகசியம் தவிர ஆகையால் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் .நெப்போலியன் பொக்கிஷம் ,நண்பர் ஸ்டாலின் மிகவும் எதிர் பார்த்த என்னையும் உசுப்பேற்றி விட்டு எதிர்பார்க்க வைத்த கதை.சார்லி என்னை அவளவாக கவரவில்லை,இருந்தாலும் குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் என்ற கதையின் தலைப்பே என்னை எதிர் பார்க்க தூண்டுகிறது .\nவண்ண கதைகள் எதை செலக்ட் செய்��து என தாங்கள் திண்டாடுவது தெரிகிறது,ஆகவே எங்கள் தலையில் கட்டி விட்டீர்கள் போல இரும்பு கை எத்தன் கேட்கலாம் என நினைத்தேன்,ஆனால் ஆண்டு இறுதிக்கு இதனை தள்ளி விட்டீர்கள்,மே மாதம் இதன் தொடர்ச்சி வெளிவருவதால் இந்த முறை மட்டும் தங்களது பிடிவாதத்தை சற்றே தளர்த்தி,அதாவது இந்த ஆண்டு மட்டும் வண்ணத்தில் இந்த கதை முன்னாள் வெளிவிட்டால் நன்றாக இருக்கும் .பார்ப்போம் நண்பர்களின் தேவை குரல்கள் எதுவென்று .........................சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லை என்று மீண்டுமொரு முறை உரக்க கூறிய தங்களுக்கு என்றென்றும் கடமை பட்டுள்ளேன் நன்றிகளால் தங்களை குளிப்பாட்ட .......................\n*******************************தற்போது நமது டீம் முழுவதுமே இரவுக் கழுகுகளாய் உருமாறிப் பணி செய்வதால் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் அக்டோபர் 15 -ல் தயாராகி விடும் என்பது தான் சந்தோஷச் சேதி அது மட்டுமல்லாது கேப்டன் டைகரின் \"தங்கக் கல்லறை\" கூட நவம்பர் முதல் தேதிக்கே தயாராகி விடும் அது மட்டுமல்லாது கேப்டன் டைகரின் \"தங்கக் கல்லறை\" கூட நவம்பர் முதல் தேதிக்கே தயாராகி விடும் So உங்கள் தீபாவளிக்கு சிவகாசிப் பட்டாசுகளோடு டைகர் & கோவின் வாண வேடிக்கைகளும் துணை இருக்கும் So உங்கள் தீபாவளிக்கு சிவகாசிப் பட்டாசுகளோடு டைகர் & கோவின் வாண வேடிக்கைகளும் துணை இருக்கும் \n10 ஆம் தேதி கிடைக்கும் என உசுப்பேற்றி விட்டு தற்போது ஐந்து நாட்கள் தள்ளி போவதுதான் சந்தோசமான செய்தியா நமது சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் வழக்கம் போல தாமத பேயின் பிடியில்....அவர்களின் ராசியோ நமது சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் வழக்கம் போல தாமத பேயின் பிடியில்....அவர்களின் ராசியோ இவளவு நாட்கள் சிறிது ஒத்துழைத்த மின் துறையினர் இப்போது ,இந்த இதழ் உருவாகும் போது ,காலை வாரி விட்டார்கலேனில் இவளவு நாட்கள் சிறிது ஒத்துழைத்த மின் துறையினர் இப்போது ,இந்த இதழ் உருவாகும் போது ,காலை வாரி விட்டார்கலேனில் என்ன சொல்வது நமது ஹீரோக்களை அங்கங்கே சரியாக பணியில் அமர்த்த தங்களது கற்பனை குதிரைகளை தட்டி விட்ட மின் துறையினருக்கு நன்றிகள் சொல்லித்தானாக வேண்டும் என்னதான் கோபம் என்றாலும் தீபாவளி அடுத்த மாதம்தானா,அப்போ தங்க கல்லறை தீபாவளிக்கு அதுவும் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் வெளியான அடுத்த பதினைந்து நாட்களில் என்பது இன்னும் அதிகமான சந்தோஷமான செய்தி அல்லவா ��ீபாவளி அடுத்த மாதம்தானா,அப்போ தங்க கல்லறை தீபாவளிக்கு அதுவும் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் வெளியான அடுத்த பதினைந்து நாட்களில் என்பது இன்னும் அதிகமான சந்தோஷமான செய்தி அல்லவா டைகரின் வான வேடிக்கைகள் பொருத்தமாயிருக்குமே ............ஆஹா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 17:52:00 GMT+5:30\nஇரவுக்கழுகுகளுக்கு எனது சார்பான நன்றிகளையும் ,பாராட்டுகளையும் தெரிவித்துகொள்கிறேன்............\nஇன்றைய தினம் power shutdown வேறு காலை 9 முதல் மாலை 7 வரை முழுதாய் blackout \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 07:50:00 GMT+5:30\nஇனி வரும் நாட்களிலாவது மின்னிலாக்காவினர் ஒத்துழைக்க வேண்டும்......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 12:56:00 GMT+5:30\nநேற்று பணம் செலுத்திவிட்டேன் NEVER BEFORE இதழுக்கு மேலும் ஒரு புத்தகத்திற்கு எனது தம்பியின் பெயருக்கு ,திங்களன்று செக் செய்து விட்டு ஆர்டர் நம்பரை கூறுவதாக கூறியுள்ளார்கள்........ தற்போது பணம் செலுத்தியவர்கள் யாரேனும் இருப்பின் எத்தனை புத்தகங்கள் புக்கிங் ஆகி உள்ளன என்று பகிர்ந்து கொள்ளலாமே.....................\nநேற்று எனக்கு acknowledgement mail வந்தது. என்னுடைய முன்பதிவு என் 240.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 29 September 2012 at 18:18:00 GMT+5:30\nமிகவும் குறைவே,மீதமுள்ள முன் பதிவு பின்னர் செய்யலாம் என நினைக்கும் நண்பர்கள் தயவு செய்து விரைவில் செய்யுங்கள்,அது நமது பயணத்திற்கான ஊக்கமாக அமைந்து ஆசிரியரையும்,அந்த இரவுகழுகு நண்பர்களையும் உற்ச்சாக படுத்த இது உதவுவதுடன் ,அவர்கள் பணி சிறக்கவும் வழி வகை செய்யலாம் ..........\nஇன்றுதான் ஆர்டர் செய்தேன். ஐந்து பிரதிகள். இன்று மாலையில் பேங்க் ட்ரான்ஸ்பர் செய்ததால் திங்கள் அன்று டிரான்ஸ்பர் ஆகும். திங்கள் காலை ஈ-மெயில் செய்ய உத்தேசம். என்னைத் தவிர நண்பர்கள் நால்வருக்கு நியூ இயர் பரிசளிக்க உத்தேசம்.\nComic Lover : நிச்சயம் அந்த நால்வர் முகங்களில் ஒரு பெரிய புன்னகைக்குக் காரணமாகிடப் போகிறீர்கள் எங்களையும் சேர்த்துக் கொண்டால், எண்ணிக்கை இன்னும் கூடிடும் எங்களையும் சேர்த்துக் கொண்டால், எண்ணிக்கை இன்னும் கூடிடும் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 3 October 2012 at 10:35:00 GMT+5:30\nNEVER BEFORE ஸ்பெஷல் எனது புக்கிங் நம்பர் -246 \nஇவ்வளவு நாளாக எவ்வளவு விலையில் காமிக்ஸ் போட்டாலும் வாங்க நமக்கு வசதி இருக்கிறதே என்ற லேசான கர்வத்துடன் இருந்தேன்...���ந்தக் கட்டுரையைப் படித்தவுடன் என் அகந்தை அகன்றது...நமக்குப் பிடித்த காமிக்ஸ் ரசனை இருந்தும் பணமில்லாமல் வாங்க இயலாத சூழல் என் சிறுவயதை ஞாபகப்படுத்துகிறது...அதனால் ரசனைகள் வேறு ; அவற்றின் விற்பனைச் சந்தைகள் வேறு என்பதை உணர்கிறேன்...என் அபிப்ராயம் என்னவென்றால் பாக்கட் சைசில் ரூ.25/- விலையில் மறுபடி நமது ஜூனியர் லயன் காமிக்ஸை வண்ணத்தில் புதிய கதைகளோடு(வால்ட் டிஸ்னி,அலாவுதீன்,விஸ்கி சுஸ்கி) போன்ற எளிய காமிக்ஸ் பாத்திரங்களையும் கொண்டு வந்தால் புதிய ட்ரெண்ட் வருமென நம்புகிறேன்...ஆனால் இதன் marketing ability பற்றி ஆசிரியர்தான் முடிவெடுக்க வேண்டும்...he knows very well about our taste as well as our buying capacity...\n இந்த லிஸ்ட்-ல் மாற்றம் ஏதும் இருக்ககூடாது என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் :-)\n நான் முன்பே சொன்னது போல, நீங்கள் எந்த புத்தகம் போட்டாலும், அது என்ன விலை ஆனாலும், புதியது ஆனாலும், மறுபதிப்பு ஆனாலும் சந்தோஷமே என் ஆசையெல்லாம், இனிமேல் தாமதம் என்ற வார்த்தையே வராமல், மாதா மாதம் நமது புத்தகங்கள் வரவேண்டும் என்பதே. Hope it will happen, GOD Willing\nPrasanna S. : சில விஷயங்களை உரக்கச் சொல்லி பதிவிட முயல்வதை விட, ஓசையின்றி செயல்படுத்திக் காட்டுவது உத்தமம் என்பதை நான் சிறுகச் சிறுக கற்று வருகின்றேன் தாமதத்தைப் பற்றி பேசுவதை விட, அதனைப் பற்றிய கேள்வியே எழுந்திட அவசியம் நேராது பார்த்துக் கொள்வது தேவலை என்பது புரிகிறது \nஆங்..சொல்ல மறந்துட்டேன்...மறுபதிப்பு லிஸ்ட்ல உள்ள கதைகள் எல்லாமே சூப்பர் செலக்சன்...2013 கால எந்திர ஆண்டாக அமையப் போவதை நினைத்தாலே இனிக்கிறது... ஆனால் அதே சமயம் லயனிலும் முத்துவிலும் பல புதிய கிராபிக் கதைகளையும் புதிய பல நாயகர்களையும்(லார்கோ வின்ச் போல) அறிமுகப்படுத்துங்கள் சார்...eager of reading much more comics heroes adventures...லார்கோ வின்ச் பாகங்களை எல்லாம் வருடம் ஒரே தடவை மெகா டைஜஸ்ட் ஆக போட possiblities இருக்கா சார்\nRaja Babu : நிச்சயம் வாய்ப்புகள் உண்டு...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 07:40:00 GMT+5:30\nவணக்கங்கள். கடந்த சில வாரங்களாக நிலவிவரும் கடுமையான மின்வெட்டின் காரணமாக பல தொழிற்கூடங்கள் செயலிழந்து வரும் நிலையை நேரில் பார்த்துக்கொண்டிருக்கும் இப்பொழுதில் இந்த மின்வெட்டினிடையே சற்றும் தளராமல் தற்காக இரவுபகல் பாராது கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் உங்கள் குழுவின் இரவு ��ழுகுகளுக்கு வாசகர்கள் சார்பாக கோடி நன்றிகளை தெரிவியுங்கள்.\nஉங்கள் ஹாட்லைனில் அவர்களுக்கும் CREDITS கொடுத்தால் FITTING ஆக இருக்கும்.\nதிண்ணை சிந்தனைகளிலும் தலையனை கனவுகளிலும் லயித்திருப்பது நமது மன அழுத்தத்தை குறைக்கும் மிகசிறந்த மருந்தென்பது எனது கருத்து.\nலண்டன் கிங்ஸ் க்ராஸ் ஸ்டேசனில் ப்ளட்பார்ம் 9-3/4ல் ஹக்வார்ட்ஸ் எக்ஸ்பெரஸை பிடித்து டம்புல்டோரிடம் கெஞ்சி கூத்தாடி உலகத்தில் உள்ள பழைய முத்து லயன் காமிக்ஸ்களை கொள்ளையடித்து பதுக்கி வைத்துள்ள ஆ கொ தி கா வினரின் பாசறைகளை கண்டுபிடிக்கும் மந்திர வித்தையை கற்றுக்கொண்டு இரும்புக்கையரின் மாயமாகும் திறமையால் மாயமாகி ஸ்பைடரின் வலை துப்பய்கியை எடுத்துக்கொண்டு ஹெலிகாரில் பயணித்து ஆ கொ தி கா\nவினருடன் மோதி அனைவரையும் வலையில் கட்டிபோட்டு ஆர்ச்சியின் டெலஸ்கோபிக் கரங்களின் உதவியுடன் அனைத்து புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு சேதமடைந்த ஹெலிகாரை அங்கேயே விட்டுவிட்டு ஜாலிஜாம்பரின் மேலெரி\nஅரிசோனா பாலைவனத்தில் டெக்ஸ் வில்லரின் துணைகொண்டு அப்பாசேக்களுடன் மோதி வென்று அமேசான் நதிக்கரையை புத்தக மூட்டையுடன் அடைந்து\nகேப்டன் பிரின்சுடன் நீண்ட நேரம் விவாதித்தும் அபாயகரமான சரக்குகளை கழுகில் ஏற்ற மாட்டேன் என்றவரை பொடியன் துணை கொண்டு சில புத்தகங்களை\nஅவனுக்கு படிக்க கொடுப்பதாக ரகசிய ஒப்பந்தம் செய்து பிரின்சுக்கு தெரியாமல் ரகசியமாக சரக்கு புத்தக மூட்டையை படகில் ஏற்றி வழியில் டாக்டர் மாக்னா ,விண்வெளி பிசாசு, பயங்கர பொடியன், டால்டன் சகோதரர்கள், மற்றும்\nவேண்டியவங்க எல்லாம் ஆ கொ தீ கா தலைவருடன் அணிசேர்ந்து எதிர்க்க அனைவரையும் வெற்றிகொண்டு வழக்கம் போல ஆ கொ தீ கா தலைவர் தப்பித்து கொள்ள வெற்றிக்களிப்பிடன் தமிழ் நாடு அடைந்து இங்கே பழைய காமிக்ஸ்களை ஆவலுடன் தேடிக்கொண்டிருக்கும் லூஸ்சுப்பையன் ஸ்டில் க்ளா போன்ற நண்பர்களுக்கு இலவசமாக பரிசளித்து நமது ஆசிரியரை மறுபதிப்பு வேண்டுவோர் பிடியிலிருந்து விடுவித்து புத்தம் புதிய காமிக்ஸ்களை மட்டும் இனி பதிவிடவேண்டும் என்று மதியில்லா மந்திரி மூலம் சட்டம் கொண்டு வந்தால்......\nஒவ்வொரு வளர்ந்த மனிதனுள்ளும் ஒரு சிறுவனுள்ளான். பல சமயங்களில் நமது கவலைகளை மறக்கடிக்க அவன் துணை நமக்கு நிச்சயம் தேவை.\nமொத்தத��தில் இரத்தபடலம் மறுபதிப்பு கேட்டவர்களின் கவனத்தை திசை திருப்பியாச்சு.\nThilagar, Madurai : இப்படியும் பார்த்திடலாமோ \nதிலகர், அக்கனவு ஒருநாள் மெய்ப்படும். பொறுத்திருப்போம்.\nஎன்னை பொறுத்த வரை கதைகளின் அறிவிப்பு ஒரு MiXED Feeling ஏற்படுத்துகிறது.\nஇதுவை வந்த காமிக்ஸ் க்ளாசிக்கில் 95 சதவீதம் நமது மும்மூர்த்திகளின் கதைகளே.\nஅவர்கள் தான் நமது முந்தய சூப்பர் ஸ்டார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.\nஆனால் இன்னும் இரட்டை வேட்டையர்,இரும்புக்கை நார்மன்,ஈகிள் மேன்,பிரின்ஸ்,ஜான் மாஸ்டர்,\nஅதிரடி படை,முதலை பட்டாளத்தார் என இப்படி கை படாத மறுபதிப்பு ஹீரோக்கள் பலர் உள்ளன என்று தோன்கிறது.\nஎன்னை பொறுத்த வரை நமது சூ ஹி ஸ்பெசல் போல மூவரும் இணைந்த ஒரு மறுபதிபிர்க்கு பிறகு இவர்களுக்கும் ஒரு வாய்பளிதால் நன்றாக இருக்கும் என தோன்கிறது.\nஅறிவித்திருக்கும் அனைத்து கதைகளுமே எனது விருப்பமானது தான்.நானும் சாந்த செலுத்தபோகிறேன் என்பதில் சந்தேகமில்லை.\nநண்பரே, உங்கள் கருத்து தான் என்னுடையதும் .. நீங்கள் சொன்னதை அப்படியே நான் ஒத்து கொள்கிறேன் .... அறிவிக்கப்பட்ட அதி அற்புதமான 20 கதைகளில் 13 கதைகள் (கிட்டத்தட்ட 65 சதவீதம்) மீண்டும் முத்து காமிக்ஸ்களே நிச்சயம் எனக்கும் பிடிக்கும் என்றாலும்.. லயன் திகில் மினி லயன் மறுபதிப்பு திட்டங்கள் முதன் முறையாக அறிவிக்கப்பட்டு பின்னர் (மூத்த வாசகரின் கடிதத்தினால் நிச்சயம் எனக்கும் பிடிக்கும் என்றாலும்.. லயன் திகில் மினி லயன் மறுபதிப்பு திட்டங்கள் முதன் முறையாக அறிவிக்கப்பட்டு பின்னர் (மூத்த வாசகரின் கடிதத்தினால்) பெரும் பங்கு கிடப்பில் போடப்பட்டுவிட்டது எனக்கும் வருத்தமளிக்கிறது... லயன், திகில் மினி லயன் அபிமானிகளுக்கு மறுபதிப்பில் எப்போதும் ஏனிந்த பாரபட்சம்) பெரும் பங்கு கிடப்பில் போடப்பட்டுவிட்டது எனக்கும் வருத்தமளிக்கிறது... லயன், திகில் மினி லயன் அபிமானிகளுக்கு மறுபதிப்பில் எப்போதும் ஏனிந்த பாரபட்சம் முத்து காமிக்ஸ் 25 சதவீதம், லயன் காமிக்ஸ் 25 சதவீதம், திகில் காமிக்ஸ் 25 சதவீதம், மினி லயன் காமிக்ஸ் 25 சதவீதம் என்று நியாயமான மறுபதிப்பு இருந்திட்டால் தானே புதியவர்களுக்கு பல்சுவை விருந்து கிடைக்கும்...\nகிருஷ்ணாவின் கருத்துகள் அப்படியே என் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன. நன்றி கிருஷ்ணா\nநம்மிடம் ஏற்கனவே இருக்கும் காமிக்ஸ் ரசிகர்கள் எங்கேயும் போய்விடப்போவதில்லை. அவர்களது காமிக்ஸ் பசியைத் தீர்த்திடுவது அவ்வளவு சுலபமுமில்லை\nஆனால், இது புதிய வாசகர் வட்டத்தை விரிவுபடுத்திடவேண்டிய ஒரு முனைப்பான நேரம். நம்முடைய புதிய தரத்திலான சமீபத்திய வெளியீடுகளும், இனி வரவிருக்கும் புதிய வெளியீடுகளும் ஓரளவு நிறையவே அந்தப் பணியைச் செய்துவிடும் என்றாலும், 'காமிக்ஸ் க்ளாசிக்ஸ்' டைஜெஸ்ட்களைக்கூட (பழைய வாசகர்களை திருப்திபடுத்த மட்டும் என்றில்லாமல்) மிகச்சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் புதியவாசகர்களை இன்னும் நெருக்கத்தில் கொண்டுவருவதற்கும் பயன்படுத்த முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.\nசுருக்கமாகச் சொல்வதானால், காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழ்களைக்கூட ஒரு தொலைநோக்குப் பார்வையில் பயன்படுத்தினால் பழைய வாசகர்களை கொஞ்சம் திருப்திபடுத்துவதோடு, கனிசமான அளவில் புதியவாசகர்களையும் சென்றடையும் (புத்தகத் திருவிழாக்கள் அதற்கு கொஞ்சமாவது உதவிடும்).\nஇன்றைய தலைமுறை வாசகர்களின் பெரும்பான்மையான தேர்வு எந்தமாதிரி கதைகள் என்பதை, எடிட்டர் தன் பதிவில் குறிப்பிட்டிருந்த, கையில் 100 ரூபாயுடன் நம் சிவகாசி அலுவலகத்திற்கு வந்து புத்தகத்தை வாங்கிச்சென்ற அந்தச் சிறுவனின் ரசணையே சொல்லிடுமே\nஇந்த விசயத்தில் நம் எடிட்டரின் எண்ணவோட்டம் என்னவென்பது அவருக்கே வெளிச்சம்\nசின்னதாய் ஒரு விஷயத்தை மட்டும் கோடிட்டுக் காட்டிட விரும்புகிறேன்...வரவிருக்கும் இந்த மறுபதிப்புகள் ஒரு துவக்கம் மாத்திரமே தொடரும் நாட்களில் இது போல் இன்னும் நிறைய experiments க்கு இடமிருக்கும். இம்முறை உங்களின் பிரியமான தேர்வுகள் இடம் பிடித்திடவில்லை எனில், அவற்றிற்கு இன்னொரு சந்தர்ப்பமே கிட்டிடாது என்று கொள்ளிட அவசியமில்லையே \nகண்டிப்பாக இவைகள் அனைத்தும் பிரியமானவைகளே.\nஒரு வருடத்திலேயே அனைவரையும் பார்த்துவிட வேண்டும் என்ற பேராசை தான்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 07:44:00 GMT+5:30\n***********ஒரு வருடத்திலேயே அனைவரையும் பார்த்துவிட வேண்டும் என்ற பேராசைதான்*****************\nஇது ஒன்றும் பேராசை இல்லை நண்பரே\nஅன்புள்ள விஜயன் சார், உங்கள் ஆறுதலான பதிலுக்கு நன்றி... எமது எதிர்மறையான ஆனால் ஆரோக்கியமான() விவாததத்தை positiveவாக பார்த்தமைக்கும் நன்��ிகள்...\nஒரு அற்புதமான தரத்தில் நம்முடைய பசுமைமாறா சிறந்த காமிக்ஸ்களை வரும் வருடத்தில் காணபோகிறோம் என்ற வகையில் மெய்யாகவே சந்தோஷப்படுகிறோம்..\nமறுபதிப்பு பற்றி மிகவும் அருமையான பதிவு. அதிலும் இதழ் எண் 6 ஐ பார்த்தவுடன் துள்ளிக் குதிக்க தோன்றியது. கதை தேர்வு சூப்பர். நெப்போலியன் பொக்கிஷம் அருமையான ஒரு அட்வென்ச்சர் ஸ்டோரி. இந்த நான்கு கதைகளும் என்னிடம் இருந்தாலும், தற்போது பெரிய சைசில் தரமான பேப்பரில் வரும் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.\n ஆனால் பிளைட் 731,,, காமிக்ஸ் கிளாச்சிக் ல வந்த மாதிரி ஞாபகம்\nடைஜெஸ்ட் அறிவிப்பு அட்டகாசம். சந்தா விவரம் சொன்னால் அனுப்ப எளிதாய் இருந்திடும். 2013 ஆண்டிறுதி வண்ண மறுபதிப்பு லக்கி லூக் - சூப்பர் சர்க்கஸ் , பிடியன் பில்லி மற்றும் இன்னொரு கதை கொண்டு வண்ணத்தில் வந்தால் - ஆஹா\nFlight பயணங்களின் இடையினில் படித்திட்ட வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் நினைவினில் இருந்து நீங்க மறுக்கின்றது. எனினும் அடுத்த இரு இதழ்கள் நோக்கி விழிகள் விழித்திருக்கின்றன.\nஇரத்தப் படலம் மறுபதிப்பு வேண்டும் என்னும் பெரும் பின்னூட்டத் தொடரை துவக்கியது அடியேனே. இதனால் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும். நம் சிறு வயதினில் வெளி வந்திட்ட ஒரு மாபெரும் காமிக்ஸ் காவியம் ஒரு சீராய் ஒரு புத்தகமாய் வந்திட்ட பொழுதினில் தவற விட்ட ஒரு ஆதாங்கத்தின் வெளிப்பாடே. இதன் மறுபதிப்பு எவ்வளவு சவால் நிறைந்த ஒரு விஷயம் என்பதை நான் அறியாதவனல்ல.\nஆகினும் எமக்கு இரத்தப் படலம் முழுப்பதிப்பு அனுப்பிட சம்மதித்த இரு வாசக நண்பர்கள் - தியாகு முருகு மற்றும் பரணி - இருவருக்கும் எப்படி நன்றி செய்வது என்றே தெரியவில்லை. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற கூற்றுக்கு நம் வாசகக் கூட்டம் அடித்தளம் அமைக்கின்றது மகிழ்ச்சியான ஒரு விஷயம். Just back in Chennai from my trip. Will contact you folks tomorrow via e-mail. First to Thiyagu Murugu and then to Parani in the order of response. Thank You very much folks.\nகாமிக்ஸ் விலை பற்றிய வரிகள் என்னுள் பழைய நினைவுகளை கொணர்ந்தது. 1984 - கோடை விடுமுறையின் இறுதியினில் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னை செல்ல திருச்சி ரயில் நிலையதினில் நின்ற தருணம். ரூபாய் ஐந்து விலை உள்ள சூப்பர் மேன் காமிக்ஸ் நிறைய தொங்கி கொண்டிருந்தது அங்கு ஒரு கடையினில். தந்தைக்கு மத்திய அரசு வேலை ஆகினும் பட்ஜெட் குடும்பம் என்பதனால் அவைகளில் ஒன்றினைக் கூட வாங்க இயலவில்லை. பிறிதொரு சமயம் பன்னிரண்டு ரூபாய் விலையினில் அப்போது விற்ற Amar Chitra Katha Special Issue titled - Ramayana வாங்க முடியவில்லை. ஆனாலும் இந்த ஏக்கம் ஒரு உத்வேகத்தினை விதைத்தது. இன்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மிகப் பெரிய பொறுப்பினில் இருந்திட்டாலும் சமீபத்திய அமெரிக்க விஜயத்தின் பொது Barnes and Nobles சென்று ஒரு முழு நீள BATMAN சாகசம் 90 டாலர் விலையினில் வாங்கத் தூண்டியது இதுவே. அப்படியே ஆங்கில XIII-ன் பதிமூன்று பாகங்கள் தலா 10 டாலர் விலையினில் வாங்கிட முடிந்தது. இவற்றினை வாங்கிய உடன் என் முதல் நன்றி நினைவுகள் சிறு வயதினில் கற்பனை செய்யக் கற்றுக் கொடுத்த Lion Comics Editor S Vijayan அவர்களையே சுற்றியது.\nஇன்றைய ஏக்கங்கள் நாளைய கனவுகளாய் மாறும். பின்னொரு நாள் வண்ண நிகழ்வுகளாய் ஒளிரும். Thanks to the dreams inspired by Lion Comics.\nComic Lover : ஒவ்வொருவரின் நினைவலைகளையும் பின்னோக்கிச் செலுத்தினால் இது போன்ற ஏக்கமான தருணங்கள் ஏராளம் இருந்திடும் இன்று வாங்கும் திறனும்,வசதிகளும்,ஆண்டவன் நமக்கு வழங்கி இருப்பினும் என்றோ தவற விட்ட புத்தகங்கள் ; என்றோ வாங்க இயலாது போன விளையாட்டுப் பொருட்கள் என நம் மூளையின் ஒரு மூலையில் சாஸ்வதமாய் தொடர்ந்து வரும் குட்டிக் குட்டி ஏமாற்றங்களை சாந்தப்படுத்திடுவது சவாலானதொரு அனுபவமே இன்று வாங்கும் திறனும்,வசதிகளும்,ஆண்டவன் நமக்கு வழங்கி இருப்பினும் என்றோ தவற விட்ட புத்தகங்கள் ; என்றோ வாங்க இயலாது போன விளையாட்டுப் பொருட்கள் என நம் மூளையின் ஒரு மூலையில் சாஸ்வதமாய் தொடர்ந்து வரும் குட்டிக் குட்டி ஏமாற்றங்களை சாந்தப்படுத்திடுவது சவாலானதொரு அனுபவமே உங்களின் பயணத்தில் வழித்துணையாக நமது லயன் இருந்திருக்கும் பட்சத்தில் அது நமக்குப் பெருமையே \nமிக அழகாக சொன்னீர்கள் சார்.\nஇரும்புக்கை மாயாவி,ஆர்ச்சி, ஸ்பைடர்,மாடஸ்டி,ஜானி நீரோ,லாரன்ஸ் டேவிட்,பிலிப் காரிகன்,ஹெர்லக் ஷோம்ஸ் ,முதலைப் படை மற்றும் அதிரடி வீரர் ஹெர்குலஸ் ஆகியோரது புதிய சாகசங்கள் எதுவும் நமது காமிக்ஸில் வெளியடப்படாமல் உள்ளனவா இருந்தால் அவற்றை வெளியிட வாய்ப்புகள் என்று சொல்லுங்களேன் சார்...\nRaja Babu : அதிரடி வீரர் ஹெர்குலஸ், ஜானி நீரோ நீங்கலாக, உங்கள் பட்டியலில் உள்ள இதர நாயக / நாயகியரின் புது சாகசங்கள் இன்னும் உள்ளன ��ான் \nDear Editor, எப்பொழுது போன் செய்தாலும் switch off ஆகி உள்ளது. எப்பொழுது அழைப்பது சென்ற இரு வார இறுதி நாட்களில் அமெரிக்கா-வில் இருந்து பலமுறை முயன்றேன். இப்போது சென்னை வந்திட்டேன் என்றாலும் இன்று மாலையும் switch off என்ன செய்வது\nComic Lover : NEVER BEFORE ஸ்பெஷல் பணிகள் ஒருபுறமிருக்க, 300 + பக்கங்கள் கொண்டிட்ட சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் இதழின் இறுதிப் பணிகள் மின்வெட்டின் புண்ணியத்தில் ஜவ்வாய் இழுக்கின்றன அவற்றை முடிக்கும் படபடப்பு இன்றைய பொழுது போனை on பண்ணிட அவகாசம் தந்திடவில்லை. ஞாயிறு காலை 11 - 4 pm வரை ஆன் செய்திருப்பேன் அவற்றை முடிக்கும் படபடப்பு இன்றைய பொழுது போனை on பண்ணிட அவகாசம் தந்திடவில்லை. ஞாயிறு காலை 11 - 4 pm வரை ஆன் செய்திருப்பேன் \nஆஹா தங்கமான செய்தி சார்\nகண்டிப்பாக இரும்புக்கை மாயாவி,ஆர்ச்சி, ஸ்பைடர்,மாடஸ்டி,லாரன்ஸ் டேவிட்,பிலிப் காரிகன்,ஹெர்லக் ஷோம்ஸ் ,முதலைப் படை அனைவரது அதிரடியிலும் ஸ்டீவ் மாதிரி அவ்வப்போது இடை செருகல் செய்து அசதி விடுவீர்கள் என்ற நம்பிக்கை துளிர் விட தொடங்கி விட்டது சார் இருக்கும் கதைகளை கண்டிப்பா எங்கள் தலையில் கட்டலாம் சார் கவலை வேண்டாம். அனைத்தும் அருமையாக விற்பனை ஆகி அட்டகாசம் பண்ணும். நாங்க இருக்கோம் சார். மீதம் உள்ள இன்னும் உங்க பொக்கிஷ சுரங்கத்தை விட்டு வெளியில் வராத நிறைய கதைகள் இருக்கு என்ற எங்கள் ஏக்கம் உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் இருக்கும் கதைகளை கண்டிப்பா எங்கள் தலையில் கட்டலாம் சார் கவலை வேண்டாம். அனைத்தும் அருமையாக விற்பனை ஆகி அட்டகாசம் பண்ணும். நாங்க இருக்கோம் சார். மீதம் உள்ள இன்னும் உங்க பொக்கிஷ சுரங்கத்தை விட்டு வெளியில் வராத நிறைய கதைகள் இருக்கு என்ற எங்கள் ஏக்கம் உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் மறு பதிப்புகள் தேர்வு அசரடிக்க வைக்கிறது. அதே சமயம் எங்களுக்கு புதிய கதைவரிசைகளும் புதிய அறிமுகங்களும் இன்னும் நிறைய வேண்டுமே மறு பதிப்புகள் தேர்வு அசரடிக்க வைக்கிறது. அதே சமயம் எங்களுக்கு புதிய கதைவரிசைகளும் புதிய அறிமுகங்களும் இன்னும் நிறைய வேண்டுமே ஒன்று செய்யுங்களேன். எல்லா புதிய நாயகர்களையும் (ஒரு லாலி பாப் படலம், ஒரு பத்து நிமிட படலம், இருளின் சாம்ராஜ்யம் (பிரின்ஸ் சிறுகதை) ) சின்ன சின்ன இடை செருகல்களில் அறிமுக கதைகளாக வெளியிட்டு எங்களுக்கு பல புதிய அறிமுகங்களை பரிசளியுங்களேன் ஒன்று செய்யுங்களேன். எல்லா புதிய நாயகர்களையும் (ஒரு லாலி பாப் படலம், ஒரு பத்து நிமிட படலம், இருளின் சாம்ராஜ்யம் (பிரின்ஸ் சிறுகதை) ) சின்ன சின்ன இடை செருகல்களில் அறிமுக கதைகளாக வெளியிட்டு எங்களுக்கு பல புதிய அறிமுகங்களை பரிசளியுங்களேன் இது அடியேனின் தாழ்மையான விண்ணப்பம் மட்டுமே இது அடியேனின் தாழ்மையான விண்ணப்பம் மட்டுமே (நாங்களும் வரோமில்லை அதுக்கு எதையாவது இழுத்து விடலேன்னா எப்புடி ஹி )அப்படியே கருப்பு கிழவி வரிசைக்கு வழி உள்ளதா என்று பாருங்க ஜி\nஏதாவது காமிக்ஸ் ரீபிரிண்ட் பண்ணாலும் நொட்டை\nபண்ண வில்லை என்றாலும் நொட்டை\nகருப்பு வெள்ளைக்கும் நொட்டை, கலருக்கும் நொட்டை\nமுதல் வெளியீடு ஆரம்பித்து இப்போ வந்த புக் வரை ரீபிரிண்ட் பண்ணாலும் நொட்டை\nஎந்த செலக் ஷன் கும் நொட்டை\n நொட்டை சொல்றதுக்கு இம்மாம் பெரிய கமெண்ட் ஆ\nநல்ல கதை தேர்வை முடிவு சொன்னதுக்கு பின்னாலும் இவ்ளோ நொட்டை யா முடியல சாமி சத்தியமா முடியல\nபுத்தக ப்ரியன் : ரசனைகள் ; சிந்தனைகள் ; அவற்றின் வெளிப்பாடுகள் எல்லாமே நம் வாசகர்களிடம் ரொம்பவும் மாறுபட்டவை வானவில்லின் பல வர்ணங்களைப் போல \nநான் கடந்த 18 வருடங்களாக நமது காமிக்ஸ்களை படித்து வருகின்றேன்.\nஅப்போது தெரிந்தோ தெரியாமலோ இழந்த இதழ்கள் நிறைய .\nநீங்கள் தற்போது செய்து உள்ள இந்த அறிவிப்பு மிக்க சந்தோசத்தை தருகிறது.\nகாமிக்ஸ் சுவை அடுத்த தலை முறைக்கும் கிடைக்க வேண்டும் என்ற உங்களது சமூக அக்கறைக்கு தலைவணங்குகின்றேன்.\nரத்த படலம் மறுபதிப்புக்கென்று ஒரு discussion ஓடியது போல,நமது காமிக்ஸ் அனைவரிடத்தும் கொண்டு செல்வதிற்கு மீண்டும் ஒரு discussion ஏன் செய்யகூடாது இப்போது பிரபலமாக உள்ள பலருக்கும் அவர்களது வெற்றியில் சிறிதளவேனும் நமது காமிக்ஸ் வெளியிட்ட உங்களையே சேரும் .(இது மிகை அல்ல என்று உங்களுக்கும் தெரியும் ).\nநான் கூறுவது பொருளாதாரத்தில் பின் தங்கிய, காமிக்ஸ் மீது காதல் கொண்ட இளைய தலைமுறைக்காக .\nஇதனை நான் வழிமொழிகிறேன். இளைஞர்களின் கற்பனா-சக்தியைத் தூண்டி, அவர்களை வித விதமாக கனவு காண வைக்கும் Picturization and Visualization technique சிறு வயது முதல் வளர காமிக்ஸ் புத்தகங்கள் உறுதுணையாய் அமைகின்றன. ஆங்கிலத்தில் பல்வேறு காமிக்ஸ் இதழ்கள் எண்பதுகளில் வந்த போதிலும் தமி���ினில் இந்த வாய்ப்பினை வழங்கிய பெருமை லயன் காமிக்ஸ்-ஐயே சாரும் என்றால் மிகை இல்லை. எனவே இந்த தலைமுறை இளைஞர்களுக்கு நம் இதழ்கள் கிடைத்திட - அதற்கு பொருளாதாரம் ஒரு பொருட்டாய் இருப்பின் இன்று வளர்ந்து வசதி அடைந்துள்ள நம்மில் பலர் முனையலாம். ஒரு சீரான முறை இருப்பின் செயல்படுத்திடலாம். நண்பர்களே, let's put our thinking hats on\nதனபாலன்,மதுரை : அன்பான எண்ணங்களுக்கு நன்றிகள் என்றும் \"சமூக அக்கறை \" என்பது சற்றே பெரிய வார்த்தை என்பது எனது அபிப்ராயம் \nகாமிக்ஸ் எனும் ஒரு அழகான மரத்தின் நிழலில் இளைப்பாறும் பறவைகள் நாம் ; அந்த மரத்தில் சின்னதாய் ஒரு ஷாமியானா போட்டுத் தந்திட்டது வேண்டுமானால் எங்களது பங்களிப்பாக இருந்திருக்கலாம் End of the day, அந்த ஷாமியானாவில் இளைப்பாறும் வாய்ப்பு எங்களுக்கும் சேர்த்துத் தானே \nமறுபதிப்பு இதழ்கள் மீது பெரிதான எதிர்பாப்பு ஏதும் என்னிடம் இல்லை. ஆகவே விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் என தாங்கள் கூறியதை நான் வரவேற்றேன். ஆனால் தற்பொழுது தாங்கள் வெளிட்டுள்ள கதைகளின் அறிவிப்பை பார்த்தால் எனது முடிவு தவறு என்று தோன்றுகிறது. முக்கியமாக லாரன்ஸ் டேவிட் கதைகள், ரிப் கெர்பி மற்றும் காரிகன் கதைகள், மினி லயன் வெளியீடுகள் என அத்துனையும் பொக்கிசங்கள்.\nஇரும்புக்கை மாயாவியின் கதைகளை தவிர, ஜானி கதை இரண்டு மட்டுமே என்னிடம் உள்ளது. ஆகவே I am ready for 382 * 4 action adventure.\nதரமான பக்கங்கள், ஹர்ட் பவுண்ட் கவர் போன்ற குறிப்புகளை வைத்து பார்க்கையில் எப்படியும் இதழ் விலை 40 to 50 re இருக்க வாய்ப்புள்ளது என்று எண்ணுகிறேன். So i am prepared with that.\nசார்லியின் சிறை மீட்டிய சித்திரக்கதையை விட்டு விட்டீர்களே...\nமினி லயனில் வேறு பல கதைகளை எதிர்பார்த்தேன்.... பெரும் ஏமாற்றம்\nஇதழ் 5 மற்றும் இதழ் 6ஐ முதலில் மறுபதிப்பு செய்யலாமே...\nLucky Limat லக்கி லிமட் : சார்லியின் \"சிறை மீட்டிய சித்திரக்கதை\" ஏற்கனவே மறுபதிப்பாகிய கதை என்பதால், \"குரங்கு தேடிய கொள்ளையர் புதையல்\" முந்திக் கொண்டது Anyways,தொடரும் காலங்களில் இன்னும் நிறைய combinations முயற்சிப்போம் \nநண்பர்களே இதுவரை யாரும் கேட்கவில்லை என்று ஓர் நம்பிக்கை...What about \"Danger Diabolik\" & \"Eagle Man\" as Reprints\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 08:11:00 GMT+5:30\nகண்டிப்பாக வேண்டும்...............ஈகிள் மேன்_நடாலியா என நினைக்கிறேன்.....அப்போது கோடை மலரில் வண்ணத்தில��� பார்த்து எதிர்பார்த்து,அடுத்து வந்தது ஒரே இதழ் என நினைக்கிறேன்,மீண்டும் வரவில்லையே என ஏங்கியது அதிகம்.......டேன்ஜர் டயபாலிக் கண்டிப்பாக வேண்டும்.....\nஇரத்தப் படலம் ரீப்ரின்ட் வேண்டாம் , அதற்க்கு பதில் வேறு புது கதைகளை கொண்டு வரலாம்\nகிட்டதட்ட நான்கு வருட உழைப்புதான் இரத்தப் படலம், இப்போது மீண்டும் ரீப்ரின்ட் என்பது எடிட்டரின் மற்ற\nவேலைகளுக்கு(never before special,comic classics) தடை கற்கள் ஆகவே அமையும்.\nஐயா,ஏற்கனவே உள்ளதலோ என்னவோ எனக்கு வழக்கமான உற்சாகம் குறைவாத்தான் உள்ளது .ஆனாலும் மற்ற நண்பர்களுக்காகவும் மீண்டும் புதுப்புத்தகங்கள் பெறவும் நான் ரெடி .ப்ளீஸ் பழைய lion மற்றும் திகில் ஹீரோக்களை மிகவும் எதிர் பார்க்கின்றேன்.....அப்போ இரத்தப்படலம் வண்ணப்பதிப்பு பார்க்கும் ஆசை கானல்நீர்தானா....பணிமண்டலக்கோட்டை குபாக்கை மீண்டும் பார்க்க முடியாதா\nஹலோ பரணிசார்,பணிமண்டலக்கோட்டை பாதுகாத்து வைத்துள்ளீர்களாகலீல் சார் நீங்கள்ஸ்டீல் க்ளா வாட் அபௌட் யு பிரசன்னாஎத்தனை பேரிடம் உள்ளது இந்த பொக்கிஷம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 18:41:00 GMT+5:30\nஎன்னிடமும் இல்லை நண்பரே,வண்ணத்தில் என்றால் முதலைபட்டாலம்,சிக்பில் ,லக்கிலூக்,பிரின்ஸ்,டைகர்,சுஸ்கிவிஸ்கி ,ஈகிள்மேன்,டயபாலிக் ,அலிபாபா,சிந்த்பாத் ,ஜூனியரில் வந்த அந்த புதிர் குகை,இரத்தபடலம்,ஜானி ,வேதாளர்,பேட்மேன்,சூப்பர்பைலட் டைகர் ,ஏற்கனவே வண்ணத்தில் வந்த இரும்புக்கை மாயாவி...........என நீண்ட கதை வரிசை, ஆனால் வருடம் ஒரு முறை வண்ணபதிப்பு என்ன சொல்ல ,ஆசிரியருக்கு இங்கு வேலை கிடையாதுஇவை முன்னாள் வந்த கதைகள்தானே ,மொழி பெயர்க்க தேவை இல்லையே ,எடுத்தவுடன் பதிவிட வேண்டியதே ,வண்ணத்தை கலக்க வேண்டியதே எனும் எண்ணத்தில்தான் இருந்தேன்,ஆனால் இதற்க்கு செலவிடும் நேரமும் புதிய கதைகள் உருவாகும் நேரமும் ஏறத்தாள சமம் போல உள்ளது ஆசிரியரின் பதிவுகளை படிக்கும் போது,ஆகவே அற்புதங்கள் பல நிகழ்த்த உள்ள புதிய வெளியீடுகளை,புதிய நாயகர்களை பார்ப்போமே என்ற எண்ணம் எனது மனதில் சமீப காலமாக.... ஒரு வேளை இவை புதிய கதைகள் உருவாகும் நேரத்திற்கு தடைகள் இல்லை எனில் எனக்கு நமது cc வெளியீடு போல மாதம் 6 புத்தகங்கள் வண்ணத்திற்கும் இருந்தாலே எனது வண்ணக் கனவுகளை விவரிக்க,விரிக்க முடியும்,இல்லை எனில் ஆசிரியர் உருவாக்கும் எந்த கதைகளையும் வாங்கி கொள்ள நான் தயார் இவை முன்னாள் வந்த கதைகள்தானே ,மொழி பெயர்க்க தேவை இல்லையே ,எடுத்தவுடன் பதிவிட வேண்டியதே ,வண்ணத்தை கலக்க வேண்டியதே எனும் எண்ணத்தில்தான் இருந்தேன்,ஆனால் இதற்க்கு செலவிடும் நேரமும் புதிய கதைகள் உருவாகும் நேரமும் ஏறத்தாள சமம் போல உள்ளது ஆசிரியரின் பதிவுகளை படிக்கும் போது,ஆகவே அற்புதங்கள் பல நிகழ்த்த உள்ள புதிய வெளியீடுகளை,புதிய நாயகர்களை பார்ப்போமே என்ற எண்ணம் எனது மனதில் சமீப காலமாக.... ஒரு வேளை இவை புதிய கதைகள் உருவாகும் நேரத்திற்கு தடைகள் இல்லை எனில் எனக்கு நமது cc வெளியீடு போல மாதம் 6 புத்தகங்கள் வண்ணத்திற்கும் இருந்தாலே எனது வண்ணக் கனவுகளை விவரிக்க,விரிக்க முடியும்,இல்லை எனில் ஆசிரியர் உருவாக்கும் எந்த கதைகளையும் வாங்கி கொள்ள நான் தயார் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 19:11:00 GMT+5:30\nநண்பர் SIV , கைகொடுத்தால் எத்தனை வண்ண புத்தகங்கள் 2 கதைகள் வீதம் தேவை என அறியலாம்,எத்தனை ஆண்டுகள் இவை முழுவதும் வெளிவர தேவை என தலை சுற்றி வியக்கலாம் அவற்றுள் சிறந்த கதைகள் மட்டும் என சுருக்க இயலுமா,மீண்டும் தலை சுற்றுவது நிற்காது,சுழற்றி விட பட்ட பம்பரத்தின் நிலைதான் நன்மைக்கும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 19:19:00 GMT+5:30\nஆசிரியரின் பதில் ஆகவே இவர்களை நீக்கி விடலாம்..........பிறரின் நிலை\n1 ) Flight 731 ரீபிரிண்ட் ஆகி விட்டதால் நமது லயனில் வந்த \"காணாமல் போன கடல்\" ஒரு பர பர ஆக் ஷன் த்ரில்லர் . இது தேறுமா\n2 ) கொள்ளைகார மாயாவி ரீபிரிண்ட் ஆகி விட்டதால் நமது நண்பர் ஒருவர் சொன்னது போல் \"கொரில்லா சாம்ராஜ்யம்\" போட இயலுமா\n3 ) சார்லியின் குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் கதையில் ஆக் ஷன் கம்மி. அதற்கு பதில் \"பேய் தீவு ரகசியம்\" போட இயலுமா\n4 ) மரண ராகம் சித்திரங்கள் ஒரு மாதிரி இருக்குமே. இப்போதும் அதே போல தான் வருமா\n5 ) நமது தலை வாங்கியில் சொன்னது போல \"பழைய முத்து ரீபிரிண்ட் கேட்காதீர்கள்\" என்று சொல்லி விட்டு நாங்கள் கேட்காமலேயே அவற்றை தந்த உங்கள் தாய் உள்ளத்திற்கு எங்கள் வணக்கங்கள். (கொஞ்சம் ஓவர் ஆ போறோமோ\nஇதில் என்ன என்ன சங்கடங்கள், பிரச்சனைகள் என்று உங்களுக்கு தான் தெரியும். முடிவு எதுவாக இருப்பினும் எங்களுக்கு டபுள் ஓகே. இந்த vintage\nselctions சூப்பர். மற்றபடி உங்கள் அன��த்து கதை தேர்வும் அட்டகாசம். (பின் குறிப்பு: இது நொட்டை கமெண்ட் அல்ல\n\"சார்லியின் குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் கதையில் ஆக் ஷன் கம்மி\"\n\"மரண ராகம் சித்திரங்கள் ஒரு மாதிரி இருக்குமே. இப்போதும் அதே போல தான் வருமா\" என்று சொல்லிவிட்டு \"இது நொட்டை கமெண்ட் அல்ல\" என்பது முரண்பாடு அல்லவா \" என்று சொல்லிவிட்டு \"இது நொட்டை கமெண்ட் அல்ல\" என்பது முரண்பாடு அல்லவா மற்றவர்கள் ஆரோக்கியமான விவாதம் செய்தால் கூட அதை மட்டும் நொட்டை என்று தீர்ப்பு எழுதுவிடுகிறீர்கள் மற்றவர்கள் ஆரோக்கியமான விவாதம் செய்தால் கூட அதை மட்டும் நொட்டை என்று தீர்ப்பு எழுதுவிடுகிறீர்கள் மற்றவர் கருத்தையும் அன்போடு உணருங்கள்.. நன்றி\nநண்பரே இங்கு அனைவருக்கும் அவர்களது கருத்தை சொல்ல உரிமை உண்டு.\nநீங்களும் உங்கள் கருத்தை கூறலாம்\nஆனால் கண்டிப்பாக மற்றவர்கள் கருத்தை விமர்சனம் செய்து அல்ல.\nஇது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கலாம் ஆனால் உபயோகபடுத்தும் வார்த்தைகளை யோசித்து செய்யுங்கள்.\nசாரி, சார்லி in \"பேய் தீவு ரகசியம்\" மறுபதிப்பாக வந்ததை மறந்து விட்டேன். indrajal காமிக்ஸ் நிறைய நல்ல சார்லி கதைகளை வெளியிட்டுள்ளது. (அவை நமது முத்துவில் வெளியிட வில்லை இது வரை.) திக்கு தெரியாத தீவில், வெடிக்க மறந்த வெடிகுண்டு மிக நல்ல கதைகள்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 1 October 2012 at 08:52:00 GMT+5:30\n**********************************வேதாளரின் புதுப் பாணிக் கதைகளை நிறைய ஆங்கிலப் பதிப்பகங்கள் முயற்சித்து, கையைச் சுட்டுக் கொண்டு நிறுத்தி விட்டன. முந்தைய கதைகளை உங்களுக்கு ஆர்வமிருப்பின் உயிர்ப்பித்துக் கொண்டு வர உரிமையாளர்களிடம் பேசிப் பார்க்கலாம்*****************************\nசென்ற பதிவில் ஆசிரியரின் பதில் ,நம்மை போன்ற நண்பர்களின் கையில் .............\nநமது பிளாக்கில் ஓட்டெடுப்பில் லீடிங்கில் உள்ள நரகத்தின் எல்லையில் (கேப்டன் பிரின்ஸ்)\nமறு பதிப்பு லிஸ்ட்டிலேயே இல்லையே\nஒரு வேளை 2023 ல் வருமோ\nஉங்களிடம் பேசியது மிக்க மகிழ்ச்சியானதொரு விஷயம். பல ஆண்டுகள் Hotline மூலம் பரிச்சியமான ஒரு முகத்தை பேசி கேட்டிட்ட சந்தோஷம். தொடரட்டும் நமது காமிக்ஸ் பயணம் தொடர்வதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். அவகாசம் அளித்து பெசியமைக்கு நன்றி.\nயாருப்பா அது எம்பேர தப்பு தப்பா அடிக்கிறது\nசார் ,கொள்ளைகார மாயாவி க்கு, பதில் எயந��திரபடை, publish செய்ய முடியுமா , அருமையான கதை, பாக்கெட் சைஸ் ல் சித்திரங்கள் சுருக்கி வந்ததால் , கதை யை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை .\nமேலும் இந்த கதை யின் தொடர்ச்சி சூப்பர் ஸ்பெஷல் ல் வருவதால் , நிறைய பேர் எந்திர படை வைத்திருக்க வாய்ப்பு குறைவு ,என்பதாலும் ,எந்திரபடை க்கு வாய்ப்பு கிடைக்குமா \nஇல்லை , இந்த பட்டியலில் இருப்பது தான்,final decisson ,என்றாலும் , அதற்கும் , சந்தோசம் தான் .\nமறுபதிப்பு ,digest ஆக வெளியிடும் முடிவு , ஆகா சூப்பர் சார் .\nஇந்த முடிவு திடீர் என்று (after பெங்களூர் sucess ), எடுத்ததா, இல்லை , ரொம்ப நாளாகவே மனதுக்குள் ஊறிக்கொண்டு இருந்ததா \nஅப்படியே சிக்பில் digest ம் கொண்டு வந்தீர்கள் என்றால், சந்தோசம் சார் . போன வாரம் படித்த சிக்பில் ன் விசித்திர ஹீரோ , நல்ல காமெடி தோரணம் , வீட்டில் ஓய்வு ஆக இருந்த போது வாய் விட்டு சிரித்து கொண்டு படித்தேன் . நல்ல வேலை கிளினிக் ல் படிக்க வில்லை . நான் சிரிப்பதை பார்த்து , என்னோமோ எதோ என்று ,கிளினிக் வருபவர்கள் அரண்டு இருப்பார்கள் .\nபழைய கதைகள் மட்டும் தான் digest ல் வருமா , இல்லை புதிய கதைகளும், அடுத்த வருடம் digest ல் வரும் வாய்ப்பு உள்ளதா\nஅப்பாடா ஒரு வழியாக என்னாலும் விமர்சிக்க வழிபிறந்து விட்டது இதற்கு முதலில் செயின்ட் சாத்தானுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். கிட்ட தட்ட 3 மாதங்களாக தலை முடியை பிய்த்து கொண்டேன் எல்லோரும் அவரவர் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள் நம்மால் முடியவில்லையே என்ற ஏக்கம் இன்று நிறைவேறியது . என்னைப்போல் எத்தனயோ ரசிகர்கள் எழுதுவதற்கு தடுமாறுகிறார்கள் உயர் திரு விஜயன் அவர்கள் இதற்க்கு ஒருவழிசெய்தல் நன்றாக இருக்கும் மேலும் நிறைய வாசகர்களின் எண்ணத்தை புரிந்துகொள்ளலாம் அல்லவா செய்வாரா\nசார்,மாயாவியின் முதல்முதல் சாகசம்(முத்து காமிக்ஸ் வாரமலராக வந்தபோது தொடராக வந்தது)ஸ்பைடரின் விண்ணில் முளைத்த மண்டைஓடு ஆகியவற்றை மறுபதிப்புப் பட்டியலில் சேருங்கள்...மேலும் fleetway comics வெளியீடுகளில் வந்த war stories collection நல்ல கதைகளாக இருந்தால் வெளியிடுங்களேன்..போர்களின் பிண்ணனியில் நடந்த கதைகள் ஆங்கிலப் படம் பார்க்கும் திருப்தியை அளிப்பவை...like gladiator,enemy at the gates,300 and etc.மேலும் sci-fic comics ஐயும் வெளியிடுங்களேன் (movies like back to the future,journey to the centre of the earth,tron,terminator etc.)...ஒவ்வொரு காமிக்ஸும் ஒவ்வொரு ஆங்கிலப் படத்திற��கு இணை...அதனால் புதிய பல ' படங்களை ' உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சார்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 30 September 2012 at 19:02:00 GMT+5:30\nசார், சத்தியமாக புரியவில்லை உங்களிடம் எதை கேட்பது என்றுஅதனால்தான் தாங்களும் வண்ணங்களை எங்களிடம் தள்ளி விட்டீர்களோஅதனால்தான் தாங்களும் வண்ணங்களை எங்களிடம் தள்ளி விட்டீர்களோஅற்புதமாக,தவிப்பாய் உணர்கிறேன் தங்களை போலவே..............புதிய கதைவரிசைகள் அணி வகுப்பு,பழைய அற்புதங்களின் அணி வகுப்பு பொற்காலம்தான்,ENJOY \nபழைய சூப்பர் ஹீரோக்கள் கதைகளே வெளிவிடாமல் ஏராளமாய் ஏன் சார் இப்படி செய்தீர்கள் 2000 - 2011 கலக்கி இருக்கலாமே ஏன் சார் இப்படி செய்தீர்கள் 2000 - 2011 கலக்கி இருக்கலாமே நாங்கள் ஆசிரியர்கள் கதைகளை வெளியிடுவதை நிறுத்தி விட்டார்கள்,அந்த கதை வரிசைகள் தீர்ந்து விட்டன என்ற வலியில் அல்லவா இருந்தோம் நாங்கள் ஆசிரியர்கள் கதைகளை வெளியிடுவதை நிறுத்தி விட்டார்கள்,அந்த கதை வரிசைகள் தீர்ந்து விட்டன என்ற வலியில் அல்லவா இருந்தோம்\n\\\\நடைமுறைக்கு வந்தால் சூப்பர் ஆகா இருந்திடுமே ...\" என ஏக்கப் பெருமூச்சு விடச் செய்யும் ரகமல்ல இந்த அறிவிப்புகள் ; விரைவில் நிஜமாகப் போகும் ஒரு காமிக்ஸ் காலப்பயணத்தின் வெள்ளோட்டமே \nsuper ,,,,,,,,,,,,,, உங்களிடம் இருந்து இப்படி ஒரு புலி பாய்ச்சலை ,,,,,,,,,,,,,,,, யாருமே ,,,,,,,,, எதிர்பார்க்கவில்லை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,\nஇரண்டாம் உலக போரை மையமாக கொண்ட காமிக்ஸ் அடியேனுக்கு மிக பிடித்தமானது.fleetway -இன் கலெக்சனில் எக்கச்சக்கமாக வார் -காமிக்ஸ்கள் இருக்குமே.அவற்றையும் தங்கள் டைஜெஸ்டில் சேர்க்கலாமே சார்(சாத்தான் ஒரு யுத்த வெறியன்.ஹிஹி).\nஆசிரியருக்கு வணக்கம். உங்களின் மறுபதிப்பு பட்டியல் 2013 பார்த்தேன். மனதில் ஓடியசிந்தனை களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பின்னூட்டம்.\nமாயாவி டைஜஸ்ட், ஸ்பைடர் டைஜஸ்ட் என்று தனித்தனியாக வருவதற்கு பதிலாக ஸ்பைடர், மாயாவி, லக்கிலூக், போன்றவர்களின் கதைகளை மாண்ட்ரேக்கோடு சேர்த்து,\nவிச்சுகிச்சு ஒருபக்க தமாஷ் உடன் வந்தால் நமது எல்லா ரசிகர்ளும் தங்கள் அபிமான ஹூரோ இதில் உள்ளார் என விரும்பி வாங்குவார்களே\nகாமிக்ஸ் பிரியரின் கருத்துகளை ஆமொதிக்கின்றேன்...\nஒரே HEROவின் Digest எங்கள் காமிக்ஸ் காதலுக்கு மருந்து\nஇதுவே பல நாயகர்கள் கலந்த DIGEST என்றால் அது எங்களுக்கு விருந்து\nகொள்ளைக்கா��� மாயாவி எற்கனவே ரீ பிரிண்ட் செய்த கதை என்று நினைக்கிறேன் சரிதானே நண்பர்களே.\nலக்கி லூக் டைஜெஸ்ட் ஒன்றினை மறுபதிப்பு செய்யலாமே முன்னொரு பின்னூட்டத்திலும் எழுதி இருந்தேன். மூன்றாவது கதையின் பெயர் ஞாபகம் வர வில்லை. இதோ அவை:\nசூப்பர் சர்க்கஸ் , பொடியன் பில்லி, புரட்சித்தீ - இவை சேர்ந்த ஒரு மறுபதிப்பு நல்ல வரவேர்ப்பினை பெரும் என்று நினைக்கின்றேன். லக்கி லூக் கதைகளில் அதிக பட்ச தமிழ் humour கொண்டிட்டது சூப்பர் சர்க்கஸ் எனபது என் அனுபவம்.\nஇதுவே 2013 ஆண்டிறுதி வண்ண மறுபதிப்பாகவும் இருந்திடலாம். எல்லாத் தரப்பு வாசகர்களையும் சென்றடையும் ஒரு பதிப்பாகவும் இருந்திடும்.\nஆஹா.. அருமையாக சொன்னீர்கள். லக்கி லூக்-கிற்கு ரசிகர்கள் என்பதை தாண்டி லக்கி லூக் கின் சூப்பர் சர்க்கஸ் க்கு ரசிகர்கள் அதிகம். என்னிடம் அப்பிரதியே இல்லை. கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக(விவரம் தெரி(ளி)ஞ்சதிலிருந்து) காமிக்ஸ் மறுபதிப்பில் அதை கைபற்றிடும் ஆவலில் தான் உயிரையே வைத்திருக்கிறேன். அதுவும் பழைய வசனங்களோடு இருந்தால் ..... என்ன செய்வேன் என்று எனக்கே தெரியவில்லை. thanks comic lover for such a great reference. i sincerely vote for this.\nமந்திரிக்கு முந்திரி அளவுக்கு கண்ணு வெளில வந்துடுச்சு ...........\nநாக்கு ரோட்டுல விழுந்து புரளுது சந்தோசத்துல்ல...\nபுது வரவை விட எங்க கிட்ட இல்லாத பழசுக்கே மௌசு ஜாஸ்தி .......\nமத்தவங்க கிட்டலாம் இந்த பழைய புக் இருக்குங்கிற வயிறு எரிச்சல் தான் மறு பதிப்பு கேட்க காரணம்....\nடியர் சார்..... மந்திரியின் தொப்பி ஆப் (அதான்பா ஹாட்ஸ் ஆப் )\n731 . கொள்ளைகார மாயாவி ....விட காணமல் போன கடல் ,கண்ணீர் தீவில் மாயாவி சரின்னு மந்திரி சொல்றார் இல்ல இல்ல மந்திரி நினைக்கிறாரு ...........\nChance-e இல்லை. கலக்கிடீங்க எடிட்டர் சார். Though, I am a supporter of changing trends and introducing new heros, this announcement touched my heart by reflex. It is not only that I get to read these great vintage ones but , ஓவ்வொரு பழைய புக் கடைய பாத்து பாத்து இங்கே எதாவது மாயாவி , Lawrence /டேவிட் புக் கிடைக்காதா-ன்னு இருந்த ஏக்கத்துக்கு , a perfect answer. கனவில் பழைய புக் கெடைச்சு , அரை தூக்கத்தில, எந்திருச்சா இல்லாம போய்டுமே-ன்னு தலையணை அடியில பத்திரமா வச்சி , காலை-ல நெசமா எந்திருச்சு பாத்தா எல்லாம் கனவு-ன்னு தெரிஞ்சு, ஒரு சின்ன பீல் வருமே..கொஞ்சம் சந்தோசம் , கொஞ்சம் disappointment. ஆனா இப்போ இது கனவு இல்லை..I am gonna get these books for real..I am damn excited. Thank you. The comeback is really knocking us over\n��சிரியர் அவர்களே, மறுபதிப்பு அறிவிப்பில் பணிமண்டலக் கோட்டை சேர்க்கப்படாததற்கு தாங்கள் கூறும் காரணத்தை அறிய ஆவலாக உள்ளேன்...... விளக்கம் ப்ளீஸ்...\n\"சூப்பர் சர்க்கஸ் , பொடியன் பில்லி, புரட்சித்தீ - இவை சேர்ந்த ஒரு மறுபதிப்பு நல்ல வரவேர்ப்பினை பெரும் என்று நினைக்கின்றேன். லக்கி லூக் கதைகளில் அதிக பட்ச தமிழ் humour கொண்டிட்டது சூப்பர் சர்க்கஸ் எனபது என் அனுபவம்.\" முற்றிலும் உண்மை\nடெக்ஸ் - ன் டிராகன் நகரம், இரத்த வெறியர்கள் , பலி வாங்கும் பாவை என்று ஒரு மறுபதிப்பு வெளியிட வேண்டுகிறேன்.\nகேப்டன் பிரின்ஸ், சாகச வீரர் ரோஜர் மற்றும் ப்ருனோ பிரேசில் கதைகளை வண்ணத்தில் டிசம்பர் 2013ல் வெளியிடலாம். அவை உள்ளத்தையும் கண்களையும் கொள்ளை கொள்ளும் என்று எண்ணுகிறேன்.\nமறுபதிப்பு இதழ்களுக்கும், புதிய இதழ்களுக்கும் சேர்த்து சந்தா கட்டுபவர்களுக்கு புதிய இதழ்களுடன் மறுபதிப்பு இதழ்களை அனுப்பினால் கூரியர் செலவு 7 X 25 = 175 ரூபாய் மிச்சமாகும். விஜயன் சார் இதை கவனிக்கவும்.\nசார்......காமிக்ஸ் கிளாசிக்ஸ் வரிசையில் நமது காமெடி ஹீரோக்க‌ளை மறந்தது ஏன் [ திரும்பதிரும்ப பேசுற நீ [ திரும்பதிரும்ப பேசுற நீ ] லக்கி லூக்கின் சூப்பர் சர்க்கஸ், புரட்சித்தீ போன்றவற்றை பரிசீலனை செய்யலாமே] லக்கி லூக்கின் சூப்பர் சர்க்கஸ், புரட்சித்தீ போன்றவற்றை பரிசீலனை செய்யலாமே [ ஏழாவது டைஜஸ்ட் பாக்கி இருக்கே [ ஏழாவது டைஜஸ்ட் பாக்கி இருக்கே\nமும்மூர்த்திகள் மீண்டும் மறுபதிப்பாக வந்தாலே போதும். சீரான வேகம் தொடரட்டும். மிகுந்து மகிழ்ச்சியுடன் புத்தகங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் வலை மனைகளைத் தேடிக்கொண்டு இருந்த பொது தற்செயலாய் இந்த லயன் காமிக்ஸ் வலை மனையை கண்டிட நேர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்டர் செய்து வாங்கிய இதழ்களும் பார்த்த அறிவிப்புக்களும் நிச்சயம் மீண்டும் என்னை ஒரு கால எந்திரத்தினில் கிடத்தி சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி பார்க்கத் தூண்டியது. சிறு வயது ஆசைகள் பலவற்றினைக் நாம் பல நேரங்களில் இழக்க நேருகின்றது. நம்முடன் காமிக்ஸ் படித்த பல நண்பர்களைப் பிரிய நேருகின்றது. சிலரை இழக்கவும் நேரலாம்.\nஎனினும் இவைகளை எல்லாம் கடந்து ஆசிரியர் விஜயன் அவர்களின் எழுத்துக்களை படித்திடும் பொழுது - புது இதழ்களின் வரவைப் எதிர்பார்க்கும் பொழுது - ஒரு வித vicarious பயணத்தினை மேற்கொள்ளும் ஒரு திருப்தி. மீண்டும் ஓர் பரவசமான அனுபவம். என்னுடன் காமிக்ஸ் படித்த சில நண்பர்களுக்காக முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் ஆர்டர் செய்யத் தூண்டியது இதுவே. என் வயதினை ஒத்த (முப்பதெட்டு வயதுக் காரர்கள்) முன்பு படித்திட்ட கமிக்ஸுடன் என்னை நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று அறிந்திடும் ஆவல்.\nஎனது சமீபத்திய பயணத்தின் பொழுது நான் எடுத்து சென்ற சில நூறு ரூபாய் இதழ்களை ஒரு நண்பர் பார்த்து விட்டு லக்கி லூக் மற்றும் மாயாவி கதைகளை மட்டும் படித்து ஆனந்தப்பட்டார் என்றால் ...\nலயன் காமிக்ஸ் வலை மனையினில் இவ்வளவு பின்னூட்டங்கள் எழுடுவதைக்க் கண்டு வீட்டினில் எல்லோரும் அடியேனை ஒரு மாதிரி பார்ப்பதும், அடிக்கடி காமிக்ஸ்கள் கூரியரினில் வந்து அடைவதையும் பார்த்து .. \"எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே\" என்று முறைக்கின்றார்கள் :) இதுவும் ஒரு சுகமே ....\nஇந்த அனுபவம் உங்களில் பலருக்கும் நேர்ந்திருக்கலாம் ..:)\n//அடிக்கடி காமிக்ஸ்கள் கூரியரினில் வந்து அடைவதையும் பார்த்து .. \"எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே\" என்று முறைக்கின்றார்கள் //\nஅதிலும் எனது காமிக்ஸ்கள் வருவது எனது மாமனார் வீட்டிற்க்கு.\nஉங்களைப் போலவே நானும் 3 மாதங்களுக்கு முன்னர்தான் ஏதேச்சையாக இந்த வலைத்தளத்தைக் கண்டுபிடித்தேன். லயன், முத்து காமிக்ஸ்கள் தனது வெளியீடுகளை நிறுத்திவிட்டதாக ஏக வருத்தத்தில் இருந்த எனக்கு, இந்த blog அளித்த விஷயங்கள் சந்தோஷக்கடலில் திக்குமுக்காட வைத்தன.\n'உறவின் அருமை பிரிவில் தெரியும்' என்பார்களே, அதைப்போல நமது காமிக்ஸ்கள் கடைகளில் காணக்கிடைக்காத அந்த ஏக்கமான நாட்களே காமிக்ஸிற்கும் எனக்குமான நேசத்தைப் புரியவைத்தது என்றே சொல்லிடலாம்.\nஉண்மையில், comeback special வெளிவந்து பல மாதங்களுக்குப் பிறகே நமது லயன், முத்து காமிக்ஸ்களின் அட்டகாசமான மறுபிறவியைப் பற்றிய செய்தியை என்னால் அறிந்திட முடிந்தது என்பது எனக்கே வியப்பையும், கொஞ்சம் வெட்கத்தையும் அளித்தது.\nஇருமாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவில் நம் காமிக்ஸ் நண்பர்களை ( ஸ்டாலின், புனித சாத்தான், ஆடிட்டர் ராஜா, ஸ்டீல் க்ளா, திருப்பூர் சிபி, டாக்டர் சிவராம் மற்றும் சிலர்) சந்தித்தது காம��க்ஸ்களின் மீதான ஆர்வத்தை பன்மடங்கு பெருக்கியது. காமிக்ஸ் பிரியர்களை சந்திப்பதும், அவர்களிடம் அரட்டையடிப்பதும் எவ்வளவு சந்தோஷமான தருணங்கள் என்பதை அந்தப் புத்தகத் திருவிழாவே உணர்த்தியது. இப்போதும் நாங்கள் வாரம் ஒருமுறையாவது கூடி கும்மாளமடிப்பதெல்லாம் வேறு கதை\nஎன் கேள்வியெல்லாம், உங்களையும், என்னையும் போன்றே நம் காமிக்ஸ்களின் comeback பற்றி இதுவரை அறியவராத, இந்த blog பற்றித் தெரியாத இன்னும் எத்தனை காமிக்ஸ் வாசகர்கள் இத்தேசத்தில் உலவிக் கொண்டிருக்கிறார்களோ சில நகரங்களில் நான் விசாரித்த வகையில் பல பெரிய புத்தகக் கடைக்காரர்களே \"இப்போதெல்லாம் லயன்-முத்து காமிக்ஸ்கள் வருவதேயில்லை\" என்கிறார்கள்.\nகடைகளில் விற்பனை செய்திடும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு, 1980களில் கிடைத்ததைப் போன்றே சாதாரணப் பெட்டிக்கடைகளிலும் நமது காமிக்ஸ்கள் கிடைத்திட வேண்டும்; நாம் பெற்ற காமிக்ஸ் இன்பங்களை எதிர்கால சந்ததியினரும் பெற்றிட வேண்டும்; அந்த பொன்நாட்கள் மீண்டுவந்து வரலாறு படைத்திட வேண்டும் என்பதே என் போன்ற சாமானியனின் ஆசையும் கனவும்\nஇயந்திரத்தனமாகிவிட்ட அன்றாட நிகழ்வுகளினூடே நம் வாழ்க்கையை இன்னும் அர்த்தமுள்ளதாக்கிடும் மிகச்சில காரணிகளில் இந்த காமிக்ஸ் இன்பமும் ஒன்றென்றாகி, இப்பயணம் என்றென்றம் தொடர்ந்திடவும், இப்பயணத்தை வழிநடத்திச் செல்லும் நமது எடிட்டர் என்றென்றும் இளமையுடன், பூரணசுகமும் பெற்று, வெற்றிகள் பல பெற்றிட இப்பிரபஞ்சத்தின் எல்லா சக்திகளையும் வேண்டிக்கொள்வோம் நண்பர்களே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 2 October 2012 at 18:43:00 GMT+5:30\nநண்பர்களே ,முன்பெல்லாம் சனி ,ஞாயிறு ஏன் வருகிறது என கடுப்பாய் இருக்கும் (பள்ளி நாட்களில் அல்ல ),இப்போதோ நமது காமிக்ஸ் துணை,மற்றும் நமது ப்ளாக்...........................எப்போதும் இனிமைதான் புத்தகத்தினை திறந்தால் என்றால் மிகை அல்லவே\n//அடிக்கடி காமிக்ஸ்கள் கூரியரினில் வந்து அடைவதையும் பார்த்து .. \"எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே\" என்று முறைக்கின்றார்கள் //\nஅதிலும் எனது காமிக்ஸ்கள் வருவது எனது மாமனார் வீட்டிற்க்கு\nநண்பர் ஸ்டீல் க்ளா அவர்களே,நீங்கள் கொடுத்த டிப்ஸ் மூலம் தான் நான் இங்கு என் கருத்துக்களை பதிவு செய்ய முடிந்தது.நன்றி.மீண்டும் வாரம் ஒரு முறை இந்த transliteration அட்ரஸ்ஸை இங்கு பதிவு செய்தால்,நம் மற்ற புது நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.நண்பர்களே.....பணிமண்டலக் கோட்டை எனும் ஒரு அற்புத சித்திர விருந்து நீங்கள் அனைவரும் ரசிக்க வேண்டும்.இதனை மறுபதிப்பு பட்டியலில் சேர்க்க என்னுடன் குரல் கொடுப்பீர்களாஅதன் சித்திர தரம் பற்றி மற்றவர்கள் அறிய ஒரே ஒரு frame இந்த ப்ளாக்- ல் எங்களுக்காக இடம்பெற ஆசிரியரிடம் வேண்டுக்கோள்...........ப்ளீஸ் சார்......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 2 October 2012 at 19:18:00 GMT+5:30\nநண்பரே, மீண்டுமொரு முறை சொல்லி கொள்கிறேன்,அந்த நன்றி எனக்கானது அல்லசென்ற நமது ஆசிரியரின் பதிவிலே குறிப்பிட்டுள்ளேனே\nபனிமண்டல கோட்டை அப்போது நான் ஏழு அல்லது எட்டாவது படித்து கொண்டிருந்திருக்க வேண்டும்,இந்த புத்தகம் எங்கள் பகுதிக்கு வரவில்லை ,சிறிது தொலைவில் உள்ள hem முக்கு அருகே ஒரு கடையில் கிடைத்தது ,அப்போது மழை பலமாக பெய்து முடித்து சற்றே தூவிக்கொண்டிருந்தது எங்கும் நீர் ஆங்காங்கே பள்ளங்களில் நிறைந்து,சாக்கடைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்க ,நான் எதை பற்றியும் கவலை இன்றி எனது நண்பரின் வீட்டின் முன்னால் படிக்க அமர்ந்தேன்.ஆசிரியர் குறிப்பிட்டது போன்றே எனக்கும் கச கசவென சித்திரங்கள்எங்கும் நீர் ஆங்காங்கே பள்ளங்களில் நிறைந்து,சாக்கடைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்க ,நான் எதை பற்றியும் கவலை இன்றி எனது நண்பரின் வீட்டின் முன்னால் படிக்க அமர்ந்தேன்.ஆசிரியர் குறிப்பிட்டது போன்றே எனக்கும் கச கசவென சித்திரங்கள்நமது குற்றவியல் சகரவர்த்தி,மேலும் சில கதைகளில் பங்கு பெறுபவர்கள் ஓவியமே பிரதனமாயிருக்க ,இதிலோ பின்னணி ஓவியங்கள் என ரசிக்க எனக்கு தெரியவில்லை;அப்போது கதைகள் மட்டுமே கவனத்தை ஈர்க்கும்,ஏதோ பிடித்தது போல இருந்தது,ஆனால் இப்போதோ ரசனை உயர்ந்ததால், இப்போது கிடைத்தாலே இனிக்கும் என்ற நிலைதான் ,பல கதைகள் இப்போது தூக்கலாய் உள்ளது.தங்க கல்லறை,இரத்தபடலம் 5 வந்த பின்னரே ஓவியங்களை ரசிக்க கற்று கொண்டேன்...........ஆனால் இந்த ஒரு கதை மட்டும்தானா\nஇரத்தக் காட்டேரி மர்மம் - ரிப்போட்டர் ஜானி,சைத்தான் வீடு- ரிப்போட்டர் ஜானி, பனிமண்டலக் கோட்டை - பிரின்ஸ்,மர்மச் சவப்பெட்டிகள் - ப்ருனோ பிரேசில்,சிவப்புப் பாதை - ரிப்போட்டர் ஜானி,பயங்கரப் புயல் - பிரின்ஸ், ஓநாய் மனிதன் - ரிப்போட���டர் ஜானி,முகமற்ற கண்கள் - ப்ருனோ பிரேசில்,சிரித்துக் கொல்ல வேண்டும் - பேட்மேன்,சைத்தான் துறைமுகம் - பிரின்ஸ்,பிசாசுக் குகை - ரிப்போட்டர் ஜானி, பௌர்ணமி வேட்டை - பேட்மேன்,பேட்மேன் கிறுக்கனா - பேட்மேன்,பற்றி எரியும் பாலைவனம் - பிரின்ஸ்,மர்ம முத்திரை - ரிப்போட்டர் ஜானி,தலைமுறை எதிரி - ரிப்போட்டர் ஜானி,அப்பல்லோ படலம் - ப்ருனோ பிரேசில்,தவளை மனிதனின் முத்திரை - ரோஜர் & பில், மரணப் பட்டியல் - ரிப்போட்டர் ஜானி,விசித்திர நண்பன் - ரிப்போட்டர் ஜானி,நதியில் ஒரு நாடகம் - பிரின்ஸ்,இரத்தத் தீவு - ரோஜர் & பில், விண்வெளிப் படையெடுப்பு - ரிப்போட்டர் ஜானி,நள்ளிரவுப் பிசாசு - ரிப்போட்டர் ஜானி,நரகத்தின் எல்லையில் - பிரின்ஸ்,இரத்த அம்பு - ரிப்போட்டர் ஜானி,கொலைகார கானகம் - பிரின்ஸ்,சாகச வீரன் பிரின்ஸ் - பிரின்ஸ், கொலைகார கோமாளி - பிரின்ஸ்,எரிமலைத் தீவில் பிரின்ஸ் - பிரின்ஸ்,காணமல் போன கழுகு - பிரின்ஸ்,சிரிக்கும் மரணம் - பேட்மேன்,விசித்திரப் போட்டி - ரிப்போட்டர் ஜானி,சைத்தான் ஜெனரல் - பிரின்ஸ் (நன்றி -முதலை பட்டாலத்தாரின் தொகுப்பிற்கு)இதில் எந்த கதைகள் தங்களுக்கு வேண்டாம் என்று முதலில் சொல்லுங்கள் நண்பர்களே.................இது திகிலில் மட்டுமே ,கணக்கு போடுங்கள் எத்தனை இதழ்கள் தேவை என்று;என்ன திகிலாய் இருக்கிறதா - பேட்மேன்,பற்றி எரியும் பாலைவனம் - பிரின்ஸ்,மர்ம முத்திரை - ரிப்போட்டர் ஜானி,தலைமுறை எதிரி - ரிப்போட்டர் ஜானி,அப்பல்லோ படலம் - ப்ருனோ பிரேசில்,தவளை மனிதனின் முத்திரை - ரோஜர் & பில், மரணப் பட்டியல் - ரிப்போட்டர் ஜானி,விசித்திர நண்பன் - ரிப்போட்டர் ஜானி,நதியில் ஒரு நாடகம் - பிரின்ஸ்,இரத்தத் தீவு - ரோஜர் & பில், விண்வெளிப் படையெடுப்பு - ரிப்போட்டர் ஜானி,நள்ளிரவுப் பிசாசு - ரிப்போட்டர் ஜானி,நரகத்தின் எல்லையில் - பிரின்ஸ்,இரத்த அம்பு - ரிப்போட்டர் ஜானி,கொலைகார கானகம் - பிரின்ஸ்,சாகச வீரன் பிரின்ஸ் - பிரின்ஸ், கொலைகார கோமாளி - பிரின்ஸ்,எரிமலைத் தீவில் பிரின்ஸ் - பிரின்ஸ்,காணமல் போன கழுகு - பிரின்ஸ்,சிரிக்கும் மரணம் - பேட்மேன்,விசித்திரப் போட்டி - ரிப்போட்டர் ஜானி,சைத்தான் ஜெனரல் - பிரின்ஸ் (நன்றி -முதலை பட்டாலத்தாரின் தொகுப்பிற்கு)இதில் எந்த கதைகள் தங்களுக்கு வேண்டாம் என்று முதலில் சொல்லுங்கள் நண்பர்களே.................இது திகிலில் மட்டுமே ,கணக்��ு போடுங்கள் எத்தனை இதழ்கள் தேவை என்று;என்ன திகிலாய் இருக்கிறதா அத்தானே திகில் முடிந்தால் ஆசிரியரும் நீக்கட்டுமே தேவை இல்லாத கதைகளை,இவ்வளவு கதைகளை வைத்துகொண்டு (மேலும் உள்ளன லயன்,மினி,ஜூனியரில்)\nவருடம் ஒரு இதழ் போதுமா\nஅதை நாம் காண வருடம் ஒரு இதழ் போதுமா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 2 October 2012 at 19:38:00 GMT+5:30\nஇதில் வாங்க இயலாதவர்களை நினைத்து பாருங்கள்,எனக்கு தெரிந்து என்னால் வாங்க இயலாது என்று யாருமே குரல் கொடுக்கவில்லை,பிறரை நினைத்தே பலர் இந்த வாசகம் கூறி செல்கின்றனர்,அதற்காக இந்த புத்தகங்கள் வெளி வராமை நின்றால் யாருக்கு என்ன பயன் என்றும் எனக்கு தெரியவில்லை ஆசிரியர் இந்த வேலை பளுவினூடே புதிய இதழ்கள் தயாரிப்பது கடினம்(புதிய ஆட்களை வேலைக்கு அமர்த்தினால்),புத்தகங்கள் தேக்கத்தால் ஆசிரியருக்கு நட்டம் போன்ற நிலைகளே நம்மால் களைய கூடிய வழிகள் என நினைக்கிறேன்,அதற்க்குண்டான ஆக்கபூர்வமான வழி வகைகளை சிந்திப்போமே...........மேலும் இதுவொன்றும் அத்தியாவசிய பொருள் அல்லவே ...........இரக்க பட்டால் மட்டும் என்ன பயன்\nஏக்கமான கண்களையும், சின்னதான பாக்கெட்களையும் ஒரு சேரப் பார்த்திடும் போது மனதை என்னவோ செய்கிறது உடனே சாத்தியப்படாவிடினும்,God willing, அடக்கமான விலையோடு ஒரு காமிக்ஸ் வரிசையினை கொணர்வது என்றேனும் ஒரு நாள் நிஜமாகிடும். பார்ப்போமே...... உடனே சாத்தியப்படாவிடினும்,God willing, அடக்கமான விலையோடு ஒரு காமிக்ஸ் வரிசையினை கொணர்வது என்றேனும் ஒரு நாள் நிஜமாகிடும். பார்ப்போமே...... \nஇது ஆசிரியரின் பதில் ,இது ஒரு சிறிய தீர்வாக அமையலாம் ............அவ்வளவேஉலகில் இது போன்ற நிலைகள் பல உண்டு ,ஒவொன்றுக்காகவும் கவலை பட்டால் உலகில் இது போன்ற நிலைகள் பல உண்டு ,ஒவொன்றுக்காகவும் கவலை பட்டால் ஏற்கனவே,கவலைகளின் கூடாரம்தான் உலகம்இதனால் யாரும் என்னை இரக்கமில்லாதவன் என்றோ ,சுய நலவாதி என்றோ நினைத்து விட வேண்டாமே ,யதார்த்தத்தை உணருங்கள்..............நண்பர்களே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 2 October 2012 at 19:45:00 GMT+5:30\nஇது வெள்ளோட்டமே என ஆசிரியர் கூறியுள்ளார் .............பார்ப்போம் மேலும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நமது கைகளில்தான் உள்ளது நண்பர்களே........ஆசிரியருக்கு நட்டமேற்படாத வகையில் தொடர முன் பதிவை விரைவு படுத்துங்கள் உங்களால் முடிந்த அளவு....��து ஒன்றே அனைவரையும் உற்ச்சாக படுத்தி வேலை செய்யும் ஆர்வத்தை வளர்க்கும் என்பது மிகை அல்லவே இப்போது முன் பதிவின் வேகத்தை பார்த்தால் எனக்கு எதுவும் கேட்க தோன்றவில்லை அவ்வளவே இப்போது முன் பதிவின் வேகத்தை பார்த்தால் எனக்கு எதுவும் கேட்க தோன்றவில்லை அவ்வளவே\nஇல்லையெனில் இப்போது போல தொடர்ந்தாலே பெரும் சந்தோசமே......\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 3 October 2012 at 10:30:00 GMT+5:30\nNEVER BEFORE ஸ்பெஷல் எனது புக்கிங் நம்பர் -246 \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 08:51:00 GMT+5:30\n13 அளவுக்கு வெற்றி உறுதி நண்பரே;13 வாங்கிய அனைவருமே வாங்கி விடுவர்;13 வந்த தீர்ந்த பின்னர் வந்த நண்பர்களும் அதிகம் ஆகவே அதை விட அதிகமாகவே;லார்கோ தொடர்ச்சி விடுபட்டு விட்டதே எனும் குரல்கள் ஒலிப்பது நிச்சயம் ஆனால் இந்த முன் பதிவை வேகமாய் பதிவு செய்தால் ,எத்தனை புத்தகங்கள் தேவை என கணிக்கலாமே ஆசிரியர் அதற்க்கான முயற்ச்சியில் தைரியமாக ,தடையின்றி இயங்கலாமே வேகத்துடன்........இதனை ஆசிரியர் ஹாட் லைனில் குறிப்பிட்டால் நலம் ஆனால் இந்த முன் பதிவை வேகமாய் பதிவு செய்தால் ,எத்தனை புத்தகங்கள் தேவை என கணிக்கலாமே ஆசிரியர் அதற்க்கான முயற்ச்சியில் தைரியமாக ,தடையின்றி இயங்கலாமே வேகத்துடன்........இதனை ஆசிரியர் ஹாட் லைனில் குறிப்பிட்டால் நலம் புத்தகம் வாயிலாகவே தொடர்பு கொண்ட நண்பர்களும் உணர எதுவாக இருக்கும்.......\nநாற்பது ஆண்டுகள் காமிக்ஸ் பதிப்பது என்பது சிறிய விஷயம் அல்லவே இந்த முத்து காமிக்ஸ் மலரினைப் பற்றி வெளி உலகினிற்கு நன்றாய்த் தெரியப் படித்திடல் வேண்டும்.\nஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியும் வந்திடும். எனவே அங்கும் விற்பனை இருந்திடும். இரத்தப் படலம் முழுப் பதிப்பினை விட நெவெர் பிபோர் ஸ்பெஷல் விரைவாக விற்பனை ஆகிடும் என்று தோன்றுகின்றது.\n1 ஆசிரியர் முத்து காமிக்ஸ் நாற்பதாம் ஆண்டு மலருக்கு ஒரு விளம்பரம் கூட கொடுக்கலாம் - தினமலர், தினந்த்தந்தி போன்ற தமிழ் இதழ்களில்.\n2 சிம்பு தேவன், ராகவேந்திரா லாரன்ஸ் போன்ற காமிக்ஸ் ஆர்வம் நிறைந்த ஒரு பெரும் புள்ளியை அழைத்து ஒரு வெளியீட்டு விழா எடுக்கலாம். சென்னை புக் பேர்-இலும் இதனைச் செய்யலாம்.\n3 வாரப் பத்திரிகைகளுக்கு செய்தித் துணுக்காக இந்த முத்து காமிக்ஸ் நாற்பதாம் ஆண்டு மலர் பற்றி செய்தி அனுப்பலாம்.\n4 நம���மில் யாரவது பத்திரிகை நண்பர்களைக் கொண்டிட்டால் இது போன்ற ஒரு செய்தியினை பதிக்கச் செய்யலாம். முன்பு இந்தியா டுடே-ல் வந்திருந்தது - லயன் காமிக்ஸ் பற்றி - அதுபோல.\n5 நாம் வலைப்பதிவு செய்தால் நமது ப்லாகினில் இது பற்றி பதிவிடலாம்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 19:58:00 GMT+5:30\n 4 காவது திட்டம் தானாகவே நடக்கவிருக்கிறது பார்க்கத்தானே போகிறோம்..............\nஸ்டீல் க்ளா அவர்களே , மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து இதழ்களும் அற்புதமான கலைப் பொக்கிஷங்கள் நண்பரே.தெளிவான கருத்து.நாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் மறுப்பதிவில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று அன்பு ஆசிரியரிடம் நம் பணிவான வேண்டுக்கோள் ........\nஆசிரியர் அவர்களே, never before special ல் யன் முன்பதிவு நம்பர் என்ன\n**** மறுபதிப்பு செய்திகள் மிகுந்த வரவேற்பிற்குரியவை. எடிட்டர் குறிப்பிட்டிருக்கும் எந்த புத்தகமும் என்னிடமில்லை என்பதனால், எந்த புத்தகம் வந்தாலும் நன்றே.\n**** பலரும் பல கதைகளைக் குறிப்பிட்டு ஏன் மறுபதிப்பில் இடம் பெறவில்லை என்று கேட்டிருந்தனர். எடிட்டரின் அடுத்த வருட (2014) மறுபதிப்புகளில் பல திகில் காமிக்ஸ் மற்றும் மினி, ஜீனியர் லயன் கதைகள் வரும் என நம்புவோம்.\n**** ஒரு வண்ண இதழில், பழைய கலர் கார்டூன் கதைகள் இடம் பெற்றால், நியூ லுக் ஸ்பெஷல் போல, பல புதிய வாசகர்களை (இளம்) கவர்ந்திழுப்பதற்கு உதவியாக இருக்கும்.\n**** ஸ்டீல் க்ளா கூறியது போல, முத்து நெவர் பிஃபோர் ஸ்பெஷலை சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்காமல் :-) அனைவரும் முன்பதிவு செய்தல் மிகவும் முக்கியம்.\nAs per a previous post \"ஜானியின் \"மரணத்தின் நிசப்தம்\" (பத்து ரூபாய் இதழ்) அக்டோபருக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\"\nலக்கி லுக்கின் டாப் சாகசங்களுடன் சிக்பில், மதியில்லா மந்திரி , அலாவுதீன், சுஸ்கி விஸ்கி, மிக்கி மௌஸ், விச்சு கிச்சு, மற்றும் சில கார்ட்டூன்களுடன் முழு வண்ணத்தில் கிளாசிக் கார்ட்டூன் Special ஒன்று மறுப்பதிப்பாக வெளியிடலாம்.\nஅருணாசலம் அவர்களின் கருத்தினை வழிமொழிகிறேன்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 08:32:00 GMT+5:30\nஏன், புதிய கதைகளுக்கு கூட அற்புதமாக இருக்குமே இந்த தலைப்பு வால்ட் டிஸ்னி டைஜெஸ்டும் கூட வெளி விடலாமே -ஸ்க்ரூஜ்,டொனால்ட் ,மிக்கி கதைகளை இணைத்து சிறுவர்களுக்காக,���ப்படியே நம்மை போன்ற சிறுவர்களுக்கும்.......\nஇரத்தப் படலம் கலரில் வெளிவர வாய்ப்பில்லைனு நீங்களும் எத்தனையோ முறை எப்படியெல்லாமோ சொல்லிட்டீங்க ஆனாலும், இந்தப் பாழாய்ப்போன மனசு கேட்க மாட்டேங்குது.\nஉங்ககிட்டே இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் இதழ் இருந்தா ஒன்னு கொடுங்க, கலர் பென்சில் வாங்கி நானே தீட்டிக்கறேன். ஹூம்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 08:26:00 GMT+5:30\n*****************இந்தக் கனவை நடைமுறைப்படுத்திட எங்களது உழைப்பை செலவிடும் பட்சத்தில் - நிச்சயம் அடுத்த 6 மாதங்களாவது வேறு புது இதழ்கள் சாத்தியப்படாது என்பதைப் பற்றியோ பேசி, ஒரு சீராய் பயணித்துக் கொண்டிருக்கும் நமது புது இதழ்களின் சாலையை கரடு முரடாக்கிக் கொள்வது விவேகமாகாதென்று நினைக்கிறேன் அது மட்டுமல்லாது இந்த ஆயிரம் ரூபாய் ; ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றெல்லாம் விலைகள் வைத்து நமது காமிக்ஸ்களை சராசரியான நண்பர்களின் தொடும் தூரத்திற்கு வெகு அப்பால் கொண்டு நிறுத்திடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை அது மட்டுமல்லாது இந்த ஆயிரம் ரூபாய் ; ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றெல்லாம் விலைகள் வைத்து நமது காமிக்ஸ்களை சராசரியான நண்பர்களின் தொடும் தூரத்திற்கு வெகு அப்பால் கொண்டு நிறுத்திடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை \nவிஜய் இப்படியெல்லாம் கூறி ஆசிரியரை தப்பித்து விடவோ அல்லது மனதை தளர விடவோ செய்யாதீர்கள்,நெவெர் பிஃபோர் ஸ்பெஸல் இதழ்கள் முழுவதும் விற்று தீர்ந்த பின்னர் நமது ஆசிரியரின் பணியே 13 யாரென வண்ணத்தில் தேடுவதோடு,நம் முன்னால் வண்ணத்தின் முடிச்சுகளை அவிழ்ப்பதாக இருக்க போகிறது ................நீங்கள்தானே கூறினீர்கள் தாய்க்கு தெரியாதா ....................... முடிந்தால் இரண்டுபாகமாக வரவிருப்பதாய் தகவல்............காத்திருப்போமே காலங்கள் பல கடந்தாலும் உங்கள் குரல் ஆறு மாதங்கள் கடந்தவுடன் ஒலிக்கட்டுமே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 08:39:00 GMT+5:30\nஇது புது இதழ்களுக்கு எக்காரணம் கொண்டும் தடையாக இருந்திட கூடாது\nகாமிக்ஸ் என்ற ஜாலியான விஷயத்தை எப்போதும் ஏன் ஒரு சீரியசான விவாதமாக்கிக் கொள்ளவேண்டும்\nகுழந்தை தாயுடன் அவ்வப்போது விளையாடுவதும் இயல்புதானே\nதவிர, பல சீரியசான கமெண்ட்டுகளே நம் எடிட்டரை எள்ளளவிற்கும் பாதித்திடாதபோது, நான் தரும் ஜாலியான கமெண்ட்டுகள் அவரை எ��்த விதத்தில் பாதித்துவிடும் ஸ்டீல் க்ளா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 10:19:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 4 October 2012 at 19:54:00 GMT+5:30\nஅவரை தப்பிக்க விட கூடாது,நமது மனம் தளர்ந்து விட கூடாது அவர் எளிதாக உங்களுக்கு வண்ண பென்சில் அனுப்பி விட கூடாதேஅவர் எளிதாக உங்களுக்கு வண்ண பென்சில் அனுப்பி விட கூடாதேஇன்று திருப்பூர் வந்து சிபியை சந்தித்தேன்,அற்புதமான சந்திப்பு ,சிபி ஆயிற்றே உபசரிப்பு கேட்க வேண்டுமாஇன்று திருப்பூர் வந்து சிபியை சந்தித்தேன்,அற்புதமான சந்திப்பு ,சிபி ஆயிற்றே உபசரிப்பு கேட்க வேண்டுமாமீண்டும் நமது அந்த சந்திப்பை ஞாபகபடுத்தியதுமீண்டும் நமது அந்த சந்திப்பை ஞாபகபடுத்தியதுசென்னை புத்தக திரு விழாவுக்கு தாயாராகுங்கள் ஈரோட்டு படையுடன்\nதங்களின் கனிவான இனிமையான வருகைக்கு நன்றி நண்பரே :))\n// நமது அந்த சந்திப்பை ஞாபகபடுத்தியதுசென்னை புத்தக திரு விழாவுக்கு தாயாராகுங்கள் ஈரோட்டு படையுடன்சென்னை புத்தக திரு விழாவுக்கு தாயாராகுங்கள் ஈரோட்டு படையுடன்\nதினத்தந்தியில் சிந்துபாத் கதை வருதே, அதுமாதிரி... இனி வெளிவரப்போகும் நம் ஒவ்வொரு இதழ்களிலும் இரத்தப்படலத்தின் ஒவ்வொரு பக்கத்தை வண்ணத்தில் வெளியிட்டால் ஒரு 80 வருடங்களில் 'டக்'குனு வேலை முடிஞ்சிரும். கடைசியில் அந்தப் பக்கங்களை தனியா பிரிச்சி பைண்ட் பண்ணிவச்சுக்குவோம். உங்களுக்கும் பணிச்சுமை இருக்காது. :-)\n தினத்தந்தி சிந்துபாத்தையும் வண்ணத்தில், திரும்பவும் முதலில் இருந்து மறுபதிப்பு வெளியிடச் சொல்லி தினத்தந்தி அலுவலகத்திற்கு ஒரு லெட்டர் எழுதலாம் போலிருக்கே\nஹா...ஹா ...vijay கமெண்ட்ஸ் சரியானவைதான்.பின்னூட்டம் என்பது மடை திறந்தது போல் வந்துக்கொண்டே தான் இருக்கும் போல.......\n1.ட்ராகன் நகரம் (Tex Willer)\n2.கார்ஸனின் கடந்த காலம் (Tex Willer)\n3.பளிங்கு சிலை மர்மம் (Tex Willer)\n4.ரத்த முத்திரை (Tex Willer)\nநண்பர்களே சென்னை புத்தக திருவிழா எப்பொழுது இந்தத்தடவை உங்கள் அனைவரையும் பார்த்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு காத்துக்கொண்டுள்ளேன் .................\nAhmed Pasha : ஜனவரி முதல் வாரத்தில் துவங்கிடும்...\nஇரத்தப் படலத்தை வண்ணத்தில் பெற இன்னொரு சுமார் ஐடியா\nநம்ம ஈரோடு ஸ்டாலின் தலைமையில், 'ஈரோடு காமிக்ஸ் கிளப்' சார்பாக, பள்ளி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி நடத்தலாம். பரிசு பெறும் முதல் 18 குழந்தைகளுக்கு உயர்தர வண்ணம்தீட்டும் பயிற்சி தரப்படும் என்று சொல்லி, அவர்களிடம் இரத்தப்படலத்தின் பாகங்களைத் தனித்தனியாக கொடுத்து வண்ணம்பூசச் செய்யலாம். ஒருவார கால அவகாசமும் அளித்தால் போதும். கடைசியில் எல்லா பாகங்களையும் ஒருங்கிணைக்க,\nவண்ணங்கள் ஒழுக ஒழுக இரத்தப்படலம் ரெடி\nஅப்படியே அதிலிருந்து நமக்கும் ஒரு புத்தகத்தை அனுப்ப மறந்துடாதீங்க ;-)\nஇது ஈரோடு மாவட்ட அளவிலான போட்டி என்பதால் திருப்பூர் மாவட்டத்திலிருந்து வரும் கோரிக்கைகளை பரிசீலிக்க இயலாது. சாரி\n5 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பதிலிட வந்திருக்கும் எடிட்டர் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்\nமறுபதிப்புகள் பற்றிய தங்களின் அறிவிப்பு மொத்தத்தில் சூப்பர்\n\"மாயாவி டைஜெஸ்ட் -1 \" ல் கொள்ளைக்கார மாயாவிக்கு பதிலாக வேறு கதைகளை போடலாமே\nமற்ற அறிவிப்புகள் அனைத்தும் மிக அருமை அதுவும் அந்த \"மினி லயன் டைஜெஸ்ட் -1 \" சொல்லவே வேண்டாம் ஹ்ம்மம்ம்ம்ம் :))\n2017-ன் ஆண்டுச் சந்தா ஆன்லைனில்\nமுதல் பார்வையில் ஏப்ரலின் TOP \nநமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களை ஆன்லைனில் வாங்கிட :\nநண்பர்களே, வணக்கம். புயல் ஓய்ந்தாலும் - சேதாரம் தொடர்கிறதே என்ற சங்கடத்தைத் தவிர்க்க இயலவில்லை மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்த...\nநண்பர்களே, வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை...\nநண்பர்களே, வணக்கம். So far…so good என்பேன் நான் குறிப்பிடுவது ஆண்டின் துவக்க இதழ்களது செயல்பாடுகள் பற்றியே என்பது நிச்சயம் புரிந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvidam.blogspot.com/2010/08/blog-post_9729.html", "date_download": "2018-05-23T05:16:40Z", "digest": "sha1:QSHXPKQ4JNUIZXBPNVWSWVSGZUIUI3VC", "length": 4137, "nlines": 46, "source_domain": "thiruvidam.blogspot.com", "title": "திருவிடம்: கல்வி முறை", "raw_content": "\nசனி, 7 ஆகஸ்ட், 2010\nதற்போதைய கல்வி மெகலன் கல்விமுறையின் அடிப்படையில் உள்ளது. இம்முறையானது ஆங்கிலேயர்களுக்குத் தேவையான எழுத்தர் கணக்கர் போன்ற பணிகளுக்காக ஆட்களை தயார் செய்ய ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இக்கல்விமுறையின் பரிணாம வளர்ச்சியின் விளைவு தற்போது சிந்திக்கத் தூண்டுவதை முடக்கி மனப்பாடத்திற்கு வழி வகுக்கிறது. மேலும் ஆசிரியர் மாணவர் இடைவெளியும் அதிகமாக உள்ளது, அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பதும் மிகக்குறைவு. இதில் மாற்றம் வேண்டும். ஒரு ஆசிரியர் பாடத்தை நடத்திய பின் அதனை மாணவர்கள் எவ்வளவு பேர் புரிந்து கொண்டார்கள் என்று கவனிப்பதில்லை. ஓரிருவர் புரிந்து கொண்டாலே போதும் என்ற மனப்பான்மை. எளிதில் புரிந்து கொள்ளும் மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். இதனால் மாணவர்களுக்கிடையே உள்ள இடைவெளி குறையும். மேலும் மாணவர்கள் அந்த வயதொத்தவர்களுக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்க முடியும். இவ்வாறு ஒருவருக்கொருவர் சொல்லிக் கொடுக்கும் போது குழு மனப்பாண்மையும் வளரும்.\nஇடுகையிட்டது மாணிக்கம் கந்தசாமி நேரம் முற்பகல் 8:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: rocksunderwater. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizvinai.blogspot.com/2014/01/", "date_download": "2018-05-23T04:50:24Z", "digest": "sha1:6NJWLWUYMZ6PX2NDPQI6IJGHBRIGWDRI", "length": 29813, "nlines": 123, "source_domain": "thamizvinai.blogspot.com", "title": "தமிழ் வினை: January 2014", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nவாழ்த்துதல்களின் கொண்டாட்டங்களின் உண்மை நோக்கம் என்ன \nஎழுதியது தமிழானவன் on 01 ஜனவரி, 2014\nகுறிச்சொற்கள் அனுபவம், சமூகம் / Comments: (11)\nவாழ்த்துக் கூறுதல் என்பது ஒரு நல்ல செயலை எதிர்நோக்கியிருக்குமாறு சொல்வது. நல்ல செயல் நடக்கும் என்று நம்பிக்கை சொல்வது. தேர்வில் தேர்ச்சி அடைவாய், தொழிலில் வெற்றி பெறுவாய், வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதை எல்லோரும் உண்மையிலேயே உள்ளத்திலிருந்து சொல்கிறார்களா என்றால் இல்லை. திருமணத்திற்குச் செல்கிறார்கள் அங்கே எத்தனை பேர் மணமக்களை உள்ளப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள். போகிறார்கள், விருந்து எப்படி இருந்தது என்று பேசுகிறார்கள், சைட்டடிக்கிறார்கள், பெண்கள் மற்ற பெண்களின் உடை, நகை ஒப்பனை குறித்து ஒப்பிடுகிறார்கள். மணமக்களின் உடை, நகை, புறத்தோற்றம், ஒப்பனை குறித்து விவாதிக்கிறார்கள். சீதனம் எத்தனை சொத்து இத்தனை இத்யாதிகள் பற்றிப் பேசுகிறார்கள். கலைகிறார்கள்.\nஆண்கள் பழைய நண்பர்களுடன் இணைந்து சரக்கடிப்பதற்காகவே திருமணத்திற்கு வருகிறார்கள். திருமண \"வரவேற்பு\" காலையில் ���டக்கிறதென்றால் முந்தைய இரவே அடித்த போதை தெளியாமல் மல்லாந்து கிடக்கிறார்கள். எல்லாம் முடிந்து கடைசி பந்தியில் உண்டு விட்டுப் போகிறார்கள். திருமணத்திற்கு வந்து வாழ்த்துவதெல்லாம் அவர்கள் நோக்கமில்லை.\nஅனைவரும் வந்து வாழ்த்தினால் மணமக்கள் நன்றாக வாழ்வர் என்ற நம்பிக்கையில்தான் இவர்கள் அழைக்கபடுகின்றனர். வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வே திருமணம். இவர்கள் இப்படி இருக்கையில் என்ன நடந்து விடுகிறது என்பது புரியவில்லை. எல்லாமே சம்பிரதாயத்திற்காகவும், பகட்டுக்காகவும் எந்திரத்தனமாக நடந்தேறுகிறது.\nஇந்த புத்தாண்டு வாழ்த்துக்களும் அப்படித்தான். எல்லாரும் சொல்கிறார்கள் எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்த்து பரிமாறிக் கொள்கின்ற நாள் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் நல்லதாகத் தோன்றவில்லை. சரக்கடிப்பதற்கு ஏற்ற நாளாகத்தான் இதை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதுவும் சரியாக 12 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, அல்லது அழைத்து வாழ்த்துச் சொல்வது, நண்பர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது போலத்தான். அதை சொல்பவர்களும் மகிழ்கிறார்கள், வாழ்த்து பெறுகின்றவர்களும் மகிழ்கிறார்கள். வாழ்த்தாமல் இருந்து விட்டால் இருவரும் சங்கடப் படுகிறார்கள்.\nஇரு இணைபிரியா நண்பர்கள் என்ன நினைவு வைத்தா சொல்கிறார்கள். எல்லோருக்கும் செல்பேசியின் காலண்டர், ஃபேஸ்புக்கிலோ நோட்டிஃபிகேசன் வந்து விடுகிறது. டெம்ப்ளேட் செய்தியையோ வாழ்த்தையோ தட்டி விடுகிறார்கள். பிறகு ட்ரீட் ஆரம்பமாகிறது. இதில் அன்பு எங்கே இருக்கிறது.\nபுத்தாண்டில் வாழ்த்துத் தெரிவித்தால் அவ்வருடம் முழுதும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை. வாழ்க்கை ஏற்படுத்தும் துயரங்கள் இவ்வருடத்தில் முடியும் என்ற நம்பிக்கையில் அனைவரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனால் வாழ்க்கை என்னவோ பழைய மாதிரிதான் பெரும்பான்மையினருக்கும் தொடரப் போகிறது. அந்த சில நிமிட மகிழ்ச்சிக்காகத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா \nமற்ற எந்த நாளாக இருந்தாலும் பேருக்கு வீட்டில் கொண்டாடி விட்டு, வெளியில் இரகசியமாய் சரக்கடிப்பார்கள். ஆனால் புத்தாண்டில் மட்டும்தான் சரக்கடித்து விட்டு பொதுவிலேயே ஆட்டம் போடலாம் என்ற சுதந்திரம் இருக்கிறது. கோவையில் இந்த புது வருடத்தின் முதல் நாள் மட்டும் நான்கரைக் கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது. வழக்கத்திற்கு ஒரு நாளில் 3 கோடிக்கு மட்டுமே இருந்த விற்பனை ஒன்றரைக் கோடிக்கு அதிகமாகியிருக்கிறது, இது போன்ற போதையில் சமூகத்தை ஆழ்த்துவதற்குத்தான் ஒரு மண்ணுக்காகாத இந்த பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் பிரபலப்படுத்தப் பட்டு பொதுவாக்கப்படுகின்றன.\nஒரு நல்ல செயலைத் தொடங்கவோ அல்லது தம், தண்ணி, கஞ்சா போன்ற கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கும் ரிசொல்யூசன்களை எடுக்க ஒரு சாக்காக இந்த ஆண்டுப் பிறப்பைச் சொல்லிக் கொள்கிறார்கள். அதை விட நினைப்பவர்கள் உண்மையிலே அதுதான் நோக்கமென்றால் அக்கணமே தொடங்க வேண்டியதுதானே. அதற்கென்ன வேண்டிக் கிடக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு. இது ஆங்கிலப் புத்தாண்டே இல்லையாம், லத்தீன் புத்தாண்டு வேறயாம். தமிழ்ப்புத்தாண்டு என்பது எப்படி சமஸ்கிருதத் திணிப்போ அது போல. இப்படி பெயரும் பெயர்க்காரணமுமே எல்லாருக்கும் தவறாகப் பரப்பப் பட்டு கொண்டாடப் படுகிறது.\nயாரோ எப்படியோ கொண்டாடினாலோ மகிழ்ச்சியாக இருப்பதால் நமக்கென்ன வயிற்றெரிச்சல் வந்து விடுகிறது. ஆனால் அப்படியில்லை. இவை நம்மீதும் திணிக்கப்படுகிறது. நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இது போன்ற கொண்டாட்டங்களிலெல்லாம் நம்மையும் ஈடுபடுத்துகிறார்கள் அல்லது நாமே பங்கெடுக்க வேண்டியதாகிறது. பொங்கள் தவிர தீபாவளி, பிறந்த நாள், ஜனவரி 1 போன்றவறையெல்லாம் கொண்டாடுவது எனக்கு அறவே பிடிக்காது ஆனால் நண்பர்களும், உறவினர்களும் கையை குலுக்கியோ, கைபேசியால் அழைத்து நம் வாயிலிருந்து வாழ்த்தைப் புடுங்கி விடுகிறார்கள். பிடிக்காது, நம்பிக்கையில்லை, விருப்பமில்லை என்று என்ன சொன்னாலும் விடுவதில்லை. இவர்கள் விளக்கம் சொன்னால் மனத்தை வேறு புண்படுவதாகக் கூறுவார்கள். நாளும் புதிதாக நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். ஒவ்வொருவரிடம் சலிக்காமல் நாம் கொள்கை விளக்கம் அளித்துக் கொண்டா இருக்க முடியும் \nமனிதர்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்வூட்டிக் கொள்ளவும் உற்சாகமாக செயல்படவும் கொண்டாட்டங்கள் கேளிக்கைகள் இன்றியமையாத தேவைகள். ஆனால் சமூகத்திற்கும், தனிமனித சீரழிவுக்கும் வழிகொள்ளும் இவ்வகை திடீர் மிகை உணர்ச்சிக் கொண்டா��்டங்கள், காலத்திற்கொவ்வாத மதப் பண்டிகைகள், நுகர்வுப் பண்பாட்டைப் ஊக்குவிக்கும் போலிக் கொண்டாட்டங்கள் என்ன பயனைத் தரும் என்று பார்த்தால் இவைகளைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.\nவாழ்த்துக் கூறுதல் என்பது ஒரு நல்ல செயலை எதிர்நோக்கியிருக்குமாறு சொல்வது. நல்ல செயல் நடக்கும் என்று நம்பிக்கை சொல்வது. தேர்வில் தேர்ச்சி அடைவாய், தொழிலில் வெற்றி பெறுவாய், வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதை எல்லோரும் உண்மையிலேயே உள்ளத்திலிருந்து சொல்கிறார்களா என்றால் இல்லை. திருமணத்திற்குச் செல்கிறார்கள் அங்கே எத்தனை பேர் மணமக்களை உள்ளப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள். போகிறார்கள், விருந்து எப்படி இருந்தது என்று பேசுகிறார்கள், சைட்டடிக்கிறார்கள், பெண்கள் மற்ற பெண்களின் உடை, நகை ஒப்பனை குறித்து ஒப்பிடுகிறார்கள். மணமக்களின் உடை, நகை, புறத்தோற்றம், ஒப்பனை குறித்து விவாதிக்கிறார்கள். சீதனம் எத்தனை சொத்து இத்தனை இத்யாதிகள் பற்றிப் பேசுகிறார்கள். கலைகிறார்கள்.\nஆண்கள் பழைய நண்பர்களுடன் இணைந்து சரக்கடிப்பதற்காகவே திருமணத்திற்கு வருகிறார்கள். திருமண \"வரவேற்பு\" காலையில் நடக்கிறதென்றால் முந்தைய இரவே அடித்த போதை தெளியாமல் மல்லாந்து கிடக்கிறார்கள். எல்லாம் முடிந்து கடைசி பந்தியில் உண்டு விட்டுப் போகிறார்கள். திருமணத்திற்கு வந்து வாழ்த்துவதெல்லாம் அவர்கள் நோக்கமில்லை.\nஅனைவரும் வந்து வாழ்த்தினால் மணமக்கள் நன்றாக வாழ்வர் என்ற நம்பிக்கையில்தான் இவர்கள் அழைக்கபடுகின்றனர். வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வே திருமணம். இவர்கள் இப்படி இருக்கையில் என்ன நடந்து விடுகிறது என்பது புரியவில்லை. எல்லாமே சம்பிரதாயத்திற்காகவும், பகட்டுக்காகவும் எந்திரத்தனமாக நடந்தேறுகிறது.\nஇந்த புத்தாண்டு வாழ்த்துக்களும் அப்படித்தான். எல்லாரும் சொல்கிறார்கள் எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்த்து பரிமாறிக் கொள்கின்ற நாள் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் நல்லதாகத் தோன்றவில்லை. சரக்கடிப்பதற்கு ஏற்ற நாளாகத்தான் இதை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதுவும் சரியாக 12 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, அல்லது அழைத்து வாழ்த்துச் சொல்வது, நண்பர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது போலத்தான். அத�� சொல்பவர்களும் மகிழ்கிறார்கள், வாழ்த்து பெறுகின்றவர்களும் மகிழ்கிறார்கள். வாழ்த்தாமல் இருந்து விட்டால் இருவரும் சங்கடப் படுகிறார்கள்.\nஇரு இணைபிரியா நண்பர்கள் என்ன நினைவு வைத்தா சொல்கிறார்கள். எல்லோருக்கும் செல்பேசியின் காலண்டர், ஃபேஸ்புக்கிலோ நோட்டிஃபிகேசன் வந்து விடுகிறது. டெம்ப்ளேட் செய்தியையோ வாழ்த்தையோ தட்டி விடுகிறார்கள். பிறகு ட்ரீட் ஆரம்பமாகிறது. இதில் அன்பு எங்கே இருக்கிறது.\nபுத்தாண்டில் வாழ்த்துத் தெரிவித்தால் அவ்வருடம் முழுதும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை. வாழ்க்கை ஏற்படுத்தும் துயரங்கள் இவ்வருடத்தில் முடியும் என்ற நம்பிக்கையில் அனைவரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனால் வாழ்க்கை என்னவோ பழைய மாதிரிதான் பெரும்பான்மையினருக்கும் தொடரப் போகிறது. அந்த சில நிமிட மகிழ்ச்சிக்காகத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா \nமற்ற எந்த நாளாக இருந்தாலும் பேருக்கு வீட்டில் கொண்டாடி விட்டு, வெளியில் இரகசியமாய் சரக்கடிப்பார்கள். ஆனால் புத்தாண்டில் மட்டும்தான் சரக்கடித்து விட்டு பொதுவிலேயே ஆட்டம் போடலாம் என்ற சுதந்திரம் இருக்கிறது. கோவையில் இந்த புது வருடத்தின் முதல் நாள் மட்டும் நான்கரைக் கோடிக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது. வழக்கத்திற்கு ஒரு நாளில் 3 கோடிக்கு மட்டுமே இருந்த விற்பனை ஒன்றரைக் கோடிக்கு அதிகமாகியிருக்கிறது, இது போன்ற போதையில் சமூகத்தை ஆழ்த்துவதற்குத்தான் ஒரு மண்ணுக்காகாத இந்த பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் பிரபலப்படுத்தப் பட்டு பொதுவாக்கப்படுகின்றன.\nஒரு நல்ல செயலைத் தொடங்கவோ அல்லது தம், தண்ணி, கஞ்சா போன்ற கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கும் ரிசொல்யூசன்களை எடுக்க ஒரு சாக்காக இந்த ஆண்டுப் பிறப்பைச் சொல்லிக் கொள்கிறார்கள். அதை விட நினைப்பவர்கள் உண்மையிலே அதுதான் நோக்கமென்றால் அக்கணமே தொடங்க வேண்டியதுதானே. அதற்கென்ன வேண்டிக் கிடக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு. இது ஆங்கிலப் புத்தாண்டே இல்லையாம், லத்தீன் புத்தாண்டு வேறயாம். தமிழ்ப்புத்தாண்டு என்பது எப்படி சமஸ்கிருதத் திணிப்போ அது போல. இப்படி பெயரும் பெயர்க்காரணமுமே எல்லாருக்கும் தவறாகப் பரப்பப் பட்டு கொண்டாடப் படுகிறது.\nயாரோ எப்படியோ கொண்டாடினாலோ மகிழ்ச்சியாக இருப்பதால் நமக்கென்ன வயிற்றெரிச்சல் வந்து விடுகிறது. ஆனால் அப்படியில்லை. இவை நம்மீதும் திணிக்கப்படுகிறது. நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இது போன்ற கொண்டாட்டங்களிலெல்லாம் நம்மையும் ஈடுபடுத்துகிறார்கள் அல்லது நாமே பங்கெடுக்க வேண்டியதாகிறது. பொங்கள் தவிர தீபாவளி, பிறந்த நாள், ஜனவரி 1 போன்றவறையெல்லாம் கொண்டாடுவது எனக்கு அறவே பிடிக்காது ஆனால் நண்பர்களும், உறவினர்களும் கையை குலுக்கியோ, கைபேசியால் அழைத்து நம் வாயிலிருந்து வாழ்த்தைப் புடுங்கி விடுகிறார்கள். பிடிக்காது, நம்பிக்கையில்லை, விருப்பமில்லை என்று என்ன சொன்னாலும் விடுவதில்லை. இவர்கள் விளக்கம் சொன்னால் மனத்தை வேறு புண்படுவதாகக் கூறுவார்கள். நாளும் புதிதாக நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். ஒவ்வொருவரிடம் சலிக்காமல் நாம் கொள்கை விளக்கம் அளித்துக் கொண்டா இருக்க முடியும் \nமனிதர்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்வூட்டிக் கொள்ளவும் உற்சாகமாக செயல்படவும் கொண்டாட்டங்கள் கேளிக்கைகள் இன்றியமையாத தேவைகள். ஆனால் சமூகத்திற்கும், தனிமனித சீரழிவுக்கும் வழிகொள்ளும் இவ்வகை திடீர் மிகை உணர்ச்சிக் கொண்டாட்டங்கள், காலத்திற்கொவ்வாத மதப் பண்டிகைகள், நுகர்வுப் பண்பாட்டைப் ஊக்குவிக்கும் போலிக் கொண்டாட்டங்கள் என்ன பயனைத் தரும் என்று பார்த்தால் இவைகளைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nமூன்றாம் பாலினம் எத்தனை வகைகள் \nசிருஷ்டி ஜான் உடன் ஒரு உரையாடல் இது ஃபேஸ்புக் நண்பர்களால் மாசெஸ் என்ற குழுமத்திற்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதில் மூன்றாம் பாலினத்திற்காக...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஏப்ரல் 29 ஆம் நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள். அந்த நாளே எனது பிறந்தநாளும் என்பதில் அற்பத்தனம...\nவாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)\nசமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் ...\nஇலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வ...\nவாழ்த்துதல்களின் கொண்டாட்டங்களின் உண்மை நோக்கம் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?cat=5&paged=59", "date_download": "2018-05-23T05:26:16Z", "digest": "sha1:YLZ6QA6UWRVHRHTBK6UPGILF5KX6X77A", "length": 20286, "nlines": 100, "source_domain": "www.maalaisudar.com", "title": "இந்தியா | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் - Part 59", "raw_content": "Wednesday, May-23, 2018 8-ஆம் தேதி புதன்கிழமை, வைகாசி மாதம், விளம்பி ஆண்டு ]\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nதூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி நிலவரம்: முதல்வர் அவசர ஆலோசனை\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூடு: 8 பலி\nபெட்ரோல், டீசல் உயர்வு:கமல் கண்டனம்\nஎலும்பு கூடான தாய்: மகன் அதிர்ச்சி\nமும்பை, ஆக.7: மும்பையில் தனியாக வசித்து வந்த 63 வயது பெண்மணி ஒருவரின் உடல் மக்கிப்போன நிலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது. மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயது பெண்மணி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார்.இவரது மகன் ரிதுராஜ், அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.இவர், தனது தாயை பார்ப்பதற்காக நேற்று மும்பை வந்துள்ளார். வீட்டிற்கு வந்த இவர் வீட்டின் கதவினை தட்டியுள்ளார், ஆனால்...\nஐபிஎஸ் அதிகாரிகள் பணிநீக்கம்: மத்திய அரசு\nசத்தீஸ்கார், ஆக.7: சத்தீஸ்கார் மாநிலத்தில் சரியாக பணியாற்றாத ஐபிஎஸ் அதிகாரிககளை மத்திய அரசு அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. சத்தீஸ்கார் மாநில காவல்துறையில் கடந்த 1983-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் ஏ.எம்.ஜுரி, பின்னர் 2000-ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டர். 1985-ம் ஆண்டு பணியில் சேர்ந்த கே.சி.அக்ரவால் 2002-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானார். இருவரும் மாநில காவல்துறையில் டி.ஐ.ஜி. நிலையில் பணியாற்றி வந்தனர். ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணித்திறன் குறித்து...\nAugust 7, 2017 MS TeamFlash News, ஆசிரியர் பரிந்துரை, இந்தியா, முக்கிய செய்திNo Comment\nமும்பை, ஆக.7: நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவிக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண்ராவுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருவரும் மும்பையில் உள்ள தங்களின் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, நோய் பரவாமல் இருக்க வெளி இடங்களுக்கு செல்வதை அமிர்கான் தவிர்த்துள்ளா��்.\nAugust 7, 2017 MS Teamஇந்தியா, சினிமா, முக்கிய செய்திNo Comment\nவிடுதியில் தங்கியிருந்த காங். எம்எல்ஏக்கள் குஜராத் திரும்பினர்\nஅகமதாபாத், ஆக.7: பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரும், தனி விமானம் மூலம் குஜராத் சென்றடைந்தனர். குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாளை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேலும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சங்கர்சிங் வகேலா தலைமையில் 6 சட்டமன்ற...\nதிருப்பதி கோவிலில் வெங்கையா நாயுடு\nதிருப்பதி, ஆக.7: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கய்ய நாயுடு, இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடு இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசம் செய்ய சென்றார். அவரது வருகையை முன்னிட்டு திருமலை கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருப்பதி தரிசனத்திற்காக பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானத்தில் ரேணிகுண்டா...\nஜவுளி சார்ந்த தொழிலுக்கு 5% ஜிஎஸ்டி: அருண் ஜெட்லி\nபுதுடெல்லி, ஆக.6: ஜவுளி சார்ந்த தொழில்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதே போன்று டிராக்டர் உதிரிபாகங்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 20-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் வரிகுறைப்பு கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பின்னர் அருண்ஜெட்லி கூறுகையில், 19 சேவைகளின்...\nஉத்தரப்பிரதேசத்தில் வங்கதேச தீவிரவாதி கைது\nலக்னோ, ஆக.6:அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய வங்கதேசத் தீவிரவாதி உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். முஸாபர்நகர் மாவட்டத்தில் சர்தவால் ’ என்ற இடத்தில் கடந்த ஒரு மாதமாக பதுங்கியிருந்த அப்துல்லா என்பவனை உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புப் படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்��ுள்ள அப்துல்லா வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட அன்ஸாருல்லா பங்களா டீம் என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த...\nபுதிய துணை ஜனாதிபதிக்கான தேர்தல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு\nபுதுடெல்லி, ஆக. 5: நாட்டின் 15-வது துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்றே அறிவிக்கப்படுகிறது. துணை ஜனாதிபதியாக ஹமீன் அன்சாரி 10 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக் காலம் முடிவடைவதால் தேர்தல் நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் பிஜேபியின் வேட்பாளராக வெங்கையா நாயுடுவும்,...\nநாளை துணை ஜனாதிபதி தேர்தல்\nபுதுடெல்லி, ஆக.4: புதிய துணை ஜனாதிபதியை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. நாடாளு மன்றத்தின் இரு சபை உறுப்பினர்களும் வாக்களிக்கிறார்கள். பிஜேபி சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு எதிர்க்கட்சி களின் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியை விட எம்பிக்களிடம் அதிக ஆதரவு இருக்கிறது என்பதால் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த நிலையில், புதிய துணை...\nAugust 4, 2017 MS Teamஆசிரியர் பரிந்துரை, இந்தியா, முக்கிய செய்திNo Comment\nகர்நாடகா அமைச்சர் வீட்டில் 10 கிலோ தங்கம் சிக்கியது\nபெங்களூரு, ஆக.4: கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமாருக்கு சொந்தமான டெல்லியில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று நடைபெற்ற 3-வது நாள் சோதனையின் போது 10 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் வருமான வரி ஏய்ப்பு மற்றும் மனைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் அறிவிக்கப்படாமல் முதலீடு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அமைச்சர் சிவக்குமாரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான...\nகுஜராத் வெள்ளம் நிவாரணம் ரூ.1,500 கோடி\nகுஜராத், ஆக.4: குஜராத் மாநிலத்தில் வெள்ளம் நிவாரணம் ரூ.1,500 கோடி என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையொட்டி, பனாஸ்கந்தா, பதான் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கட��மையாக பாதிக்கப்பட்டன. இதில் 140 பேர் வரை உயிரிழந்திருப்பதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அரசு 1500 கோடி ரூபாய் அளவிலான நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.\nதூத்துக்குடியில் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி, மே 23:தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25 ஆம் தேதி …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீதேவிக்கு தமிழ் திரையுலகம் திரண்டு வந்து அஞ்சலி\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகாதலியை மணமுடித்தார் நடிகர் ரமேஷ் திலக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29721", "date_download": "2018-05-23T05:26:12Z", "digest": "sha1:N2NARS7FT5C4FUSWABJQE6POUDLS5M35", "length": 9830, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க போக்குவரத்து வசதி | Virakesari.lk", "raw_content": "\nதொடரில் எவ்வித மாற்றமுமில்லை; ஜொனி கிரேவ்\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் 4 மணிநேரம் விசாரணை : மொடல் அழகி கொலை வழக்கிலும் விசாரணை\nஅடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை\nபிரிட்டன் ரக்பி வீரர்களின் மர்ம மரணம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை\nபிரிட்டன் ரக்பி வீரர்களின் மர்ம மரணம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை\nபொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்..\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nமாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க போக்குவரத்து வசதி\nமாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க போக்குவரத்து வசதி\nஉள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள், போக்கு���ரத்து வசதியைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நடமாட முடியாத மாற்றுத் திறனாளிகள் தமது வாக்குகளை அளிப்பதற்கு உதவியாக இலவச போக்குவரத்து வசதி செய்து தரப்படவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்களை, உரிய மருத்துவ அறிக்கையுடன் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகக் கையளித்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.\nவிண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நேரடியாகவோ, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்லாத ஒருவர் மூலமே விண்ணப்பிக்க முடியும் என்றும் விண்ணப்பங்களை தமது பிரதேச தேர்தல் அத்தாட்சி அதிகாரியிடம் கையளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nபிரதேச தேர்தல் அத்தாட்சி அதிகாரி ஒப்புதல் அளிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமே போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாற்றுத் திறனாளிகள் போக்குவரத்து வசதி விண்ணப்பம்\nபிரிட்டன் ரக்பி வீரர்களின் மர்ம மரணம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை\nஇலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட இரு பிரிட்டனின் ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகள் சிலரை விசாரணை செய்து வருவதாக இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\n2018-05-23 09:48:00 இலங்கை பிரவுண் சுகர் இரவு விடுதி\nமண்சரிவு அபாயம் ; 340 பேர் முகாமில் தங்க வைப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொத்மலை வெதமுல்லை லில்லிஸ்டாண்ட் தோட்டத்தின் 105 குடும்பங்களை சேர்ந்த 340 பேர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\n2018-05-23 09:52:42 சீரற்ற காலைநிலை கொத்மலை வெதமுல்லை\n2.39 கிலோகிராம் ஹெரோயினுடன் மாலைதீவு பிரஜை கைது\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2.39 கிலோகிராம் ஹெரோயினுடன் மாலைத்தீவு பிரஜை ஒருவரை இன்று காலையில் கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர்\n2018-05-23 09:44:11 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம். மாலைத்தீவு பிரஜை. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர்\nவவுனியா வர்த்தக நிலையத்தில் திருட்டு\nவவுனியா புகையிரத நிலையத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2018-05-23 09:50:30 வவ���னியா வர்த்தக நிலையம் திருட்டு\nபொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்..\nநாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக உடவலவ நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-05-23 08:35:52 அடைமழை உடவலவ வான் கதவுகள்\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் 4 மணிநேரம் விசாரணை : மொடல் அழகி கொலை வழக்கிலும் விசாரணை\nஅடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை\nபிரிட்டன் ரக்பி வீரர்களின் மர்ம மரணம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை\nகர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார் குமாரசாமி\nபொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/10/23/on-shorn/", "date_download": "2018-05-23T05:18:48Z", "digest": "sha1:C7TIHNELXJEQRSG7LRVJ5TGYUNOMV6EX", "length": 42810, "nlines": 153, "source_domain": "padhaakai.com", "title": "ஏதுமற்று – சில குறிப்புகள் | பதாகை", "raw_content": "\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\nஏதுமற்று – சில குறிப்புகள்\n‘மத்திய ஜாவாவின்’ என்று துவங்கும்போதே கவிதையில் ஒரு புதிய குரல் வந்து விடுகிறது. அங்கு சிறிது இடைவெளி கொடுத்து, ‘யோக்யகர்த்தா நகரில்’ என்று அடுத்த வரியைப் படிக்கும்போது, முந்தைய வரிக்கு இணையானதாகவே இதையும் படிக்கிறோம். ஆனால் அடுத்த வரியும், ‘விரைந்து சாயும்’ என்று இரு சொற்கள் மட்டும் கொண்டிருந்தாலும், அதற்கும் ‘முன்மாலைப் பொழுது’ என்ற வரிக்கும் இடையே ‘மழை அந்திகளின்’ என்று வரும்போது நம் வாசிப்பில் ஒரு தடை ஏற்படுகிறது. ‘விரைந்து சாயும் முன்மாலைப் பொழுது’ என்ற இயல்பான சொற்களுக்கு நடுவில் ‘மழை அந்திகளின்’ என்று வரும்போது அது தனித்து நிற்கிறது. நம் மனம் மழை பெய்யும் அந்திப் பொழுதுகளை நினைத்துப் பார்க்க கட்டாயப்படுத்தப்படுகிறது.\nஅடுத்து, ‘தொலைவில் எரிந்தடங்கும் ஒளியின் முன்’ என்பது இயல்பாக உள்ள வாக்கிய அமைப்பு. ஆனால் ‘தொலைவில் எரிந்தடங்கும்/ ஒளியின் முன்’ என்ற என்ஜாம்ப்மெண்ட், தொலைவில் எரிந்தடங்கும்’ என்ற இடத்தில் நாம் தயங்கி அடுத்த வரிக்கு விரைந்து ‘ஒளியின் முன்’ என்று பொருள் சேர்த்து நிறைவு செய்து கொள்ளச் செய்கிறது. நான்கு சொற்களும் தொடர்ந்து வந்திருந்தால், ஒளியின் மீது அழுத்தம் விழுந்திருக்கும். ஆனால் இ���ண்டாய் பிரியும்போது ‘எரிந்தடங்கும்’ என்ற சொல் அழுத்தம் பெற்று ஒளியால் துலக்கம் பெருகிறது.\nஇப்படி ‘எரிந்தடங்கும்’ என்ற சொல் அழுத்தம் பெருவதால்தான், ‘விண்ணைத் தீண்டக் கிளம்பும்/ மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்’ என்பதில் ‘எரிகலன்களில்’ நம் கவனம் செல்கிறது. பிரம்பனான் கோவிற் சிகரங்கள் நிலையானவை, அதன் கோபுரங்கள் வானுயர்ந்து நிற்பவை என்ற எண்ணத்துக்கு மாறாய், அவை எரிகலன்கள் போல் உயர்ந்து வீழக்கூடியவை என்ற தோற்றம் காண்கிறோம்.\n‘விண்ணைத் தீண்டக் கிளம்பும்’ என்பதில் ‘கிளம்பும்’ என்ற இடத்தின் அழுத்தம், ‘ஒளியின் முன்’ என்று தாமதித்துத் தொடர்ந்து, ‘மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்’ என்பதில் ‘நிற்கும்’ என்ற இடத்தில் அழுத்தம் பெற்று, ‘பிரம்பனான் கோவிற் சிகரங்களை’ என்று தீர்மானமில்லாமல் நின்று, ‘நோக்கி’ என்ற ஒற்றைச் சொல்லில் உடைந்து, ‘மது அருந்திக் கொண்டிருக்கிறேன்’ என்று முடியும்போது, கவிதை பெரும்பாலும் அர்த்தமில்லாமல் உடைக்கப்பட்ட கவிதை வரிகளாய் ஆகிறது. ‘நோக்கி’ என்ற ஒற்றைச் சொல்லால் ஆன வரிக்கு கவிதையில் அதற்குத் தேவையில்லாத அழுத்தம் கிடைக்கிறது.\nஅதன் பின் வரும், ‘கருமையும் அடர்த்தியும்/ கலந்து சாயும் மழைத்தீற்றலினூடே’ என்பதில் இரண்டு வரிகளுக்குமிடையில் எந்த இசைவும் இல்லை. ஆனால், இதில் கருமையும் அடர்த்தியும் என்ற சொற்கள் துல்லியமான வண்ணங்களை உணர்த்தி, சாயம் என்பதை எதிரொலிக்கும், ‘கலந்து சாயும் மழைத்தீற்றல்’ ஒரு ஓவியத்துக்குரிய நுட்பம் கொண்டிருக்கிறது. இங்கு ஓசையால் கவிதையாகாதபோதும் கற்பனையைக் கிளர்த்துவதால் கவித்துவம் கொள்கிறது. அடுத்து, ‘தெருவின் இரைச்சலைப் பின்விட்டு/ தனித்து அமர்ந்திருக்கும்/ என்னெதிரில் அமர்கிறாள் அவள்’ என்று இயல்பாக இருக்க வேண்டிய வரிகள், ‘மழைத்தீற்றலினூடே/ தெருவின் இரைச்சலைப் பின்விட்டு/ விடுதியின் சாளரத்தில்/ தனித்து அமர்ந்திருக்கும்/ என்னெதிரில் அமர்கிறாள் அவள்’ என்று இருப்பதில் ஒரு துல்லியம் இருக்கிறது. மழைத்தீற்றல், தெருவின் இரைச்சல் எல்லாம் விடுதியின் சாளரப் பின்னணியில் இருக்கின்றன, இந்தத் தனிமையில் துணையாய் அவள் வந்து அமர்கிறாள்.\nஅதைத் தொடர்ந்து, ‘சிறகை சிலிர்த்து நீர்த்துளிகள்’, ‘உதிர்க்கும் பறவைபோல்’, ‘நீவிக்கொள்க��றாள்’, என்ற மூன்று தனித்தனி வரிகள் ஒரு பெண்ணை நினைக்க வைப்பதில்லை, நம் முன் ஒரு பறவைதான் நிற்கிறது.\nஅதன் பின் வரும், ‘இந்தியனா என்கிறாள்/ எனக்குத் தெரியும்/ இதையும் இதற்கடுத்த/ எந்த இரு கேள்விகளையும்/ நான் எதிர்பார்க்கலாமென’ என்ற ஸ்டான்ஸாவோ, அதையடுத்து வரும், ‘ஆமோதிக்கும் புன்னகைக்குப் பிறகு/ பிரம்பனான் கோவில் வளாகம் பார்த்தேனா/ என்று வினவுகிறாள்/’ என்பதுவோ கவிதைக்குத் தேவையாகத் தெரியவில்லை.\nஇது எதுவும் இல்லாமல், ‘மழையின் ஓசை/ ஒரு சுதியேறி சீரான கதியில் பெய்கிறது’ என்று தொடர்ந்திருக்கலாம். இடையூடாய் வரும், ‘பதிலாக அவள் அருந்த/ என்ன வேண்டுமெனக் கேட்கிறேன்’ என்பதைத் தவிர்த்து மௌனத்தில் முடித்திருக்கலாம்:\nவாழ்க்கை என்று பார்த்தால் பெரும்பாலான பொழுது அர்த்தமில்லாமலும் முக்கியமில்லாமல் அலுப்பூட்டும் வேலைகளில் கழிந்து கொண்டிருக்கிறது, எதுவும் செய்யாமலும் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டும் சும்மா இருக்கும் பொழுதுகளைப் பற்றி கதை கவிதைகள் எழுத முடியாது. அசாதாரண கணங்கள், அசாதாரண மனிதர்கள், அசாதாரண காட்சிகள், அசாதாரணச் செயல்களை நம்மாலும் விவரிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவை மட்டும்தான் கவிதைத் தருணங்கள் என்ற நிலையைக் கடந்து வந்தாயிற்று. எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் அர்த்தமுள்ளதை, முக்கியமானதை, அழகானதைத் தேர்ந்தெடுக்கும் செயலாக கவிதை ஆகிறது- உலகும் மனமும் உறைநிலையிலிருந்து அசையும் ஒரு ஆற்றுகைத் தருணம் என்று சொல்லலாம்.\nஇந்தக் கவிதையில் எதுவெல்லாம் தேவையில்லை, கவிதைக்கு உரியவையாக இல்லை என்று நினைக்கிறோமோ, அதுவெல்லாம் banal என்று சொல்லக்கூடிய விஷயங்கள் (‘so lacking in originality as to be obvious and boring‘). இங்கு எதுவெல்லாம் கவித்துவ மொழியில் வெளிப்படுகிறதோ, அதுவெல்லாம் sublime என்று சொல்லக்கூடியவை (‘elevated or lofty in thought, language, etc‘).\nஉயர்ந்த கவிதை, உயர்ந்த கதை, உயர்ந்த இலக்கியம் என்று நாம் சொல்வது இந்த ”elevated or lofty‘ என்ற அர்த்தத்தில்தான். சராசரியிலிருந்து அந்த அளவுக்காவது மேலெழும்பி நிற்பதால்தான், அதன் உயரத்துக்கு ஏற்ப, ‘excellence‘, ‘grand‘, ‘outstanding‘ முதலிய வியப்புணர்வுக்கு sublime என்ற சொல் இடம் கொடுக்கிறது. இந்த அர்த்தத்தில் எல்லா கவிதைகளும் சப்லைமாக இருந்தால் நன்றாக���்தான் இருக்கும். ஆனால், நம் அனுபவ வாழ்வில் எதுவொன்று மிகச் சாதாரணமாக, செய்வதையே திரும்பத் திரும்பச் செய்வதாக இருக்கிறதோ, அதிலிருந்து உயர்ந்த இலக்கியத்துக்கு உரிய விஷயங்களை கடைந்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது. அது சில சமயம் சாதாரண விஷயங்களை அசாதாரண வண்ணங்களில் காணச் செய்வதாக இருக்கிறது, சில சமயம் அசாதாரண கணங்கள் நம் சாதாரணத்துவத்தில் காணாமல் போகிய பின்னர் நினைவின் துணையோடு மீட்டெடுக்கப்படுவதாகவும் ஆகிறது.\nஆற்றுகை – சில குறிப்புகள்\nPosted in எழுத்து, சரவணன் அபி, பீட்டர் பொங்கல், விமரிசனம் on October 23, 2016 by பதாகை. Leave a comment\nமடத்து வீடு- ராம் செந்திலிடம் சில கேள்விகள் →\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா\nஅச்சாணி – பிறைநுதல் கவிதை\nமாயநதி – கலைச்செல்வி சிறுகதை\nநிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று – கமல தேவி சிறுகதை\nமீட்சி – ந. பானுமதி சிறுகதை\nமழலையுடனான பயணம், மலை நெருப்பு – ஜுனைத் ஹஸனீ கவிதைகள்\nபுயல் – அரிசங்கர் சிறுகதை\nபிரமலிபி – ப. மதியழகன் கவிதை\nஓட்டை பைக்கற்று – இஸ்ஸத் குறுங்கதை\nஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’- வான்மதி செந்தில்வாணன் மதிப்பீடு\nவெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் – ஆ. ஜீவானந்தம் கவிதைகள்\nகல் வீசும் பெண் – எஸ். சுரேஷ் கவிதை\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\nதன்னிலையின் விலகல் – சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நானும் ஒருவன்’ நூலினை முன்வைத்து- சுரேஷ் பிரதீப்\nசுரேஷ்குமார இந்திரஜித் கதைகள் – தற்செயல்களின் சூதாட்டம் – க. மோகனரங்கன்\nபகலில் மட்டும் நடக்கும் வாண வேடிக்கை – ந. ஜயபாஸ்கரன்\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (77) அஜய். ஆர் (3) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (4) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (11) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (1) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,257) எழுத்துச் சித்தர்கள் (3) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (3) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (1) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (2) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (15) கவிதை (491) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) காலத்துகள் (23) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (37) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (9) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரவணன் அபி (44) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (277) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (34) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (9) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (23) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (47) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (5) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (32) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (5) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (144) புதிய குரல்கள் (8) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (31) பேயோன் (3) பைராகி (3) ம. கிருஷ்ணகுமார் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (10) மு. முத்துக்குமார் (1) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மொழியாக்கம் (255) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (1) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (19) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (2) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (116) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (4) வே. நி. சூரியா (5) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (11)\nபாலா கருப்பசாமி on விமர்சனக் கலை: எதிர்பார்ப்புகள…\nvaasagar on துப்பறியும் கதை – காலத்த…\nமுத்துசாமி இரா on ‘அவரவர் மன வழிகள்’…\nசுரேஷ்குமார இந்திரஜி… on சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள்:…\nசுரேஷ்குமார இந்திரஜி… on ‘எலும்புக்கூடுகள்’…\nவெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் - ஆ. ஜீவானந்தம் கவிதைகள்\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் - நரோபா\nமீட்சி - ந. பானுமதி சிறுகதை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nபருவங்களில் நான் பால்யம்- பாய்ஹூட் திரைப்பட விமரிசனம்\nபிரமலிபி - ப. மதியழகன் கவிதை\nஒரு காகம் பல நம்பிக்கைகள் - மஜீஸ்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயர��மன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nவிமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா\nஅச்சாணி – பிறைநுதல் கவிதை\nமாயநதி – கலைச்செல்வி சிறுகதை\nநிலவறையில் ஒற்றை ஔிக்கீற்று – கமல தேவி சிறுகதை\nமீட்சி – ந. பானுமதி சிறுகதை\nமழலையுடனான பயணம், மலை நெருப்பு – ஜுனைத் ஹஸனீ கவிதைகள்\nபுயல் – அரிசங்கர் சிறுகதை\nபிரமலிபி – ப. மதியழகன் கவிதை\nஓட்டை பைக்கற்று – இஸ்ஸத் குறுங்கதை\nஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’- வான்மதி செந்தில்வாணன் மதிப்பீடு\nவெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் – ஆ. ஜீவானந்தம் கவிதைகள்\nகல் வீசும் பெண் – எஸ். சுரேஷ் கவிதை\n“பாவண்ணனைப் பாராட்டுவோம்” – இந்திய அமெரிக்க வாசகர் வட்ட மடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/xvid", "date_download": "2018-05-23T04:58:49Z", "digest": "sha1:P3V3YSCQNKXDGLPPVOYPMSMTKJFFZBDI", "length": 13500, "nlines": 235, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Xvid 1.3.5 – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் ���ெய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nXvid – குறியாக்கம் மற்றும் டிஜிட்டல் வடிவில் வீடியோ நீக்கத்திற்கு ஒரு மென்பொருள். Xvid நீங்கள் நெட்வொர்க் வழியாக தரவு பரிமாற்ற வேகம் அதிகரிக்க கோப்பு அளவு குறைக்க அனுமதிக்கிறது. மென்பொருள் வீடியோ மாற்றம் அமைப்புகளை கட்டுப்படுத்த மற்றும் குவாண்டமாக்கல் அணி அமைக்க உதவுகிறது. சுருக்க போது Xvid நீங்கள் கோப்பு அளவு குறிப்பிட அனுமதிக்கிறது மற்றும் காரணமாக முழுமையான சுருக்க படிமுறை அதிகபட்ச படம் தரம் பெறப்படுகின்றது. மென்பொருள் பல்வேறு வீரர்கள் உள்ள Xvid வடிவத்தில் வீடியோ கோப்புகளை பார்க்கும் ஒரு கோடெக் பேக் அடங்கும்.\nகுறியாக்கம் மற்றும் டிஜிட்டல் வடிவில் வீடியோ நீக்கத்திற்கு\nவீடியோ ஸ்ட்ரீம் மாற்றம் அமைப்புகள்\nவீடியோ மாற்றிகள், ஆடியோ ஆசிரியர்\nஆடியோ ஸ்ட்ரீம் சக்தி வாய்ந்த ஆதரவு கொடுத்து முக்கிய வீடியோ ஆசிரியர்கள் ஒன்று. மென்பொருள் உயர் தரமான ஒரு தொழில்முறை வீடியோ உருவாக்க பரந்த சாத்தியங்கள் கொடுக்கிறது.\nஇயக்கி தொகுப்பு ஆடியோ நீரோடைகள் சரியான பின்னணி உறுதி செய்ய வேண்டும். மென்பொருள் ஒரு உயர் அலைவரிசையை அதிர்வெண் உள்ளது மற்றும் பல்வேறு ஆடியோ சாதனங்களுக்கு இணைப்பு ஆதரிக்கிறது.\nஇசை மற்றும் பல்வேறு கலவைகளை உருவாக்க சக்தி வாய்ந்த மென்பொருள். மென்பொருள் கருவிகள் மற்றும் தொழில்முறை DJ யிங் விளைவுகள் ஒரு பரந்த அளவிலான ஆதரிக்கிறது.\nஆடியோ மாற்றிகள், ஆடியோ ஆசிரியர்\nஎளிய ஆடியோ ஆசிரியர் எம்பி 3 கோப்புகள் வேலை. மென்பொருள் தரம் இழப்பு இல்லாமல் ஆடியோ தடங்கள் சுருங்க கருவிகள் உள்ளன.\nமென்பொருள் விசைப்பலகைகள், காற்று மற்றும் கம்பி வாத்திய கருவிகள் வேலை. மென்பொருள் வாசித்தல் மிகவும் யதார்த்தமான ஒலி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.\nசெயல்பாடுகளை ஒரு பெரிய தொகுப்பு ஆடியோ ஆசிரியர் சாதனை குறைபாடுகள், சரியான அளவில் ஆடியோ கோப்புகளை திருத்த பல்வேறு ஆதாரங்களில் இருந்து ஒலி பதிவு மற்றும் நீக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு வடிவங்களில் ஆடியோ கோப்புகள��� சக்திவாய்ந்த ஆசிரியர். மென்பொருள் ஒலி தடங்கள் மற்றும் கோப்புகளை உற்பத்தி பின்னணி கட்டமைக்க கருவிகள் ஒரு பெரிய அளவில் உள்ளது.\nதொழில்முறை கருவியை உருவாக்க மற்றும் ஆடியோ கோப்புகளை கலக்க. மென்பொருள் அனுபவம் டிஜேக்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் பரந்த வாய்ப்புகளை அறிவுறுத்துகிறது.\nமென்பொருள் வெவ்வேறு ஆடியோ வடிவங்களில் குறிச்சொற்களை திருத்த வேண்டும். மென்பொருள் அசல் கோப்புகளை தகவல் மாற்ற உதவுகிறது.\nஒரு பரந்த செயல்பாடு இசைக் முழுமையான இசை ஆசிரியர். மென்பொருள் ஒரு மேம்பட்ட தேடல் முறையைக் கொண்ட ஒரு சேமிப்பு அல்லது இசை உறுப்புகள் பல்வேறு வடிவங்களில் பதிவிறக்கம் வழங்குகிறது.\nமென்பொருள் உருவாக்க மற்றும் ஒரு தொழில்முறை அளவில் இசை செயல்படுத்த. மென்பொருள் மேம்பட்ட ஒலி தொழில்நுட்பம் மற்றும் மெய்நிகர் கருவிகளின் தொகுப்பு பயன்படுத்துகிறது.\nமென்பொருள் பல்வேறு வகைப்பட்ட ஸ்டூடியோ இசை உருவாக்க. மென்பொருள் இசைக்கருவிகள் வாசித்தல் ஒரு பெரிய செட் மற்றும் பல்வேறு ஒலி விளைவுகள் ஒரு பெரிய எண் ஆதரிக்கிறது.\nGoogle சேவை மேகம் சேமிப்பு இருந்து தரவு வேலை செய்ய கருவி. மென்பொருள் கோப்புகளை வேலை அதிக வேகம் மற்றும் உற்பத்தித் உறுதி.\nகருவிகள் ஒரு பெரிய தொகுப்பு மென்பொருள் தரவை குறியாக்க. வன் வட்டுகள் மற்றும் பிற தரவு கேரியர்கள் உள்ளடக்கங்களை குறியாக்க வாய்ப்பு உள்ளது.\nமென்பொருள் எம்பி 3 கோப்புகளை தொகுதி மேம்படுத்த. மென்பொருள் மனித கேட்டல் உகந்த ஒலி தரத்தை தீர்மானிக்க ஆடியோ கோப்புகளை கொள்ளளவு பகுப்பாய்வு தொகுதி கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-23T05:12:08Z", "digest": "sha1:XTCXUD7ZB7YRMXJIIG3VHEKI3DQ7WVP7", "length": 10972, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒருங்கிசைந்த நீச்சல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉருசிய ஒருங்கிசைந்த நீச்சல் அணி, மே 2007\nஒருங்கிசைந்த நீச்சல் (synchronized swimming) எனப்படுவது, நீச்சல், நடனம், சீருடற்பயிற்சி இவற்றை உள்ளடக்கிய ஓர் போட்டியாகும். இதில் தனிநபர், சோடிகள் மற்றும் அணி��ினர் ஒருங்கிசைந்த நிகழ்வுகளை இசைக்கேற்ப நீரில் நடத்துவர். இதற்கு உயரிய நீச்சல் திறமை, உடற்திறன், தாங்குதிறன், நெகிழ்வு, நளினம், கலைத்தன்மை, நேர உணர்வு மற்றும் நீரினடியில் இருக்கும்போது மூச்சடக்கல் ஆகிய திறமைகள் இன்றியமையாதன.\nஒலிம்பிக் மற்றும் உலக சாதனை போட்டிகளில் ஆண்கள் பங்கேற்க இயலாது. இருப்பினும் பிற பன்னாட்டு மற்றும் தேசிய போட்டிகள் ஆண்களை அனுமதிக்கின்றன. அமெரிக்க மற்றும் கனடா ஆண்களை அனுமதிக்கிறது.\nபோட்டியாளர்கள் அவர்களது திறன், நெகிழ்வு மற்றும் தாங்குதிறனை கடினமான செயல்களை நிகழ்த்தி காட்டுவர். நீதிபதிகளுக்கு இரு செயற்திட்டங்களை காட்டுவர்; ஒன்று நுட்பத்திற்காக மற்றொன்று கட்டற்றதாக. இதனை பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு கட்டுப்படுத்தி வருகிறது.\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2012\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2014, 01:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/mobile-users-count-at-2020-in-india-007683.html", "date_download": "2018-05-23T04:46:49Z", "digest": "sha1:URGN4J72UOTPH45R5U7AKMMEQGEABKPM", "length": 9453, "nlines": 121, "source_domain": "tamil.gizbot.com", "title": "mobile users count at 2020 in india - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» 2020ல் மொபைல் போன்களின் எண்ணிக்கை இதுதான்.....\n2020ல் மொபைல் போன்களின் எண்ணிக்கை இதுதான்.....\nஇன்றைக்கு மொபைல் போனின் பயன்பாடானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம் விரைவில் இந்தியாவின் மக்கள் தொகையை மொபைல் எண்ணிக்கை விஞ்சிடும் போல.\n2020 ஆம் ஆண்டு இந்தியாவில், மொபைல் பிராட்பேண்ட் பயனாளர்களின் எண்ணிக்கை 114.5 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2013ல் இந்த எண்ணிக்கை 79 கோடியே 50 லட்சமாக இருந்தது. இதேபோல ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையும், 2013ல் 9 கோடியிலிருந்து, 2020ல் 45 சதவீதம் உயர்ந்து, 52 கோடியாக உயரும்.\nஅதிக எண்ணிக்கையில் பயனாளர்களும், அதிவேக பிராட்பேண்ட் இணைப்பும், மக்கள் வாழ்க்கையின் அமைப்பையே மாற்றிவிடும். அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்ளும் வழிகளும், வர்த்தகம் மேற்கொள்ளும் நிலைகளும் முற்றிலும் மாறுதலை மேற்கொள்ளும்.\nமக்கள் 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும், இணைய இணைப்பு வேண்டும் என எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.\nசமூக தளங்களின் தாக்கத்தினால், மொபைல் வழி பிராட்பேண்ட் இணைப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வீடியோ பைல்களின் பரிமாற்றமும் உயர்கிறது. இவை அதிகரிக்கும் போது, இணைய வேகமும் கூடுதலாக தேவைப்படும்.\nஆனால், இப்போது மொபைல் வழி பிராட்பேண்ட் இணைப்பு மிக மந்தமாகவே இருக்கிறது. முயற்சி செய்திடும் மூவரில் ஒருவருக்கே இணைப்பு கிடைக்கிறது. பயனாளர்கள், இப்போது மிகச் சிறப்பாகச் செயல்படும் இணைய இணைப்பினைத் தாங்கள் எங்கு சென்றாலும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.\nபயனாளர்கள் பயன்படுத்தும் பலவகையான அப்ளிகேஷன்கள், பைல்கள் இன்னும் அதிக திறன் மற்றும் வேகம் கொண்ட இணைய இணைப்பினை தேவையாகக் கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, சமூக தளங்களில் இப்போது செய்திகளும், படங்களும் மட்டுமே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இனி வருங்காலத்தில், எச்.டி. வீடியோ பைல்கள் பரிமாறிக் கொள்ளப்படும் நிலை வரலாம்.\nஉயர் ரக நவீன மொபைல் சாதனங்கள், நெட்வொர்க் செயல்பாடுகள், அப்ளிகேஷன் செயலாக்கங்கள் அனைத்தும் புதிய இணைய தகவல் பரிமாற்றத்தை எதிர்பார்க்கின்றன. இது ஓர் அத்தியாவசியத் தேவையாய் உருவெடுத்து வருவதால், நிச்சயமாய் அதற்கேற்ற கண்டுபிடிப்புகளும், வடிவமைப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவேற லெவல்: 4000ஜிபி மெமரியுடன் களமிறங்கும் லெனோவா இசெட்5.\nஒன்ப்ளஸ் 6 இந்தியாவில் என்னென்ன மாடல்கள், என்ன விலையில் கிடைக்கிறது.\nமே 22 அன்று முதல் ப்ளிப்கார்ட்டில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் ஹானர் 7ஏ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2015/12/16/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-25/", "date_download": "2018-05-23T05:20:12Z", "digest": "sha1:XRMKAKLLW4X4PIGOIHQ6BTIMAD3NGQ57", "length": 10739, "nlines": 183, "source_domain": "tamilmadhura.com", "title": "நிலவு ஒரு பெண்ணாகி – 25 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•ரோஸி கஜன்•Uncategorized•மோகன் கிருட்டிணமூர்த்தி•அறிவிப்பு\nநிலவு ஒரு பெண்ணாகி – 25\nஉங்களது கமெண்ட்ஸ்க்கு என் மனமார்ந்த நன்றிகள். இனி அடுத்த பகுதி\nநிலவு ஒரு பெண்ணாகி – 25\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nநிலவு ஒரு பெண்ணாகி – 24\nநிலவு ஒரு பெண்ணாகி 26\nவலியார் மெலியாரை வருத்துவது எல்லா இடத்திலும் நடப்பதுதானே சிவா. உங்களது கமெண்ட்ஸ்க்கு என் நன்றிகள்\nநன்றி செல்வா. இனி வரும் பகுதிகள் அனைத்தும் விறுவிறுப்பாக இருக்கும்.\nநேற்று இங்கே ரெம்ப மழை ……….\n.மறந்து வந்துட்டாங்க ……இன்று வரும்\nபொன்ஸ்… உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னே தெரியல. உங்களுக்கு மனோதைரியத்தை வழங்கும்படி கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.\nஅச்சோ ……..பயங்கரமான அத்தியாயம் தமிழ்.\nமெல்லக் கொல்வேன் – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்\nநேற்றைய கல்லறை – குறுநாவல்\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம்\nசித்ராங்கதா - பாகம் 2\nமெல்லக் கொல்வேன் - குறுநாவல்\nஇதயம் - ஒரு கல் ஒரு கண்ணாடி (full story)\nசங்கரியின் 'உன் அன்பில் உன் அணைப்பில்\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\nஉள்ளம் குழையுதடி கிளியே - Final\npunitha2016 on இனி எல்லாம் சுகமே\nsharadakrishnan on இனி எல்லாம் சுகமே\numakrishnanweb on இனி எல்லாம் சுகமே\nபொன் செல்லம் on இனி எல்லாம் சுகமே\nRaje on உன் இதயம் பேசுகிறேன் –…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nTamil Madhura on உன் இதயம் பேசுகிறேன் –…\nயாழ் சத்யா on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\numakrishnanweb on உன் இதயம் பேசுகிறேன் –…\nKamala Ravikumar. on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nGowri Rathinam on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nSameera Alima on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nயாழ்வெண்பா on வேந்தர் மரபு _ 9\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://siddhactmr.blogspot.in/2010/09/", "date_download": "2018-05-23T05:04:43Z", "digest": "sha1:XNBMQ5TLTQAWNKOFNNLXSKOSQ223RLHE", "length": 7072, "nlines": 93, "source_domain": "siddhactmr.blogspot.in", "title": "CTMR: September 2010", "raw_content": "\nஎனக்கு வயது முப்பது. என் பாதத்தில் உள்ள பித்த வெடிப்பு பெரும் மன இறுக்கத்தைக் கொடுக்கிறது. ஏன் பாத வெடிப்பு ஏற்படுகிறது இதற்குப் பாரம்பரிய மருத்துவத் தீர்வு என்ன\nசித்த மருத்துவர் திரு நாராயணன்:\nபித்தவெடிப்பு அல்லது பாதவெடிப்புத் தோன்ற முக்கியமான காரணங்கள்.... ஒன்று அதிக நேரம் தண்ணீரில் நிற்பது. இரண்டாவது, கரடுமுரடான தரையில் நடப்பது. மூன்றாவது, சேற்றில் அதிக நேரம் காலை வைப்பதுதான். துணி துவைக்கப் பயன்படுத்தும் சோப்புகளில் உள்ள கெமிக்கல்ஸினால் சிலருக்குக் கைகளில் வெடிப்பு வரும். அதுபோலவே, அதே கெமிக்கல்ஸ்கள் காலில் படுவதாலும் வெடிப்புகள் தோன்றும். தரமான சோப்பைப் பயன்படுத்திப் பாதத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். குளித்து முடித்த உடன் உலர்ந்த டவலால், பாதத்தை நன்றாகத் துடைத் திட வேண்டும். முடிந்தவரை பாதத்தை உலர்வாக வைத்துக்கொள்வது நல்லது. ‘திரிபலா சூரணம்’ (கடுக்காய், நெல் லிக்காய் தான்றிக்காய்) என்ற ஒரு சூரணத்தைக் கொண்டு பாதத்தைத் தேய்த்துச் சுத்தம் செய்து வந்தால், பித்தவெடிப்பில் உள்ள புஞ்சை அழிந்து, தோலுக்கு மிருதுவான தன்மை கிடைக்கும். அடுத்து, கிளிஞ்சல் மெழுகு என்று அழைக்கப்படும் (அதாவது கிளிஞ்சல் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும்) க்ரீமைத் தடவி வருவதால் பாதத்தை மிருதுவாக்கிப் பித்தவெடிப்பைப் போக்கும்\nஅவசியம் எண்ணெய் தேய்த்துக் குளித்தே ஆகணுமா... அதனால் அப்படி என்னதான் பயன் அதனால் அப்படி என்னதான் பயன்சித்த மருத்துவர் திருநாராயணன்:“சித்த - ஆயுர்வேத மருத்துவங்களில் எண்ணெய் தேய்த்தலுக்கு மருத்துவ ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் உண்டு. ஒரு சிலருக்கு உடலில் சூடு (ஒரு வகையான பித்தம்) அதிகமாக இருக்கும். அதைத் தணிக்க, சந்தனாதி தைலத்தைப் பூசுவது நல்ல பலன் அளிக்கும். அதேபோல வ��தத்தைப் போக்க சுக்குத் தைலமும் கபத்தை நீக்க பூண்டும் மிளகும் சேர்த்துத் தயாரிக்கப் பட்ட எண்ணெயும் பயன்படுத்தலாம். இவை எல்லாவற்றையும்விட நல்லெண்ணெய் கொண்டு வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாளாவது உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிக் குளித்தால், நமது சருமத்துக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் நல்லெண்ணெயில் உள்ள sesamin நமது சருமத்தை இளமையாக வைக்க உதவும். சூரியனின் வெப்பம் நமது சருமத்தைத் தாக்குவதால் வரக் கூடிய தோலின் வறட்சித் தன்மை மற்றும் வயது முதிர்ந்த தன்மையை நல்லெண்ணெய் போக்கிவிடும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizvinai.blogspot.com/2015/01/", "date_download": "2018-05-23T04:55:31Z", "digest": "sha1:F74VN3VVMKFHIOCCQJN5QCVE77HZL36Z", "length": 23473, "nlines": 121, "source_domain": "thamizvinai.blogspot.com", "title": "தமிழ் வினை: January 2015", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nஹிந்தித் திணிப்பு எதிர்ப்பில் கோவை அதிர்ந்த போது\nஎழுதியது தமிழானவன் on 26 ஜனவரி, 2015\nகுறிச்சொற்கள் கோயமுத்தூர், கோவை, தமிழ், தமிழகம், தமிழர்கள், ஹிந்தி, ஹிந்தித் திணிப்பு / Comments: (0)\nதி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - இல் வெளியான ஒரு சிறு கட்டுரை. கோயமுத்தூரைச் சேர்ந்த ஒரு ஹிந்தி எதிர்ப்பு மொழிபோராளியைக் குறித்து சிறு கட்டுரை வெளியிட்டிருந்தது. அறியப்படாத கொங்கு நாட்டு மொழிப்போர் வீரர்கள் - ஈகியர்கள் குறித்து ஒரு சிறு பதிவாக இருக்கும் என்று மொழிபெயர்த்தேன். பிழை நேர்ந்திருப்பின் வருந்துகிறேன்.\nஇளங்கீரன் - படம் நன்றி - தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்\nதமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் முடிந்து 50 வருடங்கள் கடந்த பின்னரும், போராட்டக் காரர்களால் ஒரு காவலர் தீ வைத்து எரிக்கப்பட்டதை உலகம் நினைவில் வைத்திருக்கிறது. ஆனால் கோவையைச் சார்ந்த ஒரு காவலர், தான் ஒடுக்கும் சக்தியாக இருப்பதாக வருந்தி தனது சீருடையையே (காவலர் பதவியைத்) துறந்தார் என்பதை பலர் அறியவில்லை.\nமனசாட்சி உறுத்திய அக்காவலர் காளிமுத்து, போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கியால் சுடும்போது தன் கண்களை மூடிக் கொண்டவர். \"அவர் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் இயக்கத்தின் இரகசிய ஆதரவாளர். அந்நிகழ்வின் பின்னர் தனது பணியை உதறிவிட்டு ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வாழ்க்கையை நடத்தினார் என்று நின��வு கூர்கிறார் இளங்கீரன் எனும் கோவையைச் சேர்ந்த பிரபலமான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் இயக்கத் தலைவர். இவர் பேரூரிலுள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் தமிழாசிரியர் பட்டம் படித்துக் கொண்டிருந்தவர். அந்நாளில் நகரமே தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது, அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டியிருந்தது என்கிறார். பூலைமேடு (இன்று பீளமேடு என்றழைக்கப்படுகிறது) தண்டபாணி என்ற பிஎஸ்ஜி தொழில்நுட்பக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் நஞ்சுண்டு இறந்தார். மொழிப்போராட்டத்தில் எண்ணிறந்த மாணவர்கள் இறந்ததால் மனமுடைந்த அவர் இம்முடிவைத் தேடிக் கொண்டார்.\nஏ துரைக்கண்ணு என்று அரசுக் கல்லூரி மாணவர் தலைவர், கோவை நகர ஹிந்தி எதிர்ப்பியக்கத்தின் செயலாளராகவும், இளங்கீரன் தலைவராகவும் இருந்தனர். தலைமறைவாக இயங்கிய மாணவர்களைக் காவல்துறையினர் தேடிக் கொண்டிருந்த போது, நாங்கள் உப்பிலிபாளையத்திலுள்ள காவலர் குடியிருப்பிலேயே பதுங்கியிருந்தோம். காவலர் காளிமுத்து தனது இல்லத்தில் அவர்களுக்குத் தஞ்சம் அளித்தார்.\nதலைமை அஞ்சல் அலுவலகம் அமைந்திருக்கும் சாலையில் மறியல் போராட்டம் செய்த போது மைசூரிலிருந்து வந்திருந்த ஆயுதப் படைக் காவலர் எனது முடியைப் பிடித்து அடித்து, நான்தான் ரிங் லீடரா என்று கேட்டார். ரிங் லீடர் என்பது அந்நாட்களில் குழுத் தலைவர் என்று பொருள்படும். கோவையில் இராணுவமே வந்திறங்கிய போதும் மாணவர்கள் அஞ்சவில்லை என்று குறிப்பிடுகிறார் இளங்கீரன். அந்நாளில் வெளிவந்த தமிழ் நாளிதழ் ஒன்று இப்படித் தலைப்புச் செய்தி வெளியிட்டதாம். \"சுட்டுத் தள்ளினார்கள்... சப்பாத்தியை \"(யாரையும் சுடவில்லை என்பதை அப்படிக் கிண்டலடித்ததாம்).\nஇளங்கீரன் ஒரு கவிதைத் தொகுப்பைக் காட்டினார். அது பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களால் எழுதப்பட்ட ஹிந்தித் திணிப்பு-எதிர்ப்பு கவிதைகளின் தொகுப்பாகும். அதன் விலை 25 பைசா. அதன் தலைப்பு \"ஜனவரி 26 இல் மானம் கெடும் தமிழர்க்கு\"\nஅந்நூலின் தொகுப்பாசிரியர், துரைக்கண்ணு கீழ்க்கண்டவாறு அணிந்துரை எழுதினார். \"எப்போது தோன்றியது என்று கண்டறிய முடியாத பழம்பெருமை வாய்ந்த தமிழ் என்ற மொழி, இந்நாளில் (26.1.1965) இறந்து விடும்\". இந்தச் சிறு கவிதைத் தொகுப்பு என்பது கோவை கல்ல��ரி மாணவர்களின் கூட்டு முயற்சியாகும். நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை ஆனால் ஹிந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கு எதிர்க்கிறோம். என்பதே அதன் சாரமாக இருந்தது.\nஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய ஏ ராமசாமி என்பவர், இந்திய மொழிகளின் சுதந்திரப் போராட்டம் என்ற தனது நூலில் சொல்கிறார். துரைக்கண்ணுவால் தலைமை தாங்கப்பட்ட ஒரு போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது. அதில் நான்கு மாணவர்கள் படுகாயமுற்றனர். அதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள், அதே நாள் மாலை 6 மணியளவில் Aya Toofan என்ற ஹிந்திப்படம் திரையிடப்பட்ட நாஸ் திரையரங்கத்தை தீவைத்துக் கொளுத்தினர். அங்கே விரைந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.\nதி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - இல் வெளியான ஒரு சிறு கட்டுரை. கோயமுத்தூரைச் சேர்ந்த ஒரு ஹிந்தி எதிர்ப்பு மொழிபோராளியைக் குறித்து சிறு கட்டுரை வெளியிட்டிருந்தது. அறியப்படாத கொங்கு நாட்டு மொழிப்போர் வீரர்கள் - ஈகியர்கள் குறித்து ஒரு சிறு பதிவாக இருக்கும் என்று மொழிபெயர்த்தேன். பிழை நேர்ந்திருப்பின் வருந்துகிறேன்.\nஇளங்கீரன் - படம் நன்றி - தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்\nதமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் முடிந்து 50 வருடங்கள் கடந்த பின்னரும், போராட்டக் காரர்களால் ஒரு காவலர் தீ வைத்து எரிக்கப்பட்டதை உலகம் நினைவில் வைத்திருக்கிறது. ஆனால் கோவையைச் சார்ந்த ஒரு காவலர், தான் ஒடுக்கும் சக்தியாக இருப்பதாக வருந்தி தனது சீருடையையே (காவலர் பதவியைத்) துறந்தார் என்பதை பலர் அறியவில்லை.\nமனசாட்சி உறுத்திய அக்காவலர் காளிமுத்து, போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கியால் சுடும்போது தன் கண்களை மூடிக் கொண்டவர். \"அவர் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் இயக்கத்தின் இரகசிய ஆதரவாளர். அந்நிகழ்வின் பின்னர் தனது பணியை உதறிவிட்டு ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வாழ்க்கையை நடத்தினார் என்று நினைவு கூர்கிறார் இளங்கீரன் எனும் கோவையைச் சேர்ந்த பிரபலமான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் இயக்கத் தலைவர். இவர் பேரூரிலுள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் தமிழாசிரியர் பட்டம் படித்துக் கொண்டிருந்தவர். அந்நாளில��� நகரமே தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது, அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டியிருந்தது என்கிறார். பூலைமேடு (இன்று பீளமேடு என்றழைக்கப்படுகிறது) தண்டபாணி என்ற பிஎஸ்ஜி தொழில்நுட்பக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் நஞ்சுண்டு இறந்தார். மொழிப்போராட்டத்தில் எண்ணிறந்த மாணவர்கள் இறந்ததால் மனமுடைந்த அவர் இம்முடிவைத் தேடிக் கொண்டார்.\nஏ துரைக்கண்ணு என்று அரசுக் கல்லூரி மாணவர் தலைவர், கோவை நகர ஹிந்தி எதிர்ப்பியக்கத்தின் செயலாளராகவும், இளங்கீரன் தலைவராகவும் இருந்தனர். தலைமறைவாக இயங்கிய மாணவர்களைக் காவல்துறையினர் தேடிக் கொண்டிருந்த போது, நாங்கள் உப்பிலிபாளையத்திலுள்ள காவலர் குடியிருப்பிலேயே பதுங்கியிருந்தோம். காவலர் காளிமுத்து தனது இல்லத்தில் அவர்களுக்குத் தஞ்சம் அளித்தார்.\nதலைமை அஞ்சல் அலுவலகம் அமைந்திருக்கும் சாலையில் மறியல் போராட்டம் செய்த போது மைசூரிலிருந்து வந்திருந்த ஆயுதப் படைக் காவலர் எனது முடியைப் பிடித்து அடித்து, நான்தான் ரிங் லீடரா என்று கேட்டார். ரிங் லீடர் என்பது அந்நாட்களில் குழுத் தலைவர் என்று பொருள்படும். கோவையில் இராணுவமே வந்திறங்கிய போதும் மாணவர்கள் அஞ்சவில்லை என்று குறிப்பிடுகிறார் இளங்கீரன். அந்நாளில் வெளிவந்த தமிழ் நாளிதழ் ஒன்று இப்படித் தலைப்புச் செய்தி வெளியிட்டதாம். \"சுட்டுத் தள்ளினார்கள்... சப்பாத்தியை \"(யாரையும் சுடவில்லை என்பதை அப்படிக் கிண்டலடித்ததாம்).\nஇளங்கீரன் ஒரு கவிதைத் தொகுப்பைக் காட்டினார். அது பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களால் எழுதப்பட்ட ஹிந்தித் திணிப்பு-எதிர்ப்பு கவிதைகளின் தொகுப்பாகும். அதன் விலை 25 பைசா. அதன் தலைப்பு \"ஜனவரி 26 இல் மானம் கெடும் தமிழர்க்கு\"\nஅந்நூலின் தொகுப்பாசிரியர், துரைக்கண்ணு கீழ்க்கண்டவாறு அணிந்துரை எழுதினார். \"எப்போது தோன்றியது என்று கண்டறிய முடியாத பழம்பெருமை வாய்ந்த தமிழ் என்ற மொழி, இந்நாளில் (26.1.1965) இறந்து விடும்\". இந்தச் சிறு கவிதைத் தொகுப்பு என்பது கோவை கல்லூரி மாணவர்களின் கூட்டு முயற்சியாகும். நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை ஆனால் ஹிந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கு எதிர்க்கிறோம். என்பதே அதன் சாரமாக இருந்தது.\nஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக இயங்��ிய ஏ ராமசாமி என்பவர், இந்திய மொழிகளின் சுதந்திரப் போராட்டம் என்ற தனது நூலில் சொல்கிறார். துரைக்கண்ணுவால் தலைமை தாங்கப்பட்ட ஒரு போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது. அதில் நான்கு மாணவர்கள் படுகாயமுற்றனர். அதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள், அதே நாள் மாலை 6 மணியளவில் Aya Toofan என்ற ஹிந்திப்படம் திரையிடப்பட்ட நாஸ் திரையரங்கத்தை தீவைத்துக் கொளுத்தினர். அங்கே விரைந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nமூன்றாம் பாலினம் எத்தனை வகைகள் \nசிருஷ்டி ஜான் உடன் ஒரு உரையாடல் இது ஃபேஸ்புக் நண்பர்களால் மாசெஸ் என்ற குழுமத்திற்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதில் மூன்றாம் பாலினத்திற்காக...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஏப்ரல் 29 ஆம் நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள். அந்த நாளே எனது பிறந்தநாளும் என்பதில் அற்பத்தனம...\nவாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)\nசமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் ...\nஇலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வ...\nஹிந்தித் திணிப்பு எதிர்ப்பில் கோவை அதிர்ந்த போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2016/05/26-5-16-100.html", "date_download": "2018-05-23T05:14:36Z", "digest": "sha1:2BWDEV5AWAZ6T5V4KPVF4XG45RZEE5PH", "length": 11621, "nlines": 95, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES", "raw_content": "\n26-5-16 கம்பராமாயணம் இதுவரை 100 பாடல்கள் படிக்க முடிந்தது. முதல் 50 பாடல்களில் படித்தபோது பிடித்த 5 பற்றி முந்திய பதிவை செய்திருந்தேன். இந்தப் பதிவில் படித்தபோது பிடித்த அடுத்த 5 பாடல்களை தந்திருக்கிறேன்\nகலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,\nநிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி\nபிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்\nகுலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம்.\nகுடிக்கு எலாம்- கோசல நாட்டு மக்களுக்கெல்லாம்; நிதியம் கலம் சுரக்கும்- செல்வத்தைக் கப்பல்கள் கொடுக்கும்; நிலம் கணக்கு இலா நிறை வளம் சுரக்கும்- நன்செயும் புன்செயும் ஆகிய நிலங்கள் அளவற்ற நிறை வளத்தைக் கொடுக்கும்; பிலம�� நல் மணி சுரக்கும்-சுரங்கங்கள் நல்ல இரத்தினங்களைக் கொடுக்கும்; பெறுதற்கு அரிய தம் குலம் ஒழுக்கம் சுரக்கும்- பெறுவதற்கு அரியதாகிய குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும்\n70 கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லமையால்;\nசீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்;\nஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்,\nஏற்றம் அல்லது, இழித்தகவு இல்லையே.\nஓர் குற்றம் இல்லாமையால்- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும் இல்லாமையால்; கூற்றம் இல்லை- கூற்றுவனது கொடுமை அந்நாட்டில் இல்லை; தம் சிந்தையின் செம்மையால்- அந்நாட்டு மக்களின் மனச் செம்மையால்; சீற்றம் இல்லை- சினம் அந்நாட்டில் இல்லை; நல் அறம் அல்லது ஆற்றல் இல்லாமையால்- நல்ல அறச்செயல் செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால்; ஏற்றம் அல்லது இழிதகவு இல்லை- மேன்மையைத் தவிர எவ்வகையான இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.\nநெல் மலை அல்லன் - நிரை வரு தரளம்;\nசொல் மலை அல்லன் - தொடு கடல் அமிர்தம்;\nநல் மலை அல்லன் - நதி தரு நிதியம்;\nபொன் மலை அல்லன் - மணி படு புளினம்.\nநெல்மலை அல்லன - அந்த நாட்டில் நெற் குவியல்களில்லாத இடங்களில்; நிரைவரு தரளம்- வரிசை வரிசையாக முத்துக்குவியல்கள் காணப்படும்; சொல்மலை அல்லன- சொன்ன அந்த முத்துக் குவியல்கள் இல்லாத இடங்களில்; தொடுகடல் அமிர்தம்-தோண்டப்பட்ட கடலில் எடுத்த உப்புக் குவியல்கள் நிறைந்திருக்கும்;நன்மலை அல்லன- அந்த உப்புக் குவியல்கள் இல்லாத இடங்களில்;நதிதரு நிதியம்- நதிகளால் கொண்டுவந்து குவிக்கப்பட்ட பொன் முதலிய பொற் குவியல்களில் பல இடங்களில்; மணிபடு புளினம்-மணிகள் நிறைந்த மணல் மேடுகள் இருக்கும்.\nகோசல நாட்டில் நெல்லும், முத்தும், உப்பும், பொன்னும், மணியும் எங்கும் குவிந்து மலைகளைப் போல மண்டிக் கிடந்தன என்பது கருத்து. புளினம்: மணல் திட்டு.\nகோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்\nபாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே\nகேகயம் நவில்வன; கிளர் இள வளையின்\nநாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம்.\nகோகிலம் நவில்வன- குயில்கள் கற்றுப் பேசுவன; இளையவள் குதலைப் பாகு இயல் கிளவிகள்- அந்நாட்டுப் பெண்களின் பாகு போன்ற இனியனவாகிய மழலைச் சொற்களையாம்; கேகயம் நவில்வன அவர் பயில் நடமே- மயில்கள் நடந்து பழகுவன அப்பெண்களின் நடையையாம்; கிளர் இள வளையின் நாகுகள்- விளங்கும் இளம்பெண் சங்குகள்; உமிழ்வன நகை புரைதரளம்- உமிழ்வது அப்பெண்களின் பற்களை ஒத்த முத்துக்களையேயாம்.\nஇள மகளிரைப் போலக் குயில்கள் பேசும்; அவர்களது நடையைப்போல மயில்கள் நடக்கும்; குயிலும் மயிலும் உவமானங்கள் அவற்றை உவமேயங்களாக்கிக் கூறியதால் இது எதிர்நிலையுவமையணி”; எதிர்மறை அணி என்றும் கூறுவர். பாகு இயல் கிளவி: பாகு போன்ற இனிய மொழி, கேகயம்: மயில். நகை: பல். கிளவி: சொல். தரளம்:முத்து\nவண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;\nதிண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;\nஉண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;\nவெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.\nஓர் வறுமை இன்மையால்- (அந்த நாட்டில்) வறுமை சிறிதும் இல்லாததால்; வண்மை இல்லை- கொடைக்கு அங்கே இடமில்லை;நேர் செறுநர் இன்மையால்- நேருக்கு நேர் போர்புரிபவர் இல்லாததால்; திண்மை இல்லை- உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை; பொய் உரை இல்லாமையால்- பொய்ம் மொழி இல்லாமையால்; உண்மை இல்லை- மெய்ம்மை தனித்து விளங்கவில்லை; பல்கேல்வி மேவலால்- பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால்; வெண்மை இல்லை- வெள்ளறிவாகிய அறியாமை இல்லை.\nகோசலை நாட்டில் வறுமை சிறிதும் இல்லாதலால் வண்மையின் சிறப்புத் தெரிவதில்லை; பகைகொண்டு போர்புரிபவர் இல்லாதலால் உடல் வலிமையை உணர வழியில்லை; பொய் பேசுவோர் இல்லாமையால் உண்மையின் பெருமை தெரிய வழியில்லை; கேள்வி ஞானம் மிகுந்திருப்பதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை என்றார். ‘யாதும். கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை’ என்று\nபேரா சுப்புரெட்டியார் அவர்களின் 1988 சொற்பொழிவு பு...\nஎன்னால் எளிய தக்கையான விஷயங்களை படிக்கமுடியாதோ என்...\n26-5-16 கம்பராமாயணம்இதுவரை 100 பாடல்கள் படிக்க ம...\nகம்பராமாயணம் 10500 க்கும் மேற்பட்ட பாடல்களாக கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yohannayalini.blogspot.com/2010/09/blog-post_5791.html", "date_download": "2018-05-23T04:58:26Z", "digest": "sha1:CIOZ332UISXK5NIS7SHJ3MR4JUH32WJJ", "length": 4529, "nlines": 101, "source_domain": "yohannayalini.blogspot.com", "title": "யோஹன்னா யாழினி: மனிதர்கள்", "raw_content": "\nசமூகம், அரசியல், சினிமா, கேட்டது, பார்த்தது, படித்தது, பிடித்தது, ரசித்தது, ருசித்தது, சொந்த அனுபவங்கள், நொந்த அனுபவங்களை தமிழ் நட்புகளுடன் பகிர்ந்திடுவதற்கான ஒரு மேடை.\nபகிர்ந்தது Yohanna Yalini பதிந்த நேரம் 12:19 AM\nமனிதம் மடிந்துவிட்டதை நான்கே வரியில் சொல்லியிருப்பது மிகவும் பிரமாதம் யாழி��ி மேடம்.\nதெரியாத மனிதர்கள், தெரிந்தும் தெரியாதது போல நடித்த மனிதர்கள்.\nஇந்த மனிதர்கள் நினைத்தால் வெறியர்களை ஓரம் கட்டுவது எளிது.\nஎன்ன கொடுமை சார் இது\nகலைஞரின் கபடநாடகமும் - நீலிக்கண்ணீரும்..\nஎந்திரன் -- பரபரப்பு செய்திகள்\nஅடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால்\nபொய் கேள்வியும் பொய் பதிலும்\nஅவசியமான சட்ட ஆலோசனைகள் (1)\nஎன்ன கொடுமை சார் இது\nசெம்மொழியும் சோப்புக் கம்பெனிகளும் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-23T05:25:03Z", "digest": "sha1:7QVJFDLVRY7DIX6GPOUR5SLIXQN5RDJI", "length": 22069, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் (பேரெயில், வங்காரப்பேரையூர்) பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 114ஆவது சிவத்தலமாகும்.\nஅப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சோழநாட்டின் தலைநகரான திருவாரூரின் கோட்டையாக விளங்கிய தலமாகும்.\nஇத்தல இறைவன் ஜகதீஸ்வரர், இறைவி ஜகந்நாயகி.\nபேரெயில் முறுவலார் என்ற பெண்புலவர் பிறந்த ஊர். இவரது பாடல்கள் புறநானூறு மற்றும் குறுந்தொகையில் உள்ளன. [1]\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 259\nதல வரலாறு, சிறப்புக்கள், அமைவிடம்\nகோயில் விபரமும் அப்பர் பதிகமும்\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nதிருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 114 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 114\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (���ோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/menufication-responsive-flyout-menu-43355", "date_download": "2018-05-23T05:27:06Z", "digest": "sha1:DKPMAT26QGXCHXUDDWLQPNLGJMQXOJVR", "length": 8100, "nlines": 85, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Menufication - Responsive Fly-Out Menu | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nபதிப்பு 1.1 இந்த சொருகி மூன்று புதிய பெரிய அம்சங்கள் கொண்டு. நீங்கள் இப்போது இரண்டு பெரிய தேடும் கருப்பொருள்கள், ஒரு இருண்ட ஒரு மற்றும் ஒரு ஒளி ஒரு இடையே தேர்வு செய்யலாம். நீங்கள் மெனு தலைப்பு அல்லது மெனு உள்ளே சின்னங்கள் அல்லது படங்களை சேர்க்க முடியும். நாம் கூட இருந்து மெனு உள்ள சரிய திறன் சேர்க்கப்பட்டது, என கேட்டுக்\nஊடுருவல் ஒரு இணையதளம் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். (Facebook இல் இருந்து உத்வேகம் கொண்ட) பறக்க வெளியே பட்டி திடீரென்று உங்கள் வலைத்தளத்தில் உங்கள் பார்வையாளர்கள் அனுபவம் மேம்படுத்த முடியும் என்று மிகவும் திறமையான வழிசெலுத்தல் இருக்க நிரூபிக்கப்பட்டுள்ளது\nMenufication பேஸ்புக் முறை���ில் பதிலளிக்க பறக்க வெளியே பட்டி உங்கள் தளங்களை வழிசெலுத்தல் மாற்றும் ஒரு பயனர் நட்பு, வாடிக்கையாளர்களின் jQuery சொருகி ஆகிறது.\nஇந்த வலைத்தளங்களில் நடவடிக்கை அதை பார்க்க\nஇங்கே உங்கள் தளத்தில் வேண்டும் எங்களுக்கு ஒரு செய்தியை விட்டு நாம் சேர்க்க வேண்டும்\nஉகந்த மற்றும் இவரது போன்ற செயல்திறன் ஐந்து CSS3-tranforms பயன்படுத்துகிறது.\n(IOS மட்டுமே v1.0 இல் உள்ள) மூட / திறக்க தேய்த்தால்.\nபுதிய அம்சம்: செருப்பை. இரண்டு அழகான கருப்பொருள்கள், ஒரு ஒளி மற்றும் ஒரு இருண்ட தீம் தேர்வு.\nபுதிய அம்சம்: லோகோக்கள். தலைப்பு அல்லது மெனு உள்ளே உங்கள் சொந்த விருப்ப சின்னங்களை சேர்க்க.\nபுதிய அம்சம்: வலது அல்லது இடது இருந்து சரிய, அது வரை நீங்கள் தான்\nவிருப்பம் மட்டுமே முன் உலாவி அளவுகள் பற்றிய பட்டி உருவாக்க.\nபல விருப்பங்கள்பட்டி நடத்தை தனிப்பயனாக்க.\nஒரே சார்பு jQuery ஆகும்.\nMenufication ஒரு வேர்ட்பிரஸ் நீட்சியாக கிடைக்கிறது\nபதிப்பு 1.1 (2013-07-26) * புதிய வசதி: செருப்பை * புதிய வசதி: பட்டி மற்றும் தலைப்பு சின்னங்கள் மற்றும் படங்களை சேர்க்க * புதிய வசதி: சரியான இருந்து சரிய * விண்டோஸ் தொலைபேசி ஆதரவு * பிழைத்திருத்தங்கள் பதிப்பு 1.0.1 (2013-05-20) * IE 8 மற்றும் பிழைத்திருத்தம் கீழே * உடல் நீக்கப்பட்டது சிறு ஸ்டைலிங் * சொருகி சொருகி அமைப்புகளை இயக்கப்படவில்லை என்றால் CSS ஏற்ற வேண்டாம்\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n22 மே 13 உருவாக்கப்பட்டது\n10 ஜூன் 14, உயர் தீர்மானம்\nIE9, IE10, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம், கோப்புகள்\nஇணையவழி, அனைத்து பொருட்கள், Facebook பட்டி, CSS3, பறந்து வெளியே இனிய கேன்வாஸ், பிரீமியம், பதிலளிக்க, பதிலளிக்க பட்டி பட்டி, நிர்வாகி, jQuery, jQuery பட்டி, மெனு, கிளிக், ஊடுருவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-23T05:05:05Z", "digest": "sha1:QSJFD6SL6AAA2XJRBXVPQYTN2N6K7EHN", "length": 13258, "nlines": 105, "source_domain": "www.pannaiyar.com", "title": "விபூதி பலன் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஅறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீற���கி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.\nஎம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.\nஇதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.\nதனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.\nஇதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.\nசந்தனம் இரு புருவங்களுக்கும் ��டையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா\nநெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா இதற்குச் சந்தனம் சரியான மருந்து.\nஇந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.\nவிபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்\n1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.\n2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.\n3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13463", "date_download": "2018-05-23T04:54:13Z", "digest": "sha1:NYHJ2EGI35FVUZ3PAFGBT5ESZ4FTG75T", "length": 15120, "nlines": 136, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 02. 02. 2018 - இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n02. 02. 2018 - இன்றைய இராசிப் பலன்\nகுடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nநீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nகுடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nஎளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nசொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nகடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nபணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் த���்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் \n23. 05. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n22. 05. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n19. 05. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n24. 09. 2017 இன்றைய இராசிப் பலன்\n28. 10. 2017 இன்றைய இராசிப் பலன்கள்\n18. 05. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=b9ea4bd0fbb61739029d115943da853d", "date_download": "2018-05-23T05:25:16Z", "digest": "sha1:KPEAN4GAB6AYJ2QJDU6IJ7EJ6R4FRAX6", "length": 30953, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்��க்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம�� பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagapiriyan.blogspot.com/2007/03/blog-post_29.html", "date_download": "2018-05-23T05:19:44Z", "digest": "sha1:L4UXFDIZJVOQXJDMBTZOI6IFUPVYTA6W", "length": 32336, "nlines": 111, "source_domain": "puthagapiriyan.blogspot.com", "title": "புத்தகப் பிரியன்: \"உன் அடிச்சுவட்டில் நானும்...\"", "raw_content": "\nபழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது\nபிரம்மாண்டமான அமெரிக்க ஏகாதிபத்தியப் படையை வியத்நாமின் மக்கள் படை 25 ஆண்டுகள் விடாப்பிடியாக எதிர்த்துப் போராடி விரட்டிய வீர வரலாறு கம்யூனிச வரலாற்றிலேயே முக்கிய வரலாறு.ஹோசிமின் போன்ற வியத்நாம் மக்கள் தலைவர்களை ; நினைத்துப் போற்றுவது போலவே, நகூயென் வான் டிராய், அவரது மனைவி குயென் போன்ற வீரர்களையும் நாம் மறக்க மாட்டோம்.\nஅந்த மாவீரன் டிராயின் வாழ்க்கை ஒரு நாவலாக ட்ரான் தின் வான் என்ற நாவலாசிரியரால் வடிக்கப்பட்டது. அதுதான் \"உன் அடிச்சுவட்டில் நானும்...\" என்ற நாவல். கற்பனை அல்ல. உண்மைக் கதை.\nவட வியத்நாம் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் விடுவிக்கப்பட்ட காலம். தெற்கு பகுதியில் தேச விடுதலை முன்னணி கட்டுயமைக்கப்பட்டு வடக்கு தெற்கை இணைத்து முழு விடுதலை மக்கள் துடித்தார்கள். அவ்வாறு நடக்ககூடாது என்பதற்காகவே தன் நேரடி மேற்பார்வையில் ரானுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் மக்மாரா தெற்கு வியத்நாம் வந்தான்.\nஆயிரக்கணக்கில் விவசாயிகள் டாங்குகளின் பல் சக்கரங்களில் கீழே தேய்த்து நசுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். விசாரணைகள் இல்லாமல் பல நூறு போராளிகள் அவர்களது குடும்பங்களும் கொடுஞ்சிறைக்குள் வீசி எறியப் பட்��ுத் சொல்ல முடியாத சித்திரவதைகளை அனுபவித்தார்கள். அந்தக் கட்டத்தில் மக்நமாராவைக் கொல்வதற்கான வேலை பணிக்கப்பட்டு , மக்நமாரா வரும் வசியில் குண்டு வைக்கும் திட்டம் சிறு இழையில் தவறி விட, நகூயென் அமெரிக்க வெறியர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரது மனைவி - குயென்னையும் சிறைக்குள் தள்ளி வாட்டி எடுத்தனர்.\nநகூயென் , குயென் போன்ற வீரர்கள் எளிய சாதாரண மனிதர்கள். மக்களிடம் பாசம் கொண்ட, நாட்டின் மீது நேசம் கொண்ட, மற்றவர்கள் துயரங்களில் தங்கள் இன்னல்களைக் கரைத்துக் கொண்ட , அந்த நேரங்களில் மற்றவர்கள் எதை வைத்து மகிழ்ந்தார்களோ அதையே பெரு மகிழ்ச்சியாய்ப் போற்றி வாழ்ந்த உறுதி வாய்ந்த மனிதர்கள் வியத்நாம் மண்ணும், மக்களின் - போராளிகளின் செங்குருதிப் பதாகைகளும் கலந்து ஊடாடிய வரலாற்றுப் படிக்கும் போது நம்மால் முடியும் - நம்மாலும் முடியும் என்ற மனித நம்பிக்கை ஊற்றெடுக்கிறது. ரத்தமும் சதையுமாக நம்மிடம் பேசும் நாவலின் பாத்திரங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் தோன்றுகிறார்கள்.\nடிராய் , குயென் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். மண முடித்து 19 நாட்களே ஆன நிலையில் குயென்னின் வாழ்கையில் ஒரு பெரிய இடி டிராய் கைது செய்யப்பட்டு, அடித்துச் சித்ரவதை செய்யப்பட்டு, விசாரணைக்காக போலீசால் வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறார். வீட்டில் எங்காவது வெடி குண்டுகள் உண்டா என்று சோதிக்கிறது போலீஸ்; நகூயென் ஒரு நேர்மையான தொழிலாளி - தனது இனிய நண்பன், காதலன் - அது மட்டுமே குயென்னுக்குத் தெரியும். கட்டுப்படுத்த முடியாமல் குயென் கதறுகிறாள்; அழுகிறாள்.\nஆனால் அவள் எதிரிலேயே நகூயென் நடந்து கொள்ளும் விதம் அவளைச் சிந்திக்க வைக்கிறது. மண வாழ்க்கையின் ஆரம்ப கால இனிய கனவுகளைப் பற்றி நைச்சியமாகப் பேசுகிறான் காவல் அதிகாரி. அந்த இனிய மனம் கமழும் நினைவு நீடிக்க வேண்டும் என்றால் குண்டுகள் எங்கே என்று சொல்லி விட்டால் போதும் என்கிறாள். \"எங்கெல்லாம் அமெரிக்க வெறியர்கல் இருக்கிறார்களோ , அங்கெல்லாம் வெடி குண்டுகள் இருக்கின்றன, போங்கள்\" என்று சீறுகிறார் நகூயென். அது குயென் வாழ்க்கையில் முதல் பாடம்.\nசீற்றத்தின் சூடும் , அதன் நியாயமும் அவளது அழுகை என்ற உணர்ச்சியைச் சட்டெனத் தடிக்கிறது, அடித்த நிமிடம் அவள் எதையும் சாதிக்கத் த���ாரகிறாள். இந்த மனித ரச வாதங்கள் ஒவ்வொன்றாய்க் காட்டப்படுகின்றன நாவலில்.\nகீழே இருந்து செங்குத்தாக படிகளை கடந்து தண்ணிர் எடுத்துச் சென்று இளம் மனைவிக்குக் குளிக்க உதவுகிறார் நகூயென். வீட்டுக்குள்ளே அழகாகப் பொருட்களை அடுக்கி இல்லறத்தின் முதல் சில நாட்களைப் பெரிய கனவுகளோடு தொடங்கிறாள் குயென். திருமணமான புதிதிலேயே நட்பு, உறவு வீடுகளில் விருத்துக்குச் செல்லும் வழக்கம் வியத்நாமிலும் உண்டு, ஆனால் அந்த ஏறபாடுகள் தள்ளிப் போகின்றன.\nபழிதடைந்த எந்திரம் ஒன்றைச் சரிபார்க்கும் வேலை இருப்பாதாக கூறி நகூயென் வெளியே சென்று இரவு தாமதமாகத்திரும்புவதும், நண்பர்களோடு வீட்டில் உட்கார்ந்து சிறு கற்களை நகர்த்தி ஏதோ விளையாட்டுப் போல திட்டம் செய்வதும் குயென்னுக்குப் பிடிக்கவில்லை. சண்டை போடுகிறாள்; வீம்பு பிடிக்கிறாள். இது ஆரம்ப கால டிராய்- குயென் வாழ்க்கை.\nபிறகு நகூயென் சிறைப்பட்டுச் சித்திரவதைப்படுவதும், சிறைக்குள்ளே சில மாதங்களில் தான் சந்திக்கும் கம்யூனிசப் போராளிகளின் குடும்பங்கள்- அவர்கள்ளின் உறவினர்கள் மூலமாகப் புதியதோர் உலகுக்காகப் போராடும் மக்களின் வாழ்க்கை பற்றி குயென் அறிந்து கொள்வதும், அவருகருகே நகத்தப்பட்டு குயெனின் மாற்றங்கள் அற்புதமாகச் சித்தரிக்கப்படுகின்றன.\nநகூயென் ஆரம்பத்தில் குயென்னிடம் சண்டை போட்டது. கடித்து கொண்டது ஏன் என்பது பற்றி சகோதரி எக்ஸ் சிறையில் விளக்குகிறாள். \"குயென், நீ ஒரு அப்பாவிப் பெண் உன்னை டிராய் ரொம்பவும் நம்பியிருக்கிறார்; புரட்சிகரமன வேலைக்குத் உனக்கு வழியும் காட்டியிருக்கிறார். சைகோன் (தென்வியத்நாம் தலைநகர்) போன்ற எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிள்ள நகரத்தில் மக்களின் அன்பும், தக்க பாதுகாப்பும் இல்லை என்றால் மிக எளிதாக ரகசிய உளவாளிகள் கையில் பிடிப்பது விடுவார்கள். நல்லது எது, கெட்டது எது என்று பிரித்து உணரும் பக்குவம் பெற்ற பெண்ணாக மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் டிரய் கடிந்து கொண்டுருக்கிறார். அது புரிகிறதல்லவா \nபல போராளிகளின் வாழ்க்கை, மக்கள் எதிரிகளை எதிர் கொண்டு போராடிப் பெற்ற அனுபவங்கள் என்று பல பக்கங்களிலிருந்தும் குயென்னுக்கு வாழ்க்கை எடுத்துச் சொல்லப்படுகிறது. சென்ற நாட்களைப் புதிய ஒளியில் பார்க்க ஆரம்பிக்கிறாள் அவள்.\nசின்ன வயதிலேயே பிரெஞ்சு ஆதிக்கக்காரர்களால் சிதைக்கப்பட்ட ஓர் ஏழ்மை வியத்நாமியக் குடும்பத்தில் தாயைப் பறிகொடுத்து - எங்கோ தொலைதூரம் உழைக்கச் சென்று விட்ட தந்தையின் பரிவை, பாசத்தைப் பறி கொடுத்து ஏங்கிய டிராய் பல தொழிலாளிகளின் குடும்ப உறுப்பினர்களோடு கலந்து பழகி வாழ்ந்தது பற்றி அறிந்து கொள்கிறாள் குயென்.\nகஷ்டங்கள் நிறைந்த புரட்சி வேலைகள், கடமைகளில் தன் சக்தியையும் மனத்தையும் ஒருமித்து ஈடுபடுத்திக் கொண்டே மனைவியை மகிழ்ச்சிப்படுத்தவும் நகூயென் அக்கறை எடுத்துக் கொள்கிறார். அவற்றை எண்ணி வியந்து அவரது வாழ்க்கையின் நோக்கத்தை விளங்கிக் கொள்கிறாள் குயென். \"\nநகூயென்னுக்குப் பல சமயங்கிளில் தடையாக, தொந்திரவாக அல்லவா இருந்துவிட்டேன்\" என்று குயென் யோசிக்கிறாள்.டிராயின் நடவடிக்கையில் சம்பந்தப் பட்சிருப்பார்கல் என்ற சந்தேகத்தின் பேரில் சிறைக்குள் தள்ளப்பட்ட இருவர் -- நான்கே வயது நிரம்பிய டானும் அவனது பாட்டியும். மெள்ள மெள்ள டான் என்ற அச்சிறுவனின் பின்னணி சிறு காட்சியாக விரிகிறது, தெற்கு வியத்நாமின் மொம்மை அரசாங்கக் கொடியை வணங்க மறுத்து அடித்தே கொல்லப்படுகிறாள் டானின் தாய்; தந்தையோ வாழவே கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது; டிராய் தான் டானுக்கு உதவி செய்கிறார்.\nதன் அப்பாவைக் காட்டிலும் டிராயைத் தான் அதிகம் நினைப்பான் டான். இந்த ஒரு குடும்பத்தின் கதையே டிராயின் மதிப்பைக் கூட்டி விடுகிறது குயெனிடம்.அதெபோல திருமதி எம். தன் மகளைப் பார்ப்பதற்காகச் சிறைக்கு வரும் அவரை , தான் விடுவிக்கப்பட்ட பிறகு நகூயென்னைத் தேடி வரும் குயென் சந்திக்கிறாள். நட்பு மலர்கிறது. திருமதி எம்.தன் இரண்டு குழந்தைகளை சிறையில் இருப்பதாகச் சொல்வார். ஒன்று அவரது மகள்; மற்றவர் நகூயென்.\nகுயென்னுக்கு அருமருந்தாகப் பயன்படும் பாடல்களை ஒரு சிறைத் தோழி கற்றுத் தருகிறாள். அதற்காகவே அவளை அடித்துப் போடுகிறார்கள் சிறைக் காவலர்கள். திரும்பவும் செல்லுக்கு(அறை)த் திரும்பிய அப்பெண் மிண்டும் பாடத் தொடங்கி விடுகிறாள். மற்றவர்கள் தடுத்தும் அவள் கேட்கவில்லை. பாடல்களைக் கற்றுத் தருவது அவளுக்குப் புரட்டி வேலை . அவை தைரித்தை ஊட்டக் கூடியவை; உயர்ந்த லட்சியத்தை ஊட்டக் கூடியவை. பாடல்கள்- சிறைக்கு உள்ளேயும், வெளியெ ம���்களிடையே வேலை செய்யும் போதும் புரட்சி உணர்வை வற்றா திருக்கச் செய்யும் நீர் ஊற்று.\nகுயென்னுக்குத் தையலும் பாடலும் கற்றுக் கொடுத்த தோழி \"அழவே அழாதே. அதிகமாகப் பாடு\" என்று சொல்லிக் கொடிக்கிறாள். \"அழ வேண்டுமென்றால் அழு, ஆனால் எதிரியின் முன்னால் மட்டும் அழாதே. அது நமக்குப் பலவீனம்\" என்று வீரத்தைக் கற்றுத் தருகிறாள். குயென் அழுவதைக் குறைக்கிறாள்; பிறகு நிறுத்தியும் விடுகிறாள்.\nவாழ்க்கைப் பாடங்கள் புரட்டி எனும் தீச்சுவாலையை அவளிடம் ஏற்றி விடுகின்றன, அவனிடம் மட்டுமா\n\"எதிரிகளை வெறுக்கக் கற்று கொள்\" என்பது ஒரு சிறிய பாடம்தான். ஆனால் நம்மிடமே உள்ள அற்பமான, தவறான கருத்துக்கள், பழக்கவழக்கங்கள் போன்ற சுமைகளை வெறுத்து, போராடித் தூக்கி எறிய வேண்டியுள்ளது. அது மிகப் பெரிய பாடம். நாவலைப் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் உள்முக விமர்சனம் தோன்றி விடும். \"சுகபோக வாழ்க்கைக்காகத் தனது சொந்த நாட்டு மக்களுக்கே துரோகம் செய்து கொண்டிருக்கும் ஏவல் நாய்களைப் போல என்னால் வாழ முடியாது\" என்பது ஒரு சிறிய பாடம்தான். ஆனால் நம்மிடமே உள்ள அற்பமான, தவறான கருத்துக்கள், பழக்கவழக்கங்கள் போன்ற சுமைகளை வெறுத்து, போராடித் தூக்கி எறிய வேண்டியுள்ளது. அது மிகப் பெரிய பாடம். நாவலைப் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் உள்முக விமர்சனம் தோன்றி விடும். \"சுகபோக வாழ்க்கைக்காகத் தனது சொந்த நாட்டு மக்களுக்கே துரோகம் செய்து கொண்டிருக்கும் ஏவல் நாய்களைப் போல என்னால் வாழ முடியாது\" என்று போலீசைக் காறித் துப்பம் நகூயெனின் சொற்கள் நம்மிடம் . நம் குடும்பத்தின் உள்ளேயும் எட்டிப் பார்க்க முயற்சி செய்யும் நுகர் மொருள் மோகம். அடிமைத் தனத்திற்கு எதிராகப் போராடு என்ற அபாய எச்சரிக்கை கொடுக்கும்.\nகம்யூனிஸ்டுகளின் உற்றார், உறவினர் நண்பர்கள், நெருங்கி ஊடாடி வாழும் மக்கள் என்று துயரத்துக்கு இடையேயும் மகிழும் மாவீரர்கள் ஒரு தனிக் குடும்பம் போல எதிர்காலக் குறியீடாக வாழ்வ்தை நாவல் பளிச்சென்று சோல்கிறது.\nகொரில்லாப் போராட்டங்களிலிருந்து, அரசியல் எழுச்சிப் போராட்டங்கள் , நீண்ட கால் மக்கள் யுத்தம் வரை வியத்நாம் என்னும் போதெல்லாம்,நாவலை பார்க்கும் போதெல்லாம் நினைவில் வரும். அது நூலின் வெற்றி.\nஅமெரிக்கவெறியன் ஒருவன் ஒரு டாக்சி டிரைவரைச் சுட்டுக் கொன்று விடுகிறான். அந்தச் சவ ஊர்வலம் \"அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாகவும் பிறகு அதுவே அமெரிக்க எதிர்ப்பு வாரத்தைத் திட்டமிடும் தூண்டுகோலாகவும் மாறுகிறது. இச்சம்பவத்தைப் பற்றி குயென்னுக்கு கூறுகிறார் நகூயென். வியத்நாமின் லட்சக்கணக்கான விவசாயிகள்- தொழிலாளிகளை இணைத்த அரசியல் இயக்கம் எப்படி நடத்தப்பட்டது என்பதை நாவலை சாட்சியாக வைத்து சாட்சியாக பார்க்கிறோம்.\nசாதாரண உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டிருந்த குயென் போன்ற பெண் பின்னாளில் தன் கனவனின் அடிச்சுவட்டிலேயே ஒரு கம்யூனிசப் போராளியாக மாறுவதை நாவல் செறிவாக உணர்ச்சிக் கட்டங்களாக விவரிக்கிறது.\nநமது பகத்சிங்கைப் போலவே சுட்டுக் கொல்லப்படவேண்டிய தண்டனை பெற்ற நகூயென் கண்ணைக் கட்டியிருந்த கருப்புத் துணியைக் கிழித்து எறிந்து கொண்டே \"ஓ என் நேசத்துக்குரிய மண்ணை, என் நாட்டைப் பார்க்க விடுங்கள் என் நேசத்துக்குரிய மண்ணை, என் நாட்டைப் பார்க்க விடுங்கள் \" என்று உரக்கச் சத்தம் போடுகிறார்; அமைதியாகச் சாவை எதிர்கொள்கிறார். வீரம் செறிந்த அந்த களஞ்சாவு வியத்நாம் மட்டுமல்ல, உலகெங்கும் பேசப்பட்டது. இன்றும் பேசப்படுகிறது.\nஅந்த சாவைக் கொடுத்த அமெரிக்க வெறி நாய்களை வெறுத்துக் தூக்கி எறியும் முழக்கங்க்கள் இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.\nஅந்த காட்சியைப் படிக்கும் எவருக்கும் \"அத்தகைய அஞ்சாநெஞ்சரின் தோழர்களில் ஒருவராக அந்தக் கம்யூனிச அணியிலே நாமும் ஒருவராக வளர மாட்டோமா என்ற ஏக்கம் நிச்சியம் எழும்.\n10, அவுலியா சாகிபு தெரு,\nமுற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி\n10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367\nபாரிஸ் கம்யூன்\" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்\n\"அரசும் புரட்சியும்\" - லெனின்\nவரலாற்று நோக்கில் \" ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் \"\nஇயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்\nமனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்\n\"விடுதலைப் போரின் வீர மரபு\"\n'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'\nசினிமா: திரை விலகும் போது...\nபார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்\nநாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....\nஇடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை\nகாந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு \nமதம் - ஒரு மார்க்சியப் பார்வை\nஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்\nமுட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....\nசெயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.\nசவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்\nஅன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizvinai.blogspot.com/2012/05/1.html", "date_download": "2018-05-23T05:07:20Z", "digest": "sha1:I7SY7VX6ZPCPOP7XMH5TSYFTDFUHJVA6", "length": 28930, "nlines": 130, "source_domain": "thamizvinai.blogspot.com", "title": "தமிழ் வினை: பேராசையா அபத்தமா வாழ்க்கை ! - இவர்கள் இப்படித்தான் - 1", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\n - இவர்கள் இப்படித்தான் - 1\nஎழுதியது தமிழானவன் on 21 மே, 2012\nகுறிச்சொற்கள் அனுபவம், சமூகம், பெற்றோர், வேலைவாய்ப்புகள்\nஇந்த நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில்தான் எத்தனை பரவசம் அடுத்தவனைப்போல் பாவனை செய்வதற்கு இவர்களுக்கு தெரியும் எல்லோரது குழந்தைகளும் முதல் மதிப்பெண் வாங்க முடியாது என்று. ஆனாலும் குழந்தைகளுக்கு இவர்கள் கொடுக்கும் அழுத்தம் அவன் மட்டும் நல்லாப் படிக்கிறான் உன்னால மட்டும் ஏன் முடியல என்று ஆயிரம் கிலோ தாழ்வு மனப்பானமையை கொண்டு போய் பிஞ்சுகளிடம் ஏற்றி வைப்பார்கள்.\nஇது பள்ளிக்கூடம் முடியும் வரை தொடரும். நல்ல வேளையாக எனக்கு அப்பேர்ப்பட்ட கொடியவர்கள் பெற்றோர்களாக வாய்க்க வில்லை. என் அப்பா எனக்கு நினைவு தெரிந்து என்னுடைய பதினைந்து வயதிற்கு மேல் திட்டியதோ அதிர்ந்து பேசியதோ இல்லை. நான் கொஞ்சம் முன்கோபக்காரன், எனவே எனக்குக் கோபம் வந்து விடக்கூடாது எனவும், மனம் வருந்திடக் கூடாதெனவும் மிகவும் எச்சரிக்கையுடனே என் அப்பா என்னிடம் நடந்து கொள்வார். ஆனாலும் அவருக்கு மற்ற எல்லாப் பெற்றோர்க்கும் இருக்கும் சராசரியான ஆசைகள் இருந்தது, மகன் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்றெல்லாம், இருந்தும் குழந்தையாக இருந்ததிலிருந்துஅதை மிகவும் அலட்டலுடனோ, எரிச்சலுடனோ சொன்னதில்லை.\nஆனால் என்னுடைய நண்பர்களின் தந்தைமார்களோ மிகவும் அலட்டல்காரர்கள், அவர்கள் தம் சொந்த மகனிடம் பேசுவது போலப்பேசவே மாட்டார்கள். என்னவோ குற்றவாளியிடம் பேசும் ஒரு காவலரின் தோரணைதான். படிப்பிற்கு இத்தன பணம் கஷ்டப்பட்டுக் கட்டியிருக்கிறோம் நீ என்ன மார்க் வாங்கற பேசாம மாடு மேய்க்கப் போக வேண்டியதுதான பேசாம மாடு மேய்க்கப் போக வேண்டியதுதான என்கிற பாணியில் பொளந்து கட்டுவார்கள். இவர்களைப் பார்த்தால் எனக்குப் பற்றிக் கொண்டு வரும். நீ மட்டும் ஏன் அம்பானி மாதிரி பணக்காரனாகல என்கிற பாணியில் பொளந்து கட்டுவார்கள். இவர்களைப் பார்த்தால் எனக்குப் பற்றிக் கொண்டு வரும். நீ மட்டும் ஏன் அம்பானி மாதிரி பணக்காரனாகல என்று கேட்பது எத்தனை அபத்தமோ அது போலத்தான் இவர்கள் பேசுவதும் இருக்கும். பணத்தைக் கட்டினால் மார்க்கு வாங்கிட வேண்டும். தந்தைமார்கள் இங்கனம் பேசுவதை நண்பர்கள் அவ்வளவாகக் கண்டு கொண்டதில்லலை அவர்களுக்கு இது பழக்கமானதுதான். எனக்குத்தான் மனம் கிடந்து தவிக்கும். இது படிக்கும் காலத்தில் நடந்தது.\nஅதே பாணியில் இப்போது வேலைக்குச் செல்லும் அல்லது வேலை தேடியலையும் பருவத்திலும் அவர்கள் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் ஐந்திலக்க ஊதியத்தில் வேலை கிடைக்காது. வெளிநாட்டுக்கும் போக முடியாது என்பது எதார்த்தமான உண்மை. வேலை கிடைப்பது என்பதே எதார்த்தமில்லாத உண்மை. ஆனால் இவர்கள் விடும் ரவுசுதான் தாங்க முடிவதேயில்லை. இன்னுமா வேலை கிடைக்கல என்று ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு தெரிந்தவரோ அல்லது உறவினரின் மகனோ இன்ன இடத்தில் படித்தார் இன்ன இடத்தில் வேலை கிடத்திருக்கிறது இத்தனை சம்பளம் என்று பற்ற வைக்க வேண்டியது. போகும் போது ம்ஹூம் எல்லாருக்குமா வேலை கிடைக்குது என்று உச் கொட்டிவிட்டுப் போக வேண்டியது. இது இவர்களுக்குத் தேவையில்லாத வேலைதானே \nஎன்னுடைய அலுவலத்தில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனுக்கு உறவினர்களால் இத்தொல்லை ஏற்படுவதாகச் சொன்னான். அவனது உறவினரின் மகளுக்கு அக்சென்ஞ்சர் நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. அவள் பொறியியல�� இவனும் பொறியியல், வழக்கம் போலவே பெண்கள் நன்றாகப் படிக்ககூடியவர்கள், சிலருக்கு மட்டுமே வாய்க்கும் வளாகத்தேர்வு என்ற விதிகளின்படி அவளுக்கு வேலை கிடைத்து விட்டது, இவனுக்கு இன்னும் அரியர் இருக்கிறது. 2 பட்டம் வாங்கியும் வேலை கிடைக்காத உலகில் அரியர் வைத்தும் ஒரு வேலை கிடைத்து விட்டது. ஒரு சுமாரான நிறுவனத்தில் 9000 ஊதியத்தில் அட்மினாக வேலை. இவன் பெற்றோர்களுக்கு வேறொரு கவலை. இவனுக்கு பெற்றோரிடமிருந்து கிடைக்கும் ஆலோசனை என்னவென்றால் இவன் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகாவிட்டாலும் பரவாயில்லை அக்சென்ஞ்சர் நிறுவனத்திலாவது அட்மினாக வேலை பார்க்க வேண்டும். இல்லையெனின் இலண்டன் சென்று ஒரு வருடமாவது இருந்து விட்டு வர வேண்டும்.\nஇந்த மாதிரியான எண்ணங்கள் உருவாவதற்கு பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள் அவர்களின் நண்பர்கள்தான் காரணம். நடுத்தரவர்க்க ஜாதிக்காரர்களுக்கு இந்த போலி கௌரவம் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மற்றவர்கள் முன்னர் தான் ஒரு அங்குலம் கூடத் தாழ்ந்து போகக்கூடாது என்பதில். எப்படியாவது கெத்துக் காட்ட வேண்டும். இன்னொரு பிரச்சனை பையனுக்குப் பெண் தேடுவதுதான். பெண்கள் இப்போதெல்லாம் ரொம்பவும் கிராக்கி பண்ணுகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அதற்கும் மேலே இருக்கிறார்கள். பெண்கள் கிடைப்பது ரொம்பவும் சிரமமாகி விட்டது. (பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமென்றாலே சொந்த ஜாதிக்குள்தானென்பதை சொல்லத் தேவையில்லை). பெண்கள் எல்லோரும் படித்தும் விடுவதால் பெரிய வேலையிலிருக்கும் ஆணைக் கேட்கிறார்கள். எஞ்சிய ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்கிறது. அதனால்தான் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையோ அல்லது வெளிநாட்டில் இருந்து விட்டு வந்திருக்கிறான் என்ற பெயரை எடுக்கவோ பெற்றோரை இது போல எண்ண வைத்திருக்கிறது. என்ன வேலையாக இருந்தாலும் சிங்கியடிப்பது அவரவர்க்குத்தான் தெரியும். பெற்றோர்க்கு அங்கலாய்க்க மட்டும் தெரியும். கள நிலவரமே அவர்களுக்குத் தெரிவதில்லை தம்முடைய தம்பட்டத்தை நிறுத்தவே அவர்களும் விரும்பவில்லை\nஇந்த நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில்தான் எத்தனை பரவசம் அடுத்தவனைப்போல் பாவனை செய்வதற்கு இவர்களுக்கு தெரியும் எல்லோரது குழந்தைகளும் முதல் மதிப்பெண் வாங்க முடியாது என்று. ஆனாலும் குழந்தைகளுக்கு இவர்கள் கொடுக்கும் அழுத்தம் அவன் மட்டும் நல்லாப் படிக்கிறான் உன்னால மட்டும் ஏன் முடியல என்று ஆயிரம் கிலோ தாழ்வு மனப்பானமையை கொண்டு போய் பிஞ்சுகளிடம் ஏற்றி வைப்பார்கள்.\nஇது பள்ளிக்கூடம் முடியும் வரை தொடரும். நல்ல வேளையாக எனக்கு அப்பேர்ப்பட்ட கொடியவர்கள் பெற்றோர்களாக வாய்க்க வில்லை. என் அப்பா எனக்கு நினைவு தெரிந்து என்னுடைய பதினைந்து வயதிற்கு மேல் திட்டியதோ அதிர்ந்து பேசியதோ இல்லை. நான் கொஞ்சம் முன்கோபக்காரன், எனவே எனக்குக் கோபம் வந்து விடக்கூடாது எனவும், மனம் வருந்திடக் கூடாதெனவும் மிகவும் எச்சரிக்கையுடனே என் அப்பா என்னிடம் நடந்து கொள்வார். ஆனாலும் அவருக்கு மற்ற எல்லாப் பெற்றோர்க்கும் இருக்கும் சராசரியான ஆசைகள் இருந்தது, மகன் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்றெல்லாம், இருந்தும் குழந்தையாக இருந்ததிலிருந்துஅதை மிகவும் அலட்டலுடனோ, எரிச்சலுடனோ சொன்னதில்லை.\nஆனால் என்னுடைய நண்பர்களின் தந்தைமார்களோ மிகவும் அலட்டல்காரர்கள், அவர்கள் தம் சொந்த மகனிடம் பேசுவது போலப்பேசவே மாட்டார்கள். என்னவோ குற்றவாளியிடம் பேசும் ஒரு காவலரின் தோரணைதான். படிப்பிற்கு இத்தன பணம் கஷ்டப்பட்டுக் கட்டியிருக்கிறோம் நீ என்ன மார்க் வாங்கற பேசாம மாடு மேய்க்கப் போக வேண்டியதுதான பேசாம மாடு மேய்க்கப் போக வேண்டியதுதான என்கிற பாணியில் பொளந்து கட்டுவார்கள். இவர்களைப் பார்த்தால் எனக்குப் பற்றிக் கொண்டு வரும். நீ மட்டும் ஏன் அம்பானி மாதிரி பணக்காரனாகல என்கிற பாணியில் பொளந்து கட்டுவார்கள். இவர்களைப் பார்த்தால் எனக்குப் பற்றிக் கொண்டு வரும். நீ மட்டும் ஏன் அம்பானி மாதிரி பணக்காரனாகல என்று கேட்பது எத்தனை அபத்தமோ அது போலத்தான் இவர்கள் பேசுவதும் இருக்கும். பணத்தைக் கட்டினால் மார்க்கு வாங்கிட வேண்டும். தந்தைமார்கள் இங்கனம் பேசுவதை நண்பர்கள் அவ்வளவாகக் கண்டு கொண்டதில்லலை அவர்களுக்கு இது பழக்கமானதுதான். எனக்குத்தான் மனம் கிடந்து தவிக்கும். இது படிக்கும் காலத்தில் நடந்தது.\nஅதே பாணியில் இப்போது வேலைக்குச் செல்லும் அல்லது வேலை தேடியலையும் பருவத்திலும் அவர்கள் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் ஐந்திலக்க ஊதியத்தில் வேலை கிடைக்காது. வெளிநாட்டுக்கும் போக முடியாது என்பது எதார்த்தமான உண்மை. வேலை கிடைப்பது என்பதே எதார்த்தமில்லாத உண்மை. ஆனால் இவர்கள் விடும் ரவுசுதான் தாங்க முடிவதேயில்லை. இன்னுமா வேலை கிடைக்கல என்று ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு தெரிந்தவரோ அல்லது உறவினரின் மகனோ இன்ன இடத்தில் படித்தார் இன்ன இடத்தில் வேலை கிடத்திருக்கிறது இத்தனை சம்பளம் என்று பற்ற வைக்க வேண்டியது. போகும் போது ம்ஹூம் எல்லாருக்குமா வேலை கிடைக்குது என்று உச் கொட்டிவிட்டுப் போக வேண்டியது. இது இவர்களுக்குத் தேவையில்லாத வேலைதானே \nஎன்னுடைய அலுவலத்தில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனுக்கு உறவினர்களால் இத்தொல்லை ஏற்படுவதாகச் சொன்னான். அவனது உறவினரின் மகளுக்கு அக்சென்ஞ்சர் நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. அவள் பொறியியல் இவனும் பொறியியல், வழக்கம் போலவே பெண்கள் நன்றாகப் படிக்ககூடியவர்கள், சிலருக்கு மட்டுமே வாய்க்கும் வளாகத்தேர்வு என்ற விதிகளின்படி அவளுக்கு வேலை கிடைத்து விட்டது, இவனுக்கு இன்னும் அரியர் இருக்கிறது. 2 பட்டம் வாங்கியும் வேலை கிடைக்காத உலகில் அரியர் வைத்தும் ஒரு வேலை கிடைத்து விட்டது. ஒரு சுமாரான நிறுவனத்தில் 9000 ஊதியத்தில் அட்மினாக வேலை. இவன் பெற்றோர்களுக்கு வேறொரு கவலை. இவனுக்கு பெற்றோரிடமிருந்து கிடைக்கும் ஆலோசனை என்னவென்றால் இவன் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகாவிட்டாலும் பரவாயில்லை அக்சென்ஞ்சர் நிறுவனத்திலாவது அட்மினாக வேலை பார்க்க வேண்டும். இல்லையெனின் இலண்டன் சென்று ஒரு வருடமாவது இருந்து விட்டு வர வேண்டும்.\nஇந்த மாதிரியான எண்ணங்கள் உருவாவதற்கு பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள் அவர்களின் நண்பர்கள்தான் காரணம். நடுத்தரவர்க்க ஜாதிக்காரர்களுக்கு இந்த போலி கௌரவம் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மற்றவர்கள் முன்னர் தான் ஒரு அங்குலம் கூடத் தாழ்ந்து போகக்கூடாது என்பதில். எப்படியாவது கெத்துக் காட்ட வேண்டும். இன்னொரு பிரச்சனை பையனுக்குப் பெண் தேடுவதுதான். பெண்கள் இப்போதெல்லாம் ரொம்பவும் கிராக்கி பண்ணுகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அதற்கும் மேலே இருக்கிறார்கள். பெண்கள் கிடைப்பது ரொம்பவும் சிரமமாகி விட்டது. (பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமென்றாலே சொந்த ஜாதிக்குள்தானென்பதை சொ���்லத் தேவையில்லை). பெண்கள் எல்லோரும் படித்தும் விடுவதால் பெரிய வேலையிலிருக்கும் ஆணைக் கேட்கிறார்கள். எஞ்சிய ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்கிறது. அதனால்தான் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையோ அல்லது வெளிநாட்டில் இருந்து விட்டு வந்திருக்கிறான் என்ற பெயரை எடுக்கவோ பெற்றோரை இது போல எண்ண வைத்திருக்கிறது. என்ன வேலையாக இருந்தாலும் சிங்கியடிப்பது அவரவர்க்குத்தான் தெரியும். பெற்றோர்க்கு அங்கலாய்க்க மட்டும் தெரியும். கள நிலவரமே அவர்களுக்குத் தெரிவதில்லை தம்முடைய தம்பட்டத்தை நிறுத்தவே அவர்களும் விரும்பவில்லை\nமாலதி 23/5/12 3:24 முற்பகல்\nஇன்றைய முரண்பட்ட வாழ்க்கைமுறையை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது பாராட்டுகள்\nதமிழானவன் 24/5/12 5:00 முற்பகல்\nநான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமூன்றாம் பாலினம் எத்தனை வகைகள் \nசிருஷ்டி ஜான் உடன் ஒரு உரையாடல் இது ஃபேஸ்புக் நண்பர்களால் மாசெஸ் என்ற குழுமத்திற்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதில் மூன்றாம் பாலினத்திற்காக...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஏப்ரல் 29 ஆம் நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள். அந்த நாளே எனது பிறந்தநாளும் என்பதில் அற்பத்தனம...\nவாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)\nசமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் ...\nஇலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வ...\nதோல்வியைத் திணிக்கும் கல்வியும் சமூகமும்\nமூன்றாம் பாலினம் எத்தனை வகைகள் \nஅணு உலை - ஜப்பான் மூடுகிறது தமிழகம் திறக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkalanjiyam.in/index.php?title=How_To_Cut_A_Cialis_Pill_In_Half&oldid=267815", "date_download": "2018-05-23T05:16:34Z", "digest": "sha1:MQ7BTMYMTXJXHL37AJ2RZ6FXHTDSPPIS", "length": 3240, "nlines": 50, "source_domain": "www.tamilkalanjiyam.in", "title": "How To Cut A Cialis Pill In Half - தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம்", "raw_content": "\nதமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம் இல் இருந்து\nMiriamRosario4 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:31, 9 பெப்ரவரி 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (\"how to order cialis online no prescription
buy cialis online wi...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nஇப்பக்கம் கடைசியாக 9 பெப்ரவரி 2018, 22:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/03/tamil-star_25.html", "date_download": "2018-05-23T04:51:55Z", "digest": "sha1:D2YBQK7YAMNLPYO6G3VYYNKEEAE62RAU", "length": 29140, "nlines": 176, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil Star", "raw_content": "\nகனேடியப் பிரதமர் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம்\nரொரன்ரோ சென். லோறன்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஏப்ரல் 1இலிருந்து அதிகரிக்கிறது எரிவாயுவின் விலை\nகூட்டமைப்பை உடைப்பதற்கான ரணிலின் கைப்பொம்மையே சுமந்திரன்\nவடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றக் கோருகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nஇனச்சுத்திகரிப்பு குற்றச்சாட்டு – நாடாளுமன்றில் காரசார விவாதம்\nநண்பனையும் சாதூர்யமாக கைவிட்ட மகிந்த : தான் செய்ததும் குற்றமே இல்லை என்கின்றார்\nபுதல்வியின் சுகவீனத்தை காரணம் காட்டி விமலுக்கு பிணை கோரிய சட்டத்தரணிகள்\n10 ஆயிரம் டொலரோடு வந்து கோடீஸ்வரர் ஆன கோத்தபாயவின் மாதாந்த சம்பளம்\nகனேடியப் பிரதமர் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம்\nகனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. \"விம்மி றிட்ஜ்\" போரின் நூற்றாண்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்கின்றார் என்றும், எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 8ஆம் திகதியில் இருந்து 10ஆம் திகதி வரையில் அவர் பிரான்ஸில் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. \"விம்மி றிட்ஜ்\" போரின் நூற்றாண்டு நிகழ்வுகள் எதிர்வரும் ஏபபரல் மாதம் 9ஆம் திகதி பிரான்சில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. \"விம்மி றிட்ஜ்\" என்படும் […]\nThe post கனேடியப் பிரதமர் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் appeared first on TamilStar.com.\nரொரன்ரோ சென். லோறன்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nரொரன்ரோ சென் லோறன்ஸ் பகுதியில் இன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Lower Jarvis Street மற்றும் கார்டினர் அதிவிரைவுச் சாலைப் பகுதியில், Henry Lane Terraceஇல் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக இன்று அதிகாலை 2.30 அளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் எவரும் காயமடைந்தமை குறித்த முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்றும், அருகே அமைந்துள்ள வீடுகளுக்கோ, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கோ சேதங்கள் ஏற்பட்டதாக […]\nThe post ரொரன்ரோ சென். லோறன்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு appeared first on TamilStar.com.\nஏப்ரல் 1இலிருந்து அதிகரிக்கிறது எரிவாயுவின் விலை\nஒன்ராறியோவில் இயற்கை எரிவாயுவின் விலை எதிர்வரும ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக \"யூனியன் காஸ்\" நிறுவனத்தின் விலை அதிகரிப்பினை ஒன்ராறியோ சக்திவள சபை அங்கீகரித்துள்ள நிலையில், \"யூனியன் காஸ்\" நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 50 டொலர்கள் வரையிலான எரிவாயு கட்டண அதிகரிப்பினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக \"யூனியன் காஸ்\" நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ஒன்ராறியோவின் வட மேற்கு பிராந்தியத்தினைச் சேர்ந்த சராசரி வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு $50.30 அதிகரிப்பினையும், ஒன்ராறியோவின் வட கிழக்கு பிராந்திய […]\nThe post ஏப்ரல் 1இலிருந்து அதிகரிக்கிறது எரிவாயுவின் விலை appeared first on TamilStar.com.\nகூட்டமைப்பை உடைப்பதற்கான ரணிலின் கைப்பொம்மையே சுமந்திரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினாலும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் பாவிக்கப்படுகின்ற கைப்பொம்மையாகவே சுமந்திரன் உள்ளார். அதற்கமையவே சுமந்திரனும் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், \"தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு நிற்கின்றது. அது மாத்திரமல்லாமல் அந்தப் பிளவை கூர்மையாக்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க அல்லது ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுவதாக […]\nThe post கூட்டமைப்பை உடைப்பதற்கான ரணிலின் கைப்பொம்மையே சுமந்திரன்\nவடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றக் கோருகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nவடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கோரியுள்ளார். சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் கடந்த எட்டு ஆண்டுகளில் எவ்வித அசெ்சுறுத்தலான விடயங்களும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருக்கும் நோக்கில் படையினர் சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி செயற்திறனான காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர் தமிழ் பேசும் காவல்துறையினர் கடமையில் […]\nThe post வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றக் கோருகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nஇனச்சுத்திகரிப்பு குற்றச்சாட்டு – நாடாளுமன்றில் காரசார விவாதம்\nஇறுதிப் போரில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் இடையில் நேற்று வாக்குவாதம் இடம்பெற்றது. இனச்சுத்திகரிப்பு இடம்பெற்றதாக சிறிதரன் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, யார் ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் யுத்தத்தை முன்னெடுத்திருப்பார்கள் எனக் கூறினார். சிறிதரன் எம்.பி.உரையாற்றிய போது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமை தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்ததுடன், காணாமல் போனவர்கள் இறந்துவி ட்டனர் என்பதை ஏற்க உறவினர் விரும்பவில்லையென முன்னாள் பாதுகாப்பு […]\nThe post இனச்சுத்திகரிப்பு குற்றச்சாட்டு – நாடாளுமன்றில் காரசார விவாதம்\nநண்பனையும் சாதூர்யமாக கைவிட்ட மகிந்த : தான் செய்ததும் குற்றமே இல்லை என்கின்றார்\nஇம்முறை விமல் வீரவன்சவை நான் காப்பாற்ற போகப்போவதில்லை, அதற்காக வேறு நபர்கள் இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான மகிந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார். மே���ும், இதற்கு முன்னரும் விமல் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவரின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்த நீங்கள் இப்போது அவருக்கு உதவி செய்யப் போவதில்லையா\nThe post நண்பனையும் சாதூர்யமாக கைவிட்ட மகிந்த : தான் செய்ததும் குற்றமே இல்லை என்கின்றார் appeared first on TamilStar.com.\nபுதல்வியின் சுகவீனத்தை காரணம் காட்டி விமலுக்கு பிணை கோரிய சட்டத்தரணிகள்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு பிணை கோரி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் பிணை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. விமல் வீரவங்சவின் சட்டத்தரணிகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். விமல் வீரவங்சவின் புதல்வி மன உளைச்சலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புதல்வியின் சுகவீன நிலைமையை விசேட விடயமாக கருதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்குமாறும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர். இந்த பிணை கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் லங்கா ஜயரத்ன, கோரிக்கை […]\nThe post புதல்வியின் சுகவீனத்தை காரணம் காட்டி விமலுக்கு பிணை கோரிய சட்டத்தரணிகள் appeared first on TamilStar.com.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ கடந்த 16 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு சமுகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டது. எனினும் அன்று அங்கு வருகைத்தரவில்லை. இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டத்தாபனத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பியதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆஜராகியுள்ளார்.\nThe post விசாரணைக்கு ஆஜரானார் மஹிந்த\n10 ஆயிரம் டொலரோடு வந்து கோடீஸ்வரர் ஆன கோத்தபாயவின் மாதாந்த சம்பளம்\n10 ஆயிரம் டொலர்களோடு இலங்கைக்கு வந்து பின்னர் கோடீஸ்வராக வாழ்ந்தவரே கோத்தபாய ராஜபக்ச என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைக் கூறினார். மேலும், ஒரு நல்ல அரச ஊழியர் என்று கோத்தபாயவை கூறுகின்றார்கள் ஆனால் அவரின் உண்மை முகம் வெளிப்படுத்தப்பட வில்லை. உதாரணமாக கூறுகின்றேன் அவர் வீட்டில் ஒரு மீன் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அது 40 அடி நீளமும், 13 அடி அகலமும் 8 அடி […]\nThe post 10 ஆயிரம் டொலரோடு வந்து கோடீஸ்வரர் ஆன கோத்தபாயவின் மாதாந்த சம்பளம்\nட்விட்டர் ஃபேஸ்புக் போல ஜிமெயிலின் புது வசதி\nகர்நாடக முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t20302-topic", "date_download": "2018-05-23T05:22:28Z", "digest": "sha1:56SBPDU3G7RR2U5KY74LZVZWS7BTVUUZ", "length": 23552, "nlines": 190, "source_domain": "www.tamilthottam.in", "title": "வலி நிவாரணியாக செயலாற்றும் பால்!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nவலி நிவாரணியாக செயலாற்றும் பால்\nதமிழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: மருத்துவக் கட்டுரைகள்\nவலி நிவாரணியாக செயலாற்றும் பால்\nபாலின் மகத்துவம் குறித்து மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏற்கனவே ஏகப்பட்ட தகவல்களை தெரிவித்துள்ள போதிலும், தற்போது பால் வலி நிவாரணியாகவும் செயல்படுவதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக மருத்துவ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ஒரு டம்ளர் பாலில் 20 வகையான வலி நிவாரணிகள் குணத்தை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக மிக மிக நுட்பமாக மேற்கொண்ட ஆய்வில், மிருகங்கள் மற்றும் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கு மருந்தில் காணப்படும் இரசாயனங்கள், ஆடு, மாடு மற்றும் மனித பாலில் இருப்பதாக தெரியவந்துள்ளது.\nஒரு டம்ளர் பாலை ஒருவர் அருந்தினால், அதில் இருக்கும் இரசாயனம் மிக மிக குறைவாகவே உள்ளது. ஆனால் அதன் பயன் அபரிதமாக உள்ளது.குறிப்பாக வலி நிவாரண விடயத்தில் அற்புத பங்காற்றுவதாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஸ்பானிஷ்-மொராக்கான் பகுதியை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி குழுவினர், அந்த பகுதிகளில் உள்ள பசு மாட்டு பால் மாதிரிகளை, ஆடு மற்றும் மனித பால் மாதிரிகளுடன் சேர்த்து ஆய்வு மேற்கொண்டனர்.\nஇதில் தெரியவந்த உண்மை என்னவெனில், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கொடுக்கப்படும் வலி நிவாரணியில் அடங்கியுள்ள எதிர்ப்பு அழற்சி மருந்து, \"Mefenamic\" அமிலம் மற்றும் \"Ketoprofen\" ஆகிய இரசாயனங்கள் அடங்கியுள்ளது என்பதுதான்.\nமேலும் செக்ஸ் ஹார்மோனின் வடிவமாக உள்ள ஈஸ்ட்ரோஜனும் பாலில் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமேலும் ஆட்டுப்பாலில் \"Niflumic\" என்ற ஒரு வகையான அமிலம் இருப்பதும், இது தாய்ப்பாலில் உள்ள வலி நிவாரணி குணங்களை ஒத்து இருப்பதும் தெரியவந்துள்ளது.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வலி நிவாரணியாக செயலாற்றும் பால்\nபயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: வலி நிவாரணியாக செயலாற்றும் பால்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: வலி நிவாரணியாக செயலாற்றும் பால்\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nRe: வலி நிவாரணியாக செயலாற்றும் பால்\nதமிழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: மருத்துவக் கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பத���ல்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாத���ளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section157.html", "date_download": "2018-05-23T05:58:29Z", "digest": "sha1:W2T4EOO6WANM2DRLDW7GI2KWIOVH4YP5", "length": 37631, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "படைத்தலைவரானார் பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 157 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 157\n(பகவத்யா�� பர்வம் – 86) {சைனியநிர்யாண பர்வம் - 7}\nபதிவின் சுருக்கம் : பீஷ்மரைத் தனது படைத்தலைவராகும்படி துரியோதனன் வேண்டல்; ஒன்று கர்ணன் முதலில் போரிடட்டும், அல்லது தான் போரிடுவதாகப் பீஷ்மர் நிபந்தனை விதிப்பது; பீஷ்மர் உயிரோடிருக்கும் வரை தான் போரிடப்போவதில்லை எனக் கர்ணன் சொல்வது; பீஷ்மரைத் துரியோதனன் தனது படையின் தலைவராக நியமிப்பது; அதன் பிறகு நேர்ந்த சில சகுனங்கள்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"மன்னர்கள் அனைவருடனும் இருந்த திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, சந்தனுவின் மகன் பீஷ்மரிடம், கூப்பிய கரங்களோடு, \"வலிமைமிக்க ஒரு பெரும்படை கூடப் படைத்தலைவர் இல்லாதிருந்தால், போர்க்களத்தில் எறும்புக்கூட்டம் போல நிர்மூலமாக்கப்படும். இருவரின் அறிவு எப்போதும் ஏற்புடையதாக இருக்காது. மேலும், வேறுபட்ட படைத்தலைவர்கள், தங்கள் ஆற்றலைக் கருதி ஒருவருக்கொருவர் பொறாமையுடன் இருப்பார்கள். ஓ பெரும் அறிவு படைத்தவரே {பீஷ்மரே}, (ஒரு காலத்தில்) குசப் புற்கட்டுகளை {குசத்வஜத்தை} {தங்கள் ஆயுதங்களாக} உயர்த்திப் பிடித்த அந்தணர்கள், அளவிலா சக்தி கொண்டவர்களும், ஹேஹய குலத்தைச் சேர்ந்தவர்களுமான க்ஷத்திரியர்களுடன் போரிட்டனர் என்று (நாம்) கேள்விப்படுகிறோம்.\n பாட்டா {தாத்தா பீஷ்மரே}, வைசியர்களும், சூத்திரர்களும் பிராமணர்களைப் பின்தொடர்ந்து வந்தார்கள். அப்படி மூன்று வகையினர் {வர்ணத்தினர்} ஒருபுறத்திலும், க்ஷத்திரியர்களில் காளையர் தனியாக ஒரு புறத்திலும் இருந்தார்கள். எனினும், நடைபெற்ற அந்தப் போரில், அந்த மூன்று வகையினரும் மீண்டும் மீண்டும் உடைந்து போனதால், க்ஷத்திரியர்கள் தனியர்களாக இருந்தாலும், தங்களை எதிர்த்த அந்தப் பெரிய படையை வீழ்த்தினார்கள். பிறகு, அந்தணர்களில் சிறந்தவர்கள் (அதன் காரணத்தைக்) குறித்து க்ஷத்திரியர்களிடமே விசாரித்தனர்.\n பாட்டா {தாத்தா பீஷ்மரே}, க்ஷத்திரியர்களில் அறம்சார்ந்து இருந்தவர்கள், தங்களிடம் விசாரிப்பவர்களிடம் உண்மையான பதிலைச் சொன்னார்கள். அவர்கள், \"போரில் நாங்கள், பெரும் அறிவுடைய ஒருவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். நீங்களோ ஒருவருக்குள் ஒருவர் ஒற்றுமையின்றி, ஒவ்வொருவரின் தனிப்புரிதலின் படி செயல்படுகிறீர்கள்\" என்றனர். பிறகு அந்த அந்தணர்கள், தங்களில் வீரமானவரும், கொள்கைகளின் {நீதியின்} வழிகளை நன்கு அறிந்தவருமான ஒருவரைப் படைத் தலைவராக நியமித்தனர். பிறகு அவர்கள் {அந்தணர்கள்} க்ஷத்திரியர்களை வீழ்த்துவதில் வென்றனர். தனக்குக் கீழிருக்கும் படைகளின் நன்மையைக் கருதுபவனும், திறன் வாய்ந்தவனும், வீரமிக்கவனுமான பாவமற்ற ஒரு படைத்தலைவனை நியமிக்கும் மக்களே போரில் தங்கள் எதிரிகளை வெல்கின்றனர்.\nஉம்மைப் பொருத்தவரை, நீர் உசானசுக்கு {சுக்கிரனுக்கு} இணையானவரும் எனது நன்மையை எப்போதும் நாடுபவராகவும் இருக்கிறீர். கொல்லப்பட இயலாத நீர் அறத்திற்கு உம்மை அர்ப்பணித்தவராகவும் இருக்கிறீர். எனவே, நீரே எங்கள் படைத்தலைவர் ஆவீராக. ஒளிர்வனவற்றுள் சூரியனைப் போலவும், இனிமையான மூலிகைகள் அனைத்திற்கும் சந்திரனைப் போலவும், யக்ஷர்கள் மத்தியில் குபேரனைப் போலவும், தேவர்களுக்கு மத்தியில் வாசவனைப் {இந்திரனைப்} போலவும், மலைகளுக்கு மத்தியில் மேருவைப் போலவும், பறவைகளுக்கு மத்தியில் சுபர்ணனைப் {கருடனைப்} போலவும், தேவர்களுக்கு மத்தியில் குமரனைப் {முருகனைப்} போலவும், வசுக்களுக்கு மத்தியில் ஹவ்யவாகனனைப் {அக்னியைப்} போலவும் எங்களுக்கு மத்தியில் நீரே இருக்கிறீர். சக்ரனால் {இந்திரனால்} பாதுகாக்கப்படும் தேவர்களைப் போலவே, உம்மால் பாதுகாக்கப்படும் நாங்கள், அந்தத் தேவர்களைப் போலவே வெல்லப்பட முடியாதவர்கள் ஆவோம் என்பது நிச்சயம். அக்னியின் மகன் (குமரன்) {முருகன்} தேவர்களுக்குத் தலைமையில் இருப்பதைப் போல, *எங்களுக்குத் தலைமையில் நீர் அணிவகுப்பீராக. பெருங்காளையைப் பின்தொடரும் கன்றுகளைப் போல நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம்\" என்றான் {துரியோதனன்}.\nஅதற்குப் பீஷ்மர் {துரியோதனனிடம்}, \"ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ பாரதா {துரியோதனா}, நீ சொல்வது போலவே ஆகட்டும். ஆனால் உன்னைப் போலவே, பாண்டவர்களும் எனது அன்புக்குரியவர்கள். எனவே, ஓ பாரதா {துரியோதனா}, நீ சொல்வது போலவே ஆகட்டும். ஆனால் உன்னைப் போலவே, பாண்டவர்களும் எனது அன்புக்குரியவர்கள். எனவே, ஓ மன்னா {துரியோதனா}, (முன்பே) உனக்கு நான் கொடுத்திருக்கும் உறுதிமொழியின்படி, என்னதான் நான் உனக்ககாகப் போரிட்டாலும், நான் அவர்களது நன்மையையும் நிச்சயம் நாட வேண்டும். மனிதர்களில் புலியான குந்தியின் மகன் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தவிர, எனக்கு ���ணையாக இவ்வுலகில் வேறு எந்த வீரனையும் நான் காணவில்லை. பெரும் அறிவு படைத்த அவன் {அர்ஜுனன்}, எண்ணிலடங்கா தெய்வீக ஆயுதங்களை அறிந்தவன் ஆவான்.\nஎனினும், பாண்டுவின் அந்த மகன் {அர்ஜுனன்}, வெளிப்படையாக என்னுடன் போரிட மாட்டான். எனது ஆயுதங்களின் சக்தியால், தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் மற்றும் மனிதர்கள் அடங்கிய இந்த அண்டத்தை ஒரு நொடிப்பொழுதில் என்னால் அழித்துவிட முடியும். எனினும், ஓ மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள், என்னால் அழிக்க முடியாதவர்களகாக இருக்கிறார்கள். எனவே, நான் தினமும் பத்தாயிரம் {10,000} வீரர்களைக் கொல்வேன். உண்மையில், முதலில் அவர்கள் என்னைக் கொல்லாதிருந்தால், அவர்களது படையை நான் இப்படியே படுகொலை செய்வதைத் தொடர்வேன். மற்றொரு புரிந்துணர்வின் {பிரதிஜ்ஞையும்} அடிப்படையில், நான் விருப்பத்துடன் உனது படைகளின் தலைவனாவதற்கும் வழியுண்டு. {எனது பிரதிஜ்ஞையை நீ ஏற்றால் நான் விருப்பத்துடன் உனது சேனாதிபதியாவேன்}. அதை நீ கேட்பதே உனக்குத் தகும். ஓ மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள், என்னால் அழிக்க முடியாதவர்களகாக இருக்கிறார்கள். எனவே, நான் தினமும் பத்தாயிரம் {10,000} வீரர்களைக் கொல்வேன். உண்மையில், முதலில் அவர்கள் என்னைக் கொல்லாதிருந்தால், அவர்களது படையை நான் இப்படியே படுகொலை செய்வதைத் தொடர்வேன். மற்றொரு புரிந்துணர்வின் {பிரதிஜ்ஞையும்} அடிப்படையில், நான் விருப்பத்துடன் உனது படைகளின் தலைவனாவதற்கும் வழியுண்டு. {எனது பிரதிஜ்ஞையை நீ ஏற்றால் நான் விருப்பத்துடன் உனது சேனாதிபதியாவேன்}. அதை நீ கேட்பதே உனக்குத் தகும். ஓ பூமியின் தலைவா {துரியோதனா}, ஒன்று கர்ணன் முதலில் போரிடட்டும், அல்லது நான் முதலில் போரிடுகிறேன். அந்தச் சூதமகன் {கர்ணன்}, போரில் தனது ஆற்றலை என்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு தற்பெருமையாகப் பேசுகிறான்\" என்றார் {பீஷ்மர்}.\nகர்ணன் {துரியோதனனிடம்}, \"கங்கையின் மகன் {பீஷ்மர்} உயிரோடுள்ளவரை, ஓ மன்னா {துரியோதனா}, நான் போரிடவே மாட்டேன். பீஷ்மர் கொல்லப்பட்ட பிறகே, நான் காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்} போரிடுவேன்\" என்றான்.\nவைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அதன்பிறகு, அந்தத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பெரும் கொடைகளைப் பிரித்தளித்து, பீஷ்மரை முறையாகத் தனது படைகளின் தலைவராக்கினான். அவர் {பீஷ்மர்} அதிகாரத்தில் நிறுவப்பட்டதும், அழகில் சுடர்விட்டுப் பிரகாசித்தார். ராஜாவின் உத்தரவின் பேரில், இசைக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மகிழ்ச்சியாகப் பேரிகைகளை இசைத்து, சங்குகளை ஊதினர். எண்ணற்ற சிம்ம கர்ஜனைகள் செய்யப்பட்டன, அம்முகாமில் இருந்த விலங்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒன்றாகக் கூக்குரலிட்டன.\nஎன்னதான் வானம் மேகமற்று இருந்தாலும், இரத்த மழை பொழிந்து, பூமி சேறானது. கடும் சுழற்காற்றும், பூகம்பங்களும், யானைகளின் பிளிறல்களும் வீரர்கள் அனைவரின் இதயத்தையும் உற்சாகமிழக்கச் செய்தன. உருவமற்ற குரல்களும் {அசரீரிகளும்}, எரிகற்களின் மின்னல்கீற்றுகளும் வானத்தில் கேட்கப்படவும், பார்க்கப்படவும் செய்தன. நரிகள் தங்கள் கடும் ஊளையால், வரப்போகும் பெரும் பேரிடரை முன்னறிவித்தன. ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் {துரியோதனன்}, கங்கையின் மகனை {பீஷ்மரைத்} தனது துருப்புகளின் தலைவராக நிறுவிய போது, மேற்கண்ட பயங்கரக் காட்சிகள் தோன்றின.\nபகைவர் படையை வாட்டும் பீஷ்மரைப் படைத்தலைவராகச் {சேனாதிபதியாகச்} செய்த போது, பசுக்களையும் தங்கத்தையும் தனக்கு ஆசி கூறிய பிராமணர்களுக்கு அபரிமிதமாக அளித்து, அந்த ஆசிகளால் வளர்ந்து, தனது துருப்புகளால் சூழப்பட்டு, கங்கையின் மகனை {பீஷ்மரைத்} தனது படையின் முன்னணியில் கொண்டு, தனது தம்பிகளோடு இருந்த துரியோதனன், குருக்ஷேத்திரத்திற்குத் தனது பெரும்படையுடன் அணிவகுத்தான். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கர்ணனுடன் களத்தை {குருக்ஷேத்திரத்தைச்} சுற்றி, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, சமமான ஒரு பகுதியில் தனது பாசறையை அமைத்தான். இனிமையானதும், வளமானதும், புற்கள் மற்றும் விறகு நிறைந்ததுமான பகுதியில் அமைக்கப்பட்ட அந்தப் பாசறை, ஹஸ்தினாபுரத்தைப் போலவே ஒளிர்ந்தது.\"\n*எங்களுக்குத் தலைமையில் நீர் அணிவகுப்பீராக. பெருங்காளையைப் பின்தொடரும் கன்றுகளைப் போல நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம்\" என்றான் {துரியோதனன் பீஷ்மரிடம்.}...\nதிருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைச்செருக்கு/ குறள்:770.\nநிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை\nதமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா உரை:\nசிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.\nவகை உத்யோக பர்வம், கர்ணன், சைனியநிர்யாண பர்வம், பகவத்யாந பர்வம், பீஷ்மர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/xnview", "date_download": "2018-05-23T05:05:01Z", "digest": "sha1:OMBIZ7IRH7HGJDI5OFVSDFUGH65UT22H", "length": 13560, "nlines": 241, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க XnView 2.44 Standard, Extended... – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளி���் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nXnView – பார்க்கும் பல வடிவங்கள் துணைபுரிகிறது கிராஃபிக் கோப்புகளை பணிபுரியும் மென்பொருள். மென்பொருள் முக்கிய கருவிகள் XnView நீங்கள் கையாள மற்றும் மற்றொரு ஒரு வடிவம் இருந்து விரைவாகவும் எளிதாகவும் பட கோப்புகளை மாற்ற அனுமதிக்கிறது பல்வேறு விளைவுகள் விண்ணப்பிக்கும் பெரிதாக்க படங்கள், இடைநிலை வேலை, அனிமேஷன் படங்களை உருவாக்க, காமா, மாறாக மற்றும் பிரகாசம், இணைத்து மாற்றம், சேர்க்கின்றன. மென்பொருள் கிராபிக்ஸ் HTML-பக்கங்கள் ஸ்கேனர் மூலம் வேலை, உருவாக்கம் உள்ளிட்ட கூடுதல் கருவிகள், நிறைய உள்ளன, ஒரு படத்தை பயன்படுத்தப்படும் நிறங்கள், அச்சிடுதல் மேம்பட்ட அம்சங்கள் கணக்கீடு மற்றும் சேர்த்தல் இணைக்கும்.\nமேம்பட்ட அம்சங்கள் கிராஃபிக் கோப்புகளை பணிபுரியும் போது\nபடங்களை வேலை மற்றும் புகைப்படங்கள் ஏற்பாடு கருவி. மென்பொருள் நீங்கள், படங்களை திருத்த பல்வேறு விளைவுகள் விண்ணப்பிக்க மற்றும் பிரபலமான சேவைகள் அவற்றை வெளியிட அனுமதிக்கிறது.\nகருவிகளின் தொகுப்பு சக்தி வாய்ந்த ஆசிரியர் படங்களை வேலை. மென்பொருள் உகந்த முடிவுகளை தேவையான அளவுருக்கள் அழைத்து ஒரு முறை கொண்டிருக்கிறது.\nபார்வையிட, திருத்த மென்பொருள் மற்றும் படங்களை மாற்ற. மென்பொருள் முக்கிய கிராஃபிக் வடிவங்கள் துணைபுரிகிறது மற்றும் பல்வேறு செயல்பாடுகளை கொண்டுள்ளது.\nமென்பொருள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பொருட்கள் வசூல் நிர்வகிக்க. மென்பொருள் கோப்புகள் செயல்முறை ஒரு சுலபமான தேடல் மற்றும் பரந்த சாத்தியங்கள் வழங்குகிறது.\nபடங்களை வேலை ஒரு சக்தி வாய்ந்த கருவி. மென்பொருள் உருவாக்க திருத்த மற்றும் படங்களை உருவாக்கும் கருவிகள் ஒரு பெரிய செட் உள்ளது.\nடிஜிட்டல் ஓவியம் வேலை சக்திவாய்ந்த கிராபிக்ஸ் ஆசிரியர். மென்பொருள் பல கருவிகள் உள்ளன மற்றும் தொழில்முறை கலைப்படைப்புகள் உருவாக்க கொண்டுள்ளது.\nகருவி படங்கள் மற்றும் புகைப்படங்கள் வேலை. மென்பொருள் பல வடிகட்டிகள் கொண்டிருக்கிறது மற்றும் நீங்கள் பல்வேறு விள��வுகளை சேர்க்க அல்லது தானாக திட்டங்கள் உருவாக்க அனுமதிக்கிறது.\nசக்திவாய்ந்த கிராபிக்ஸ் ஆசிரியர் உருவாக்க மற்றும் படங்களை திருத்த. மென்பொருள் நீங்கள் படங்களை வேலை கூடுதல் விளைவுகள் மற்றும் கருவிகள் பதிவிறக்க அனுமதிக்கிறது.\nமென்பொருள் ஒரு தொழில்முறை தரம் மற்றும் உயர் தரம் ஸ்லைடு உருவாக்குகிறது. இது பல ஊடக வடிவங்கள் மற்றும் பல்வேறு வரைகலை அல்லது ஒலி விளைவுகளை ஆதரிக்கிறது.\nதொகுதி சுருக்க மற்றும் பட கோப்புகளை மாற்ற மென்பொருள். மென்பொருள் கோப்புகளை மாற்றத்தின் போது படத்தை தரம், அளவு மற்றும் பிற விருப்பங்களை சரி செயல்படுத்துகிறது.\nவசதியான கருவிகளின் தொகுப்பு கிராஃபிக் ஆசிரியர் படங்களை வேலை. மென்பொருள் வடிகட்டிகள் பயன்படுத்தும் போது நீங்கள், தொகுதி செயலாக்க பயன்படுத்த அனுமதிக்கிறது.\nபுகைப்படம் படத்தொகுப்புகள் உருவாக்க கருவி. மென்பொருள் எடிட்டிங் கருவிகள், கிடைக்க வார்ப்புருக்கள் மற்றும் கூடுதல் விளைவுகள் நிறைய ஒரு அடிப்படை தொகுப்பு கொண்டிருக்கிறது.\nஉலாவி இணைய பாதுகாப்பான மற்றும் அநாமதேய இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மென்பொருள் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் போக்குவரத்திற்கு மறைக்குறியீடு முடியும்.\nஇது உங்கள் கணினியில் மீடியா கோப்புகளை ஒழுங்கமைக்க மற்றும் விளையாட சிறந்த தீர்வு, மற்றும் கணினி மற்றும் சோனி சாதனங்களுக்கு இடையே ஊடக கோப்புகளை மாற்றவும்.\nமென்பொருள் ஒரு உள்ளூர் நெட்வொர்க் மூலம் அல்லது ஒரு கோப்பு படம் உருவாக்குவதன் மூலம் வேறு ஒரு ஒரு கணினியில் இருந்து தரவு மற்றும் மென்பொருள் மாற்ற.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/moneybookers-payment-terminal-37865", "date_download": "2018-05-23T05:22:29Z", "digest": "sha1:GKOMXD52LXINURAO2UHP7V7TMV5SJPVD", "length": 5481, "nlines": 74, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "MoneyBookers Payment Terminal | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nஉங்கள் வாடிக்கையாளர்கள் moneybookers.com மூலம் உங்கள் சேவைகளை கொடுக்க விரைவு மற்றும் எளிதாக பணம் முனைய\nஎளிய எப��போதும் நிறுவல், தொகு கட்டமைப்பு கோப்பு மற்றும் நீங்கள் பணம் பெறும் தயாராக இருக்கிறோம்\nஇந்த ஸ்கிரிப்ட் முனையத்தில் ஸ்கிரிப்ட் என் பேபால் பணம் ஒத்த http://WorldWideScripts.net.net/item/paypal-payment-terminal/47404 மற்றும் பேபால் ஸ்கிரிப்ட் எழுதிய இரண்டு பயிற்சிகள் கூட இந்த ஸ்கிரிப்ட் பயன்படுத்தலாம்.\nஇந்த எளிதாக பயிற்சிகள் (உதவியுடன் http://www.rxnk.com/scripts/paypal/tutorials.html) நீங்கள் வேர்ட்பிரஸ் பக்கம் ஒரு ஸ்கிரிப்ட் செயல்படுத்த, அதற்கு பதிலாக \"முனையம்\" விற் ஒற்றை உருப்படியை செயல்படுத்த முடியும்.\nஎங்கள் தயாரிப்புகள் எந்த ஆதரவு மட்டுமே எங்கள் ஆதரவு மன்றம் மூலம் வழங்கப்படுகிறது. உருப்படியை கருத்துக்கள் கீழ் இங்கே ஆதரவு கேள்விகள் வேண்டாம். இந்த முன் விற்பனை கேள்விகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு வாங்கிய இப்போது கேள்விகள் இருந்தால், கீழே உள்ள இணைப்பை பின்பற்றவும்.\nஆதரவு கொள்கை காண்க | வருகை இப்போது எங்கள் ஆதரவு கருத்துக்களம் »\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nIE6, IE7, IE8, IE9, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம்\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், moneybookers அல்லது, ஆன்லைன் பணம், வணிக வண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/spice-m5910-price-p4lUzf.html", "date_download": "2018-05-23T05:33:41Z", "digest": "sha1:N5VKSQ63WTV7BYXU3JLOCZXSXUCV4UYZ", "length": 15149, "nlines": 376, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்பீஸ் மஃ௫௯௧௦ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு ம��்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்பீஸ் மஃ௫௯௧௦ விலைIndiaஇல் பட்டியல்\nஸ்பீஸ் மஃ௫௯௧௦ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்பீஸ் மஃ௫௯௧௦ சமீபத்திய விலை May 11, 2018அன்று பெற்று வந்தது\nஸ்பீஸ் மஃ௫௯௧௦ குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 2,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்பீஸ் மஃ௫௯௧௦ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்பீஸ் மஃ௫௯௧௦ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்பீஸ் மஃ௫௯௧௦ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒபெரடிங் சிஸ்டம் Featured OS\nவீடியோ பிளேயர் Yes, 3GP, MP4\nபேட்டரி சபாஸிட்டி 1000 mAh\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaicity.info/4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-23T05:25:53Z", "digest": "sha1:5KGP2VTS7BXOZDKWVY5BFB4RSKWPCEGI", "length": 12253, "nlines": 148, "source_domain": "chennaicity.info", "title": "4வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா | Chennai City Info - 8122-044-044", "raw_content": "\nகுமாரசாமி மீண்டும் முதல்வராக 11 ஆண்டுகளாக தலைமுடி வளர்த்த ஆதரவாளர்: காசிக்கு சென்று மொட்டை போட முடிவு\n3 சாலை விபத்தில் 3 பேர் பலி\nநானோ தொழில்நுட்ப ஆய்வு மேம்பாடு\nசாதிக்க வயது அவசியமில்லை 12 வயதில் 1000 அரங்கேற்றம்\nதங்கவயல் தொகுதியில் பாஜ தோல்வி குறித்து ஆலோசனை\nஆளுநர் பதவி வழங்கினால் ஏற்க தயார்: மேலவை தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி விருப்பம்\n10 உண்டு உறைவிட பள்ளி துவக்க திட்டம்\nகடலோர மாவட்ட மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்: குமாரசாமி கோரிக்கை\nHome news sports 4வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா\n4வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா\nஜோகன்னஸ்பர்க்: இந்திய அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. துவக்க வீரர் ரோகித் 5 ரன் மட்டுமே எடுத்து ரபாடா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் தவானுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். அபாரமாக விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 158 ரன் சேர்த்தனர். கோஹ்லி 75 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பொறுப்பாக விளையாடிய தவான் தென் ஆப்ரிக்க மண்ணில் தனது முதல் சதத்தை விளாசி அசத்தினார். தவான் 109 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரகானே 8 ரன், ஷ்ரேயாஸ் 18, ஹர்திக் 9, புவனேஷ்வர் 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது. டோனி 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா, என்ஜிடி தலா 2, மார்கெல், மோரிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 290 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க துவக்க வீரர்கள் பொறுமையாக ரன் சேர்த்தனர். கேப்டன் மார்க்ராம் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் மோசமான வானிலை காரணமாக சிறுது நேரம் ஆட்டம் தடை பட்டது. இதனையடுத்து ஆட்டம் 28 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் துவங்கியது. டக்வர்த் லூயிஸ் முறைப்படி 202 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ் சகால் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர் அடித்து அசத்தினார். 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் மில்லர்-க்ளாஸென் ஜோடி அதிரடியாக விளையாடியது. மில்லர் 7 ரன் எடுத்திருந்த நிலையில் சகால் பந்தில் போல்டானார். அந்த பந்து நோ பால் ஆனதால் மில்லர் தப்பிப்பிழைத்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய அவர் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய பெலுக்வாயோ 5 பந்தில் 23 ரன்கள் எடுக்க தென் ஆப்ரிக்க அணி 15 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் தென் ஆப்ரிக்க அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் 3 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 3-1 என இத்தொடரில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்த��்கது. தென் ஆப்ரிக்க தரப்பில் சிறப்பாக விளையாடி 43 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த க்ளாஸென் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.\n4வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா http://www.dinakaran.com/News_Detail.aspNid=374936http://www.dinakaran.com/rss_news.asp\nஐபிஎல் டி20 குவாலிபயர்-1ல் த்ரில் வெற்றி டுபிளெஸ்சி அபார அரைசதம் : பைனலில் நுழைந்தது சூப்பர் கிங்ஸ்\nமகளிர் டி20 சேலஞ்ச் காட்சி போட்டி கடைசி பந்தில் சூப்பர்நோவாஸ் வெற்றி : டிரெய்ல்பிளேசர்ஸ் போராட்டம் வீண்\nபைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ்: ஐதராபாத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி\nகுமாரசாமி மீண்டும் முதல்வராக 11 ஆண்டுகளாக தலைமுடி வளர்த்த ஆதரவாளர்: காசிக்கு சென்று மொட்டை போட முடிவு\n, பெங்களூரு: மைசூரு மாவட்டம்...\n3 சாலை விபத்தில் 3 பேர் பலி\nநானோ தொழில்நுட்ப ஆய்வு மேம்பாடு\nசாதிக்க வயது அவசியமில்லை 12 வயதில் 1000 அரங்கேற்றம்\nதங்கவயல் தொகுதியில் பாஜ தோல்வி குறித்து ஆலோசனை\nகுமாரசாமி பதவியேற்பு : அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nகுமாரசாமி பதவியேற்பு விவகாரம் : அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nமணல் கடத்தலுக்கு, 'குண்டாஸ்' : சேலம் கலெக்டர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0", "date_download": "2018-05-23T05:27:11Z", "digest": "sha1:ZWKSFFOF6J2AHVTTS23AFVRKSHDHVIAV", "length": 5802, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் சாகுபடியில் பயன் தரும் இயந்திரங்கள் வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் சாகுபடியில் பயன் தரும் இயந்திரங்கள் வீடியோ\nநெல் சாகுபடியில் பயன் தரும் இயந்திரங்கள் பற்றிய ஒரு வீடியோ\nநெல் சாகுபடியில் பயன் தரும் இயந்திரங்கள்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிவசாயத்திற்கு உதவும் இயந்திரங்கள் வீடியோ...\nமா மரத்தில் காவாத்து: வீடியோ...\nஇயற்கை முறையில் பயிர்கள் சாகுபடி வீடியோ...\nஇயற்கை வேளாண்மையில் தக்காளி சாகுபடி வீடியோ...\nகேரளத்தில் ஒரு விஷ மையம் →\n← துல்லிய தக்காளி சாகுபடி வீடியோ\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizvinai.blogspot.com/2017/01/", "date_download": "2018-05-23T05:02:26Z", "digest": "sha1:XCJGFHDLQHKY6YVSDJZRMNOFVCGJ32FZ", "length": 8072, "nlines": 141, "source_domain": "thamizvinai.blogspot.com", "title": "தமிழ் வினை: January 2017", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nஎழுதியது தமிழானவன் on 03 ஜனவரி, 2017\nகுறிச்சொற்கள் அம்மா, கவிதை / Comments: (4)\nமகளைப் பிரசவிக்கும்போது ஏற்பட்ட வலியைத்\nமகள் பிரசவிக்கும்போது ஏற்படும் வலியைத் தாங்கிக்\nதம்பியோ தங்கையோ பிறக்கையில் அரைத்தாயாக\nமாறும் அம்மா தம் சொந்த வயிற்றில்\nதம் பிள்ளைகளின் பிள்ளைகளை வளர்க்கும்போதில்\nதாய்மையை விஞ்சும் பெருந்தாய்மையை அடைகிறார்\nஅதற்கான பெருந்தன்மையுடனேயே பிறக்கிறார் அம்மா\nஅடுத்தவரிடம் அடக்கமும் அமைதியும் உருவானவராகப்\nபெயர் பெற்ற பிள்ளைகளும் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளும்\nஅம்மா பேசினாலே சலித்துக் கொள்ளும்\nஅலுத்துக் கொள்ளும் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை\nஅம்மாவின் மொக்கைத்தனமே கடிந்து கொள்வதையும்\nதொடர்ந்து அம்மாவை அம்மாவாகவே நீடிக்கச் செய்கிறது\nநாம் நல்லவரென்று நம்மையும் கருதச் செய்கிறது\nமகளைப் பிரசவிக்கும்போது ஏற்பட்ட வலியைத்\nமகள் பிரசவிக்கும்போது ஏற்படும் வலியைத் தாங்கிக்\nதம்பியோ தங்கையோ பிறக்கையில் அரைத்தாயாக\nமாறும் அம்மா தம் சொந்த வயிற்றில்\nதம் பிள்ளைகளின் பிள்ளைகளை வளர்க்கும்போதில்\nதாய்மையை விஞ்சும் பெருந்தாய்மையை அடைகிறார்\nஅதற்கான பெருந்தன்மையுடனேயே பிறக்கிறார் அம்மா\nஅடுத்தவரிடம் அடக்கமும் அமைதியும் உருவானவராகப்\nபெயர் பெற்ற பிள்ளைகளும் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளும்\nஅம்மா பேசினாலே சலித்துக் கொள்ளும்\nஅலுத்துக் கொள்ளும் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை\nஅம்மாவின் மொக்கைத்தனமே கடிந்து கொள்வதையும்\nதொடர்ந்து அம்மாவை அம்மாவாகவே நீடிக்கச் செய்கிறது\nநாம் நல்லவரென்று நம்மையும் கருதச் செய்கிறது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nமூன்றாம் பாலினம் எத்தனை வகைகள் \nசிருஷ்டி ஜான் உடன் ஒரு உரையாடல் இது ஃபேஸ்புக் நண்பர்களால் மாசெஸ் என்ற குழுமத்திற்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதில் மூன்றாம் பாலினத்திற்காக...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஏப்ரல் 29 ஆம் நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள். அந்த நாளே எனது பிறந்தநாளும் என்பதில் அற்பத்தனம...\nவாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)\nசமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் ...\nஇலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/89861.html", "date_download": "2018-05-23T05:23:14Z", "digest": "sha1:Q2W4MAFMGHJRRV22FK6JYPWEMS2QWN45", "length": 7059, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வளிமண்டலத்தில் மாற்றம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை ! – Jaffna Journal", "raw_content": "\nவளிமண்டலத்தில் மாற்றம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை \nஅடுத்துவரும் 48 மணித்தியாலங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகம் அதிகரிப்பதால் மீனவர்கள் கடற்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதேவேளை, இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் மேலும் கேட்டுள்கொண்டுள்ளது.\nஇலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ளதுடன் மேலும் வலுவடையுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇது இலங்கையின் தென் பகுதியில் மையம் கொண்டிருப்பதுடன் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மேக மூட்டம் காணப்படுவதுடன் மழையுடன் கூடிய வானிலையும் தொடருமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nகாலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்��ும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதுடன் அவ்வேளைகளில் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.\nகாலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றதுஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.\nகடற் பிரதேசங்களில் காற்று மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் என்றும் வளிமண்டல திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.\nவடக்கு முழுவதும் சனி, ஞாயிறு தினங்களில் மின் தடை\nதாவடியில் கைதாகிய ஆவா குழு உறுப்பினர் பிணையில் விடுவிப்பு\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும்\nபிரதி சபாநாயகராகிறார் அங்கஜன் ராமநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2016/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2018-05-23T05:02:54Z", "digest": "sha1:5IKNSQBB5MERNFLDVW4CJ4XTA5YX7CAF", "length": 13431, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "நாட்டில் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவேன் – ஜனாதிபதி – Vakeesam", "raw_content": "\nமகிந்தவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு மங்கள அழைப்பு\nமின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி – கரவெட்டியில் சம்பவம்\nதூத்துக்குடி படுகொலை முன் திட்டமிடப்பட்டதா கொல்லப்பட்டவர்களில் 08 பேர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என தகவல் \nஅங்கஜனுக்கு பிரதி சபாநாயகர் பதவி \nநாட்டில் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவேன் – ஜனாதிபதி\nin பிரதான செய்திகள் January 27, 2016\nஎந்தவிதமான பழிதூற்றல்கள், அவதூறுகள், குற்றச்சாட்டுக்களை சுமத்திய போதும் நாட்டில் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக படைவீரர்கள் மேற்கொண்ட தியாகத்திற்குச் சமமான ஓர் அர்ப்பணிப்பினை தனது பதவிக்காலத்தில் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nபடைவீரர்கள் மற்றும் புலனாய்வுத்துறை அங்கத்தவர்களை கைது செய்து நாட்டின் பாதுகாப்பை உடைத்தெறிந்து தான��� நாட்டை பிரிப்பதற்கு முயற்சிப்பதாக குறுகிய அரசியல் தீவிரவாதிகள் இன்று குற்றம் சுமத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டுக்கு பொறுப்புக்கூறும் நாட்டின் முப்படைகளுக்கும் தலைமை தாங்குபவனாக தான் இவ்வனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக குறிப்பிட்டார்.\nமுப்படைகளிலும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் “விருசர வரப்பிரசாத” பத்திரம் வழங்கும் வைபவம் நேற்று முந்தினம் (25) அலரிமாளிகையில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்நாட்டு முப்படைகளினதும் கௌரவத்தை பாதுகாத்து அவர்களை உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முப்படையாக மாற்றுவதற்கு தான் பாடுபடுவதாக தெரிவித்த ஜனாதிபதி, 2015 ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் அரசின் பொறுப்பு வாய்ந்த ஓர் அமைச்சராக பணியாற்றிய தன்னிடம் அன்று ஒப்படைக்கப்பட்ட பொறுப்பிற்கமையவும் தற்போது தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பிற்கமையவும் நாட்டின் பாதுகாப்பினை வலுவடையச் செய்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.\n2015 ஜனவரி 08ஆம் திகதிக்கு முன் அரச தலைவர் யாராக இருந்த போதும் , ஜனவரி 08ஆம் திகதிக்குப் பின்னர் அரச தலைவர் யாராக இருந்தபோதும் சர்வதேசத்திற்கு பதிலளிக்க வேண்டிய ஒரு நிலையினை இன்று நாடு எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, சிவில் சமூகத்தின் ஒரு கோரிக்கையாக மாறியுள்ள இவ்வினாக்களுக்கு அரசு கட்டாயமாக பதிலளிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇதற்காக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் எவ்விதத்திலும் படைவீரர்களையோ புலனாய்வுத்துறை உறுப்பினர்களையோ இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். இன்று சிலர் இரத்தம் பற்றி கதைக்க துவங்கியுள்ளதுடன் எந்தவொரு மதத்தைச் சேர்ந்த போதிலும், எந்தவொரு மொழியை பேசுகின்ற போதும் அனைவரது உடம்பிலும் ஒரேவிதமான இரத்தமே காணப்படுவதாகவும் அபிவிருத்தியடைந்த நாகரிகத்தைக்கொண்ட மனிதர்களாக குறுகிய சிந்தனைகளில் இருந்து விடுபட்டு நாட்டின் அனைத்து மக்களும் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ”விருசர வரப்பிரசாத” அட்டையானது படைவீரர்கள் தாய்நாட்டுக்காக மேற்கொண்ட ஈடு இணையற்ற அர்ப்பணிப்புக்காக அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மேன்மைக்காக செலுத்தப்படும் ஒரு பாராட்டாகும்.\nநுகர்வு, சுகாதாரம், கல்வி, நிதிக்காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல நன்மைகளை இதன்மூலம் படைவீரர்களுக்கும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கும் பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி ”விருசர வரப்பிரசாத” அட்டையினை வழங்கும் அடையாள நிகழ்வில் கலந்து கொண்டதுடன், யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் பெற்றோர்களை இழந்த சிறார்கள் 100 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.\nஅமைச்சர்களான நிமல் சிறிபால த சில்வா, ஹரின் பெர்ணாந்து, இராஜாங்க அமைச்சர் குவன் விஜயவர்தன, பாதுகாப்பு செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர உள்ளிட்ட முப்படைத் தளபதிகள், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் அனோமா பொன்சேகா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.\nதூத்துக்குடியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி – பலர் படுகாயம் – பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் \n15 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை – 8 பேர் பலி – 38 ஆயரம் பேர் பாதிப்பு\nசரணடைந்தால் விடுவிப்போம் என பசப்பு வார்த்தைகள் கூறி சதி செய்தே எமது மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் – முதலமைச்சர் அறிக்கை\nமகிந்தவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு மங்கள அழைப்பு\nமின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி – கரவெட்டியில் சம்பவம்\nதூத்துக்குடி படுகொலை முன் திட்டமிடப்பட்டதா கொல்லப்பட்டவர்களில் 08 பேர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என தகவல் \nஅங்கஜனுக்கு பிரதி சபாநாயகர் பதவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/10396", "date_download": "2018-05-23T05:18:34Z", "digest": "sha1:TXOUBTNVAGLERVXFXVPI3EPXOIFZBTH6", "length": 13875, "nlines": 122, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | இராணுவத்தினர் கட்டம் கட்டமாக வெளியேறுவதற்கு இணங்கியமையானது போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி! டக்ளஸ்", "raw_content": "\nஇராணுவத்தினர் கட்டம் கட்டமாக வெளியேறுவதற்கு இணங்கியமையானது போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி\nகேப்பாபுலவில் மக்களின் காணிகளுக்குள் இருக்கும் படையினர் அக்காணிகளிலிருந்து கட்டங்கட்டமாக வெளியேறுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதானது தொடர்ச்சியாகப் போராடிவரும் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் (26.07.2017) மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்ற கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.\nஅந்தக் கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,\nஎமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்போம் என்று கூறி வாக்குகளை அபகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமது வாக்குறுதிகளை மறந்து தமது சுகபோகங்களில் திழைத்துக் கிடக்கின்றனர். அரசுகளை குறை கூறிக்கொண்டு திகதி வாரியாக அறிக்கை வாசித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.\nஇவர்களை நம்பிப் பயன் இல்லை என்ற நிலையில் எமது மக்களே வீதியில் இறங்கிப் போராடி வருகின்றார்கள். கேப்பாபுலவில் கடந்த ஐந்து மாதங்களாக எமது மக்கள் வீதியில் குடும்ப சகிதமாக தமது சொந்த நிலத்தை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.\nமக்களின் போராட்டத்தின் பயனாகவே, கேப்பாபுலவில் படையினரின் வசமிருக்கும் மக்களின் காணிகளை கட்டங்கட்டமாக விடுவித்து வேறு இடங்களுக்கு செல்வதற்கு படையினர் இணங்கியுள்ளனர். அந்தவகையில் முதல்கட்டமாக, 243 ஏக்கரையும், இரண்டாம் கட்டமாக 189 ஏக்கரையும் படையினர் விடுவித்துள்ள படையினர், மூன்றாம் கட்டமாக 111 ஏக்கர் காணியை விடுவித்து வெளியேறிச் செல்வதற்கு இணங்கியுள்ளனர்.\nஇன்னும் 181 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள நிலையில், தாம் மூன்றாம் கட்டமாக விடுவிக்க இணங்கியுள்ள 111 ஏக்கர் காணியில் தமது முக்கிய முகாம்கள் இருப்பதால் அவற்றை அகற்றி வேறு இடத்தில் முகாம் அமைத்துச் செல்வதற்கு தமக்கு 148 மில்லியன் ரூபாய்கள் தேவையாக இருப்பதாகவும், அந்தப் பணத்தை மீள்குடியேற்ற அமைச்சு வழங்குமாக இருந்தால், ஆறுமாத கால அவகாசத்தில் தாம் அங்கிருந்தும் வெளியேறி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபடையினர் கோரியிருக்கும் 148 மில்லியன் ரூபாயை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து, பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கையை எடுப்பதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்திருப்பதற்கு எமது மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், எமது மக்கள் தொடர்ந்தும் தெருவில் துயரங்களைச் சுமக்காமல் வாழ்வதற்கு கால தாமதமல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் சுவாமிநாதனிடம் முன்வைத்திருக்கின்றேன்.\nஆறுமாத காலம் எடுத்துக்கொள்ளாமல், விரைவாக படையினர் வெளியேற வேண்டுமென கேப்பாபுலவு மக்களின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். மக்களின் அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொண்டுள்ள படையினர் ஆறு மாதகாலம் அவகாசமாக இருந்தாலும், மிக மிக விரைவாக தாம் அவ்விடங்களைவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிடுவதற்கு உரிய நடவடிக்கையை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nஅமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற அக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன், படை உயர் அதிகாரிகள், கேப்பாபுலவு மக்களின் பிரதிநிதிகள், திறைசேரியின் அதிகாரிகள், அமைச்சின் உத்தியோகத்தர்கள்;, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், காணி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nயாழிலிருந்து சுவிஸ் சென்ற பெண் புருசனின் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட கேவலம்\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடந்த சில வெளிவராத உண்மைகள்..\nபூநகரி வீதி விபத்தில் வடக்கு மாகாண உத்தியோகத்தர் நசுங்கிப் பலி\nமுள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்\nயாழில் பட்டப்பகலில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nயாழ் திருநெல்வேலியில் வீட்டின் மீது இடி விழுந்த காட்சிகள் இதோ\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் \nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களது கருத்து வரவேற்கத்தக்கது\nதமிழ் மக்களின் அரசியலுரிமைக்கான குரல் தேசிய இனத்தின் நீதிக்கான குரல்\nகோத்தாவிற்கு கிறுக்குப் பிடித்ததாம் பொங்கி எழுந்தார் டக்ளஸ்…\nவடக்கில் படையினர் வசமுள்ள காணி, படிப்படியாக விடுவிக்கப்படல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/feb/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-19-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863728.html", "date_download": "2018-05-23T05:02:00Z", "digest": "sha1:PZ2D3FTFFTP54QTP2ZDM5MCIWHZUS2KD", "length": 6406, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்களுக்கு பிப். 19-இல் குறை தீர்க்கும் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nசுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்களுக்கு பிப். 19-இல் குறை தீர்க்கும் கூட்டம்\nசுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் ராமநாதபுரத்தில் பிப். 19 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nசுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பிப். 19 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.\nஇதில் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்து தீர்வு காணலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2014/01/blog-post_10.html", "date_download": "2018-05-23T05:24:21Z", "digest": "sha1:PHJ6V2WIIWLS52QVFMO3TICIPUNXBGGT", "length": 17701, "nlines": 165, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: வேலைக்காரிகள் மகளிர் இதழ்களை வாங்குவதில்லை", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nவேலைக்காரிகள் மகளிர் இதழ்களை வாங்குவதில்லை\nஎனக்குத் தெரிந்த ஒரு நபர் இருக்கிறார். எட்டு வருடத்திற்கு முன் திராவிடம் பேசியவரின் பூனைக்குட்டி வெளியே வந்து பல காலம் ஆகிறது. சுற்றி வளைக்க ஒன்றுமில்லை. அவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தீவிர விசுவாசி. வன்னிய சமூகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆள். ஒவ்வொரு தீவிரமான ஆதரவுக்கும், எதிர்ப்பிற்கும் பின்னால் அவர்கள் அளவுக்கு ஏதேனும் ஒரு காரணமும், நியாயமும் இருக்கும். இவருக்கும் அப்படி சிலது உண்டு. நாம் அதில் உடன்பட வேண்டியதில்லை.\nமரக்காணம் கலவரம், இளவரசன்-திவ்யா விவகாரம் உள்ளிட்ட சில விஷயங்களின் தங்களை தேவைக்கும் அதிகமாக ஊடகங்களும், முற்போக்குவாதிகளும் மட்டம் தட்டி விட்டதாகப் பேசுவார். சாதியப் பிரச்சினைகளில் மீடியா எப்போதும் ஒருதலைப் பட்சமாகவே நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டுவார். ஒரு தனிப்பட்ட வன்னியனுக்கும், தலித்துக்கும் இடையே தகராறு என்றால் அது சாதிப் பிரிச்சினையாக பார்க்கப்படுகிறது, தேவையில்லாமல் ராமதாஸை அங்கே இழுக்கிறார்கள்… இப்படியெல்லாம் பேசுவார். அதே தாழ்த்தப்பட்ட பிரிவினர் அரசியல் ரீதியாக திருமாவளவனால் தூண்டிவிடப்பட்டு தப்பு செய்தால் அது தனிநபர் பிரச்சினையாகிறது என்பார். ஆங்… நாடகக் காதல் என்ற வார்த்தையை மறந்து விட்டேன்.\nசமீபத்தில் ஒரு இளம்பெண் காரைக்காலில் பல பேரால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையின் போது ஊடகங்கள் அமைதி காத்தன. அந்தப் பாதகத்தைச் செய்தது திமுகவின் முக்கியப் பொறுப்பில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதியின் உறவுகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ள முக்கியஸ்தரின் உறவினரும் ஆவர். ”இருவருமே சிறுபா���்மையினர். அதனால் முற்போக்குவாதிகள் எல்லாம் முக்காடு போட்டு ஒளிந்து கொண்டனர். வன்னியனைத் திட்டினால் உங்களுக்கு முற்போக்காளர், சமூகப் போராளி உள்ளிட்ட பட்டங்கள் கிடைக்கும். தலித்தையும், முஸ்லிமையும் திட்டினால் உங்களுக்கு என்ன கிடைக்கும்\n“நீங்க மனுஷ்யபுத்திரனை வைத்து புக் போடுகிறீர்கள். அவர் பா.ம.க வின் எதிரி. அதனால் நீங்களும் குரல் கொடுக்க மாட்டீர்கள். வருங்காலத்தில் பெரிய எழுத்தாளராகும் ஆசையிலிருக்கும் உமக்கெல்லாம் இது கண்ணில் படாது. பட்டாலும் பேச மாட்டீர்.”\nஎனது ஆரம்ப காலப் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தில் வெளியான போதும் சிலர் எனக்கு பூணூல் அணிவித்துப் பார்த்தனர். குறிப்பாக பிரபாகரன் புத்தகத்தைப் பற்றி, “எழுத்து வியாபாரிகளான செல்லமுத்து குப்புசாமி” என புலி ஆதரவு நபர் ஒருவர் ஆரம்பத்தில் எழுதினார். புலி எதிர்ப்பினால் மட்டுமே தன்னை வளர்த்த ஷோபா சக்தி பின்னர் சில ஆண்டுகள் கழித்து, “இழவிலும் காசு பார்க்கும் கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் போட்ட செல்லமுத்து குப்புசாமி” என்கிறார். எனக்குப் புரியவில்லை. எந்த ஒரு அமைப்புடனும் தன்னை அடையாளப்படுத்தாத ஒருவன் பொது வெளியில் எதையுமே செய்யக் கூடாதா\nஎல்லோர் மீதும் குத்துவதற்கு நாம் தயாராக நான்கைந்து முத்திரைகளைக் கையில் வைத்தபடி தேடிக்கொண்டிருக்கிறோம். இப்போது ”மனுஷ்யபுத்திரனின் மனம் கோணாமல் நடக்கும் சந்தர்ப்பவாதி; சகித்துக்கொண்டு சத்தமில்லாம் அடக்கி வாசிக்கும் சர்வைவல் வித்தைக்காரன்” ஆகிய முத்திரைகள். ஏன் அரசியல் பேச மறுக்கிறீர்கள் என அவர் கேள்விகளைக் கேட்டபடியே இருந்தார்.\nநான் போனால் போகட்டுமென ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் மட்டும் போட்டேன். எதோ மோனிகா பரத்வாஜாம். (போட்டோவை கூகிளில் தேடிக் கொள்ளுங்கள்) காரைக்கால் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்துப் பண்ணி, தப்பு செய்தவர்களை வெளியே செல்ல அனுமதித்த போலீஸ் அதிகாரிகளை அதிரடியாக சஸ்டெண்ட் செய்த மேலதிகாரி. மோனிகா காரைக்காலின் எஸ்.பி. தமிழ்ச் சாதி எதோடும் அடையாளப்படுத்த முடியாத வேற்று மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்.\n“இவுங்க ரொம்ப கண்டிப்பான போலீஸ் அதிகாரின்னு சொல்றேன். ஆனால் பக்கத்து சீட்டில் இருப்பவன் சூப்பர் ஃபிகர் என்கி���ான்.” இதுதான் ஃபேஸ்புக்கில் நான் போட்ட ஸ்டேட்டஸ். இதைப் பார்த்தவுடனே ஒரு மூத்த எழுத்தாளர் மெசேஜ் அனுப்பி விட்டார். “இதை உடனே நீக்கி விடுங்கள். நாமெல்லாம் எழுத்தாளர்கள். நாமே இப்படி கமெண்ட் போட்டால் தரமாகவா இருக்கிறது\nநானும் உடனே நீக்கி விட்டேன். அவர் சொன்னதால் அல்ல. என்ன இருந்தால் சீனியர் போலீஸ் ஆபீஸர். நாளை சென்னைக்கும் மாற்றலாகி வந்து, நம்மை ஜாமீன் கிடைக்காத செக்‌ஷன் எதிலாவது உள்ளே தூக்கிப் போட்டால் நம்மை நம்பியும் குடும்பம் இருக்கிறதல்லவா\n“ஏன் உடனே நீக்கி விட்டீர்கள். எங்கே உங்கள் சமூக அக்கறை எங்கே சாதி அரசியலுக்கு எதிரான அறச் சீற்றம் எங்கே சாதி அரசியலுக்கு எதிரான அறச் சீற்றம் காரைக்கால் பற்றி மூச்சே காணோம் காரைக்கால் பற்றி மூச்சே காணோம்” இப்படி ஏதோ ஒரு குரல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. சரி போனால் போகிறதென்று பெஸ்ட் ராமசாமியையும்,ஈஸ்வரனையும் பற்றி ஒரு பதிவு போட்டு முடித்துக் கொண்டேன்.\nஒன்றுமே புரியாத மாதிரி இருக்கிறதா இன்னொன்று சொல்கிறேன். அதற்குப் பிறகு புரியும். சொல்லப் போகும் விஷயம் எங்கள் கம்யூனிட்டி பற்றியது. கம்யூனிட்டி என்றால் ஜாதியல்ல. இது கேட்டேட் கம்யூனிட்டி. அங்கே மாலை 5 மணிக்கு மேல் எப்போதும் நான்கைந்து பெண்கள் ஒன்றாக நின்று பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேசுவதை அதிகபட்சம் மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தி விடலாம். அதில் முக்கியமானது வேலைக்காரி டாப்பிக்.\n“அப்பவே எனக்கு தெரியும்ங்க. அவள் விகடன்ல என்னோட ராசிபலன்ல போட்டிருந்தாங்க. என்னோட ராசிக்கு நான் வேலைக்காரியை மாத்துவேன்னு”\nநான் அப்போது தான் ஆபீஸ் முடிந்து போகிறேன். சாவி வாங்க என் மனைவியை நெருங்கிய சமயத்தில் இந்த உரையாடல் காதில் விழுந்தது.\n“அப்ப வேலைக்காரியோட ராசிபலன்ல என்ன போட்டிருந்தாங்க” என சாவியை வாங்கிக் கொண்டே அந்த குரூப்பை நோக்கிக் கேட்டேன்.\nஒரு நிமிடம் யாரும் பேசவில்லை. பிறகு, என் மனைவியை நோக்கி “Ask your husband to leave” என அந்தப் பெண் சொன்னார்.\nஅவருக்குத் தெரியாது, வேலைக்காரிகள் மகளிர் இதழ்களை வாங்குவதில்லையென இதழ் தயாரிப்பவர்களுக்குத் தெரியுமென்பது.\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nஎங்க ஊர் ஹாரி பாட்டர்..\nசுஜாதா பாத்திருந்தா திட்டியிருப்பார் .. நீங்க என்ன...\nதமிழ்ப் புத்தகங்கள் இவ்விடம் pdf இல் கிட்டும்\nலிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்\nவேலைக்காரிகள் மகளிர் இதழ்களை வாங்குவதில்லை\nஅரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இது தெரியுமா\nஆளாளுக்கு பதிப்பகம் ஆரம்பிச்சா என்ன ஆவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865450.42/wet/CC-MAIN-20180523043959-20180523063959-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}