diff --git "a/data_multi/ta/2021-39_ta_all_1355.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-39_ta_all_1355.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-39_ta_all_1355.json.gz.jsonl" @@ -0,0 +1,594 @@ +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=107037", "date_download": "2021-09-27T05:01:51Z", "digest": "sha1:IG3QVMGVLJAWURVSUGJIHVNQ35REQEB3", "length": 7086, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Anushka removes rumorous assistant,வதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா", "raw_content": "\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் அழைக்கின்றனர். தன்னைப் பற்றி கிசுகிசு வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் லேசாக ஒரு புன்னகை தவழவிட்டு நகர்ந்துவிடுவார். சமீபகாலமாக அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவரைப் பற்றி ஏதாவது கேள்வி கேட்டால் உடனே எரிந்து விழுகிறாராம். தான் குண்டாகிவிட்டதாக கடந்த ஒரு வருடமாக தகவல்கள் வெளியாகி வருவதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nமேலும் சில அந்தரங்க விஷயங்களும் அவ்வப்போது லீக் ஆவதாக எரிச்சல் அடைந்தார். தன்னைப்பற்றி வதந்தி பரப்புபவர் யார் என்பதை கண்காணித்து வந்தார். தனது உதவியாளர் ஒருவர் இந்த செயலில் ஈடுபடுவதாக எண்ணியவர் அவரை அழைத்து கண்டித்ததுடன் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.\nஇதுபற்றி அனுஷ்கா தரப்பில் விசாரித்தபோது,’அனுஷ்கா எடுத்த இந்த நடவடிக்கைக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியதால் உதவியாளரை நீக்கினாரா அல்லது புதிய உதவியாளரை நியமிப்பதற்காக இப்படி செய்தாரா என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஆனால் விரைவில் புதிய உதவியாளர் ஒருவரை அவர் வேலைக்கு அமர்த்துவார்’ என்றனர்.\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\n‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு\nநடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை\nகுப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்\nபோலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா\nவிஷால் - சிவகார்த்திகேயன் மோதல்\n‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது\nபிரபாஸுடன் நடிக்க ஹீரோயின்கள் தூது\nஒரு ஹீரோயின் ஜோடி போதும் : ஜோதிகா விருப்பத்தை சூர்யா நிறைவேற்றுவாரா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/09/blog-post_7.html", "date_download": "2021-09-27T04:42:03Z", "digest": "sha1:4PGEFJTOSFMYURPTVOZQNP4Q6SB5KJ2Z", "length": 5114, "nlines": 34, "source_domain": "www.cbctamil.com", "title": "புலிகள் தொடர்பான பிரித்தானியாவின் தீர்மானம் ஐரோப்பிய நாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு -பீரிஸ் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nபுலிகள் தொடர்பான பிரித்தானியாவின் தீர்மானம் ஐரோப்பிய நாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு -பீரிஸ்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிக்க பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானதிற்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவின் தீர்மானத்தை அடுத்து, பயங்கரவாதம் தொடர்பாக ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெளிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தாலும் அரசியல் ரீதியான செயற்பாடு காரணமாக பிரித்தானியா குறித்த தீர்மன்றத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.\nஅத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத் தொடரில் இணைய வழியில் கலந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.\nஇதன்போது நாட்டின் அனைத்து துறைகளிலும் பெறப்பட்ட பாரிய முன்னேற்றம் தொடர்பிலான உண்மை நிலையை முழுமையாக மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை நியூசிலாந்தில் இடம்போற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக இலங்கையில் உள்ள அனைத்து புலனாய்வு பிரிவுகளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்தார்.\nஇதற்கான பணிப்புரையை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ விடுத���துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nபுலிகள் தொடர்பான பிரித்தானியாவின் தீர்மானம் ஐரோப்பிய நாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு -பீரிஸ் Reviewed by EDITOR on September 07, 2021 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/408368.html", "date_download": "2021-09-27T03:58:41Z", "digest": "sha1:XG2M4GOUIURMZJYMKHTNOJGZS32IW6JW", "length": 6201, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "திரிசங்கு நிலை - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கோவை சுபா (16-Jul-21, 5:17 pm)\nசேர்த்தது : கோவை சுபா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2021/03/11/35/protest-by-AIADMK-dmk-pmk-workers-in-various-parts-of-tamilnadu", "date_download": "2021-09-27T05:02:20Z", "digest": "sha1:V6DJFCIHZ7CYII5MAV5TTYKOQOW7JNQ4", "length": 7363, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:‘வேட்பாளர், தொகுதிகளை மாற்று’ : தலைதூக்கும் போராட்டம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவியாழன் 11 மா 2021\n‘வேட்பாளர், தொகுதிகளை மாற்று’ : தலைதூக்கும் போராட்டம்\nதமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு ,வேட்பாளர் போட்டி விபரம் வெளிவர துவங்கிய நிலையில் கட்சி நிர்வாகிகளின் \"அந்த வேட்பாளரை மாற்று, தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்காதே\" போராட்டங்கள் தமிழகத்தில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.\nதென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர�� மாற்றக்கோரி கீழப்பாவூரில் அதிமுகவினர் இன்று (மார்ச் 11) ஆர்ப்பாட்டம் செய்தனர். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கீழப்பாவூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ‘தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளியூர்காரரான மனோஜ் பாண்டியனை மாற்றிவிட்டு, ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட உள்ளூர்க்காரரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ என கோஷங்களை எழுப்பினர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி தற்போது அ.தி.மு.க. வசம் உள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.டி.ராமச்சந்திரன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த முறையும் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகத் தகவல் வெளியானதாக தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் அறந்தாங்கியில் ஊர்வலமாக சென்று கோ‌ஷங்கள் எழுப்ப, கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. தொண்டர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉடனே அருகிலிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இந்த தேர்தலில் அறந்தாங்கி தொகுதி தி.மு.க.விற்கே வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷம் எழுப்பி சென்றனர்\nஇதுபோல் பூந்தமல்லி தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கியதால், அதிருப்தி அடைந்த அதிமுகவினர் நசரத்பேட்டை சாலையின் சிக்னல் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி, விருத்தாசலம் தொகுதிகளிலும் பாமக வேட்பாளரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேபோன்று ஆலங்குடி, பல்லடம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலுள்ள செய்யூர் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை மாற்றக்கோரி ஏராளமான அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த சாலை மறியல் போராட்டத்தால் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுவதைத் தவிர வேறு எந்த சுபபலனும் யாருக்கும் கிடைக���கப் போவதில்லை என்றார் ஒரு காவல்துறை அதிகாரி.\nகொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...\nபிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு\nமுதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்\nவியாழன் 11 மா 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/05/12/7/when-mettur-dam-is-to-be-opened", "date_download": "2021-09-27T03:54:53Z", "digest": "sha1:MPUGNH3POBPF7EY5UDZBN2VVETHSZZRB", "length": 8553, "nlines": 26, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மேட்டூர் அணை திறப்பு எப்போது?", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 12 மே 2021\nமேட்டூர் அணை திறப்பு எப்போது\nடெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை திறப்பு எப்போது என்று எதிர்பார்த்த நிலையில், ‘ஜூன் 12ஆம் தேதி திறக்கலாம்’ என வேளாண் வல்லுநர் குழு பேரவை பரிந்துரை செய்துள்ளது.\nவேளாண் வல்லுநர் குழு பேரவை சார்பில் தமிழக அரசுக்கு மேட்டூர் அணை பாசனப் பகுதி பயிர் சாகுபடியும் நீர் வழங்கல் திட்டமும் என்ற பரிந்துரை கையேட்டை அனுப்பியுள்ளனர்.\nஇதுகுறித்து அக்குழுவை சேர்ந்த கலைவாணன், “மேட்டூர் அணையில் தற்போது 62 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி பாசனத்துக்காக 167.25 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட வேண்டும். எனவே மொத்தமாக 229 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்துக்குக் கிடைக்கும்.\nமேட்டூர் அணை நீரைக் கொண்டு தமிழகத்தில் 12 மாவட்டங்களும், காரைக்கால் பகுதியும் பயனடைகின்றன. இந்தப் பகுதியில் இந்த ஆண்டு குறுவை பட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கர், தாளடியில் 3.25 லட்சம் ஏக்கர், சம்பா பருவத்தில் 11 லட்சம் ஏக்கர், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் 80,000 ஏக்கர் என மொத்தம் 18 லட்சம் ஏக்கரில் சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது.\nஅனைத்து நெல் பருவத்திலும் நாற்று விட்டு நடவு செய்தால் இந்த நீர் போதாது. எனவே, நிலத்தடி நீர் மற்றும் மழை நீரையும் முழுவதுமாகப் பயன்படுத்த வேண்டும். குறுவை பருவத்தில் 1.75 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய நிலத்தடி நீர் வசதி உள்ளது. மேட்டூர் அணையைத் திறப்பதற்கு முன்பாகவே இப்பரப்பில் நாற்றுவிட்டு, நடவு செய்தால் மேட்டூர் அணையில் இருந்து நீர் தேவை சுமார் 15 டி.எம்.சி. குறைகிறது.\nஇதேபோல, சம்பா பருவத்தில் 5 லட்சம் ஏக்கரில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யு��் மழைநீரைக் கொண்டு, புழுதி உழவு செய்து நேரடி நெல் விதைப்பு செய்வதால், நாற்றங்கால் தயாரிப்பு, நடவு வயல் சேறு கலக்குதல் போன்றவற்றுக்கு நீர் தேவைப்படாததால் 25 டி.எம்.சி.க்கு மேல் அணை நீரை சேமிக்க முடியும். நிலத்தடி நீரையும், மழையையும் பயன்படுத்தினால், அணை நீர் 229 டி.எம்.சி.யை கொண்டு சாகுபடி செய்ய முடியும்.\nஎனவே நிகழாண்டு பயிர் சாகுபடி பாசனத்துக்காக மேட்டூர் அணையை இயல்பாக திறக்க வேண்டிய ஜூன் 12ஆம் தேதி திறப்பதற்கு பரிந்துரைத்துள்ளோம்” என்று கூறியவர்...\nமேலும், “இதற்கு வசதியாக நிலத்தடி நீர் வசதியுள்ள இடங்களில் எல்லாம் அணையை திறப்பதற்கு முன்பாகவே குறுவை நாற்றுவிட்டு, நடவு செய்து முடித்திட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க கேட்டு கொள்ளப்படுகிறது. விவசாயிகள் முன் ஏற்பாடு செய்து செயல்பட வசதியாக அணை திறக்கும் காலத்தை முன்கூட்டியே வருகிற 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்.\nநிலத்தடி நீரைப் பயன்படுத்தும் குறுவை சாகுபடி விவசாயிகளின் வசதிக்காக மே, ஜூன் மாதங்களில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி அணைக்கு நீர் பெற்றுத் தர வேண்டும்.\nபாசன வாய்க்கால்கள், ஆறுகள், ஏரிகள் போன்றவற்றை மராமத்து செய்து சீரமைக்க, போதிய நிதி அளித்து, அணை திறப்பதற்கு முன்பாகவே பணிகளை முடித்து, பாசன திறனை உயர்த்தி அணை நீர் தேவைகளைக் குறைக்க வேண்டும்.\nமழைநீரை முழுமையாகப் பயன்படுத்த, சம்பா சாகுபடி பரப்பில் 50 சதவிகிதம், நேரடி நெல் விதைப்பை செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குவதுடன், சிறப்பு முகாம் நடத்த வேளாண் துறைக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nசேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை\nசென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு\nபுதன் 12 மே 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/05/26/9/thanjai-farmer-gives-free-bananas-to-the-covid-patients", "date_download": "2021-09-27T03:50:53Z", "digest": "sha1:QR2JX2KD3HYL36NME6XYPQ5D7ANXSKVK", "length": 6004, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நோயாளிகளுக்கு வாழைப்பழங்களை இலவசமாகக் கொடுத்த விவசாயி!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 26 மே 2021\nநோயாளிகளுக்கு வாழைப்பழங்களை இலவசமாகக் கொடுத்த விவசாயி\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு, 2.5 டன் வாழைப்பழங்களை விவசாயி ஒருவர் இலவசமாக வழங்கியுள்ளார்.\nகொரோனா காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பசியால் வாடும் ஏழை, எளிய மக்களுக்குப் பலரும் உதவி செய்து வருகின்றனர். அதுபோன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுடன் உடன் இருப்பவர்களும் உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவதைக் காண முடிகிறது. மருத்துவமனைகளுக்குச் சென்றும் சிலர் உதவிகளைச் செய்து வருகின்றனர்.\nதஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த வடுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் (49) வாழை விவசாயி. இவர் தஞ்சாவூர் மாவட்ட வாழை உற்பத்தியாளர் சங்கத் தலைவர். இவர், தனது வாழைத்தோப்பில் விளைந்த 2.5 டன் அளவிலான, 60,000 ரூபாய் மதிப்புள்ள, 50,000 பூவன் ரக வாழைப்பழங்களை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, இலவசமாக வழங்கினார். இதை தோட்டகலைத்துறை உதவி இயக்குநர் கலைச்செல்வன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நமச்சிவாயம் ஆகியோரிடம் விவசாயி ஒப்படைத்தார்.\nஇந்த வாழைப்பழங்கள் உழவர் சந்தையில் உள்ள குளிர்பதனக் கிடங்கில் வைத்து, நாள்தோறும் 2,000 கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து மதியழகன் கூறுகையில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையாலும், ஊரடங்காலும் வாழைகள் வீணாகி வருகின்றன. பழங்கள் வீணாகிப்போவதைவிட, யாருக்காவது பயன்பட்டால் நல்லது என்ற எண்ணத்தில் கொரோனா நோயாளிகளுக்காக இலவசமாக வாழைப்பழங்களைக் கொடுத்துள்ளேன். கடந்த ஆண்டும் இதுபோன்று 1.8 டன் வாழைப்பழங்களை வழங்கினேன். இப்படி உதவி செய்வது மனநிறைவை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.\nதஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனுடன் வாழைப்பழமும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nசேலைகளைத் துவைக்க உத்��ரவு: நீதிபதிக்குத் தடை\nசென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு\nபுதன் 26 மே 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tesla-autopilot-feature-mistakes-moon-for-yellow-traffic-light-030320.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-09-27T03:09:21Z", "digest": "sha1:T55U5LR6HOILK4K4YOECBMEWIO5X4SKQ", "length": 18869, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tesla Autopilot Feature Mistakes Moon For Yellow Traffic Light | டெஸ்லா செல்ப் டிரைவிங் காரை நிலவு மெதுவாக்கியதா? வைரல் வீடியோவுடன் காரணம்.. எலான் மஸ்குக்கே இது தெரியல.. - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெறும் ரூ. 9,499 விலையில் மிரட்டலான போன் வாங்க ஆசையா அப்போ இந்த Redmi போன் தான் சரி..\n12 hrs ago ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\n24 hrs ago ஐபோன் 13 சீரிஸ் விற்பனை இந்தியாவில் தொடக்கம்- எப்படி வாங்குவது\n1 day ago அசத்தலான ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n1 day ago மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் டேப்லெட் உடன் அறிமுகமா\nNews பள்ளிகளை திறக்கலாம்.. அச்சப்பட வேண்டியதில்லை.. who தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேட்டி\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெஸ்லா செல்ப் டிரைவிங் காரை நிலவு மெதுவாக்கியதா வைரல் வீடியோவுடன் காரணம்.. எலான் மஸ்குக்கே இது தெரியல..\nஎலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் செல்ப் டிரைவிங் கார்களை அறிமுகம் செய்தது. இந்த கார்கள் தற்பொழுது அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செல்���் டிரைவிங் கார்களை சந்திரன் மெதுவாகச் செல்ல வைக்கிறது என்ற புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆதார வீடியோ தற்பொழுது டிவிட்டரில் வைரல் ஆகிவருகிறது.\nடெஸ்லா செல்ப் டிரைவிங் வாகனம் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது, தூரத்து வானில் தெரியும் சந்திரனை ​​மஞ்சள் போக்குவரத்து விளக்குக்கென்று ஆட்டோ பைலட் ப்ரோக்ராம் தவறாக நினைத்ததால் தனது கார் மெதுவாகச் செல்வதை காரின் உரிமையாளர் கவனித்துள்ளார். டெஸ்லா வாகனத்தின் இந்த தடுமாற்றம் கேமராவில் பிடிக்கப்பட்டு டிவிட்டரில் நெல்சன் என்பவர் பகிர்ந்து கொண்டனர். அவர் டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க்கை தனது இடுகை உடன் டேக் செய்துள்ளார்.\nஅதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, \"எலோன் மஸ்க், உங்கள் குழு ஆட்டோமேட்டிக் செல்ப் டிரைவிங் பைலட் ப்ரோக்ராம் அமைப்பை நிலவு ஏமாற்றம் செய்கிறது என்பதை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். டெஸ்லா கார் வனத்தில் இருக்கும் முழு சந்திரனை ஒரு மஞ்சள் போக்குவரத்து விளக்கு என்று கருதுகிறது, மேலும் நெடுஞ்சாலையில் முன்னாள் வாகனங்கள் இல்லாத போது கூட மெதுவாகச் செல்கிறது\" என்று அவர் டிவிட்டரில் எழுதியுள்ளார்.\nஅதேபோல், நெல்சன் தனது டெஸ்லா காருக்கான முழு செல்ப் டிரைவிங்குக்கான சந்தாவை வாங்கியதாகவும், அந்த அம்சத்தைச் சோதிக்க விரும்பியதாகவும் அவர் கூறினார். டெஸ்லா உரிமையாளர்கள் நிறுவனத்தின் முழு சுய-ஓட்டுநர் அம்சத்திற்கு சுமார் $ 99 டாலர் என்ற விலையிலும். மாதத்திற்கு $ 199 டாலருக்கும் பயனர்கள் சந்தா செலுத்தலாம் என்று டெஸ்லா சமீபத்தில் அறிவித்தது, வாகனம் வாங்கும் போது $ 10,000 கூடுதலாகச் செலுத்துவதற்குப் பதிலாக இந்த சந்தா திட்டம் வழங்கப்படுகிறது.\nபௌர்ணமி என்பதனால் சந்திரன் முழு வடிவத்தில் இருந்தது என்றும், இதனால் டெஸ்லா வாகனத்தின் தன்னியக்க பைலட் அமைப்பு நிலவை ஒரு மஞ்சள் ஒளிரும் போக்குவரத்து விளக்கு என்று நினைத்து ஏமாற்றிவிட்டது என்று கூறுகிறது. மேலும், அந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால் சந்திரன் வழக்கத்தை விட மஞ்சள் நிறமாகத் தோன்றியுள்ளது. டிராஃபிக் லைட்டுக்காக ஐகானை காட்டிய பின்னர், கார் மெதுவாகச் செல்லும் காட்சிகள் ட்விட்டரில் வைரலாகியுள்ளது.\nஜியோவை ஓரங்கட்��ிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nவிரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.\nஐபோன் 13 சீரிஸ் விற்பனை இந்தியாவில் தொடக்கம்- எப்படி வாங்குவது\nஏர்டெல் vs ஜியோ: ரூ. 349 திட்டத்தில் இப்படி ஒரு ஜாக்பாட் நன்மைகளா இனி இது தான் ரீசார்ஜ் பண்றோம்..\nஅசத்தலான ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் 32-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம். பட்ஜெட் விலை.\nமோட்டோரோலா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் டேப்லெட் உடன் அறிமுகமா\nரியல்மி நார்சோ 50ஏ, ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n83% ரசிகர்கள் விருப்பம் இதுதான்- ரியல்மி ஜிடி நியோ 2 எப்போது அறிமுகம்: அம்சங்கள் வேறலெவல்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்போ வழங்கும் ஸ்பெஷல் எடிஷன் லிஸ்ட்.. 'இது' உங்களுக்கு கண்டிப்பா புடிக்கும்..\n18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிம் கார்டு கிடையாது.. DTO சட்டம் கடுமையானது.. இனி இதை தான் பின்பற்ற வேண்டும்\nவெறும் ரூ. 9,499 விலையில் மிரட்டலான போன் வாங்க ஆசையா அப்போ இந்த Redmi போன் தான் சரி..\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநோக்கியா அறிமுகம் செய்த மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் Nokia G50.. உங்கள் பட்ஜெட்டில் வாங்க பெஸ்ட்டா\nஇது ஹூண்டாய் பாஸ்- 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி: பார்க்க அப்படி இருக்கு- விலை என்ன தெரியுமா\nநீங்க வாங்க களத்தில் சந்திப்போம்., போட்டி பலமா இருக்கும்- சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி சாதனம் இப்படி தான் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/apply-now-tnpsc-2019-new-job-recruitment-notification-junior-scientific-officer/", "date_download": "2021-09-27T04:01:17Z", "digest": "sha1:AS7FOAR7MZKJQ3PWMCCP5NP6ALM53OCJ", "length": 10842, "nlines": 132, "source_domain": "tamil.krishijagran.com", "title": "TNPSC 2019 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் பணிக்கான வேலை வாய்ப்பு", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்த���ரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nTNPSC 2019 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் பணிக்கான வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு பொது சேவை ஆணையம் TNPSC 2019 வேலை வாய்ப்பின் http://www.tnpsc.gov.in/ கீழ் காலியாக உள்ள 64 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் (junior scientific officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான பட்டதாரிகள் உடனே விப்பபித்து பயனடையலாம்.\nநிறுவனம்: தமிழ்நாடு பொது சேவை ஆணையம் TNPSC\nபனி: ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் (junior scientific officer)\nவிண்ணப்பிக்க முக்கிய தேதிகள்: ஜூன் 21 2019 முதல் ஜூலை 22 2019 வரை\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஜூலை 24 2019\nM.sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மற்றும் கல்வி தகுதி குறித்து மேலும் விவரங்களை அறிய TNPSC http://www.tnpsc.gov.in/Notifications/2019_20_notyfn_JSO.pdf நோட்டிபிகேஷனை பார்க்கவும்.\nவயது வரம்பு: அதிக பட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்\nதேர்வு முறை: எழுத தேர்வு\nபதிவு கட்டணம் ரூ 150/-\nதேர்வு கட்டணம் ரூ 150/-\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஆசியாவின் மிகப்பெரிய ஏற்று நீர் பாசனம் உதயம்: சிறப்பு வாய்ந்த காலேஸ்வரம் அணை நாட்டுமக்களுக்கு அர்ப்பணிப்பு\nமேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை மற்றும் புதுவையில் மழை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் சான்ஸ்- தேர்வு எழுத கொரோனா கொடுத்த வாய்ப்பு\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு\nசம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்\nமணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்\nஉங்களின் உபரி பணத்தை சரியாக பயன்படுத்தி சேமிப்பது எப்படி\nயார் இந்த சினேகா தூபே: ஐ.நா. சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கினார்\nபள்ளிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு- சபாஷ் பள்ளிக்கல்வித்துறை\n- 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை\nCyclone Gulab: குலாப் புயல் இன்று மாலைக் கரையைக் கடக்கிறது- வானிலை மையம் எச்சரிக்கை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/president-will-open-portrait-of-former-cm-karunanidhi-in-assembly-on-august-2-427994.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-09-27T03:23:43Z", "digest": "sha1:JPJK54QUHNRMWNMPN2DDM6G2HSF2ULFI", "length": 18434, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் | President will open portrait of former CM Karunanidhi in Assembly on August 2 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\n9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு- களத்தில் 79,433 பேர்\nஜி.எஸ்.டி கவுன்சில் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்\nதமிழகத்தில் பாசிட்டிவ் மாற்றம்.. குறைந்தது கொரோனா.. இன்றைய மாநில நிலவரம்\nபிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி.. யாருமே கைத்தட்டவில்லை.. ப சிதம்பரம் சொன்ன 3 விஷயம்\nதென்மாவட்டங்களில் டிஜிபி ஆய்வு செய்யும் போதே.. திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி கொலை.. என்ன நடந்தது\n ரயில்வே வாரியத்துக்கு இது அழகல்ல... மார்க்சிஸ்ட் கம்யூ. கடும் எதிர்ப்பு..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகண்டா வர சொல்லுங்க.. பிரதமரை கண்டால் வரச் சொல்லுங்க.. தடுப்பூசிக்கு அடம் பிடித்த பழங்குடியின நபர்\nஉ.பி. அமைச்சரவை விரிவாக்கம்- ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் பதவியேற்பு- அகிலேஷ் கடும் விமர்சனம்\nபள்ளிகளை திறக்கலாம்.. அச்சப்பட வேண்டியதில்லை.. who தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேட்டி\n9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு- களத்தில் 79,433 பேர்\nஉலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,991- 4,901 பேர் மரணம்\nஆந்திரா-ஒடிஷா இடையே நேற்று இரவு கரையை கடந்தது குலாப் புயல்- அதிகாலையில் வலுவிழந்தது\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nசென்னை: சட்டசபையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 1969ம் ஆண்டு தொடங்கி ஐந்து முறை முதல்வராக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவரது திருஉருவப்படம் சட்டசபையில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. கருணாநிதியின் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார். இதனை சபாநாயகர் அப்பாவு உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nமுன்னதாக குடியரத் தலைவர் ராம்நாத் கோவிந்தை கடந்த திங்கள்கிழமை அன்று டெல்லி சென்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கவேண்டும் என்று நேரில் வலியுறுத்தினார். இதேபோல் விழாவில் பங்கேற்க வேண்டும் காங்கிரஸ் இடைக்கால தலைவ;ர சோனியா காந்தியையும் அழைத்தார்.\nஇந்நிலையில் சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் சட்டசபையில் திறக்கப்பட உள்ளது குறித்து அறிவித்துள்ளார் நிகழ்ச்சியில் பங்கேற்க கட்சி பாகுபாடு இன்றி அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.\nஆளுநர் தலைமையில் நடைபெறும் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவில் குடியரசு தலைவர், முதலமைச்சர் கலந்துகொள்கின்றனர் என்றும் சட்டப்பேரவை செயலகம் மூலம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற பணிகள் நடைபெறுகிறது என்றும் அபபாவு கூறியுள்ளார்.\nவீடுகளை அகற்றப் போவதாக வந்த தகவல்.. விரைந்து வந்த திருமாவளவன்.. முதல்வரிடம் கொண்டு செல்வதாக உறுதி\nசென்னை: பள்ளிகள் திறப்பு தேதி....முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை திமுக மிரட்டுகிறது... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு..\n#BREAKING கடைசி பந்தில் மாஸ்.. சென்னை அணி திக் திக் வெற்றி...\nஉள்ளாட்சி தேர்தல்: நாளை முதல் கமல்ஹாசன் பிரசாரம்.. 'உரிமைக்குரல் ஒலிக்கும்' என ட்வீட்\nசென்னை: ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க கூடாது....திருமாவளவன் வலியுறுத்தல்\nஎடப்பாடி பழனிசாமி எடுத்த அஸ்திரம்.. கடும் கோபம் அடைந்த திமுக.. தக்க பதிலடி தர முடிவு\nசென்னை : 'பொய்யுரையை நிறுத்துங்க'....ஈ.பி.எஸை எச்சரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு\nசும்மா நிறுத்துங்க.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்.. எடப்பாடியை விமர்சித்த அமைச்சர்\nசென்னை: பெண் வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டுகிறாங்க....நாம் தமிழர் சீமான் பகீர் குற்றச்சாட்டு\n நகை கடன் மோசடி.. அதிமுக்கிய நடவடிக்கையை தொடங்கிய தமிழக அரசு.. சிக்கும் முக்கிய புள்ளிகள்\nசென்னை: முருகன் கோவில்… 381 ஏக்கர் ஆக்கிரமிப்பு....நிலத்தை மீட்க நடவடிக்கை.. களத்தில் அமைச்சர்\nகாலில் ரத்தம் சொட்ட சொட்ட ஆடிய சிஎஸ்கே வீரர்.. வாட்சனுக்கு நடந்த அதே சம்பவம்- களத்தில் நடந்தது என்ன\nஉள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சியின் பெண் வேட்பாளர்களை மிரட்டும் திமுக.. சீமான் குற்றச்சாட்டு\nபாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..\n2 போட்டிகளில் கலக்கிய தமிழரை.. பிளான் போட்டு சாய்த்த தாக்கூர்.. குழப்பிய தோனி- எப்படி நடந்தது\nவெளுக்க போகுது கனமழை.. இந்த 7 மாவட்ட மக்களுக்குக் குஷி தான்.. வானிலை மையத்தின் சூப்பர் தகவல்\n1 முதல் 8ஆம் வகுப்பு வரை.. பள்ளிகள் முழுமையாக திறப்பது எப்போது.. அன்பில�� மகேஷ் கூறிய தகவல்\nஇந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் அவசியம்.. டாக்டர் ராமதாஸ் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vampan.net/984/", "date_download": "2021-09-27T04:41:22Z", "digest": "sha1:OPE7LFNI2SCGEQBMDTYYQV42ZXDNSG4U", "length": 9279, "nlines": 88, "source_domain": "vampan.net", "title": "ஓ.எல் பெறுபேறுகள் சற்று முன் வெளியாகின!! - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nஓ.எல் பெறுபேறுகள் சற்று முன் வெளியாகின\n2018 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஇன்று இரவு 9.00 மணிக்கு இணையத்தளத்தில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன என்று அவர் கூறியுள்ளார்.\nஅதன்பின்னர் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை ஒவ்வொரு ஆண்டும் பரீட்சை பெறுபேறுகளை குறிப்பிட்ட தினங்களில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறியுள்ளார்.\nஅதன்படி க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதியும், தரம் 05 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதியும், க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியும் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2018 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 656, 641 பரீட்சாத்திகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n← லண்டனில் ஈழத்தமிழர் ரவியைக் கொலை செய்தவன் அகப்பட்டான் (Photos)\nஇன்றைய இராசி பலன் (29.03.2019) →\nநயினாதீவு – குறிகாட்டுவான் படகு போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்\nயாழ்ப்பாணத்தில் பெருமளவு செல்லுபடியற்ற வாக்குகள் தபால் மூல வாக்கில் அரச ஊழியர்களும் மடையர்களாக மாறினார்கள்\nசம்மாந்துறை வைத்தியசாலை வைத்தியர் மருந்து சீட்டில் என்ன எழுதியுள்ளார்\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் உறவு கொள்வது சிறந்தது\nலொஸ���லியா- தர்சன் படுக்கையறை வீடியோ வெளியாகி முன்னாள் காதலனுக்கு நடக்கும் கதி இதோ\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா. அவர்களை பற்றிய நிறைய கிசுகிசுக்கள் இருந்தாலும்,\nஓடும் பஸ்சில் தமிழ் யுவதியின் அந்தரங்கத்தை பிடிப்பவர் யார் தெரியுமா\nகாட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையாடல் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்\nகிசு கிசு வம்பு தும்பு நக்கல் நையாண்டி\nவீதியில் நின்ற இளைஞனை ஜன்னல் வழியாக அழைத்து சோனகச் சிறுமி ஜல்சா\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\n கிறீஸ்தவ புலம்பெயர் தமிழன் படுக்கையறையில் \nயாழில் வயல் குழியில் வீழ்ந்து பலியாகிய 2 சிறுவர்களின் வீடியோ …\nமணிவண்ணனை புறமோட் பண்ணும் ஐ.பி.சி ரீவி..\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3842-2019-03-05-12-48-16", "date_download": "2021-09-27T04:53:58Z", "digest": "sha1:VB34OTNVOYT2LQEGXEKKCWGIN5FLRKW2", "length": 30433, "nlines": 191, "source_domain": "www.ndpfront.com", "title": "வெள்ளாளிய சிந்தனையிலான மத வன்முறையும் - வன்முறை குறித்த கண்ணோட்டங்களும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nவெள்ளாளிய சிந்தனையிலான மத வன்முறையும் - வன்முறை குறித்த கண்ணோட்டங்களும்\nயுத்தத்தின் பின் ஒடுக்கும் அடையாளங்களாக பௌத்தம் மட்டும் வடகிழக்கில் திடீர்திடீரென முளைக்கவில்லை. மாறாக இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய மத அடையாளங்கள் - அங்குமிங்குமாக திடீர் திடீரென தோன்றுவது நடந்தேறுகின்றது. யாழ் சமூக அமைப்பின் சிந்தனைமுறையாக இருக்கும் வெள்ளாளியமானது, சாதிய அடையாளங்களையும் சாதிப் பண்பாடுகளையும், இந்து - கிறிஸ்துவ மத அடையாளங்களையும் சமூகத்தில் திணித்து வருகின்றன.\nகோயில்கள் பெருக்கெடுக்கின்றன. சாதிய ஆச்சாரங்கள் கோயில்களில் குடிகொள்கின்றன. பாடசாலைகள் கூட மத அடையாளங்களால் குறுகி வருகின்றது. மக்கள் வறுமையில் வாட, மதங்களோ கொழுத்துக் கொண்டு இருக்கின்றன. கோயிலைச் சுற்றிய பணம் அதிகாரமாக, வன்முறையாக மாறுகின்றது. மனிதனுக்கே உரிய உழைப்பு, உருவாக்கும் சமூக அறங்கள் அழிந்து வருகின்ற பொதுப் பின்னணியில், மதங்கள் தலைமை தாங்குகின்றன. தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைகள் மதமாகவும், மத வெறியாகவும், மத வன்முறையாகவும் மாற்றப்படுகின்றது.\nமாட கோபுரங்களாக மாறும் கோயில்;களைக்; கும்பிட மக்களில்லை. கோயில்களின் பின்னால் கொழுத்த கும்பல்களின் தோற்றம், சமூகத்தின் மேலான சமூக அதிகாரமாக மாறியுள்ளது. யுத்தத்தின் பின் அதிகமான புலம்பெயர் நிதி, கோயில்களில் வெறும் கொங்கிரிட் கற்குவியலாக மாறியுள்ளது. இந்தப் பணமானது பாரிய ஊழலை செய்து வளர்ந்த கொழுத்த கும்பலே, மத வெறியையும் - மத வன்முறையையும் செய்வதை கடவுள் நம்பிக்கையாக மாற்றியுள்ளது. இந்து – கிறிஸ்துவ கோயில்கள் வெள்ளாளிய சிந்தனையிலான, சாதிய ஆகம கோயிலாக்கி வருகின்றது. கிறிஸ்துவ கோயில் கூட வெள்ளாளிய சிந்தனையிலான சாதி அடிப்படையிலான சமூக பிரிவுகளையும் - பிளவுகளையும் கொண்டதாக மாறி வருகின்றது.\nயுத்தத்தின் பின் தீவிரமாக மதமும், மத அடிப்படைவாதங்களும் சமூகத்தில் புகுத்தப்படுவதன் விளைவே மன்னார் வன்முறை. மன்னார் மோதல் சம்பவம் இனரீதியாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை, மத ரீதியாக பிளந்து விடவும், வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைவதைத் தடுக்கவும் விரும்பும் தரப்புகளின், ஒடுக்கும் சிந்தனை முறையின் விளைவாகும். இந்துப் பூசாரிகளாலும் இந்து கோயில் நிர்வாகிகளாலும், பாதிரிகளினாலும் திணிக்கப்படும் மத அடிப்படைவாதத்தோடு, ஒடுக்கும் ஆளும் வர்க்கக் கோட்பாடுகளின் விளைவே மன்னார்ச் சம்பவம்.\nஇது மட்டுமின்றி இன்றைய உலகமயமாக்க நவதாராளவாதமானது சிலரை பணக்காரராக மாற்றும் இன்றைய சர்வதேசப் போக்கில், மக்களை திசைதிருப்ப மத அடிப்படை வாதத்தை மக்கள் மத்தியில் திணித்து வருகின்றனர். மக்கள் தங்கள் அடிப்படை வாழ்க்கையை இழக்கின்றதும், அதன்போது அதற்கு எதிராக போராடுவதைக் தடுக்கவே, ஏகாதிபத்தியங்கள் மத அடிப்படைவாதங்களை தோற்றுவித்து வருகின்றது. தலிபான், இஸ்லாமிய அரசு போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களை, உலகளாவில் ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டு உருவாக்கியது. அது மட்டுமின்றி முழு முஸ்லிம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மத அடிப்படைவாத சிந்தனைகளை, அதன் வாழ்க்கை முறைக்குள் தள்ளியுள்ளது. இந்த சர்வதேச நிகழ்ச்சிநிரலின் அங்கமாக, பிற மத அடிப்படைவாதங்களும் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த சர்வதேச பின்னணிக்கு அமைவாக பூசாரிகளுக்கும், பாதிரிகளுக்கும் கிடைக்கும் சொகுசான வாழ்க்கை, மத அடிப்படைவாதத்தை தூண்டி விட காரணமாகின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணம், அந்நிய நாடுகள் மதத்தின் பெயரில் கொடுக்கும் பணம் … மதத்தின் பெயரில் கிடைக்கும் ஆடம்பரமான வாழ்க்கையையும், மத ரீதியான சமூக மேலாண்மையையும் கொண்டு சமூகம் மீதான அதிகாரமாக மாறுகின்றது. இதை தக்க வைக்க, மதத்தின் பெயரில் சமூகத்தை பிளந்து விடுவதற்கு வன்முறை அவசியமாகின்றது.\nஇந்தியாவில் பார்ப்பனிய காவி கார்ப்பரேட் பாசிசம் இலங்கையில் சிவசேனாவை உருவாக்கியது. இல்லாத கடவுளையும், புதிய சாதிய மதக் கலாச்சாரங்களையும் ஏற்றுமதி செய்கின்ற பின்னணியில் - வடக்கில் இந்திய தூதரகத்தையே நிறுவியுள்ளது. வடகிழக்கு மக்களை காவி வெள்ளாளிய இந்துத்துவமாக சீரழித்து வருகின்றது. இது போன்று வடகிழக்கு கிறிஸ்துவமானது, மேற்கத்தைய ஜனநாயக மரபுகளையும் - சேவை மனப்பாங்கையும் அடிப்படையாகக் கொண்டிருந்த தமது மத அடிப்படைகளைக் களைந்து, புலம்பெயர்ந்த தமிழனின் பாரிய நிதியாதாரங்களைச் பெற்றுக் கொண்டு - அதை வெள்ளாளிய அதிகார மதமாக மாற்றும் - மதவெறியை பிரச்சாரத்தை செய்கின்றது.\nஇந்து வெள்ளாளிய சிந்தனை போல், கிறிஸ்துவ வெள்ளாளியமாக மாறி நிற்கின்றது. மக்களை சாதி ரீதியாகவும், வர்க்க ரீதியாகயும் பிரித்து வைத்திருக்கும் மதங்கள், மத வெறியை ஊட்டி பிற மதங்களை ஒடுக்கும் மத வெறியாக சமூகத்தை மாற்றி இருக்கின்றது. மதங்கள் சமூக விரோத மதக் கூறுகளாக மாறி, சமூகத்தை ஒடுக்குகின்றது.\nஅங்குமிங்குமாக சிலைகளை வைப்பது, ஆக்கிரமிப்பதன்.. மூலம் மதத்தை முன்னிறுத்தி, அதையே பக்தியாக மாற்றுகின்றது. வடகிழக்கு எங்கும் வீட்டுக்கு வீடு நடக்கின்ற மத தர்க்கங்கள், சிறிய மோதல்கள், மன்னாரில் வெளிப்பiடான வன்முறையாக வெளிப்பட்டு நிற்கின்றது.\nகடவுள் நம்பிக்கையையும், வழிபாடும் தனிமனிதனின் தேர்வுக்க���ரியது. பிற மனிதனை துன்புறுத்தவும், இழிவுபடுத்தவும், ஒடுக்கவுமே மதம் என்றால், அது நம்பிக்கையல்ல. மாறாக அது மதத்தின் பெயரில் பிறரை ஒடுக்குகின்ற ஒடுக்கும் ஒடுக்குமுறை.\nகடவுள் பற்றிய தனிமனித நம்பிக்கைக்கு முரணானதும், வழிபடுபவன் நம்பும் கடவுளின் இயல்புக்கு முரணானது. வன்முறை பிறரை ஒடுக்கி வாழ நினைப்பது, ஒரு நாளும் நீங்கள் நம்பும் கடவுளின் இயல்பாக இருக்க முடியாது. இதை மனித சமூகம் அங்கீகரிக்கவும் முடியாது. மதத்தைக் கொண்டு மக்களை பிளப்பவர்களும், இதை முன்னிறுத்தி எதிரும் புதிருமாக பிரச்சாரம் செய்பவர்களும், ஆதரிப்பவர்களும் சமூக விரோதிகள். மானிட விரோதிகளும் ஆவார்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(3100) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (3069) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(3105) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3505) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுக��ில் ஈடுபட்டு வருகின்றன\t(3718) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3722) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3889) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3519) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3668) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3656) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3298) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3625) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3421) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3682) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3727) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3712) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3972) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3822) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3782) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3728) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+564+ua.php", "date_download": "2021-09-27T04:18:51Z", "digest": "sha1:3X47IMULL5SXNHCXCE4JE4M6PPT3C77W", "length": 4505, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 564 / +380564 / 00380564 / 011380564, உக்ரைன்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலை��ேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 564 (+380 564)\nமுன்னொட்டு 564 என்பது Kryvyi Rihக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kryvyi Rih என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 (00380) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kryvyi Rih உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 564 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kryvyi Rih உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 564-க்கு மாற்றாக, நீங்கள் 00380 564-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/fa5493434d/she-is-my-girl-tamil-songs-lyrics", "date_download": "2021-09-27T04:47:43Z", "digest": "sha1:YZ32HIZYQJFXLWJJD42P656TKUTGN2P4", "length": 9400, "nlines": 179, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - She Is My Girl songs lyrics from Dev tamil movie", "raw_content": "\nShe Is My Girl பாடல் வரிகள்\nயு ஆர் மை கேர்ள்\nயு ஆர் மை கேர்ள்\nரெஸ்டே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே\nஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள்\nஸ்டாப்பே பண்ணாம சுத்தி வர சொல்லுதே\nஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள்\nபைக்கில் போகலாமா ஊர சுத்தலாமா\nஅட லவ்வில் இது காமன் தான்மா\nதேனில் வண்ணம் நீமா கோவம் என்மேல் என்னமா\nசரி வாக்கிங் அட் லீஸ்ட் போகலாமா\nரெஸ்டே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே\nஓய்(why) கேர��ள் யு ஆர் மை கேர்ள்\nஸ்டாப்பே பண்ணாம சுத்தி வர சொல்லுதே\nஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள்\nநீ அழகுக்கு டெபினிஷன் தான்\nஉன் கண்ணில் தெரியுது சில்மிஷம் தான்\nகாதல் கூட காதல் உண்டு\nபூ போல தினமும் மலர்ந்திடலாம்\nஎனக்கென ஒருத்தியாய் பிறந்து விட்டால்\nமனசையே அழகினால் உருக்கி விட்டால்\nநீ என் நினைவினில் இல்லை\nஇது ஏனோ புரியவும் இல்லை\nஒரு ஒகே மட்டும் நான் சொன்னால்\nரெஸ்டே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே\nஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள்\nஸ்டாப்பே பண்ணாம சுத்தி வர சொல்லுதே\nஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள்\nபைக்கில் போகலாமா ஊர சுத்தலாமா\nஅட லவ்வில் இது காமன் தான்மா\nதேனில் வண்ணம் நீமா கோவம் என்மேல் என்னமா\nசரி வாக்கிங் அட் லீஸ்ட் போகலாமா\nயு ஆர் மை கேர்ள் யு ஆர் மை கேர்ள்\nயு ஆர் மை கேர்ள் யு ஆர் மை கேர்ள்\nயு ஆர் மை கேர்ள் யு ஆர் மை கேர்ள்\nயு ஆர் மை கேர்ள் யு ஆர் மை கேர்ள்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nDai Machan Dev (டேய் மச்சான் தேவ்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nnaaNum / நானும் நாணும் நேரமிது\nInnum Vera / வேற எதுமே தேவை இல்லையே\nPodhum Podhum / போதும் போதும் என்கிறாய்\nNaan Un / நான் உன் அழகினிலே\nNaan Maati Konden / நான் மாட்டிக்கொண்டேன்\nBangalore Naatkal| பாங்களூர் நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/after-pm-modis-appeal-farmer-leaders-say-ready-for-talks-want-govt-to-choose-date-090221/", "date_download": "2021-09-27T04:23:52Z", "digest": "sha1:C3BNJO4VRTSSTPUPMDEOVTRES2BXGV2B", "length": 15069, "nlines": 183, "source_domain": "www.updatenews360.com", "title": "தேதி குறிங்க பேசலாம்..! பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று விவசாய அமைப்புகள் அறிவிப்பு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று விவசாய அமைப்புகள் அறிவிப்பு..\n பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று விவசாய அமைப்புகள் அறிவிப்பு..\nமத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தி வர���ம் வேளாண் அமைப்புகள், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு ஒரு தேதியை நிர்ணயிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டன.\nபிரதமர் நரேந்திர மோடி விரைவில் அவர்களின் பரபரப்பை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தியதோடு, உரையாடலை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்தார். எனினும் ராஜ்யசபாவில் பிரதமர் மோடியின் கருத்துக்கு அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.\nஅந்தோலன் ஜீவி என்று அழைக்கப்படும் கிளர்ச்சியாளர்களின் புதிய இனம் நாட்டில் உருவாகியுள்ளது என்றும் ஜனநாயகத்தில் கிளர்ச்சிக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் அவர்கள் கூறினர்.\nதொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் மூத்த உறுப்பினரான சிவ்குமார் கக்கா, அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும், கூட்டத்தின் தேதி மற்றும் நேரத்தை அரசாங்கம் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.\n“நாங்கள் ஒருபோதும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கவில்லை. எங்களை உரையாடலுக்கு அழைத்த போதெல்லாம், நாங்கள் மத்திய அமைச்சர்களுடன் கலந்துரையாடினோம். அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கக்கா ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nமுன்னதாக சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பதினொரு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் வேளாண் அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருப்பதால் முட்டுக்கட்டை தொடர்கிறது.\nகடைசி சுற்று பேச்சுவார்த்தையில், சட்டங்களை 12-18 மாதங்களுக்கு இடைநிறுத்த அரசாங்கம் முன்வந்தது. ஆனால் வேளாண் சங்கங்கள் அதை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.\nTags: பிரதமர் மோடி, விவசாய அமைப்புகள், வேளாண் சட்டங்கள்\nPrevious இந்தியாவை அச்சுறுத்தும் இலங்கை அரசின் சீன திட்டம் : மக்களவையில் எம்பி ரவிக்குமார் நோட்டீஸ்..\nNext ‘கட்சிக்காக மட்டுமின்றி நாட்டிற்காக கவலைப்பட்டவர்’: காங்., எம்.பி.க்காக கண் கலங்கிய பிரதமர் மோடி..\nதினமும் உங்களுக்கு உதவி செய்யும் நண்பனுக்கு இன்று பிறந்தநாள் : சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்\nதனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் மொயின் அலி திடீர் ஓய்வு அறிவிப்பு\nகரையை கடந்த ‘குலாப்‘ புயல் : படகு கவிழ்ந்து ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்\n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\n3 வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nகரையை கடந்தது குலாப் புயல்… வானிலை மையம் தகவல் ..\n111 ரன்களுக்கு மும்பை ஆல் அவுட்… ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்\nபுதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் ஆய்வு\nபஞ்சாபில் அமைச்சரவை விரிவாக்கம் : புதிதாக 15 அமைச்சர்கள் பதவி ஏற்பு\nதினமும் உங்களுக்கு உதவி செய்யும் நண்பனுக்கு இன்று பிறந்தநாள் : சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்\nQuick Shareபயனாட்டளர்களின் தேடுதல் தளமான கூகுள் நிறுவனம் இன்று தனது 23-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு கூகுள் டூடுலை…\nதனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் மொயின் அலி திடீர் ஓய்வு அறிவிப்பு\nQuick Shareஇங்கிலாந்து ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்….\nகரையை கடந்த ‘குலாப்‘ புயல் : படகு கவிழ்ந்து ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்\nQuick Shareஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு குலாப் புயல் கரையைக் கடந்தது. இதில் 2…\n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\nQuick Shareஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்….\n3 வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nQuick Shareடெல்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் விவசாய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/dhanush-in-kodi-audio-launch/", "date_download": "2021-09-27T04:09:26Z", "digest": "sha1:UACF24FIXGL2X4B3DBE3V7FE2FFTPUDZ", "length": 8377, "nlines": 194, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Dhanush in Kodi Audio Launch | Thirdeye Cinemas", "raw_content": "\nPrevious articleMJD புரொடக்‌ஷன்ஸ் சார்பாக K.மணிகண்டன் தயாரிக்கும் புதிய திரைப்படமான “திரைக்கு வராத கதை” படத்தின் ஒரேயொரு காட்சியில் கூட ஆண்கள் இல்லை\nNext articleசன்னிலியோன் மிரட்டும் “ ராத்ரி “\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த் ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த் ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...\nகொடைக்கானலில் டீ தொழிற்சாலை நிர்வகிக்கும் கார்த்திக் (பரத் நிவாஸ்) மனைவி, குழந்தையுடன் வாழ்கிறார். எந்நேரமும் வேலை வேலை என்று பரபரக்கிறார் கார்த்திக். இதனால் அவரது மனைவி மது (அபர்னா) கடுப்பாகிறார். கார்த்திக்குடன் நிர்வாக...\nசினிமாவில் சம்பாதித்து அதை மீண்டும் சினிமாவுக்கு கொடுப்பது என்ற பட்டியலில் ஒரு சிலர் தான் பிடிப்பார்கள் அந்த வகையில் கணவனும் மனைவியுமாக சேர்ந்து இதை செய்கிறார்கள். ஆம் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/jayalalitha-health-traffic-ramasamy-case-dismissed/", "date_download": "2021-09-27T03:44:38Z", "digest": "sha1:SMUJOSXXC4CXI3PEECPH7NYFZWVWFGKW", "length": 17634, "nlines": 239, "source_domain": "patrikai.com", "title": "முதல்வர் உடல்நிலை: டிராபிக் ராமசாமி வழக்கு! நான்கே நிமிடத்தில் தள்ளுபடி!! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமுதல்வர் உடல்நிலை: டிராபிக் ராமசாமி வழக்கு\nஇன்று சிறப்பு டூடுள் வெளியிட்டு 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமுக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.\nமுதல்வரின் உடல் நிலை குறித்த அறிக்கை வெளியிடக் கோரிய டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்ததில் பப்ளிசிட்டி தேடும் வேலையை செய்ய வேண்டாம் என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22-ந்தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவருக்கு என்ன நோய் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று டிராபிக் ராமசாமி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கு பொதுநல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகிய��ர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முதல்வர் உடல்நிலை குறித்து இன்று அறிக்கை அளிக்க வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.\nஅப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் முதல்வரின் உடல்நிலை பற்றி அறிவிப்பது அவரின் தனி நபர் உரிமை. அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே அவரது கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nஅப்போது தனிநபர் சுதந்திரம் இருக்கிறது. இருந்தாலும் அரசின் நிர்வாகத்தை கவனித்து வரும் முதல்வரின் உடல்நிலை குறித்து மக்கள் அறிந்து கொள்ள உரிமை உள்ளது என நீதிபதிகள் நீதிபதிகள் சுந்தரேஷ்,மகாதேவன் கருத்து தெரிவித்தனர்.\nஅரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் முதல்வர் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார். ஆனால் நீதிபதிகள் மருத்துவமனை நிர்வாகம் உடல்நிலை பற்றி அறிக்கை வெளியிட்டாலும், அதை ஏற்றுகொள்ள முடியாது அரசு நிர்வாகம் முதல்வரின் உடல் நிலைபற்றி தெரிவிக்க வேண்டும். அது தான் நம்பக தன்மையாக இருக்கும் என்றனர்.\nஆகவே அரசு இது பற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றனர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று வெளியிடுவதாக அவகாசம் கோரியிருந்தார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, ஆனால் வழக்கமாக தனது வழக்குக்காக தானே வாதாடும் டிராபிக் ராமசாமி இன்று நீதிமன்றம் வரவில்லை. அவருக்காக வழக்கறிஞர் வாதாடினார்.\nஅவர் வாதத்தின் இடையே தலையிட்ட, தலைமை நீதிபதி முதல்வர் உடல்நிலை பற்றிய அறிக்கைகள் அவ்வப்போது வெளிவருகிறதே நீங்கள் கவனிக்கவில்லையா என்று கேட்டார். அதற்கு தனது வாதத்தில் பேசிய வழக்கறிஞர் முதல்வரின் உடல் நலபாதிப்பால் அரசு நிர்வாகம் முடங்கி போயுள்ளது என்று கூறினார்.\nஅதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி அப்படியெல்லாம் முடங்கியதாக தெரியவில்லை வழக்கமான பணிகள் நடந்துகொண்டுத்தான் இருக்கிறது. முதல்வர் உடல்நிலை விஷயத்தில் பப்ளிசிட்டி தேடும் வகையில் இந்த பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது , என்று கூறி தள்ளுபடி செய்தார்.\nPrevious articleதிருப்பதி பிரம்மோற்சவம்: பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்\nNext articleசமையல் கேஸ்: ஆதார் எண் இணைக்க ��ேலும் 1 மாதம் அவகாசம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஇன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி முழு அடைப்பு தமிழகத்திலும் நடைபெறுகிறது\nஉத்தரப்பிரதேசத்தில் தேர்ச்சி- சென்னையில் நியமனம் : ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம் பி எச்சரிக்கை\nஇன்று சிறப்பு டூடுள் வெளியிட்டு 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/surya.html", "date_download": "2021-09-27T03:17:11Z", "digest": "sha1:J4HNFISZFXRAV4OFMKUPEEGMJO6OC6TZ", "length": 21962, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு மழைக்காலத்தில் சூர்யா.. | Surya- Gowthams Chennaiyil oru malai kalam - Tamil Filmibeat", "raw_content": "\nNews உ.பி. அமைச்சரவை விரிவாக்கம்- ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் பதவியேற்பு- அகிலேஷ் கடும் விமர்சனம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாபெரும் ஹிட் படமான காக்க.. காக்க..வைக் கொடுத்த சூர்யா- இயக்குனர் கெளதம் இணையும் அடுத்த படமானசென்னையில் ஒரு மழைக் காலம் சூட்டிங் தொடங்கியிருக்கிறது.\nமுதல் கட்டமாக சூர்யா- ஹீரோயின் ஆசின் ஆகியோரின் போட்டோ செஷனை நடத்தி முடித்த கெளதம், சூட்டிங்கில்தீவிரமாகிவிட்டார். காக்க.. காக்க..வில் சூர்யாவை மிடுக்கான இளம் போலீஸ் அதிகாரியாகவே மாற்றிய கெளதம், இதில்அவரை கல்லூரி மாணவராக்கியிருக்கிறார்.\nஆரம்பத்தில் க���்லூரி மாணவராக ஹீரோயின்களுடன் ஆடிப் பாடிக் கொண்டிருந்த சூர்யா, இயக்குனர் பாலாவின் நந்தாமூலமாக புது அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து சூர்யா படங்கள் செலக்ஷனில் மகா ஜாக்கிரதை காட்டி வருகிறார்.\nபடிப்பை முடித்துவிட்டு கார்மெண்ட்ஸ் ஏற்றுமதியில் ஈடுபடும் யோசனையில், ஜவுளி நிறுவனத்தில் ஜாலியாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சரவணனை சூர்யாவாக மாற்றி சினிமாவுக்குக் கொண்டு வந்த இயக்குனர் வஸந்த் டைரக்ஷனில் ஒரு படம் பண்ணஒப்புக் கொண்டிருந்த சூர்யா, இப்போது அதிலிருந்து விலகிக் கொண்டுவிட்டார்.\nகதையில் ஆழம் இல்லை என்பதாலும் டேட்ஸ் இல்லை என்பதாலும் சூர்யா விலகியதாக சொல்கிறார்கள். முட்டல் மோதல்இல்லாமல் வஸந்த்தின் மனம் புண்படாமல், வெளிப்படையாகப் பேசி சூர்யா விலகினாராம். எதிர்காலத்தில் நல்ல கதையோடுமீண்டும் நிச்சயம் சேரலாம் என்றும் சொல்லியிருக்கிறாராம்.\nபிதாமகன், ஆய்த எழுத்து, பேரழகன் ஆகிய படங்களில் தனது அடுத்த பரிணாமங்களைக் காட்டி சூர்யாவுக்கு சென்னையில்ஒரு மழைக்காலம் மிக சேலஞ்சிங்கான ரோலாக இருக்கும் என்கிறார் இயக்குனர் கெளதம். வழக்கமான காலேஜ் பசங்களாகவரும் ஹீரோக்களைப் போல சூர்யாவைக் காட்ட கெளதமும், அப்படி நடிக்க சூர்யாவும் தயாராக இல்லை.\nஇருவரும் சேர்ந்து, பாடி லேங்க்வேஜில் ஆரம்பித்து, ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள்.உடம்பைக் கொஞ்சம் குறைத்து ட்ரிம் ஆகச் சொல்லி கெளதம் உத்தரவிட்டதால், நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. ஜிம்மில் கடந்தஇரு மாதங்களாக மணிக்கணக்கில் உழைத்துள்ளார் சூர்யா.\nஉடம் வாகு ஓ.கே. என்ற திருப்தி இருவருக்கும் வந்த பிறகு, கடந்த வாரத்தில் போட்டோ செஷனை நடத்தியிருக்கிறார்கள்.ஹீரோயின் ஆசினும் சூர்யாவும் போஸ் கொடுக்க கெளதமின் பேவரிட் சினிமாட்டோகிராபரான ஆர்.டி.ராஜசேகர் இந்த செஷனைநடத்தி படங்களை சுட்டுத் தள்ளியிருக்கிறார். ஜோடிப் பொருத்தம் தூளாக இருப்பதாக சொல்கிறார்கள் (ஜோ.. ஜாக்கிரதை\nஅதே சூட்டோடு சூட்டிங்கும் ஆரம்பமாகிவிட்டது. படத்தில், மாப்பிள்ளை நிச்சயமாகி, திருமணத்துக்கு 10 நாட்களே இருக்கும்நிலையில் ஆசினிடம் தடாலடியாக நேரில் வந்து லவ் சொல்லும் முரட்டுக் காதலன் ரோல் சூர்யாவுக்கு.\nஅந்த 10 நாட்களில் இருவரும் சந்திக்கும் எமோஷன��் அப்ஸ் அன்ட் டென்ஸ்ஸை கதையாக்கப் போகிறார் கெளதம். மனிதஉணர்வுகளை படமாகப் பிடிப்பதில் அசத்தல் ஆசாமியான கெளதமுக்கு இது அல்வா சாப்பிடுவது மாதிரி.\nகாக்க.. காக்க..வை தெலுங்கில் வெங்கடேசை வைத்து எடுத்து முடித்துவிட்டு, துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டுவந்திருக்கும் கெளதமுக்கும் இந்த படம் ஒரு சேஞ்சாகத் தான் இருக்கப் போகிறது.\nஆய்த எழுத்துக்குப் பின் ஜிம்முக்குப் போவது தவிர ஏகப்பட்ட மொழிகளில் ரொமான்ஸ் படங்களைப் பார்த்து முடித்திருக்கிறார்சூர்யா. அவரிடம் ஆசின் தப்பி விடுவாரா என்ன\nகொசுறு: இந்தப் படத்தை முடித்த பின் இயக்குனர் பாலா தயாரிக்க, இயக்குனர் செல்வராகவன் டைரக்ட் செய்யப் போகும் ஒருபடத்திலும், இயக்குனர் சேரன் தயாரிக்க, இயக்குனர் ஹரி டைரக்ட் செய்யும் ஒரு படத்திலும் நடிக்கப் போகிறார் சூர்யா.\nடைரக்டர்களின் ஹீரோ என்பார்களே.. அது இது தானா\nஅதைத் தொடர்ந்து பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்சூர்யா. படத்தின் பெயர் லட்சுமி காந்தன்.\nகாக்க.. காக்க..வுக்குப் பிறகு சின்ன மனஸ்தாபத்தால் பிரிந்து போன கெளதமும் காமிராமேன் ஆர்.டி. ராஜசேகரும் பேசிராசியாகிவிட்டார்களாம். கெளதம் நினைப்பதை காமிராவின் சுடுவதில் ராஜசேகர் கில்லாடி என்பது உங்களுக்குத் தெரியாதாஎன்ன\nகடைசி கொசுறு: கடந்த வாரம் தனது 29வது பிறந்த நாளை மிக சிம்பிளாக தனது தி.நகர் கிருஷ்ணா சாலை வீட்டில் அப்பாசிவக்குமார், அம்மா, தங்கை, தம்பி கார்த்திக்குடன் கொண்டாடிய சூர்யாவுக்கு வாழ்த்துச் சொல்ல கூடிய ரசிகர் கூட்டம் அந்தஏரியாவையே கலங்கடித்துவிட்டது.\nகலைப்புலி தாணுவில் தொடங்கி இயக்குனர்கள் பலரும் சூர்யாவை நேரில் வந்து வாழ்த்திவிட்டுப் போனதை பூரிப்போடுபார்த்துக் கொண்டிருந்தார் சிவக்குமார்.\nகட்டக் கடைசி கொசுறு: அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு இப்போது மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகடிரெய்னிங்கில் இருக்கும் சூர்யாவின் தம்பி கார்த்திக், தனது முதல் படத்தை அண்ணனை வைத்து எடுக்கப் போகிறாராம்.\nஇது வம்பு கொசுறு: தமிழ் நடிகைகளிலேயே பென்ஸ் கார் வைத்திருக்கும் ஒரே நடிகை ஜோதிகா தான். சூட்டிங்குக்கு அந்தக்காரில் ஜோ வந்திறங்கும் அழகே தனியாம்.\nஉயர பறக்குது தாய���ன் மணிக்கொடி.. 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்\nமுதல்வர் ஸ்டாலின் கால் பண்ணி வாழ்த்தினார்.. எழுத்தாளர் அசோக் பேட்டி\nஐ.. பஞ்சுமிட்டாய் புட்ட பொம்மா... செம க்யூட் டிரஸ்ஸில் கார்த்தி பட நடிகை\nஅந்த மூன்று குரங்குகளாக அவை எப்போதும் இருக்காது.. சினிமாடோகிராஃப் சட்டத்திற்கு எதிராக கமல் காட்டம்\nசின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி \nFatherhood review: முந்தானை முடிச்சு பாக்யராஜை பீட் செய்கிறதா \"ஃபாதர்ஹுட்\"\nஜூன் மாதத்தில் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் Zee திரை\nசினிமாவுக்கு ரெஸ்ட்.. நிச்சயதார்த்த பேச்சு.. ஒரு வருடத்திற்கு பிறகு மனம் திறந்த பிரபல நடிகை\nகுருவாயூர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nதேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்\nஇலக்கியாவை தொடர்ந்து.. சினிமாவில் நடிக்கும் மேலும் ஒரு டிக்டாக் பிரபலம்.. யாருன்னு பாருங்க\nவடிவேலு வச்சிருந்த காமெடியை இப்ப யாரு வச்சிருக்கா.. நெட்டிசன்கள் கலாய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன தலைவரே.. என்ன ஆச்சு... செல்வராகவன் போட்ட ஒத்த டிவிட்... பதறும் ரசிகர்கள்\nடிவியில வசனம் பேசுறது முக்கியம் இல்லை..நேர்ல செய்யணும்.. ஷில்பா ஷெட்டியை சீண்டிய ஷெர்லின் சோப்ரா\nடாப்லெஸ் போஸில் சர்வைவர் ஐஸ்வர்யா.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅந்த பாக்ஸருக்கு ஏத்த ஜோடிதான்.. ஜிம் சூட்டில் தெறிக்கவிடும் பூஜா ராமச்சந்திரன்\nகிழிந்த ஜீன்ஸ் அணிந்து கிக்கேற்றும் குஷ்பு.. வேற லெவலில் வைரலாகும் புகைப்படங்கள்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/103kg-gold-worth-rs-45cr-goes-missing-from-cbi-custody-in-tamil-nadu-236818/", "date_download": "2021-09-27T03:43:08Z", "digest": "sha1:BUKYVVXN6ZFXML7INXGPF47HUISUKZWB", "length": 14817, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "103kg gold worth Rs 45cr goes ‘missing’ from CBI custody in Tamil Nadu - சி.பி.ஐ. கஸ்டடியில் இருந்த 103 கிலோ தங்கம் மாயம்... சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு!", "raw_content": "\nசி.பி.ஐ. பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் எங்கே\nசி.பி.ஐ. பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் எங்கே\n2012ம் ஆண்டு சுரானா நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் போது 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\n103kg gold worth Rs 45cr goes ‘missing’ from CBI custody in Tamil Nadu : 2012ம் ஆண்டு மெட்டல்ஸ் அண்ட் மினரல்ஸ் ட்ரேடிங் கார்ப்பரேசன் (MMTC) மற்றும் சுரானா கார்ப்பரேசன் (தங்கம் இறக்குமதி செய்யும் நிறுவனம்) நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக சந்தேகத்தின் பெயரில் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியது. எம்.எம்.டி.சி. அதிகாரிகள் சுரானா நிறுவனத்திற்கு உடந்தையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 2012ம் ஆண்டு என்.எஸ்.சி. போஸ் சாலையில் அமைந்திருக்கும் அந்நிறுவனத்தை சோதனைக்கு உட்படுத்தியது சி.பி.ஐ.\nஅந்த நிறுவனத்திடம் இருந்து 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அந்த நிறுவனத்தின் லாக்கரில் சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த லாக்கரின் 72 சாவிகளும், 400.47 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆவணத்தை தாக்கல் செய்தது சி.பி.ஐ. 2012ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கிற்கும் பெறப்பட்ட தங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சி.பி.ஐ அப்போது முடிவு செய்த நிலையில் 2013ம் ஆண்டு அப்படி தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது வெளிநாடு வர்த்தக கொள்கைகளுக்கு எதிரானது என்று வழக்கு பதிவு செய்து பெறப்பட்ட தங்கத்தை 2013ம் ஆண்டு வழக்கிற்கு மாற்றியது.\nமேலும் படிக்க : 50 வருடம் காணாத வளர்ச்சியை 5 வருடத்தில் அடைந்த கோவை – கனிமொழி கருத்துக்கு வேலுமணி பதில்\nஇதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 2015ம் ஆண்டு இந்த தங்கத்தை வெளிநாடு வர்த்தக பொது இயக்குநகரத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டது. ஆவணங்கள் மட்டுமே அங்கு தரப்பட்டது ஒழிய தங்கம் அனுப்பி வைக்கப்படவில்லை. இதற்கிடையில் சுரானா நிறுவனம் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருப்பதால் தங்கத்தை திருப்பி தருமாறு கேட்டுக் கொண்டது. எஸ்.பி.ஐ வங்கியும் சுரானாவும் சிறப்பு நீதிமன்றத்தில் தங்கத்தை திருப்பித் தரும்படி கேட்டுக் கொண்டன. இதனை தொடர்ந்து அவர்களுக்கு தங்கத்தை திருப்பி தருமாறு டிசம்பர் 12, 2017 அன்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த தங்கம் தங்கள் துறைக்கு கிடைக்க வேண்டும் என்று மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. டிசம்பர் 27, 2019 அன்று சிறப்பு நீதிமன��றம், தங்கத்தை சிறப்பு அதிகாரியான சி. ராமசுப்ரமணியத்திடம் (Liquidator) அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.\nசுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்தபோது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தைக் காணவில்லை. இதையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்கக் கோரி சிறப்பு அதிகாரியான ராமசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. மெட்ரோ விங்கில் புகார் அளிக்கும்படி சிறப்பு அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து வாதாடிய சி.பி.ஐ தரப்பு “இவ்வாறு செய்தால் சி.பி.ஐ. மீது மக்களுக்கு இருக்கும் மதிப்பிற்கு களங்கம் வந்துவிடும்” என்று கூறியது. இதனை நிராகரித்த நீதிபதி பி.என். பிரகாஷ் அனைத்து காவல்த்துறை பிரிவினரையும் நம்ப வேண்டும் என்று கூறி, எஸ்.பி. தகுதிக்கு குறையாத அதிகாரியைக் கொண்டு விசாரித்து ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.சி.ஐ.டிக்கு உத்தரவிட்டார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\n50 வருடம் காணாத வளர்ச்சியை 5 வருடத்தில் அடைந்த கோவை – கனிமொழி கருத்துக்கு வேலுமணி பதில்\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\nTNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் தேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\nவிமானத்தில் 4 மீட்டிங்… அமெரிக்காவில் 20 மீட்டிங்; பிரதமரின் 65 மணி நேர பயணம்\nநாளை பாரத் பந்த்; எதிர்க்கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு\nஇனி ட்விட்டரில் HD வீடியோ\nஉ.பி-இல் தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி; இந்திய ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nSBI ATM News: உங்கள் காலி நிலத்தை எஸ்பிஐ ஏடிஎம்-க்கு வாடகைக்கு விடுவது எப்படி\nபிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ\nTNPSC Group 4: விஏஓ தேர்வு பாடத்திட்டம், கட் ஆஃப் எப்படி இருக்கும்\nஇம்யூனிட்டி, எடை குறைப்பு… பூசணிக்காயில் இவ்ளோ பலன்களா\n புதிய பொறுப்புடன் ஆட்டத்தைத் தொடங்கும் பிடிஆர்\n‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nTamil News Highlights : கரையை கடந்தது ‘குலாப் புயல்’ – வானிலை ஆய்வு மையம்\nஉள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மோதல் : 4 பேர் படுகாயம்\nபதவிக்காக மக்களை ஏமாற்றுவது நியாயமா எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\nவெங்கடாச்சலம் வீட்டில் சோதனை: கிலோ கணக்கில் தங்கம், வெள்ளிப் பொருட்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheethpengal.blogspot.com/2013/03/blog-post_27.html", "date_download": "2021-09-27T04:16:39Z", "digest": "sha1:53FMSNO5R2UGAV4OYDBWCYZJSKHASW2U", "length": 33943, "nlines": 109, "source_domain": "thowheethpengal.blogspot.com", "title": "தவ்ஹீத் பெண்கள் : மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்", "raw_content": "\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\n பெண் புத்தி பின் புத்தி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே\nஎன்றெல்லாம் பெண்ணினத்தை இழிவுபடுத்திப் பல்வேறு பழமொழிகள் நடைமுறையில் கூறப்படுகின்றன. அறியாமைக் காலத்தில் பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை.பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்ட காலம் அது. இன்றைய காலத்திலும் பெண்கள் போகப் பொருளாகத் தான் கருதப்படுகின்றனர்.ஆனால் உண்மையிலேயே பெண்களுக் குரிய உரிமைகளை வழங்கி, அவர்களுக்குரிய கடமை களையும் தெளிவுபடுத்திய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.\nபெண்ணுரிமை பறிக்கப்பட்ட காலத்தில்,மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அருளப்பட்டது என்று பறை சாற்றக்கூடிய வேத நூல்கள் கூட பெண்களை ஒரு மனிதஇனமாக பாவிக்காமல்,அவர்கள் கல்வி கற்றுக் கொள்ள வேண்டுமானால் கூட கணவனிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும்,பெண்கள் வேதநூல்களைக் கூட படிக்கக் கூடாது என்று அடிமைப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் தான் பெண்களின் கடமையைப் பற்றி இஸ்லாம் அழகாக எடுத்தியம்புகிறது.\nபெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன (அல்குர்ஆன் 2:228) என்று பெண்ணுரிமை போற்றிய மார்க்கம் தான் இஸ்லாம்.\nகுடும்ப சொத்திலோ அல்லது தந்தை வைத்து விட்டு சென்ற சொத்திலோ பெண்களுக்கு பங்கு கிடையாது. அதில் அவர்கள் உரிமை கோர இயலாது என்றெல்லாம் கடந்த 30 ஆண்டுகள் வரை நாம் வாழும் நாடுகளில் இருந்து வந்துள்ளதை நாமனைவரும் அறிவோம்.\nஆனால் இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க இயலாத காலத்தில் அதாவது 1435 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய மார்;க்கம் உரிமைகளை வழங்கியுள்ளது என்றால், இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களுக்கு எந்தளவுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை விளங்கிக் கொள்ளலாம்.\nகுறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும்,விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு.பெற்றோரும் உறவினர்களும் விட்டு சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாய கடமை. (அல்குர்ஆன்: 4:7)\nஅதே போல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கேவலமான செயல்களில் ஒன்றான வரதட்சணையை ஒழிக்க முடியாத சமுதாயத்தில் வாழும் வசதியற்றோர், தங்களுக்கு பெண் குழந்தைகள் பிறந்து விட்டால்,பிறந்த பச்சிளம் பெண் பிள்ளையை கள்ளிப்பால் குடிக்க வைத்து சாகடிப்பதும்,அல்லது கருவிலேயே கொலை செய்வதும் நடந்து வருவதை நாம் கண்டுதான் வருகிறோம். இந்த இழிச் செயலை தடுக்க யாரும் வக்கில்லை.\nஇதே போல் 1435 ஆண்டுகளுக்கு முன் அந்த அறியாமைக் கால மக்களும் தங்களுக்கு பெண்குழந்தை பிறந்து விட்டால் கொலை செய்து வந்தனர். ஆனால் இஸ்லாம் அதை தடுத்து நிறுத்தியது.\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் தம் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவமெய்தும் வரை நன்கு பரிபாலித்து நல்லொழுக்கப் படுத்துகிறாரோ அவர் மறுமைநாளில் வருவார். அவரும் நானும் இவ்வாற இருப்போம் என நபி(ஸல்) அவர்கள் தங்கள் விரல்களுக்கு மத்தியில் இணைத்துக் காண்பித்தார்கள். (அனஸ்(ரலி) முஸ்லிம்)\nஆனால் நம்முடைய சமுதாயத்திலும் மார்க்கம் தெரியாத காரணத்தினால் பெண்களுக்குப் பல்வேறு விதமான கொடுமைகள் இழைக்கப்பட்டன. பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது.பள்ளியில் சென்றுதொழுவது, மனதிற்குப் பிடித்த ஆண்மகனைத் திருமணம் செய்தல், மஹர் எனும் மணக்கொடை மறுக்கப்பட்டு பெண்களே இலட���சக்கணக்கில் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்யும் அவல நிலை,இத்தா என்ற பெயரில் பெண்களை இருட்டறையில் அடைத்து வைப்பது இன்னும் எவ்வளவோ கொடுமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஆனால் இன்றைக்கு தவ்ஹீத் பேரெழுச்சிக்குப் பின்னால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துள்ளன என்றே கூற வேண்டும்.இன்று பெண்கள் மதரஸாக்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஆண்களை விட பெண் ஆலிமாக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள இளம் பெண்களில் ஓரளவினர் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களைத் தெரிந்தே வைத்துள்ளனர்.ஆனால் சில விஷயங்களை மார்க்கத்தின் பெயரால் தவறாகவும் விளங்கி வைத்துள்ளனர்.\nஇன்றைக்கு அனைத்துச் சமுதாயங்களிலும் மாமியார் கொடுமை என்பது எழுதப்படாத ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது. தன்னுடைய மகனுக்கு மனைவியாக வந்து விட்ட காரணத்தினால் தன்னுடைய மருமகளை ஒரு அடிமைப் பெண்ணைப் போன்று, ஒரு வேலைக்காரியைப் போன்று நடத்தக்கூடிய அவல நிலை காணப்படுகிறது.\nதன்னுடைய மருமகள் தெரியாமல் ஒரு சிறு தவறு செய்து விட்டாலும் அதை ஊதிப் பெரிதாக்கி பஞ்சாயத்தைக் கூட்டக்கூடிய நிலையை சில மாமியார்கள் உருவாக்கி விடுகின்றனர்.மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்ற வழக்கத்தில் உள்ள இந்தப் பழமொழி மாமியார்களின் ஆதிக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.\nஆனால் அனைத்து மாமியார்களும் இப்படித் தான் என்று கூறிவிட முடியாது.தான்பெற்ற மகளை விட மருமகள்களை நேசிக்கின்ற குணவதிகளும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.மாமியார் கொடுமை பரவலாக இருக்கின்ற காரணத்தினால் பல மருமகள்கள் முன்னெச்சரிக்கையாக மாமியார் விஷயத்தில் கடுமை காட்டத் துவங்கி விடுகின்றனர்.தன்னுடைய மாமனார், மாமியாருக்குப் பணிவிடைகள் செய்வது தனக்குக் கடமையில்லை. கணவனுக்கு மட்டும் தான் பணிவிடை செய்வது கடமை இவ்வாறு தான் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள் என்று தவறாக விளங்கிக் கொண்டு, சில பெண்கள் மாமனார் மாமியார்களைத் தவியாய் தவிக்க விட்டு விடுகின்றனர். இதனால் அவர்கள் வயதான பருவத்தில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி விடுகின்றனர்.பலர் மருமகள் கொடுமை தாங்க முடியாமல் முதியோர் இல்ல���்களுக்குச் செல்ல நேரிடுகிறது.\n உங்க அம்மா பேசிய பேச்சை உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே இது அநியாயம் இல்லையா என்று வீட்டுக்குள் வந்ததும்,வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.\nஅந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும்,மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார்.சரியாகப் படிக்காத மாணவர்களிடம்\nகாலையிலிருந்து மாலை வரை மாரடித்து விட்டு மனக் கஷ்டத்துடன் திரும்பும் ஆசிரியராகக் கூட அவர் இருப்பார்.அல்லது குழப்பவாதிகள் பேசும் ஃபித்னா, ஃபஸாதுகளைப் பற்றி சங்கடப்பட்டுக் கொண்டே திரும்பும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவராக இருப்பார். அல்லது இரவெல்லாம் கண் விழித்து காரோட்டி விட்டு வீடு திரும்பும் ஒரு டிரைவராகக் கூட அவர் இருப்பார்.\nஇப்படிப்பட்டவர்கள் மன அமைதியையும் நிம்மதியையும் தங்கள் மனைவியரிடம் நாடியே வீடு திரும்புவார்கள். ஆனால் இங்கோ அவர் வந்ததும் எரிமலையை எதிர்நோக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு நிம்மதியின்றி தவிப்பார்.\nஆனால் மாமனார் மாமியாருக்குப் பணிவிடை செய்தல் என்பதும் மருமகளுக்குக் கடமை தான் என்பதை மார்க்கம் நமக்குத் தெளிவாக வழிகாட்டியிருக்கிறது.\nகணவனுடைய செல்வம், கணவனுடைய வீட்டிலுள்ளவர்கள் அனைத்திற்கும் பொறுப்பு அவனுடைய மனைவி தான். கணவனின் தாயும், தகப்பனும் அவனது பொறுப்பிலுள்ளவர்களே எனும் போது கணவன் சார்பாக அவர்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு அவன் மனைவியைச் சார்ந்தது தான்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள்.அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். (அறிவிப்பவர்: உமர்(ரலி) புகாரி 2554)\nபின்வரும் ஹதீஸ் மாமனார் மாமியார் மட்டுமல்ல கணவனுடைய சகோதர சகோதரிகளுக்கும் உதவி செய்ய வேண்டிய நிலையிலிருந்தால் ஒரு பெண் செய்துதான் ஆக வேண்டும் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.\nஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபியவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே நான் புது மாப்பிள்ளை என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன்.அவர்கள் எனக்கு அனுமதி அளித்தார்கள்.நான் நபி (ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு சீக்கிரமாகச் செல்ல அனுமதி கேட்ட போது அவர்கள் என்னிடம், நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா நான் புது மாப்பிள்ளை என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன்.அவர்கள் எனக்கு அனுமதி அளித்தார்கள்.நான் நபி (ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு சீக்கிரமாகச் செல்ல அனுமதி கேட்ட போது அவர்கள் என்னிடம், நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயாவாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயாவாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான், வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மணமுடித்துக் கொண்டேன் என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், 'கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான், வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மணமுடித்துக் கொண்டேன் என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், 'கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே\n எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹதுப் போரில்) மரணித்து விட்டார்கள். அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறு வயதுப் பெண்)ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை.ஆகவே,அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன் என்று பதிலத்தேன். நூல்: புகாரி 2967\nகணவனுடைய சகோதரிகளைக் கூட பராமரிப்பது அவனுடைய மனைவிக்குரிய கடமை என்றால் அவனுடைய தாய் தந்தையர்களுக்குப் பணிவிடை செய்வது மருமகளுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.\nமேலும் ஜாபிர் (ரலி) இவ்வாறு கூறும் போது நபியவர்கள் சரியான செயல் என்று அதை ஆமோதித்துள்ளார்கள்.\nஇதைப் பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.\n என் தந்தை (அப்துல்லாஹ்-ரலி அவர்கள்) ஒன்பது பெண் ம��்களை விட்டு விட்டு உஹதுப் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன்.மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு,அவர்களை (கருத்தாகப்) பராமரித்து வரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், நீ செய்தது சரி தான் என்று கூறினார்கள்.அறிவிப்பவர் :ஜாபிர் (ரலி) புகாரி 4052\nஒரு பெண் தன் கணவணைத் தவிர மற்றவர்களுக்குப் பணிவிடை செய்தல் கடமையில்லை என்றிருக்குமானால் நபியவர்கள் நீ எப்படி மற்றொரு வீட்டுப் பெண்ணை உன் மனைவி என்பதற்காக உன் சகோதரிகளுக்குத் தலைவாரி விடுமாறு கூறலாம்அதற்கொரு வேலைக்காரியை வைத்துக் கொள்ள வேண்டியது தானேஅதற்கொரு வேலைக்காரியை வைத்துக் கொள்ள வேண்டியது தானே என்றே கேட்டிருப்பார்கள். மாறாக நபியவர்கள் நீ செய்தது சரி தான் என்றே கூறியுள்ளார்கள்.\nமேலும் சில பெண்கள் தங்களின் தாய் வீட்டு உறவுகளை கவனிப்பதும்,அவர்களை ஆதரிப்பதுமாய் இருந்து வருவர்.ஆனால் கணவனின் உறவினர்கள், சகோதரிகள் போன்றவர்களை கண்டால் எரிந்துவிழுவதும் எரிச்சலடைவதுமாய் இருந்து வருகின்றனர்.இத்தகைய செயல்களால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவில் விரிசல்கள் ஏற்பட்டு அது விவாகரத்து வரைக்கும் செல்லக்கூடியதாகவும் அமைந்து விடுகின்றது என்பதையும் மருமகள்களாக இருப்பவர்கள் உணர வேண்டும்.எப்படி தன்னுடன் பிறந்தவர்களை தன் கணவன் கவனிக்க வேண்டும்,மதிக்க வேண்டும் என நினைக்கின்றார்களோ,அதே போல் தானே தன் கணவனும் விரும்புவான் என்பதையும் உணர வேணடும்.\nஎனவே கணவனின் பொறுப்பில் உள்ள அனைவரையும் கவனிக்கின்ற பொறுப்பு அவன் மனைவிக்கு இருக்கின்றது. அதே நேரத்தில் எந்த ஒன்றும் சக்திக்கு மீறியதாக இருக்கக் கூடாது.மருமகள் என்பதற்காக அனைத்து வேலைகளையும் அவளே செய்ய வேண்டும் என்று மாமியார்கள் கருதக்கூடாது. இரு தரப்பினரும் இறைவனைப் பயந்து மார்க்கத்திற்கு உட்பட்டு நடந்து கொண்டால் ஒவ்வொரு குடும்பமும் ஒரு பல்கலைக்கழகமே\nமாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதலாமா\nமனாருல் ஹுதா என்ற மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு மத்ஹபு அடிப்படையில் பதிலளிக்கப��படுகின்றது. இந்தப் பதில்கள் பெரும்பாலானவை (ஸல்) அவர்...\nவீர மங்கை அஸ்மா (ரலி)\nமதீனாவின் மேற்பகுதியில் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை (சிலுவையில் அறைப்பட்டவராக) நான் கண்டேன். குறைஷிகள் அவர்களைக் கடந்து ...\nகுற்றாலம் மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்கலாமா அன்னிய ஆண்கள் தன் உடம்பை பார்ப்பதற்கு வாய்ப்புள்ள இடங்களில் பெண்கள் குளி...\nஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்ளது\n மறுமை நாள் நெருங்கும் போது பெண்கள் மெல்லிய ஆடையணிவர்; ஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்ளது. இதன் அடிப்படை...\nமெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா\nமார்க்கத்தில் மெட்டி அணிவது கூடுமா மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே இதற்கு விளக்கம் அளிக்கவும். பெண்கள் திரு...\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\n பெண் புத்தி பின் புத்தி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே\nஇஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை (ஹிஜாப் சட்டம்)\nமுதலில் ஹிஜாபை பேணுவது எப்படி என்று பார்ப்போம் .ஹிஜாப் என்றால் முகம் முழுவதும் மூடி , உடல் முழுவதும் மறைத்து , கையுறைகள் , மற்றும் காலு...\nசந்தோசத்தைக் கெடுக்கும் சந்தேகம் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் தவறான எண்ணங்களும் சரியான எண்ணங்களும் ஏற்படுவது இயல்பான ஒன்ற...\nஇஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணிற்கு ஒரு பங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண...\nபெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சனை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதற்குக் க...\nமனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே\nவிவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய க...\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nதிருமணத்தில் மணப்பெண்ணிற்கு நகை போடுவது வரதட்சணையா\nபெண்களுக்கான மார்க்க பிரச்சாரத்தின் போது திரை போட ...\nபெண் குழந்தை ஒரு பாக்கியம\nஇஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை (ஹிஜாப் சட்டம்)\nஒரு பெண் கணவன் பெயருடன் சேர்த்து தன் பெயரை எழுதலாமா\nதற்கொலை செய்து கொண்டவனுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/teervu-maiym", "date_download": "2021-09-27T04:57:33Z", "digest": "sha1:PAIVJVIVLTC3EW3LEBVUACU4RDJ7JOM3", "length": 2309, "nlines": 41, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "தேர்வு மையம்", "raw_content": "\nResults For \"தேர்வு மையம் \"\n“தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மையங்களை உருவாக்குக” - தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு ஐகோர்ட் ஆணை\nமுதுநிலை நீட் தேர்வு மையங்கள் பற்றாக்குறை : தமிழக மாணவர்கள் அவதி - மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கடிதம்\nகல்பாக்கத்தில் வேலை.. மும்பையில் தேர்வு மையமா சென்னையில் தேர்வு மையம் அமைக்க பிரதமருக்கு மதுரை MP கடிதம்\n2 மையங்களில் தேர்வு எழுதியவர்கள் டாப் 100 பட்டியலில் வந்தது எப்படி- முறைகேடு புகார் பற்றி TNPSC விசாரணை\nகோவையைச் சேர்ந்தவருக்கு காஷ்மீரில் தேர்வு மையம் 'நெட்' தகுதி தேர்விலும் குளறுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.leili-motor.net/ta/", "date_download": "2021-09-27T04:16:35Z", "digest": "sha1:MWLQRLM7S6ARBEZWV6LRT55EP62NVNPC", "length": 10400, "nlines": 256, "source_domain": "www.leili-motor.net", "title": "மோட்டார், கலப்பின மிதிக்கலாம் மோட்டார், டிசி மோட்டார், வடிகட்டி இயக்கி மிதிக்கலாம் - Leili", "raw_content": "\nOA வுக்கு & எஃப்\nLeili Motor-- தீர்வு நிபுணர்\nஆர்எஸ்-360 (365) எஸ்.எச் டிசி மோட்டார்\nLEILI மோட்டார் 5 அனுகூல\nமோட்டார் இண்டஸ்ட்ரி குளோபல் உயர்தர வாடிக்கையாளர்கள் தேசிய ஹைடெக் டர்பிரைஸ் 20 வருட அனுபவம்\nசிறப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திறன்\nசர்வதேசத் தர மேலாண்மை அமைப்பு நெகிழ்வான & தானியங்கு உற்பத்தி தொழில்மயமாக்கல் & Informatization திட்ட\nதிட்ட விரிவான TQC மேலாண்மை உலகளாவிய Aftersales விற்பனை சேவை சிறப்பு சேவை\nஜியாங்சு Leili R & D மற்றும் உற்பத்தி திறனை நன்கு அறியப்பட்ட மைக்ரோ-மோட்டார் சப்ளையர் உள்ளது. Leili மோட்டார் மோட்டார்ஸ் மிதிக்கலாம் நிபுணத்துவம், பிரஷ்டு மற்றும் ப்ரஷ் அல்லாத டிசி மோட்டார்ஸ், ஒத்தியங்கு மோட்டார்ஸ் மற்றும் மைக்ரோ குழாய்கள் பல்வேறு வகையான; தவிர, துல்லியமான தொகுதி பாகங்கள், கட்டுப்பாடு வடிவமைப்பு மற்றும் மைக்ரோ-மோட்டார் தீர்வுகளை ஓட்டுநர் மேலும் Leili மோட்டார் கிடைக்கின்றன.\nOA வுக்கு & எஃப்\nபாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள்\nADD: Qianjia தொழிற்சாலை பார்க், Yaoguan டவுன், Wujin, சங்கிழதோ, ஜியாங்சு, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/7919", "date_download": "2021-09-27T04:17:15Z", "digest": "sha1:OAZW5FLRZD7WODT7YKUKXCRBKSUKXZKW", "length": 7882, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "இறந்த அம்மாவை கட்டிப்பிடித்துக் கதறி அழுத குட்டிக் குரங்கு: நெஞ்சை உருக வைக்கும் வீடியோ – | News Vanni", "raw_content": "\nஇறந்த அம்மாவை கட்டிப்பிடித்துக் கதறி அழுத குட்டிக் குரங்கு: நெஞ்சை உருக வைக்கும் வீடியோ\nஇறந்த அம்மாவை கட்டிப்பிடித்துக் கதறி அழுத குட்டிக் குரங்கு: நெஞ்சை உருக வைக்கும் வீடியோ\nதமிழக எல்லையில் குட்டி குரங்கு ஒன்று இறந்த தாயை கட்டியணைத்து கதறி அழுத சம்பவம் வீடியோவாக வெளியாகி நெஞ்சை உருக வைத்துள்ளது.\nதமிழ்நாடு -கர்நாடாகா நெடுஞ்சாலையிலே இச்சம்பவம் நடந்திருக்கிறது.\nசாலையைக் கடக்க முயன்ற குரங்கு ஒன்று வேகமாக வந்த காரில் சிக்கி சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளது.\nஇதைப் பார்த்த குட்டிக் குரங்கு உடனே அம்மா குரங்கை நோக்கி ஓடி வந்தது. இறந்து கிடந்த அம்மாவின் காதில் எதோ கிசுகிசுத்தது. எந்த அசைவும் இல்லாததால் பயப்படத் தொடங்கியது.\nதாய்க்குரங்கின் மார்பின் மீது காது வைத்து கேட்டது. பின், அம்மாவை கட்டிப்பிடித்துக் கொண்டது குட்டி. அங்கு கூடியிருந்தவர்கள் இந்தச் சம்பவத்தை கண்டு நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.\nபின், குட்டியை அம்மாவிடம் இருந்து விலக்கி, இறந்த அந்தக் குரங்கை புதைத்திருக்கிறார்கள். அப்போதும் குட்டி குரங்கு மரம் விட்டு மரம் தாவி அம்மாவை நோக்கியே ஓடி வந்துள்ளது.\nகுறித்த சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி அனைவரையும் உருக வைத்துள்ளது.\nகலியாணத்திற்கு பின் காதலனுடன் ஓடிய மகள் : தந்தை செய்த கொ.டூ.ர செயல்\nமாமியாருக்கு வைத்த கு.றி அ.ரங்கேறிய அ.திர்ச்சி பின்னணி\nகனேடிய நபருடன் ஏற்பட்ட பழக்கம் : திடீரென்று லட்சங்களை இழந்த இளம்பெண்\n3 முறை காரை ஏ.ற்றி மனைவியை கொ.டூரமாக கொ.ன்ற கணவன் : அ.திர்ச்சி ச.ம்பவம்\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தி��் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/26344/Rajiv-Gandhi-murder-case:-SC-asks-questions", "date_download": "2021-09-27T03:49:57Z", "digest": "sha1:ZW7WQSL2N4X5DSUYDUUN7NSRC6KSHGVC", "length": 7447, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்?: உச்சநீதிமன்றம் | Rajiv Gandhi murder case: SC asks questions | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nபேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்கில் சிபிஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததால் தனக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும், இதனால் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.\nஇந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி ��ழுப்பினர். பேரறிவாளனின் வாக்குமூலத்தை, அவரது வழக்கறிஞரிடம் படித்துக்காட்டிய நீதிபதிகள், பேரறிவாளனின் வாக்குமூலத்தை பார்த்தால் அவர் விடுதலைப்புலிகளின் அனுதாபி என தெரிகிறது என குறிப்பிட்டார். மின்னணு டிப்ளமோ படித்த பேரறிவாளனுக்கு 9 வாட் பேட்டரி கொண்டு வெடிகுண்டு தயாரிக்கப்படும் என்பது கூட தெரியாதா என கேள்வி எழுப்பினர். பேரறிவாளனின் வாக்குமூலத்தை, அவரது வழக்கறிஞரிடம் படித்துக்காட்டிய நீதிபதிகள், பேரறிவாளனின் வாக்குமூலத்தை பார்த்தால் அவர் விடுதலைப்புலிகளின் அனுதாபி என தெரிகிறது என குறிப்பிட்டார். மின்னணு டிப்ளமோ படித்த பேரறிவாளனுக்கு 9 வாட் பேட்டரி கொண்டு வெடிகுண்டு தயாரிக்கப்படும் என்பது கூட தெரியாதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nநியூட்ரினோ திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக் குழு பரிந்துரை\nநியூட்ரினோ திட்டம் அமலானால்... மறக்காமல் மரம் வளர்க்கவும்..\nபுதிய நாடாளுமன்ற கட்டுமானப்பணிகள் - பிரதமர் நேரில் ஆய்வு\nகொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத சீனா - இந்திய எல்லையருகே மீண்டும் படைகள் குவிப்பு\nஆக்ரோஷத்துடன் ஆந்திரா ஒடிஷா இடையே கரையை கடந்த குலாப் புயல்: மீனவர் பலி\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஅட்டகாசமான பவுலிங்; திணறிய மும்பை - 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/43c9143ee8/pudhusa-nenachikittu-tamil-songs-lyrics", "date_download": "2021-09-27T04:58:21Z", "digest": "sha1:7VVMMPHSUWOGYXURYYB32NE4IZNSNOJJ", "length": 9551, "nlines": 162, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Pudhusa Nenachikittu songs lyrics from Chidambarathil Oru Appasamy tamil movie", "raw_content": "\nபுதுச நெனச்சுக்கிட்டு பழச பாடல் வரிகள்\nஹா புதுசா ஒரு சரக்குடா\nஅத குடிச்சா செம்ம வெறப்புடா\nஇத மறுத்தா நீ மனுசனில்லடா\nபுதுச நெனச்சுக்கிட்டு பழச மறக்குறவன்\nஅட பழைய கதைய இப்போ நெனச்சு பாக்க இங்கு\nபானம் ஒண்ணு கொண்டு வந்தேண்டா\nஇது ஒனக்கு பர்மனென்டு ஆக வேணும் டா\nஹே டிங்கா டிங்டி டிங்கு டிங்கா\nஹே டிங்கா டிங்டி டிங்கு டிங்கா\nபழைய தவறுகள திரும்பப் போயி\nபழைய படுக்கை என பள்ளத்துல தள்ளுறவன்\nஹே குடும்பத்த விட்டுப் புட்டு ஒதுங்குற\nகாவி உடுப்ப உடுத்திக்கிட்டு பதுங்குற\nஹே குடிக்க எதுக்கு என்ன தொறத்துற\nஎதுக்கு வயத்தில் வாயில் அடிச்சு துடிக்கிற (புதுசா)\nசாமிக்கு படச்சு வெச்ச சரக்கு இங்க இருக்கு\nசத்தியமா சாமி கிட்டக் கேளு\nஒனக்கு சந்தேகம் எதுக்கிங்க கூறு\nகுளிச்சு குளிச்சு தன்னை கொடுக்க மழை இருக்கு\nநமக்கு குடிச்சு இந்த சாறு\nஇந்த மயக்குற தனி சுகம் தேடு\nஅட இப்பாத எப்போதும் எப்போதும் மாறாதே\nநீ ஒத்திப் போ உன் பாத என்னோடு சேராதே\nஹே முன்னாளில் வானோர்கள் சாப்பிட்ட பானம் தான்\nஇந்நாளில் வேண்டான்னு சொல்லாதே நீயும் தான்\nஹே சாப்பாட்ட மூணு பேரும் பங்கு போட்டு சாப்பிட்ட\nஅந்த நாள மறக்காதே ஹேஹே ஹேஹே\nஅட சாப்பாடு இல்ல இது சாக்கடைக்குள் தள்ளும் இது\nஅட போட்டுக்கிட்ட ஆளுகள புத்தி சொல்லும் காலம் இது (புதுச )\nவீட்டுல ஒருத்தி உண்டு விதிக்கென்ன டைம் உண்டு\nதொறவு மனம் எதுக்கு தோழா\nஅத தொலச்சு எறிஞ்சு விட்டு வாடா\nவயசு உள்ள வரைக்கும் வாலிபம் துணை இருக்கும்\nவசந்தக் குளத்தில் ஆட வாடா\nஇந்த அமுதம் குடிச்சு துள்ளிப் போடா\nஅட காட்டோர கள்ளிக் கத்தாழ பூ வாசம் வீசாத\nஅத வீட்டோரம் வச்சாலே யாருக்கும் ஆகாது\nஅட என் பேச்ச அன்போடு நீ கேக்கக் கூடாதா\nஹேஹே துன்பத்த தீர்த்து வைக்கும்\nசந்தோஷ தீர்த்தத்த பாவமின்னு நெனைக்காதே\nதண்ணீரில் நீராடி நிக்கிறவன் என்ன நீ\nகூவத்துல தள்ளாதே அட ஒன்னாட்டம் வீணான\nஜென்மங்கள் எங்கும் இல்ல....( புதுச )\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAnaithu Vidungal ungal (அணைத்து விடுங்கள் உங்கள்)\nNalla Vaazhvu (நல்ல வாழ்வு தொடங்கும்)\nPudhusa Nenachikittu (புதுச நெனச்சுக்கிட்டு பழச)\nPonna Porandha (பொண்ணா பொறந்த இந்தப் பாவம்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nKoyil Maniyosai| கோயில் மணியோசை\nNaan Paadum Paadal| நான் பாடும் பாடல்\nNiththam Niththam / நித்தம் நித்தம் நெல்லு சோறு\nMullum Malarum| முள்ளும் மலரும்\nAattama Therottama / ஆட்டமா த���ரோட்டமா\nCaptain Prabhakaran| கப்டன் பிரபாகரன்\nSakkara Kattikku / சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு\nMannil Intha / மண்ணில் இந்த\nChinna Kounder| சின்னக் கவுண்டர்\nPanneer Pushpangale / பன்னீர் புஷ்பங்களே\nAval Appadithan| அவள் அப்படித்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/tamil-nadu-government-plans-to-run-2000-special-buses-for-the-deepavali-festival-141020/", "date_download": "2021-09-27T04:00:23Z", "digest": "sha1:5Y6WMACLKDQOJMYVUO2QS3GLHUPS4TJX", "length": 13696, "nlines": 177, "source_domain": "www.updatenews360.com", "title": "தீபாவளி பண்டிகை: 2000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டம்..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதீபாவளி பண்டிகை: 2000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டம்..\nதீபாவளி பண்டிகை: 2000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டம்..\nதீபாவளி பண்டிகைக்கு 2000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை: அடுத்த மாதம் 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் சனிக்கிழமை பண்டிகை வருவதால் வெள்ளிக்கிழமை அன்று பெரும்பாலானவர்கள் பயணத்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட விரும்புபவர்கள் பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்வார்கள். ஆனால் தற்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து முழுமையாக நடைபெறவில்லை.\nஇந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக ஒரு மாதத்திற்கு முன்பே சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்படும்.\nஇந்த வருடம் கொரோனா தொற்று அச்சம் நிலவுதால் மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சிறப்பு பஸ்களை குறைக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.\nதீபாவளி பண்டிகைக்கு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்கலாமா அதற்கான சாத்திய கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி���ுள்ளது.\nTags: தமிழக போக்குவரத்து கழகம், தமிழகஅரசு திட்டம்\nPrevious எல்லையில் அதிகரிக்கும் அச்சுறுத்தல்.. ட்ரோன்களை எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு சிறப்புப் பயிற்சி..\nNext அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம் : 16ம் தேதிக்குள் பதிலளிக்க ஆளுநரின் செயலருக்கு உத்தரவு\nதனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் மொயின் அலி திடீர் ஓய்வு அறிவிப்பு\nகரையை கடந்த ‘குலாப்‘ புயல் : படகு கவிழ்ந்து ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்\n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\n3 வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nகரையை கடந்தது குலாப் புயல்… வானிலை மையம் தகவல் ..\n111 ரன்களுக்கு மும்பை ஆல் அவுட்… ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்\nபுதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் ஆய்வு\nபஞ்சாபில் அமைச்சரவை விரிவாக்கம் : புதிதாக 15 அமைச்சர்கள் பதவி ஏற்பு\nதனித் தனியா நிற்போம் : காலை வாரிவிட்ட காங்…. திமுக மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்\nதனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் மொயின் அலி திடீர் ஓய்வு அறிவிப்பு\nQuick Shareஇங்கிலாந்து ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்….\nகரையை கடந்த ‘குலாப்‘ புயல் : படகு கவிழ்ந்து ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்\nQuick Shareஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு குலாப் புயல் கரையைக் கடந்தது. இதில் 2…\n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\nQuick Shareஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்….\n3 வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nQuick Shareடெல்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் விவசாய…\nதனித் தனியா நிற்போம் : காலை வாரிவிட்ட காங்…. திமுக மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்\nQuick Shareதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு திடீரென்று ஞானோதயம் வந்திர���க்கிறது.இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அவர் மாநில தலைவராக பதவியேற்றபோது…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincopathirakali.com/2014-01-13-07-03-54.html", "date_download": "2021-09-27T05:03:57Z", "digest": "sha1:UNNDSAEATKFIGNTG5XDUJB63MJMS62OG", "length": 12676, "nlines": 122, "source_domain": "trincopathirakali.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் திருக்கோவில்\nசிங்க வாகனம் கிடைத்த அற்புதம்\nஸ்ரீ சக்ர மகா மேரு\nமகோற்சவ மகிமை பற்றி ஆதீனகர்த்தா\nநவராத்திரி 2014 முதல் நாள்\nநவராத்திரி 2014 இரண்டாம் நாள்\n2015 ஆம் ஆண்டு விஷேட தினங்கள்\nமதுரையை சேர்ந்த அந்தனர் ஒருவர் ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு அசரீரி கேட்டதைத் தொடர்ந்து திருக்கோணமலை வந்தார். மேலும் >>\nஒரு காலத்தில் திருகோணமலை பத்திரகாளி கோயில் பூசகர் ஒருவர் பூசையினை முடித்துக் கொண்டு இரவு திருக் கதவைப் பூட்டித் தன்வீடு சென்று விட்டார். மேலும் >>\nஓர் அழகான பென் தன் கூந்தலை முடியாமல் விரித்தவாறு செருக்குடன் திருகோணமலை பத்திர காளி கோயில் முன்னே கடந்து சென்றாள். உடனே அவள் தலை ஒரு புறந் திரும்பி விட்டது. மேலும் >>\nதிருக்கோணமலை பத்திரகாளி கோயிலுக்குச் சிங்கவாகனம் கிடைத்த அற்புதத்தைக் கேளுங்கள் இந்த சிங்கவாகனம் எழில் மிக்கது. மேலும் >>\nசுவாமி கங்காதரர் கண்ட காளி\nபக்தர்கள் மிகவும் உரிமை பாராட்டி காளி ஆச்சியென்று அழைத்து வரும் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் பிரத்தியட்ச சக்தி வாய்ந்த காளி பீடங்களில் முதன்மை வாய்ந்தது. இதன் அற்புதகரமான விக்கிர சைதன்ய சக்தியைப் பற்றி ஆண்டு தோறும் இவ்வாலத்தில் நடைபெற்று வரும் கௌரி விரத நோன்பின் முடிவில் 'காப்பு' (தேவியின் சைதன்ய சக்தியால் உருவேற்றப்பட்ட சிவப்பு நூல்) எடுக்கும் வைபவ தரிசனம் பெற்ற புண்ணியர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். தேவியின் அருட்சக்தி வாய்ந்த திருக்காப்பு எடுக்கும் வேளையில் அநேகாயிரம் பக்தர்கள் மெய் மறந்து நின்று வழிபடும் அபூர்வ காட்சி மனாதீதமானது.\nகாளி ஆச்சியென்றால் ஆஸ்திகர்களுக்கு மாத்திரமல்ல நாஸ்திகர்களுக்கும் உள்ளுரப் பயமும் பக்தியும் வரும். ஆலயமும் ஆலய கைங்கரியங்களும் எவ்விதம் நிர்வாகம் செய்யப்ப��வேண்டும் என்பதற்கு இவ்வாலய நடைமுறைகள் வழிகாட்டியாக இருக்கின்றன. நித்திய நைமித்திய பூஜைகள் விசேட காலங்களில் நடைபெறும் உற்சவங்கள் அருள் சுரக்கும் லட்சார்ச்சனைகள் ஆலயம் ஷீணதசையடையாமல் காலாகாலத்தில் செய்யப்பட்டு வரும் ஜீர்ணோத்தாரண திருப்பணிகளும் கும்பாபிஷேகம் முதலிய விஷேசட கிரியைகளும் ஆலய கைங்கரியங்களும் முறை தவறாமல் நடைபெற்று வருகின்றன. இது ஆலய பக்தர்களுக்கு மாத்திரமல்ல இந்து மத தர்மங்களுக்கே பேரும் புகழும் தரக் கூடியது\nஇந்து ஆலய தர்மங்களை சீரும் சிறப்புமாக அடக்கமாய் நின்று செயல் படுத்தி வரும் சக்தியந்தன் பிரம்மஸ்ரீ சு.கு.சோமஸ்கந்த குருக்கள் அவர்கள் தேவியின் சம்பூர்ண அனுக்கிரகம் பெற்றவராவர். அவருடைய ஆலய தர்மம் தவறாது நிர்வாகத் திறமை பக்தர்கள் அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றிருக்கிறது. அவருடைய இத்திருப்பணித் தொண்டு தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு பார்வதி பரமேஸ்வரர் கடாட்சம் என்றும் இருப்பதாக.\nபல்லாண்டுகளாக திருகோணமலை மக்களுக்கு பல கால கட்டங்களில் நிகழ்ந்த பேராபத்துக்களில் இருந்தெல்லாம் பாதுகாத்து வளர்தெடுத்த தாயினும் சாலச் சிறந்;த நமது ஸ்ரீ பத்திரகாளி அம்மையின் அருள் மேலும் கண்ணை இமை காப்பது போல் நின்று அனைவரையும் பாதுகாத்து புருஷார்த்த தர்மங்களை அளித்து வாழவைப்பதாக.\nCopyright © {2013}திருக்கோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்\nசிங்க வாகனம் கிடைத்த அற்புதம்\nஸ்ரீ சக்ர மகா மேரு\nமகோற்சவ மகிமை பற்றி ஆதீனகர்த்தா\nநவராத்திரி 2014 முதல் நாள்\nநவராத்திரி 2014 இரண்டாம் நாள்\n2015 ஆம் ஆண்டு விஷேட தினங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/09/157-more-coronavirus-related-deaths-confirmed-for-September-10.html", "date_download": "2021-09-27T05:05:27Z", "digest": "sha1:7F2B74WTAPMJT2L4PP367PXGHTNP7O65", "length": 2995, "nlines": 30, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000 + - நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணங்கள் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000 + - நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணங்கள்\nநாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.\nகுறித்த மரணங்கள் நேற்றைய தினம் (10) பத���வாகியுள்ள நிலையில் நாட்டில் பதிவாகிய மொத்த இறப்பு எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000 + - நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணங்கள் Reviewed by EDITOR on September 11, 2021 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.etccanada.net/category/countries/india/", "date_download": "2021-09-27T05:06:07Z", "digest": "sha1:V63W3NHFXB23HKZRGNVD7F2VH22WF3HX", "length": 8214, "nlines": 163, "source_domain": "community.etccanada.net", "title": "India – ETC Canada", "raw_content": "\nகடின உழைப்பால் முன்னேறிய யாழ். இந்துவின் பழைய மாணவன்\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் நடுவராக\nஉலகளாவிய ரீதியில் பிரபலமாக மாறும் சுவிஸ் வாழ் ஈழப் பெண்\nகலைத்தாயின் மறுவுருவம் – ருக்மினி தேவி அருண்டேல்\nகனடாவில் கின்னஸ் சாதனை படைத்த தமிழ் மாணவி\nஅவுஸ்திரேலியாவில் தமிழனுக்கு பெருமை தேடி தந்த போரைதீவு மாணவி\nகழிவுப் பொருட்களைக் கொண்டு கார்\nGoogle Code-In 2019 போட்டியின் வெற்றியாளர்\nஇரத்தம் குறைவால் ஏற்படும் அறிகுறிகள்\nசெருப்படை மூலிகையின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்\nகொரோனா வைரஸ் நோயை முற்றிலும் குணமாக்கும் மூலிகை மருந்து\nதைராய்டுக்கு 100% நிரந்தர தீர்வு\nஇரத்தம் குறைவால் ஏற்படும் அறிகுறிகள்\nசெருப்படை மூலிகையின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்\nகொரோனா வைரஸ் நோயை முற்றிலும் குணமாக்கும் மூலிகை மருந்து\nதைராய்டுக்கு 100% நிரந்தர தீர்வு\nபாதாம் பூரி ரெசிபி | பாதாம் பூரி செய்வது எப்படி | பண்டிகை ஸ்பெஷல் | உங்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றால் கண்டிப்பாக அதில்…\nஇரத்தம் குறைவால் ஏற்படும் அறிகுறிகள்\nஉடலில் இரத்தம் குறைவால் ஏற்படும் அறிகுறிகள் , பிரச்சனைகள் மற்றும் நிரந்தர தீர்வு தரும் உணவுகள்.\nசெருப்படை மூலிகையின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்\nவெறும் 10 நிமிடத்தில் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு தரும் மிக மிக எளிய மூலிகைகள்\nஇனி எங்கே பார்த்தாலும் விடாத���ங்க ,காட்டுக்கொண்ணை மூலிகையின் அற்புத மருத்துவ குணங்கள்\nகொரோனா வைரஸ் நோயை முற்றிலும் குணமாக்கும் மூலிகை மருந்து\nநமக்கு சித்தர்கள் சொல்லப்பட்ட மூலிகை ஒன்றே தீர்வு\nதைராய்டுக்கு 100% நிரந்தர தீர்வு\nஒரே மண்டலத்தில் தைராய்டுக்கு 100% நிரந்தர தீர்வு உண்டு சவால் விடும் சித்த வைத்தியர்\nசர்வதேச ரீதியாக இலங்கைக்கு பெருமை சேர்த்து தந்த தங்கப்பதக்கங்கள் நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. Grand…\n7 நாட்களில் ஆஸ்துமாவுக்கு நிரந்தர தீர்வு தரும் இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bussiness/60624-todays-petrol-diesel-selling-prices.html", "date_download": "2021-09-27T04:06:08Z", "digest": "sha1:WYGPAAPBA5BW4KB23YK5EML5FOJ4HNJR", "length": 31322, "nlines": 463, "source_domain": "dhinasari.com", "title": "இந்த ஆண்டின் மிகக் குறைந்த விலையில்... பெட்ரோல், டீசல்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திர��� சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்த���கள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nஇந்த ஆண்டின் மிகக் குறைந்த விலையில்… பெட்ரோல், டீசல்\nசென்னையில் இன்று… பெட்ரோல் ரூ.71.62, டீசல் ரூ.66.59\nபெட்ரோல்- டீசல் விலை இந்த ஆண்டிலேயே குறைந்த அளவுக்கு விலை சரிந்துள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருப்பதால் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்து வருகின்றன.\nசென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் குறைந்து பெட்ரோல் லிட்டருக்கு 71.62 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 25 காசுகள் குறைந்து லிட்டருக்கு 66.59 காசுகளாகவும் உள்ளது\nகடந்த அக்டோபர் மாதம் ரூ.87.18 காசுகள் என்ற அளவுக்கு பெட்ரோல் விலையும், டீசல் ரூ.80.04 காசுகளாகவும் உயர்ந்த நிலையில் உச்சபட்ச விலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் சர்வதேச நடவடிக்கைகளால், நடப்பாண்டிலேயே மிகவும் குறைவான விலைக்கு பெட்ரோல்- டீசல் விலை இன்று சரிந்துள்ளது\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nRealme GT Neo2: சிறப்பு அம்சமும் நம்ப முடியாத விலையும்..\nஅதிகரித்து வரும் மின்சார சைக்கிள் விற்பனை\nகேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் அம்சங்கள்..\nவழக்கறிஞர் பாக்கெட்டிலே வெடித்த ஒன்ப்ளஸ்\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nVivo X70 சீரிஸில் 3 மாடல்கள்: சிறப்பம்சங்கள்..\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் ��ுறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-09-27T03:50:03Z", "digest": "sha1:TDDZDPBVV2OUVAYSWLE7YQOI74ZNYMMV", "length": 4680, "nlines": 20, "source_domain": "mediatimez.co.in", "title": "பிரபல நடிகரை போல் அப்படியே மாறிய நடிகர் அரவிந்த் சாமி..!! இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம்..!! ஷாக்கான ரசிகர்கள்..!! – Mediatimez.co.in", "raw_content": "\nபிரபல நடிகரை போல் அப்படியே மாறிய நடிகர் அரவிந்த் சாமி.. இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம்.. இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம்..\nதமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் வைத்துள்ளனர் தான் நடிகர் அரவிந்த் சாமி. ரோஜா படம் வெளியானது முதல் இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து பாம்பே, தளபதி என பல படங்களில் நடித்துவிட்டார் இவர். அதற்க்கு பிறகு சினிமா துறையில் காணாவிட்டால். திரும்பவும் ஒரு மாஸ் என்ட்ரி குடுத்தார்.தனி ஒருவன் என்ற படம் மூலம் நாம் அனைவரையும் அசத்தும் அளவிற்கு ஸ்டைலிஷ் வில்லனாக நடித்தவர் நடிகர் அரவிந்த் சாமி. ஜெயம் ரவியுடன் இணைந்த இந்த படத்தில் இவருக்கு இன்னும் ஒரு பால்ஸ் கிளப் ஸ்டார்ட் ஆச்சி. அது அளவில்லாமல் பூச்சி என்று தான் சொல்ல வேண்டும்.\nஅப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நல்ல கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் தலைவி என்ற பெயரில் கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் எம்ஜிஆராக நடிக்கிறார். அந்த படத்தில் இவருக்கு அவருடைய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது போலும்.\nமுதன்முதலாக படத்தில் அவரின் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் வாவ் அரவிந்த் சாமியா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு நடிகர் அரவிந் சாமிக்கு அந்த கெட்டப் சூய்ட் ஆகா உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nPrevious Post:அழகான நடிகையாக கலக்கிய நல்லெண்ணெய் சித்ராவை ஞாபகம் இருக்கா.. கணவரை பிரிந்து வாழும் அவரின் தற்போதய நிலை என்ன தெரியுமா.. கணவரை பிரிந்து வாழும் அவரின் தற்போதய நிலை என்ன தெரியுமா..\nNext Post:எந்த ஆம்பளையையும் நான் நம்புறது இல்லை.. நான் ஏன் இன்னும் க���்யாணம் பண்ணிக்கல தெரியுமா.. நான் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல தெரியுமா.. பிரபல சீரியல் நடிகை ஷில்பா ஓபன் டாக் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-27T03:10:28Z", "digest": "sha1:7IZI5OOMZLXZYCSSUEUK5FAS75QFHC76", "length": 4480, "nlines": 108, "source_domain": "swasthiktv.com", "title": "கீரை வகைகள் Archives - SwasthikTv", "raw_content": "\nHome Tags கீரை வகைகள்\nவாய்ப்புண், உடல் வறட்சி நீங்க ஊசிப்பாலை\nகடைகளில் ஊறுகாய் சாப்பிட்டால் இந்த பாதிப்புகள் வரும்\nசாப்பிடும் முறைகளை கடைபிடிப்பது எப்படி\nசீரகத்தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nசூடுபடுத்தி சாப்பிட்டால் விஷமாக மாறும் உணவுகள்\nமேஷ ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரங்கள்\nவீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nதொழிலில் நஷ்டம் வராமல் தடுக்கும் மந்திரம்\nதோல் நோய் குணமாக செய்ய வேண்டிய பரிகாரம்\nசெல்வ செழிப்பு அதிகரிக்க மகாலட்சுமி வழிபாடு\nதிருமண தடை நீங்க கல்யாண ஆஞ்சநேயர் வழிபாடு\nதோஷங்கள் நீக்கும் பெரும்பாக்கம் லட்சுமி நரசிம்மர்\nநாகதோஷம் நீங்க செவ்வாடை வழிபாடு\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/cleaning-staff-on-the-feet-of-the-commissioner-corrupt-officials--q5i1p9", "date_download": "2021-09-27T04:22:02Z", "digest": "sha1:EUZYRQEEIC2AUDHUNGIBISJASRBRSM6D", "length": 13852, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துப்புரவு பணியாளர் காலில் விழுந்த ஆணையர்..!! நெழிந்து போன அதிகாரிகள்..!! | Cleaning staff on the feet of the Commissioner .. !! Corrupt officials .. !!", "raw_content": "\nதுப்புரவு பணியாளர் காலில் விழுந்த ஆணையர்..\nவீடில்லாத நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளா்களை கணக்கெடுத்து அனைவருக்கும் வீடு திட்டம், குடிசை மாற்று வாரியம் ஆகியவற்றின் மூலம் குடியிருப்பு கட்டித் தரும் திட்டத்தில் பயனாளியாக சோ்க்க வேண்டும். ஒப்பந்த துப்புரவு பணியாளா்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். துப்புரவு பணியாளா்களுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி மேலாண்மை நிறுவனம் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்\nதேசியத் துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஹீர்மானி, துப்புரவுப் பணியாளரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் துப்புரவு பணியாளா்கள் குறைதீா் கூட்டம் தேசிய துப்புரவுப் பணியாளா் ஆணையக் குழு உறுப்பினா் ஜெகதீஸ் ஹீர்மானி தலைமையில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் கலந்து கொண்ட துப்புரவு பணியாளா்கள் பல்வேறு குறைகளை பேசினார்கள்.\" தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துப்புரவு பணியாளா்களின் சம்பளத்தில் இ.எஸ்.ஐ., பி.எப்., ஆகியவற்றுக்கு பணப் பிடித்தம் செய்யப்படுகிறது.இந்த தொகை, கடந்த 2103-ம் ஆண்டு முதல் சம்மந்தப்பட்ட பணியாளரின் கணக்கில் செலுத்தப்படவில்லை.\nசின்னமனூா் நகராட்சி, ஆண்டிபட்டி மற்றும் க.மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்த துப்புரவு பணியாளா்களுக்கு ஆட்சியா் நிர்ணயித்த குறைந்தபட்ச தினச் சம்பளம் வழங்குவதில்லை. துப்புரவு பணியாளா்களுக்கு குடியிருப்பு, அவா்களது குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப் பள்ளி வசதி செய்து தர வேண்டும். தாட்கோ திட்டம் மூலம் வங்கிக் கடனுதவி வழங்க வேண்டும். துப்புரவு பணியாளா்களுக்கு சீருடைமற்றும் பணி உபகரணங்கள் முறையாக வழங்குவதில்லை.\nஉள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணிக்கு நியமனம் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்டோர் அல்லாத பிற சமுதாயத்தினருக்கு மாற்றுப் பணி வழங்கப்படுகிறது. தகுதியுள்ள தாழ்தப்பட்டோருக்கு மாற்றுப் பணி வழங்குவதில்லை. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளருக்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை என்றனா்.\nஇதற்கு பதிலளித்து தேசிய துப்புரவு பணியாளா் ஆணையக் குழு உறுப்பினா்..\" ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளா்களின் சம்பளத்தில் இருந்த பிடித்தம் செய்யப்பட்ட தொகையை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் ஒப்பந்ததாரர்கள் உரிய கணக்குகளில் செலுத்த வேண்டும். துப்புரவு பணிக்கென நியமிக்கப்பட்டவா்களை மாற்றுப் பணிக்கு பயன்படுத்தும் உள்ளாட்சி அமைப்பு அலுவலா்கள் மீது காவல் துறை மூலம் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க விதிமுறை உள்ளது.உள்ளாட்சி அமைப்புகள் துப்புரவு பணியாளா்களுக்கு ஆ���்சியா் நிர்ணயித்த குறைந்தபட்ச தினச் சம்பளத்தை, உத்தரவு பிறப்பித்த நாள் முதல் நிலுவைத் தொகையுடன் சோ்த்து வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள துப்புரவு பணியாளா்களுக்கு ஒப்பந்ததாரா் மூலம் சம்பளம் வழங்கும் நடைமுறையை மாற்றி, சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மூலம் நேரடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nவீடில்லாத நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளா்களை கணக்கெடுத்து அனைவருக்கும் வீடு திட்டம், குடிசை மாற்று வாரியம் ஆகியவற்றின் மூலம் குடியிருப்பு கட்டித் தரும் திட்டத்தில் பயனாளியாக சோ்க்க வேண்டும். ஒப்பந்த துப்புரவு பணியாளா்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். துப்புரவு பணியாளா்களுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி மேலாண்மை நிறுவனம் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறந்த முறையில் பணியாற்றிய 5 துப்புரவுப் பணியாளர்களை நாற்காலியில் அமர வைத்து, அவர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து கவுரபடுத்தினார்.திடீரென அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார். இச்சம்பவம் அங்கிருந்த துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபணியின் போது இதை செய்யாவிட்டால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை.. போக்குவரத்து கழகம் எச்சரிக்கை..\nஏ.கே.ராஜனின் நீட் தேர்வு அறிக்கை.. நன்றி தெரிவிக்கும் வட மாநிலத்தவர்கள்..\nமீண்டும் களத்துக்கு வரும் நாம் தமிழர்... சின்னத்தை உறுதிப்படுத்திய தேர்தல் ஆணையம்..\nஅண்ணாமலை தொடுத்த வழக்கு.. சென்னை உயர்நீதி மன்றம் போட்ட அதிரடி உத்தரவு.\nநீட் தேர்வால் இறந்த மாணவர்களுக்கு ஏன் மோடியோ, அண்ணாமலையோ இரங்கல் கூட தெரிவிக்கவில்லை\nபணியின் போது இதை செய்யாவிட்டால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை.. போக்குவரத்து கழகம் எச்சரிக்கை..\nரொம்ப ஓவர்... படு மோசமான பிகினி உடையில்... குடும்பத்தோடு பீச்சில் கும்மாளம் போடும் நடிகை சமீரா ரெட்டி\n#PBKSvsRR பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷன். ஆகாஷ் சோப்ராவின் அதிரடி தேர்வு\nஏ.கே.ராஜனின் நீட் தேர்வு அறிக்கை.. நன்றி தெரிவிக்கும் வட மாநிலத்தவர்கள்..\nகோலி அவரது ஐபிஎல் கெரியர�� ஆர்சிபி அணியில் முடிக்கமாட்டார்.. அந்த அணியில் தான் முடிப்பார்..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/honda-city-1997-2006-mileage.htm", "date_download": "2021-09-27T04:59:43Z", "digest": "sha1:GVD5W5QTC7HVBSQKHFC5ZP2D454OFZPP", "length": 8947, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிட்டி 1997-2000 மைலேஜ் - சிட்டி 1997-2000 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா சிட்டி 1997-2000மைலேஜ்\nஹோண்டா சிட்டி 1997-2000 மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஹோண்டா சிட்டி 1997-2000 மைலேஜ்\nஇந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 14.5 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 13.0 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 14.5 கேஎம்பிஎல் 8.9 கேஎம்பிஎல்\nபெட்ரோல் மேனுவல் 13.0 கேஎம்பிஎல் 8.2 கேஎம்பிஎல்\nஹோண்டா சிட்டி 1997-2000 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nசிட்டி 1997-2000 1.3 எல்எஸ்ஐ 1343 cc, மேனுவல், பெட்ரோல், 11.7 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.31 லட்சம்*\nசிட்டி 1997 2000 1.3 டிஎக்ஸ் மேனுவல், பெட்ரோல், 12.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.49 லட்சம்*\nசிட்டி 1997-2000 1.3 இஎக்ஸ்ஐ 1343 cc, மேனுவல், பெட்ரோல், 13.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.7.07 லட்சம் *\nசிட்டி 1997-2006 1.3 இஎக்ஸ்ஐ எஸ் 1343 cc, மேனுவல், பெட்ரோல், 13.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.7.07 லட்சம் *\nசிட்டி 1997-2006 1.5 ஜிஎக்ஸ்ஐமேனுவல், பெட்ரோல்EXPIRED Rs.7.90 லட்சம்*\nசிட்டி 1997-2006 1.5 ஜிஎக்ஸ்ஐ சிவிடிஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.90 லட்சம்*\nசிட்டி 1997-2000 1.5 இஎக்ஸ்ஐ1493 cc, மேனுவல், பெட்ரோல், 13.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.8.45 லட்சம்*\nசிட்டி 1997-2000 1.5 இஎக்ஸ்ஐ எஸ்1493 cc, மேனுவல், பெட்ரோல், 13.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.8.45 லட்சம்*\nசிட்டி 1997-2006 1.5 இஎக்ஸ்-எஸ்மேனுவல், பெட்ரோல், 12.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.8.47 லட்சம் *\nசிட்டி 1997-2000 1.5 இஎக்ஸ்ஐ ஏடி1493 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.8.59 லட்சம்*\nசிட்டி 1997-2006 இசட்எக்ஸ்ஐ ஏடி1493 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.8.59 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா சிட்டி 1997-2000 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/uk-unemployment-hits-its-highest-since-2016-021776.html", "date_download": "2021-09-27T05:22:47Z", "digest": "sha1:2Z5I6MVVGCREUK2UIYEB6FAURHMF3IOI", "length": 22530, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிரிட்டனில் வேலையில்லா திண்டாட்டம்.. 4 வருட உச்சத்தை தொட்ட அளவீடு..! | UK unemployment hits its highest since 2016 - Tamil Goodreturns", "raw_content": "\n» பிரிட்டனில் வேலையில்லா திண்டாட்டம்.. 4 வருட உச்சத்தை தொட்ட அளவீடு..\nபிரிட்டனில் வேலையில்லா திண்டாட்டம்.. 4 வருட உச்சத்தை தொட்ட அளவீடு..\nதொடர் ஏற்ற பாதையில் சென்செக்ஸ்..\n32 min ago தொடர் ஏற்ற பாதையில் சென்செக்ஸ்.. 60,200-க்கு மேலாக வர்த்தகம்.. இன்று எப்படியிருக்கும்..\n14 hrs ago வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\n15 hrs ago பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே ஆஃபர் 2021.. குறைந்த விலையில் பொருட்களை வாங்க சரியான வாய்ப்பு..\n17 hrs ago அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. செப்டம்பர் மாத சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு.. \nNews சிஎம் சார் காப்பாத்துங்க..உயிருக்கு போராடிய சிறுமி.. ஸ்டாலின் பேசுறேன்மா- போன் செய்து உதவிய முதல்வர்\nMovies துல்கர் சல்மான் படத்தில் இணைந்த நடிகை ரஷ்மிகா மந்தனா\nTechnology விரைவில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ.\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரிட்டன் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரத்தில் பிரிட்டனில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் அக்டோபர் மாத வேலைவாய்ப்புத் தரவு அந்நாட்டு அரசைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபிரிட்டனில் அக்டோபர் மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 வருட உயர்வை அடைந்துள்ளது. இதனால் பிரிட்டனில் சுமார் 2,41,000 பேர் கூடுதலாக வேலைவாய்ப்பு தேடும் நிலையில் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதத்தில் ஏற்பட்டு உள்ளதாகப் பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை பிரிட்டனில் 17 லட்சமாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபிரிட்டன் அரசு நவம்பர் மாதம் தான் கொரொனா காரணமாக நாடு முழுவதும் 2வது முறையாக லாக்டவுன் விதிக்கப்பட்டது, ஆனால் அக்டோபர் மாதமே இந்நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. மேலும் இந்த வாரத்தில் அடுத்தகட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகப் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.\nமீண்டும் பணப் பரிமாற்றத்திற்கு மாறுகிறதா சீனா.. அரசு உத்தரவால் மக்கள் குழப்பம்..\n2020ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் பிரிட்டன் நாட்டில் அதிகப்படியாக 2,43,000 பேர் வேலைவாய்ப்புகளை இழந்து 2009ஆம் ஆண்டுச் சர்வதேச நிதிநெருக்கடி காலகட்டத்திற்கு அடுத்தபடியாக மோசமான நிலையை அடைந்துள்ளது இந்த அக்டோபர் காலாண்டு தான்.\nமேலும் இதே காலகட்டத்தில் அரசிடம் வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு அளிக்கப்படும் சலுகையைப் பெற சுமார் 27 லட்சமாக உள்ளது. பிப்ரவரி காலாண்டை விடவும் அக்டோபர் காலாண்டில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கையில் 1,10,000 வரையில் அதிகரித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் 13 வருட உயர்வை தொட்டது..\nஅடிசக்க.. பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் ஆதிக்கம்..\nமுதல் இடத்தை இழந்த முகேஷ் அம்பானி நிறுவனம்.. அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம்..\n70 டாலரை நெருங்கும் கச்சா எண்ணெய்.. அப்போ பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டுமா..\nவிப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nஇந்தியாவுக்கு கொடுக்கும் அளவிற்கு எங்களிடம் வேக்சின் இல்லை: பிரிட்டன்\nஅம்மாவுக்கு ரூ750 கோடி கொடுத்திருங்க.. உண்மையை மறைத்த தந்தை மகனுக்கு அதிரடியான தீர்ப்பு..\n100 வருட பழமையான சாக்லேட் நிறுவனம் முடங்கியது.. 'இது'தான் காரணமாம்..\nதிவாலான ஆடை நிறுவனம்.. இரவோடு இரவாக 12,000 பேர் பணிநீக்கம்.. லாக்டவுன் கொடூரம்..\nபிரிட்டனில் 2 நிறுவனங்கள் திவால்.. 25,000 பேர் வேலைவாய்ப்பு இழப்பு..\nஅம்பானிக்குப் போட்டியாகக் களமிறங்கும் அதானி.. BPCL பங்குகளை வாங்கும் முயற்சியில் அதானி கேஸ்\n70,000 கோடி ரூபாய் டீல்.. யாருக்கு ஜாக்பாட்..\n500 கோடிஸ்வர்களை உருவாக்கிய சென்னை நிறுவனம்..\nமீண்டும் புதிய உச்சம் தானோ.. சென்செக்ஸ் மீண்டும் 59,450-க்கு மேல் வர்த்தகம்.. ஜாக்பாட் தான்..\n2027க்கு பின் பெட்ரோல் பைக்குகள் விற்க கூடாது.. ஹீரோ-வின் புதிய அறிவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/mk-stalin-surprise-visit-prashant-kishor-ipac-team-video-goes-viral-290070/", "date_download": "2021-09-27T05:04:32Z", "digest": "sha1:4PMEJMBKFBTSFK5IFZ7J36PDSA7TGHNU", "length": 21208, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DMK President MK Stalin surprise visit Prashant Kishor IPAC Team video goes viral - ஐபேக் குழுவினரை சர்பிரைஸ் விசிட் அடித்த ஸ்டாலின்; உற்சாகம் அடைந்த பிரசாந்த் கிஷோர்", "raw_content": "\nஸ்டாலின், சபரீசன், பி.கே. : 'ஐபேக்' ஆபீஸில் உற்சாக சந்திப்பு வீடியோ\nஸ்டாலின், சபரீசன், பி.கே. : ‘ஐபேக்’ ஆபீஸில் உற்சாக சந்திப்பு வீடியோ\nதமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென திமுகவின் தேர்தல் பிரசார உத்தி வகுத்து தந்த ஐபேக் தலைமை அலுவலகத்தை திடீரென விசிட் அடித்து பிரசாந்த் கிஷோருக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென திமுகவின் தேர்தல் பிரசார உத்தி வகுத்து தந்த ஐபேக் தலைமை அலுவலகத்தை திடீரென விசிட் அடித்து பிரசாந்த் கிஷோருக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார். ஐபேக் குழு அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் விசிட் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி அமைதியாக நடந்த��� முடிந்தது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது. இதனிடையே, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கருத்துக் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை இழந்துள்ள திமுக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, பிரபல தேர்தல் பிரசார உத்தி நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழு திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார உத்தி வகுத்து அளிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்காக, பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துக்கு 250 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அப்போதே, திமுகவின் முக்கிய தலைவர்களான ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்தனர். 50 ஆண்டுகளாக அரசியலில் ஊறிப்போயுள்ள திமுககாரர்களுக்கு தெரியாத தேர்தல் பிரசாரம் உத்தி வடநாட்டில் இருந்து வரும் யாரோ ஒரு பிரசாந்த் கிஷோருக்கு தெரிந்துவிடுமா என்று சலசலப்புகளும் திமுகவில் எழுந்தது.\nதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் ஐபேக் உடன் தேர்தல் பிரசார உத்தி ஒப்பந்தம் செய்வதில் தங்களுக்கு இருந்த அதிருப்தியை ஸ்டாலினிடம் வெளிப்படுத்தாமல் முனுமுனுத்தனர். திமுக மூத்த தலைவர்களின் மௌன அதிருப்தியைத் தாண்டி பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழு ஒப்பந்தப்படி தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார உத்திகளை வகுத்து அளிப்பதில் இறங்கியது.\nதிமுகவுடன் தேர்தல் பிரசார ஒப்பந்தம் செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நிதிஷ்குமாரால் வெளியேற்றப்பட்டார். பிரசாந்த் கிஷோர் 2014ம் ஆண்டு பிரதமர் மோடிக்கும் அதற்கு அடுத்து வந்த டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக தேர்தல் உத்திகளை வகுத்து அளித்தார். பிரசாந்த் கிஷோரின் ஐபேக் எப்போது வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சிகளுக்குதான் பிரசாரம் செய்து வெற்றிக்கான காரணத்தை எடுத்துக்கொள்கிறது என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டது.\nஇந்த சூழலில்தான், பிரசாந்த் கிஷோரின் ஐபேக், தமிழக சட்டமன்றத் தேர்தலில் திம���கவுக்கு ஆதரவாக தேர்தல் உத்திகளை வகுத்து செயல்பட்டது. ஐபேக் குழுவினர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்து தரவுகளை சேகரித்தது. அதோடு, திமுகவின் வேட்பாளர்கள் தேர்விலும் களப் பணிகளை உத்தரவிடுவதிலும் ஐபேக்கின் டஸ் இருந்தது. அதுமட்டுமில்லாமல் தேர்தலுக்கு முன்னதாகவே, ஸ்டாலினின் விடியலை நோக்கி போன்ற பிரசார திட்டங்களை வகுத்து அளித்தது.\nஅவ்வப்போது சில சலசலப்புகள் இருந்தாலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாந்த் கிஷோரின் ஐபேக்கை முழுமையாக நம்பி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். ஐபேக் குழுவினர் சென்னை தேனாம்பேட்டையில் அலுவலகம் அமைத்து சுமார் 150 பேருக்கு மேல் தேர்தல் பிரசார உத்திகள் செயல்படுத்துவதையும் தேர்தல் களத்தையும் கண்காணித்து வந்தனர். ஐபேக் குழு வாக்குப்பதிவு அன்று ஒவ்வொரு தொகுதியையும் அங்குலம் அங்குலமாக கண்காணித்து வந்தது.\nஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சாதகமான தேர்தல் கணிப்புகள் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினரின் கணிப்பு 180 இடங்களில் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறியிருந்த நிலையில், வாக்குப்பதிவும் முடியும் நேரம் நெருங்க நெருங்க திமுக எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் என்ற தகவல்களை ஐபேக் தெரிவித்துக்கொண்டிருந்தது. இதனால், மு.க.ஸ்டாலினின் திமுக வட்டாரங்களும் இதையே கூறியதால், மகிழ்சியடைந்த மு.க.ஸ்டாலின், தனது மருமகன் சபரீசனுடன் புறப்பட்டு தேனாம்பேட்டையில் உள்ள ஐபேக் தலைமை அலுவலகத்துக்கு திடீரென விசிட் அடித்திருக்கிறார். மு.க.ஸ்டாலின் திடீரென அலுவலகத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்காத ஐபேக் குழுவினர் ஸ்டாலினின் வருகை சரபிரைஸாக அமைந்தது.\nஐபேக் குழுவினர் வாக்குப்பதிவு அன்று ஊடகங்களையும் தொகுதி நிலவரங்களையும் பிஸியாக கண்காணித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஸ்டாலின் வருவதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் திகைத்துப்போனதோடு, அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nIPAC சென்னை டீம் கழகத்தலைவர் அவர்களை வரவேற்று மகிழ்ந்து உற்சாகத்தை வெளிபடுத்தியபோது.. pic.twitter.com/PzDZIjYfBu\nஅங்கே தன்னை வரவேற்ற அனைவரையும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தபடி உள்ளே சென்ற மு.க.ஸ்டாலின் ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோரை சந்தித்துப் பேசினார். ஐபேக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அப்போது, ஸ்டாலினுடன் அவருடைய மருமகன் சபரீசனும் உடன் இருந்தார். ஐபேக் தலைமை அலுவலகத்துக்கு மு.க.ஸ்டாலின் திடீரென விசிடி அடித்து சர்பிரைஸ் கொடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.\nகருத்துக் கணிப்புகள், ஐபேக் ரிப்போர்ட்கள், எல்லாம் சாதகமாக இருந்தாலும், ஆக்கப்பூர்வமாக வெற்றியை அறிவிக்கும் வரை திமுகவினருக்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஐபேக்கின் வேலை திமுகவுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்தது என்பது மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போதுதான் தெரியவரும். அதுவரை எல்லாம் நம்பிக்கை சார்ந்ததாகவே இருக்கும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”\nதாமரை சின்னம் அணிந்து வாக்களித்த வானதி சீனிவாசன்; தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்\nVijay TV Serial: பாரதி- கண்ணம்மா டைவர்ஸ் கொடூரமாக பிளாக் மெயில் செய்யும் வெண்பா\nஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி… இந்த 2 பொருள் முக்கியம்\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\nTNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் தேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\nவிமானத்தில் 4 மீட்டிங்… அமெரிக்காவில் 20 மீட்டிங்; பிரதமரின் 65 மணி நேர பயணம்\nநாளை பாரத் பந்த்; எதிர்க்கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு\nஇனி ட்விட்டரில் HD வீடியோ\nஉ.பி-இல் தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி; இந்திய ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nSBI ATM News: உங்கள் காலி நிலத்தை எஸ்பிஐ ஏடிஎம்-க்கு வாடகைக்கு விடுவது எப்படி\nபிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ\n“ஜெயலலிதாவாகிய நான்”…“முக ஸ்டாலின் ஆகிய நான்”… எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதத்தில் மாபெரும் மாற்றம்\nஅதிமுகவில் இருந்து திமுக வந்த 8 தலைவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி\nமௌரியா ஐபிஎஸ், மகேந்திரன் உட்பட 10 பேர் ராஜினாமா: கமல்ஹாசன் கட்சியில் சலசலப்பு\nதனி அரசியலை தொடங்கிய ஓபிஎஸ்… எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி\nஅமைச்சரவையில் உதயநிதி இடம்பெறாதது ஏன்\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/delta-districts-cultivate-kuruvai-crops-in-3-87-lakhs-acre-this-year-212270/", "date_download": "2021-09-27T04:29:57Z", "digest": "sha1:ZZKOG3M3XCERDKTNSI556JC7B7SZ4C4D", "length": 10647, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Delta Districts cultivate kuruvai crops in 3.87 lakhs acre this year - 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக டெல்டா மாவட்டங்களில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி", "raw_content": "\n30 ஆண்டுகளில் இல்லாத அளவாக டெல்டா மாவட்டங்களில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி\n30 ஆண்டுகளில் இல்லாத அளவாக டெல்டா மாவட்டங்களில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி\nதஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள 270 கிராமங்கள் பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது\nஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள வயல்களுkகு 15 நாட்கள் முன்பாகவும், கடைமடை பாசன பகுதிகளுக்கு 25 நாட்களுக்கு முன்பாகவும் பாசன நீர் வந்தடைந்தது.\nஇந்த ஆண்டில் டெல்டா பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு 3.87 லட்சம் ஏர்க்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளாது. 30 ஆண்டுகளில் இது தான் அதிகபட்ச பரப்பில் செய்யப்படும் குறுவை சாகுபடிஆகும். 2019ம் ஆண்டில் இதைவிட ஒரு லட்சம் ஏக்கர் குறைவாக, அதாவது 2.80 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை விவசாயம் செய்யப்பட்டது. இதன் மூலம் 6.50 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூழ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள 270 கிராமங்கள் பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண்துறை முதன்மை செயலாளர் ககந்தீப் சிங் மற்றும் வேளாண் இயக்குநர் தக்‌ஷணா மூர்த்தி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\n8 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டதும் இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும். கடந்த 8 ஆண்டுகளாக- குறிப்பாக, 2016- இல் 20.9.2016; 2017 இல் – 2.10.2017, 2018 இல் – 19.7.2018, 2019இல் – 13.8.2019 என மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n‘பாஜகவில் இணையவில்லை; நடவடிக்கையை சந்திக்க தயார்’ – திமுக எம்.எல்.ஏ கு.க. செல்வம்\nஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி… இந்த 2 பொருள் முக்கியம்\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\nTNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் தேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\nவிமானத்தில் 4 மீட்டிங்… அமெரிக்காவில் 20 மீட்டிங்; பிரதமரின் 65 மணி நேர பயணம்\nநாளை பாரத் பந்த்; எதிர்க்கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு\nஇனி ட்விட்டரில் HD வீடியோ\nஉ.பி-இல் தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி; இந்திய ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nSBI ATM News: உங்கள் காலி நிலத்தை எஸ்பிஐ ஏடிஎம்-க்கு வாடகைக்கு விடுவது எப்படி\nபிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ\nTNPSC Group 4: விஏஓ தேர்வு பாடத்திட்டம், கட் ஆஃப் எப்படி இருக்கும்\n புதிய பொறுப்புடன் ஆட்டத்தைத் தொடங்கும் பிடிஆர்\n‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nTamil News Highlights : கரையை கடந்தது ‘குலாப் புயல்’ – வானிலை ஆய்வு மையம்\nஉள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மோதல் : 4 பேர் படுகாயம்\nபதவிக்காக மக்களை ஏமாற்றுவது நியாயமா எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எம்.பி ரவிக்குமார் மீத��� நடவடிக்கை எடுக்கப்படுமா\nவெங்கடாச்சலம் வீட்டில் சோதனை: கிலோ கணக்கில் தங்கம், வெள்ளிப் பொருட்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/admit-card-for-extension-to-be-released-on-sep-9/", "date_download": "2021-09-27T03:42:35Z", "digest": "sha1:ASMBQ4MVG2S6LBKZ2UJMTFEOTYJMLNXO", "length": 5283, "nlines": 41, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு செப்.9ல் வெளியீடு?", "raw_content": "\nநீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு செப்.9ல் வெளியீடு\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இதற்காக ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு இன்னும் 3 நாட்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.\nநீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரே ஷிப்டில் நடத்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில் அட்மிட் கார்டுகள் செப்டம்பர் வரும் 9ஆம் தேதி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்திலிருந்து நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nஇதற்கிடையில், மருத்துவ முதுகலை படிப்புகளுக்கான நீட் PG நுழைவுத் தேர்வு அட்மிட் கார்டுகள் செப்டம்பர் 6 ஆம் தேதியான இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நுழைவுத் தேர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இப்போது நீட் UG தேர்வுக்கான அட்மிட் கார்டுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய,\nமுதலில் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.\nஅதன் முகப்பு பக்கத்தில், நீட் UG அட்மிட் கார்டுகளுக்கான இணைப்பை கிளிக் செய்யவும்.\nlogin பக்கத்தில், கேட்கப்பட்ட சான்றுகளை உள்ளிடவும்.\nஇப்போது நீட் UG 2021 க்கான Admit Card திரையில் தோன்றும்.\nஅதனை எதிர்கால தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்…\nமேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jacksoncountyin.com/ta/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-09-27T05:01:18Z", "digest": "sha1:QH62FRNEF7RYA7TLK2VHME53FYZIF3P2", "length": 28898, "nlines": 112, "source_domain": "www.jacksoncountyin.com", "title": "வேளாண் சுற்றுலா - குடும்ப பயணம் | சீமோர், IN | ஜாக்சன் கவுண்டி பார்வையாளர் மையம்", "raw_content": "\nஇலையுதிர் விழாக்கள் & நிகழ்வுகள்\nஇலையுதிர் விழாக்கள் & நிகழ்வுகள்\nஇந்த சுய வழிகாட்டுதல் ஓட்டுநர் சுற்றுப்பயணம் “வாழும் பண்ணைகள்” மற்றும் அவற்றை எங்கள் மாவட்டத்தின் மிக முக்கியமான சொத்துக்களில் ஒன்றாக மாற்றும் மக்களுக்கு ஒரு அஞ்சலி. மிக நவீன விவசாய நடவடிக்கை முதல் பழமையான சிறிய குடும்ப பண்ணை வரை அனைத்தையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். பண்ணைகள் மற்றும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களில் கவனிக்க பல விலங்குகள் இருக்கும். ஜாக்சன் கவுண்டியின் இந்த பகுதியில் மிக அழகான விஸ்டாக்கள் மற்றும் இயக்கிகள் சில கிடைக்கின்றன.\nசுற்றுப்பயணத்தை ஓரிரு மணிநேரத்தில் முடிக்க முடியும் அல்லது உங்கள் ஆர்வங்கள் மற்றும் எவ்வளவு நேரம் நீங்கள் பார்வையிட விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து அரை நாள் வரை ஆகலாம்.\nஓட்டுநர் சுற்றுப்பயண தகவல்களை பதிவிறக்க இங்கே கிளிக் செய்க\n4683 எஸ். ஸ்டேட் ரோடு 135, வலோனியா\nகுடும்ப பண்ணை ஜாக்சன் கவுண்டியில் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, இது ஸ்டேட் ரோடு 7 இல் பிரவுன்ஸ்டவுனில் இருந்து 135 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அறுவடையின் போது எங்கள் புதிய உள்ளூர் விளைபொருட்களை அனுபவிக்க எங்கள் சந்தையைப் பார்வையிடவும். உங்கள் குடும்ப அட்டவணைக்கு மிகச் சிறந்த மற்றும் சிறந்த தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். புதிய, உள்நாட்டில் வளர்க்கப்படும் விளைபொருட்களிலிருந்து உள்ளூர் தேன் மற்றும் நெரிசல்கள் வரை நாங்கள் உங்களை மூடிவிட்டோம். எங்கள் சமூகத்திலிருந்து உள்ளூர் கைவினைப்பொருட்கள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்களையும் நாங்கள் கொண்டு செல்கிறோம். இந்தியானாவின் ஜாக்சன் உள்ளூரில் உள்ளதை அனுபவித்து மகிழுங்கள்.\nவலைத்தளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க\nஹேக்மேன் குடும்ப பண்ணை சந்த��\n6077 எஸ். ஸ்டேட் ரோடு 135, வலோனியா, 812-358-3377, ஸ்பிரிங் டு சம்மர்.\nஒரு குடும்பம் இயங்கும் பண்ணை சந்தையின் சுருக்கம், சாலையோர பண்ணை சந்தையில் இருந்து ஒருவர் எதிர்பார்க்கும் அனைத்தையும் வழங்குகிறது. சோளம், பூசணிக்காய்கள், தக்காளி, பச்சை பீன்ஸ், கேண்டலூப் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேன் கூட சந்தையில் கிடைக்கிறது, இது ஹேக்மேன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தலைமுறைகளால் இயக்கப்படுகிறது. வலோனியாவிற்கும் சேலத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த பண்ணை சந்தை பிரவுன்ஸ்டவுனில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ளது, ஆனால் இது உந்துதலுக்கு மதிப்புள்ளது.\nவலைத்தளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க\n3147 எஸ். கவுண்டி சாலை 300 டபிள்யூ., வலோனியா, 812-358-5618.\nபருவங்கள் முழுவதும் வற்றாத மற்றும் வருடாந்திரங்களுக்கு நன்கு அறியப்பட்டவை, பல வகையான சுரைக்காய், பூசணிக்காய்கள் மற்றும் ஸ்குவாஷ் மற்றும் பழங்கள், காய்கறிகள், சாக்லேட், ஜெல்லிகள் மற்றும் பொருட்களைக் கண்டுபிடிப்பதற்கு நிறைய கடினமான அம்சங்களைக் கொண்ட உட்புற சந்தை. ஒரு முழு சேவை உணவகம் விருந்தினர்களுக்கு சேவை செய்கிறது மற்றும் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு மற்றும் பீஸ்ஸாவையும் வழங்குகிறது பீச் மற்றும் கோடைகால ஸ்குவாஷ் முதல் சீமை சுரைக்காய், தக்காளி, முலாம்பழம் மற்றும் பூசணிக்காய் மற்றும் சுரைக்காய் வரை அனைவருக்கும் சந்தை ஏதேனும் ஒன்றை வழங்குகிறது. ஒரு சிறிய செல்லப்பிராணி பூங்கா மற்றும் ஒரு மினியேச்சர் கோல்ஃப் மைதானம் கூட உள்ளது. புதிய வெட்டு கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வழங்கப்படும் புதிய மாலைகள்.\nவலைத்தளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க\nசீமோர் பகுதி உழவர் சந்தை\nவால்நட் ஸ்ட்ரீட் பார்க்கிங் லாட், சீமோர், மே முதல் அக்டோபர் வரை\nசீமோர் நகரத்தில் உள்ள பருவகால உழவர் சந்தையில் அனைத்து வகையான உற்பத்திகளும் பொருட்களும் வரவேற்கப்படுகின்றன. “மார்க்கெட்லைட்” திங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை புதன்கிழமை காலை 8 மணி முதல் வசந்தம் முதல் வீழ்ச்சி வழியாகவும், அக்டோபர் மாதம் சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் வரை நடைபெறும். முழு சந்தை மே 8 முதல் செப்டம்பர் வரை காலை 3 மணி முதல் நண்பகல் வரை நடைபெறும். ஒவ்வொரு மாதத்தின் XNUMX வத��� சனிக்கிழமை, ஜூன் முதல் செப்டம்பர் வரை, சிறப்பு சந்தை சனிக்கிழமைகளில் சமையல் ஆர்ப்பாட்டங்கள், குழந்தைகள் செயல்பாடுகள், இசை மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும்.\nவலைத்தளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க\nபிரவுன்ஸ்டவுன் ஈவிங் முதன்மை செயின்ட் உழவர் சந்தை\nஹெரிடேஜ் பார்க், கவுண்டி நீதிமன்றத்திற்கு அருகில், ஜூன் முதல் அக்டோபர் வரை\nபிரவுன்ஸ்டவுனில் உள்ள நீதிமன்ற சதுக்கத்தில் உற்பத்தி மற்றும் பொருட்கள் வரவேற்கப்படுகின்றன. சந்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஜூன் முதல் அக்டோபர் வரை நடைபெறும்.\n101 வெஸ்ட் ஹோவர்ட் தெரு\nஉற்பத்தி மற்றும் பொருட்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் நண்பகல் வரை சந்தை நடைபெறும். 812-390-8217 ஐ அழைக்கவும்.\n5875 E. Co. Rd 875N., சீமோர், சாலையோர உற்பத்தி நிலைப்பாடு.\n11181 என். யுஎஸ் 31, சீமோர், 812-521-9125, சாலையோர உற்பத்தி நிலைப்பாடு.\nஇந்த சந்தையில் மேற்கு டிப்டன் தெருவில் சாலையோர நிலைப்பாடு உள்ளது.\nலாட் ஹில் பால் பண்ணை\nகுடும்பத்திற்கு சொந்தமான பால் பண்ணை, வெள்ளை மற்றும் சாக்லேட் பாலுடன் பரவக்கூடிய சீஸ் உட்பட பல வகையான சீஸ் தயாரிக்கிறது. ஜெலடோ பலவிதமான சுவைகளிலும் கிடைக்கிறது… அனைத்தும் பால் கறவை மாடுகளிலிருந்து பாலுடன் தயாரிக்கப்படுகின்றன. பொருட்கள் உள்ளூர் உழவர் சந்தைகளிலும், பண்ணைக் கடையிலிருந்தும் அவற்றின் சொத்தின் மீது விற்கப்படுகின்றன.\nப்ளூமர் மற்றும் போவர்ஸ் ஃபார்ம்ஸ்டெட்\nஇந்த 1886 ஒரே குடும்ப பண்ணை வழக்கமான வரிசை-பயிர் செயல்பாட்டிலிருந்து அனைத்து இயற்கை, ஊட்டச்சத்து அடர்த்தியான உற்பத்தி இயந்திரமாக மாறுகிறது. கிடைக்கக்கூடிய பண்ணை பொருட்களில் புல் ஊட்டப்பட்ட, புல் முடிக்கப்பட்ட மாட்டிறைச்சி, மேய்ச்சல் முட்டை, முழு கோதுமை மாவு மற்றும் பாப்கார்ன் ஆகியவை அடங்கும்.\n4160 ஈஸ்ட் கவுண்டி சாலை 925 என், சீமோர்\nஅக்வாபன் ஒரு உள்ளூர் கிரீன்ஹவுஸ். இந்த பண்ணை உள்ளூர் கடைகள், வணிகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கீரைகள் மற்றும் திலபியாவை வழங்குகிறது.\nரோலிங் ஹில்ஸ் லாவெண்டர் பண்ணை\n4810 ஈஸ்ட் கவுண்டி சாலை 925 என், சீமோர்\nஇந்த பண்ணை கோர்ட்லேண்ட், ஐ.என். இல் உள்ள குடும்ப பண்ணையில் தரமான தனித்துவமான மற்றும் மன்ஸ்டெட் லாவெண்டரை வளர்ப்பதி���் பெருமை கொள்கிறது. லாவெண்டர் வேளாண் சுற்றுலாவின் கனவு 2018 இல் தொடங்கியது, இப்போது அவர்களின் நிலம் 2,000 க்கும் மேற்பட்ட லாவெண்டர் தாவரங்களுக்கு சொந்தமானது. 2020 ஆம் ஆண்டில், மூட்டைகளை வாங்குவதற்கு கிடைக்கும்.\nஒயின் ஆலைகள் / மதுபானம்\nதி சேட்டோ டி பிக் ஒயின் மற்றும் மதுபானம்\nசாட்டே டி பிக் ஒரு அழகிய மலைப்பாங்கான களஞ்சியத்தில் ஒரு ருசிக்கும் அறை மற்றும் வரவேற்பு பகுதியைக் கொண்டுள்ளது. ருசிக்கும் அறை வாரத்தில் ஏழு நாட்கள் இலவச மது ருசியை வழங்குகிறது. வெள்ளை மற்றும் சிவப்பு திராட்சை ஆகிய மூன்று ஏக்கர் சொத்துக்களைக் கொண்டுள்ளது மற்றும் ஒயின் பட்டியலில் ரைஸ்லிங் முதல் அரை இனிப்புகள் வரை இனிப்பு துறைமுகங்கள் வரை சுமார் 25 வகைகள் உள்ளன. அடுத்த முறை நீங்கள் பார்வையிடும்போது சாட்டே டி பிக்கின் பீர் முயற்சிக்க மறக்காதீர்கள் சாட்டே டி பிக் இப்பகுதியில் செயற்கைக்கோள் கடைகளையும் கொண்டுள்ளது.\nவலைத்தளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க\nசேட்டோ டி பிக் 6361 நார்த் கவுண்டி சாலை 760 கிழக்கு, சீமோர், 812-522-9296 இல் அமைந்துள்ளது.\nசால்ட் க்ரீக் ஒயின் தயாரித்தல் லீ குடும்பத்தின் பொழுதுபோக்காக 2010 இல் தொடங்கியது. ஒயின் ஒயின் தெற்கு இண்டியானாவின் உருளும் மலைகளில் அமைந்துள்ளது மற்றும் ஹூசியர் தேசிய வனத்தின் எல்லையாகும். திராட்சை ஒயின்களுடன், லீயின் அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பேரிக்காய், பிளம்ஸ் மற்றும் காட்டு கருப்பட்டி ஆகியவற்றிலிருந்து ஒயின்களை உற்பத்தி செய்கிறது. சால்ட் க்ரீக் ஒயின் ஆலை ஒரு மெர்லோட், கேபர்நெட் சாவிக்னான், சாம்போர்சின், ரைஸ்லிங், சூரிய அஸ்தமனம் சிவப்பு, பிளாக்பெர்ரி, கிளாசிக் வெள்ளை, காட்டு பிளாக்பெர்ரி, பிளம், புளுபெர்ரி, மா, பீச், மொஸ்கடோ, இனிப்பு சிவப்பு, இனிப்பு வெள்ளை, கேடவ்பா மற்றும் சிவப்பு ராஸ்பெர்ரி ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.\nவலைத்தளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க\nசால்ட் க்ரீக் ஒயின் ஆலை பிரீடவுனில் 7603 வெஸ்ட் கவுண்டி சாலை 925 வடக்கில் அமைந்துள்ளது. 812-497-0254.\nசீமோர் ப்ரூயிங் நிறுவனம் சீமரின் முதல் இயக்க ப்ரூபப் ஆகும். உள்ளே நிறுத்தி ஒரு பைண்ட் முயற்சிக்கவும் அல்லது உங்கள் வளர்ப்பாளரை நிரப்பவும். ப்ரூபப்பில் அவ்வப்போது நடைபெறும் நேரடி இசை மற்றும் வானிலை நன்றாக இருக்கும்போது, ​​அருகிலுள்ள ஹார்மனி பூங்காவில் ட்யூன்களை அனுபவிக்கவும். கலைஞர்களின் முழு அட்டவணை கோடையில் தோன்றும். பலவிதமான பியர்ஸ் தட்டுகின்றன. ப்ரூக்ளின் பிஸ்ஸா நிறுவனத்தில் அமைந்துள்ளது.\nசீமோர் ப்ரூயிங் நிறுவனம் சீமோர் 753 மேற்கு இரண்டாவது தெருவில் அமைந்துள்ளது. 812-524-8888.\nவலைத்தளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க\nடிரிஃப்ட்வுட் மாநில மீன் வளர்ப்பு\n1930 களின் பிற்பகுதியில் பணி திட்டங்கள் நிர்வாகத்தின் (WPA) கீழ் கட்டப்பட்ட இந்த சூடான நீர் வசதி 9 மண் வளர்ப்பு குளங்களையும் 1 அடைகாக்கும் மீன் வைத்திருக்கும் குளத்தையும் கொண்டுள்ளது. வளர்ப்பு குளங்கள் 0.6 முதல் 2.0 ஏக்கர் அளவு வரை உள்ளன மற்றும் மீன்களை வளர்ப்பதற்கு மொத்தம் 11.6 ஏக்கர் வழங்குகின்றன. இந்த வசதி ஆண்டுதோறும் 250,000 இரண்டு அங்குல பாஸ், 20,000 நான்கு அங்குல லார்ஜ்மவுத் பாஸ் மற்றும் 8,500 சேனல் கேட்ஃபிஷ் ஆகியவற்றை எழுப்புகிறது, பின்னர் அவை இந்தியானாவின் பல பொது நீரை சேமிக்க பயன்படுத்தப்படுகின்றன.\nட்ரிஃப்ட்வுட் ஸ்டேட் ஃபிஷ் ஹேட்சரி 4931 சவுத் கவுண்டி ரோடு 250 மேற்கு, வலோனியா, 812-358-4110 இல் அமைந்துள்ளது.\nவலைத்தளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க\nவலோனியா நர்சரி, வனவியல் பிரிவு\nஇந்தியானா நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு பயிரிடுதலுக்கான உயர்தர தாவர பொருட்களை வளர்த்து விநியோகிப்பதே நர்சரி நோக்கம். 60 வெவ்வேறு இனங்களில் இருந்து ஆண்டுதோறும் நான்கரை மில்லியன் நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன. 250 ஏக்கர் வசதி கூம்புகள் மற்றும் கடின மரங்களை உற்பத்தி செய்கிறது.\nவலோனியா நர்சரி, வனவியல் பிரிவு வலோனியாவில் 2782 வெஸ்ட் கவுண்டி சாலை 540 தெற்கில் அமைந்துள்ளது. 812-358-3621\nவலைத்தளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க\nகுழந்தை பருவத்திலிருந்தே, ஜார்ஜ் ஷ்னீடர், ஒரு லட்சியத்தைக் கொண்டிருந்தார் - அவரது சுற்றுப்புறங்களின் அழகை மேம்படுத்த மரங்களை வளர்ப்பது. ஜார்ஜ் தனது பெற்றோரின் கோழி ஹேட்சரிடமிருந்து கடன் வாங்கி பண்ணை தயாரிக்கும் ஒரு சிறிய நிலத்தில் மரங்களையும் புதர்களையும் வளர்க்கத் தொடங்கினார்.\nஉயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு, ஜார்ஜ் மே எலன் ஸ்னைடரை மணந்தார். அவரும் அவரது புதிய மனைவியும் குடும்ப பண்ணையிலிருந்து 24 ஏக்கர் வாங்கி ஒரு சில்லறை நர்சரி-ஷ்னீடர் நர்சரியை நிறுவினர���.\nதற்போது, ​​நர்சரி 500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களைக் கொண்டுள்ளது மற்றும் தெற்கு இண்டியானாவின் மிகப்பெரிய நர்சரியாகும். ஷ்னீடர்ஸ் மொத்த மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு இயற்கையை ரசித்தல் மற்றும் தோட்ட தாவரங்களை விற்கிறது.\nஷ்னீடர் நர்சரி, இன்க். 3066 கிழக்கு யுஎஸ் 50, சீமரில் அமைந்துள்ளது. 812.522.4068.\nவலைத்தளத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க\nநாங்கள் இப்போது இல்லை. ஆனால் நீங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பலாம், நாங்கள் விரைவில் உங்களிடம் திரும்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3875-2019-05-03-15-19-59", "date_download": "2021-09-27T04:36:50Z", "digest": "sha1:Z74X55GA3DVB4I6W4LSQTL7NGGUFPKXN", "length": 32205, "nlines": 195, "source_domain": "www.ndpfront.com", "title": "(வழிபாட்டுச்) சுதந்திரமும் - (மத) அடிப்படைவாதமும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n(வழிபாட்டுச்) சுதந்திரமும் - (மத) அடிப்படைவாதமும்\nவழிபடுவதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வும், மன ஆறுதலும் கிடைக்கின்றது என்று நம்புகின்ற ஒரு மனிதனின் உணர்வை மதிப்பதைக் கடந்து, மதத்தை யாரும் விதந்துரைக்க முடியாது. கடவுள் நம்பிக்கையுள்ள மனிதன் இதைத்தான் வாழ்வியல் நெறியாக கொள்ள வேண்டும். தனிமனித நம்பிக்கையைக் கடந்து, அதைப் பொது நம்பிக்கையாக மாற்றுவது என்பது, மனிதனை ஏமாற்றுகின்ற சுயநலமாக மட்டும் தான் இருக்க முடியும்.\nமதம் மூலம் தன்னை அடையாளப்படுத்துவதும், மத அடையாளங்களைக் கொண்ட சமூகத்தில் தன்னை மதமூடாகக் காட்டிக் கொள்வதும், சமூகம் மீதான அத்துமீறல். உன்னுடைய நம்பிக்கை உன்னுடையதே ஓழிய, பிறருக்கு அதைக் காட்சிப்படுத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ, திணிப்பதோ மானிடத்துக்கு எதிரான குற்றமாகும்.\nவழிபாடு என்பது வெறுமனே தனிமனித நம்பிக்கை. நம்பிக்கையை பிறரிடம் திணிக்க முடியாது. திணித்தல் பிறர் சுதந்திரத்தில் அத்துமீறுவது தான்.\nஉதாரணமாக குழந்தைக்கு பெற்றோர் அல்லது பெற்றோர்கள் தங்கள் மதத்தைத் திணிப்பது என்பது, குழந்தையின் சுதந்திரமான மானிட வாழ்வியலை பறிப்பது தான். ஜனநாயகம் குறித்த அடிப்படையான விதி இது. குழந்தைக்குக் கூட, உனது மதத்தைப் பிரச்சாரம் செய்யக் கூடாது. மத அடையாளத்தைக் கொடுக்க கூடாது. மதப் பண்பாட்டு, கலாச்சாரக் கூறுகளைக் கொண்டு வளர்க்கவே கூடாது. மத அ���ையாளங்களைக் கொண்டு, குழந்தையை காட்சிப்படுத்தக் கூடாது. இதுதான் மனிதனை மனிதனாகவே வளர்க்கின்ற ஜனநாயகப் பண்பாடு. வழிபாட்டுச் சுதந்திரத்தின் வரம்பு இதை தாண்டும் போது, அதிகாரமாக, ஒடுக்குமுறையாக, மதத் திணிப்பாக மாறுகின்றது.\nசாதியை பிறப்பில் தீர்மானிக்கின்ற, சாதிய ஒடுக்குமுறையிலான, சாதிய சமூக அமைப்புமுறை போன்று, மதத்தை குழந்தையில் திணிக்கின்ற பயங்கரவாதம் தான், குழந்தை வளர்ப்பாக நம்பப்படுகின்றது. இது வன்முறையிலானது, பயங்கரவாதக் கூறுகளைக் கொண்டது.\nஜனநாயகம் மற்றும் வழிபாட்டுச் சுதந்திரத்தின் வரம்புகளைத் தாண்டுகின்ற போது, பிறர் வாழ்வின் மீதான அத்துமீறலாக மாறுவதுடன், பயங்கரவாதமாக விரிந்து செல்லுகின்றது.\nஇவ்வாறு செய்வதை வலதுசாரிய சிந்தனைமுறை, \"ஜனநாயகமாக\" நம்புகின்றது. மதத்தை பிரச்சாரம் செய்யும் உரிமையாக, வலதுசாரிய \"ஜனநாயகம்\" அங்கீகரிக்க முனைகின்றது. இதன் பொருள், குழந்தையை பெற்றோரின் தனிச்சொத்தாக அங்கீகரிக்கின்றது. இந்த சிந்தனைமுறைதான், பெண்ணை ஆணின் தனிச் சொத்தாக பார்க்கின்றது. இப்படியான வலதுசாரிய ஜனநாயகக் கூறு தான், மதப் பயங்கரவாதங்களின் அச்சாணியாக இருக்கின்றது. பெண் அடிமைத்தனத்தின் நெம்புகோலாக இருக்கின்றது.\nஇது இஸ்லாமிய மதத்துக்கு மட்டுமானதல்ல. யூத, இந்து, கிறிஸ்துவ, சீக்கிய, இஸ்லாமிய, பௌத்த.. என்ற எல்லா மதக்கூறுகளிலும் இந்த மதப்பயங்கரவாதம் என்பது, உள்ளார்ந்த கூறாக இருக்கின்றது. மதம் என்பது தனிமனித வழிபாட்டில் இருந்து பிரிந்த, மனிதவிரோத கூறுகளைக் கொண்டதாக இருக்கின்றது. இந்த பின்னணியில் எல்லா மதங்களும் மத பயங்கரவாதத்தில் ஈடுபட்டவை தான். மதத்தின் பெயரில் யுத்தங்களைச் செய்து, மானிடத்தை கொன்று குவித்ததுடன், மானிடத்தை பகுத்தறிவற்றனவாக அடிமைப்படுத்தியவை தான். அதைத்தான் மதம் தொடர்ந்து இன்றும் செய்கின்றது.\nஇவை அனைத்தும் மதத்தின் பெயரில் நியாயப்படுத்தப்பட்டவை தான். இப்படி நியாயப்படுத்தியவை தான், கடவுளால் தரப்பட்டதாக கூறி, நிகழ்கால மனிதனை ஒடுக்கப் பயன்படுகின்றது. ஒடுக்கும் இந்த மதவெறியென்பது, மக்களை அடிமைப்படுத்தும் போதைப் பொருளாகத்தான் எதார்த்தத்தில் இருக்கின்றது. வழிபாட்டுக்கு வெளியில், மனிதனை மனிதன் அடிமைப்படுத்துகின்ற போதை மனித சிந்தனையாக இருக்கின்ற��ு.\nகடவுள் குறித்த நம்பிக்கை, ஒரு மனிதன் முன் உண்மையானதாக இருந்தால், அதை அவள் அவன் வழிபட முடியும். ஆனால் அதை மதமாக்க முடியாது. அதை மதமாக்கும் போது, உன் நம்பிக்கை, நீ பொய்யாகி விடுகின்றாய் எனபது உண்மை.\nவன்முறையற்ற நவீனமான நாகரீகமான மனித சமூகம் குறித்து சிந்திக்கக் கூடிய ஒரு மனிதன், வழிபாட்டுச் சுதந்திரத்தைக் பேணி ஆனால் மதத்தைக் கடந்து எதிர்த்து வாழ்வது மட்டும் தான், மிகச் சிறந்த ஜனநாயகவாதிக்குரிய எடுத்துக்காட்டு. தனிமனித நம்பிக்கை சார்ந்த வழிபாட்டுக்கு எதிராகத்தான், சட்டதிட்டங்கள் கொண்ட அடக்குமுறையாக மதத்தையே ஒருங்கிணைத்து, அதை வியாபாரமாக்குகின்றனர். மதத்தை எதிர்த்து தனிமனித வழிபாட்டுச் சுதந்திரத்தை முன்னிறுத்துவது தான், மத நம்பிக்கையாளனின் குறைந்தபட்ட அறமாக இருக்க முடியும். மனிதனை மனிதன் மதிக்கின்ற பண்பாட்டுக்கு, இப்படித்தான் மத நம்பிக்கையாளன் சுயமதிப்பு கொடுக்க முடியும்.\nதன்னை தன் மதத்தின் மூலம் அடையாளப்படுத்துகின்ற, உணருகின்ற மனிதன், எப்போதும் மிக மோசமான பிற்போக்கான வாழ்வியல் கூறுகளை சுமந்து கொண்டு, அதைக் கொண்டு சமூகத்துக்கு நஞ்சை விதைத்து விடுபவராக இருக்கின்றனர். வேறுவிதமாக இருக்க முடியாது.\nஇலங்கையில் இன்று இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து இலங்கை வாழும் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அணுகும் போது, தங்கள் மதத்தின் மூலம் அணுக முடியாது. மாறாக மனிதனாக தன்னை முன்னிறுத்தி, தன் மதத்தில் உள்ள அடிப்படைவாதக் கூறுகளை எதிர்த்துக் கொண்டுதான், இஸ்லாமிய பயங்கரவாதத்தை அணுக வேண்டும்;. தன் மத அடிப்படைவாதங்களுடன் சமரசம் செய்து கொண்ட குறுகிய பார்வை என்பது, இஸ்லாமிய மதத்திற்கு எதிரான தான் தழுவிய பிற மத அடிப்படைவாதங்கள் தான்;. உள்ளடக்கத்தில் வலதுசாரிய சிந்தனைமுறை. மனிதனாக தன்னை முன்னிறுத்தி, மதம் கடந்து அணுகுவது, தன்னைப் போல் மதம் கடந்த இஸ்லாமிய மக்களும், தங்களைத் தாங்கள் மனிதனாக அடையாளப்படுத்த வேண்டும் என்று கோர வேண்டும்.\nநாங்கள் எல்லோரும் மனிதர்கள். அதுதான் எமது அடையாளம். பிற எல்லா அடையாளங்களையும் விட உண்மையானதும், வன்முறையற்றதுமாகும், இதன் பின் நாங்கள் இலங்கையராக இருக்கிறோம். அதன் பின் (மொழி மூலம்) தேசிய இனத்தவராக இருக்கின்றோம். இதுதான் எங்கள் எதார்த்தம்.\nதனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு முறையை மதமாக்குவது, அதை அடையாளமாக்குவது என்பது, மனிதனாக இருக்கும் அடையாளத்தை வன்முறைக்குள்ளாக்குவது தான். இதுதான் எல்லா மத அடிப்படைவாதங்களினதும் பொது சாரமாகவும், மத பயங்கரவாதங்களின் தோற்றுவாயாகவும் இருக்கின்றது. தனிமனித நம்பிக்கைக்கு அப்பால், மதத்தை எதிர்த்துப் போராடுகின்ற, மத அடையாளங்களை துறக்கின்ற மானுடப் பண்புகளை முன்வைத்து போராட வேண்டும்;. பொது இடங்கள் தொடங்கி அரசு வரை உள்ள மதக்கூறுகளையும், மத அடையாளங்களை எதிர்த்தும், மதம் சார்ந்து மனிதனை அடிமைப்படுத்தும் சட்டப்பாதுகாப்புகளை எதிர்த்து போராடுவதும் தான், எல்லா மதப் பயங்கரவாதத்துக்கும் எதிரான மானிட வாழ்வாக, வாழ்வியலாக இருக்க முடியும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(3100) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (3069) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(3105) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3505) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக���கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3718) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3722) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3889) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3519) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3668) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3656) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3298) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3625) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3421) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும�� அடிபணியாத போராட்டம் (3682) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3727) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3712) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3972) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3822) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3782) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3728) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Kaka+tm.php", "date_download": "2021-09-27T04:35:00Z", "digest": "sha1:MWXATDLEJCBJLRHDNPO3GLMNCLLCAR65", "length": 4409, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Kaka", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Kaka\nமுன்னொட்டு 133 என்பது Kakaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kaka என்பது துருக்மெனிஸ்தான் அமைந்துள்ளது. நீங்கள் துருக்மெனிஸ்தான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். துருக்மெனிஸ்தான் நாட்டின் குறியீடு என்பது +993 (00993) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kaka உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +993 133 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kaka உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +993 133-க்கு மாற்றாக, நீங்கள் 00993 133-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/story-behind-ilangai-bomb-blast-3896", "date_download": "2021-09-27T03:32:47Z", "digest": "sha1:DUAE2T2KRBC52GQMWRAC5GLKQOG3HLF3", "length": 13284, "nlines": 80, "source_domain": "www.timestamilnews.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பின் பின்னணியில் சர்வதேச எண்ணெய் அரசியல்! திடுக்கிட வைக்கும் தகவல்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nஇலங்கை குண்டுவெடிப்பின் பின்னணியில் சர்வதேச எண்ணெய் அரசியல்\nஇலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளை மேற்கொண்டது முழுக்க முழுக்க வெளிநாட்டு நிறுவனங்களே.\n50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இயற்கை எரிவாயு இருப்பதை உறுதி செய்துள்ளன. குறிப்பாக தமிழகத்தின் அருகேயுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மிக அதிகமான அளவில் எரிவாயு உள்ளதாக முப்பரிமாண சோதனைகள் தெளிவுபடுத்தியுள்ளன.\nஇந்த எரிவாயு வளங்களை பயன்படுத்திக் கொள்ளும் தொழில்நுட்பம் இலங்கையிடம் இல்லை. இதற்கான டெண்டர் கோரி பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான காலக்கெடு வரும் மே மாதம் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. டெண்டர் பெறப்பட்ட மூன்று மாதங்களுக்குள் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எரிவாயு எடுக்கும் பணிகள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.\nஇது இப்படியிருக்க இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில் நடத்தப்பட்ட ஆய்விலும் எரிவாயு உள்ளதாக, பிரான்ஸை சேர்ந்த டோடா நிறுவனம் கண்டறிந்துள்ளது. அடுத்தக்கட்ட பணிகளை தீர்மானிப்பதில் பிரான்ஸ் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும் என சமீபத்தில் செய்திகள் வெளியானது. பிரான்ஸில் தேவாலயம் சமீபத்தில் தீவிபத்துக்குள்ளானது ஞாபகம் வருகிறதா\nஇலங்கையில் சீனா ஏகப்பட்ட முதலீடுகளை செய்துள்ளது. எவனோ ஒரு பிரான்ஸ் கம்பெனிக்காரன் இலங்கையில் கால் பதிப்பதை சீனா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. செய்த முதலீட்டுக்கு அதிகப்படியான லாபத்தை எதிர்பார்க்கும்தானே\nமத்திய கிழக்கு நாடுகளில் பெட்ரோலிய வளம் உள்ளதையும் வெளிநாட்டு நிறுவனங்களே கண்டறிந்து உறுதிப்படுத்தின. கடலுக்கடியில் இருந்து கச்சா எண்ணெய்யை உறிஞ்சி எடுப்பதற்காக மத்திய கிழக்கு நாடுகளில், ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் கால் பதித்த பின்னரே அங்கு பிரிவினைகள், கலவரங்கள், குண்டுவெடிப்பு, உயிரிழப்புகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், போர்கள் நடைபெற்றன. இதைக் காரணம் காட்டி பெட்ரோலிய வளமுள்ள அரசுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வல்லரசுகள் களத்தில் இறங்கி கல்லா கட்டும்.\nஇலங்கை கடற்பரப்பில் இருந்து எரிவாயு எடுக்கும் பணியினை 2023 க்குள் ஆரம்பிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒருபக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் பெட்ரோலிய வளம் குறைந்து வருகிறது. இன்னொருபுறம் இலங்கையில் அபரிமிதமான இயற்கை எரிவாயு கண்டறியப்படுகிறது. மத்திய கிழக்கில் ஐ.எஸ். ஆதிக்கம் மட்டுப்படுகிறது. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்கிறது. குறிப்பாக கிறிஸ்தவ பண்டிகையின்போது தேவாலயங்களில் தாக்குதல் நடந்துள்ளது. 35 வெளிநாட்டினர்களும் பலியாகியுள்ளனர்.\nஆக இலங்கையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உலகத்தில் எங்கெல்லாம் பாதுகாப்பு குறைபாடு உள்ளதோ அங்கெல்லாம் வல்லரசுகள் கால் பதிக்கும் அமைதியை நிலைநாட்டும் போர்வையில் தேவையான காரியத்தை சாதிக்கும். இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்து சீனாவும் உதவத் தயாராக இருப்பதாக செய்திகள் வரும்.\nஎப்படியோ இலங்கையில் குட்டையைக் குழப்பி குழப்பத்தை உண்டாக்கிவிட்டாயிற்று. இந்த குழப்பத்தில் மீன் பிடிக்கப்போவது அமெரிக்காவா சீனாவா என்பது போகப் போக தெரியும். குண்டுவெடிப்பில் பலியான அப்பாவிகளின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=2", "date_download": "2021-09-27T04:15:56Z", "digest": "sha1:HU4LSEYMKXIPSTLTPYN5JW6CBCAMC6FC", "length": 13422, "nlines": 80, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nஇடைப்பாடி: நள்ளிரவில் செல்போனில் நீண்ட நேரம் பேசியதை கண்டித்த கணவரை கத்தியால் குத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த மசையன்தெரு காட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்த�......\nஇன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nசென்னை: தமிழகம் முழுவதும் இன்று 20 ஆயிரம் மையங்களில் 3வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தகுதி வாய்ந்த 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளி�......\nவேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.\nசென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஒன்றிய அர�......\n‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம். எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி\nசென்னை: திமுக தேர்தல் வாக்குறுதிகளை மறந்துவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலியில் இன்று பேசியுள்ளார். அதன் விவரம�......\nசென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு. ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்\nசென்னை: சென்னையில் இரண்டு நிதி நிறுவனங்கள் அதிக அளவு வட்டிக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.300 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுப......\nஅனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nசென்னை: அனைவரது கோரிக்கைக்கும் செவிமடுக்கக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை மருத்துவ கல்லூரியில் இன்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புராதனமான பெருக......\nதங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு\nசென்னை: தங்கம் விலை கடந்த 22ம் தேதி அதிரடியாக உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.42 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,413க்கும், பவுனுக்கு ரூ.336 அதிகரித்து ஒரு பவுன் ரூ.35,304க்கும் விற்கப்பட்டது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சி......\n5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்\nசென்னை: தமிழகம் முழுவதும் போலீசார் 5 ஆயிரம் இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் 400 ரவுடிகள் உள்பட மொத்தம் 870 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்பட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்�......\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.\nசேலம்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு காவலாளி க�......\nதமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nசென்னை: தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்கும......\nபணம் மதிப்பிழப்பின் போது நடத்திய அதிரடி சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி முன்னாள் முதல்வர் ஈபிஎஸ், ஓபிஎஸ் உட்பட 12 முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு நோட்டீஸ்: வருமான வரித்துறை நடவடிக்கை\nசென்னை: பணம் மதிப்பிழப்பின் போது நடத்திய அதிரடி சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 12 முன்னாள் அமைச்சர்களுக்கு வருமான வரித்துறை விளக்கம் கே......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nஇன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nவேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.\n‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம். எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/96423/cinema/Kollywood/Anushka-weight-gain-picture-goes-viral.htm", "date_download": "2021-09-27T04:57:27Z", "digest": "sha1:RBX6W3WICTQGVRFPNWMTOOCPLV22DZUJ", "length": 9449, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் உடல் எடை அதிகரித்த அனுஷ்கா - Anushka weight gain picture goes viral", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n‛பொன்னியின் செல்வி' ஐஸ்வர்யா லட்சுமி | சம்பளம் முக்கியமல்ல - அனைகா | சந்திரமுகி-2வில் அனுஷ்கா நடிக்கிறாரா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா - சிலாகிக்கும் லேனா | மகனின் நடிப்பை பார்த்து கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாய் | ரீமாவுடன் குத்தாட்டம் போட்ட பரீனா : இப்படியா ஆடுறது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமீண்டும் உடல் எடை அதிகரித்த அனுஷ்கா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநிசப்தம் படத்தை அடுத்து தெலுங்கில் யு.வி.கிரியேசன்ஸ் தயாரிப்பில் மகேஷ்.பி இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அனுஷ்கா. இந்த படத்தில் நவீன் பொலிஷிட்டி நாயகனாக ���டிக்கிறார். இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. ஆனால் இந்த நேரத்தில் மீண்டும் உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். அவர் எடை அதிகரித்த போட்டோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. ஜீரோ சைஸ் படத்திற்காக எடையை அதிகரித்த அனுஷ்கா, அதன்பின் கஷ்டப்பட்டு எடையை குறைத்தார். இப்போது மீண்டும் அதுபோன்று உடல் எடை பெருத்து காணப்படுகிறார். ஓராண்டுக்கு மேல் நடிக்காமல் வீட்டிலேயே இருந்து வருவதால் அனுஷ்காவின் எடை இந்தளவுக்கு பெருத்துவிட்டதாம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஷங்கர் - ராம்சரண் படத்தில் கொரியன் ... செண்ராயனுக்கு கொரோனா பாசிடிவ்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n83 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகரீனா கபூருக்கு பிரியாணி அனுப்பிய பிரபாஸ்\nசல்மான்கானுக்கு எழுதிய கதையில் விஜய்சேதுபதி\nமகாராஷ்டிராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி\nகரண் ஜோஹர் படத்தில் நடித்தால் தான் திறமைசாலியா ; பிக்பாஸ் நடிகை அதிரடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n‛பொன்னியின் செல்வி' ஐஸ்வர்யா லட்சுமி\nசம்பளம் முக்கியமல்ல - அனைகா\nராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம்\nநீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்யா ,\nநடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/217086-do-not-be-fooled-by-intermediaries-tirupati-devasthanam.html", "date_download": "2021-09-27T03:05:59Z", "digest": "sha1:HYVKX3XE575UZACKQHG4Z6FO5AI733PI", "length": 32108, "nlines": 459, "source_domain": "dhinasari.com", "title": "இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும��� தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைம��்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nசரீர பராமரிப்பு: ஆச்சார்யாள் அருளுரை\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்��ி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nசரீர பராமரிப்பு: ஆச்சார்யாள் அருளுரை\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nஇடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்\nபணம் வசூலித்து டிக்கெட் முன்பதிவு செய்யும் டிராவல் ஏஜென்சிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.\nதிருப்பதி ஸ்வாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்வதாகக் கூறி பணம் வசூலித்ததாக சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சென்னையைச் சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பதி திருமலை போலீஸார், சென்னையைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ.300 டிக்கெட், கல்யாண உற்சவ டிக்கெட் பெற்றுத் தருவதாக கூறி அதிக பணம் வசூலித்ததாக அந்த டிராவல்ஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in/ என்ற இணையதளத்தில் மட்டும் முன்பதிவு செய்ய வேண்டும். பக்தர்கள் இடைத் தரகர்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம்.\nஅதிக பணம் வசூலித்து டிக்கெட் முன்பதிவு செய்யும் டிராவல் ஏஜென்சிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதினசரி செய்திகள் - 27/09/2021 7:30 AM\nVivo X70 சீரிஸில் 3 மாடல்கள்: சிறப்பம்சங்கள்..\nதினசரி செய்திகள் - 27/09/2021 7:14 AM\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nதினசரி செய்திகள் - 27/09/2021 7:09 AM\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nVivo X70 சீரிஸில் 3 மாடல்கள்: சிறப்பம்சங்கள்..\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forumhub.mayyam.com/talk/viewlite.php?t=11172", "date_download": "2021-09-27T04:17:10Z", "digest": "sha1:XJCEMQXTCBQSECZTCMXUHF5NMHOKRDDY", "length": 6870, "nlines": 59, "source_domain": "forumhub.mayyam.com", "title": "Velan's Cuisine Extraordinaire", "raw_content": "\nதேங்காய் பற்றிய ஒரு சின்ன டிப்ஸ் தரேன்..\nதேங்காய் சட்னி செய்தால் அன்றைக்கே சாப்பிட வேண்டும். தேங்காய் சட்னி, துவையல் யாருக்கு தான் பிடிக்காது\nஆனால், முதல் நாள் அரைத்த சட்னியை மறுநாள் சாப்பிட முடியாது அல்லவா பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டாலும் ஒரு மாதிரி சுவையும் துர்நாற்றமும் (rancid) வரக்கூடும்.\nஅதனால், வெள்ளை சட்னியில் தேங்காய்க்கு பதில் ஆல்மண்ட்ஸ் சேர்த்து சட்னி அரைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும், இரண்டு, மூன்று நாட்களுக்கும் பிரிட்ஜில் வைத்தால் கேட்டும் போகாது. உங்களுக்கு ஏதுவான வகையில், வெள்ளை சட்னி எந்த ரெசிபியை செய்வீர்களா, அதே போல் இதையும் செய்யலாம். ஆல்மண்ட்ஸ் பற்றி நான் சொல்ல தேவை இல்லை, மிகவும் ஆரோக்கியமான ஒன்று, எல்லா வயதினரும் சாப்பிடலாம்.\nஆனால் தேங்காய் மிகவும் நல்லது. உடைத்தவுடன் சாப்பிடுங்கள். ஆப்பிள் உட்பட மற்ற பழங்களோடும் சாப்பிடலாம்..\nகுழம்பு வகைகளுக்கு தேங்காயை அரைத்து விடும் போது, அதிக நேரம் கொதிக்க விட கூடாது.. அது கெடுதலை விளைவிக்கும். தேங்காய் அரைக்கும் போது, உடன் சிறிதளவு வெங்காயமும், சோம்பும் சேர்த்து அரைத்து எல்லா குழம்பு வகைகளிலும் சேர்க்கலாம். சுவை வேறு லெவலுக்கு மாறிவிடும்.\nசாதம் குக்கரில் வைத்தாலும் சரி, வெடித்தாலும் சரி, 1 ஸ்பூன் தேங்காய் என்னை சேர்த்து கொள்ளுங்கள். இந்த சாதத்தை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிட, அரிசி சாதத்தில் உள்ள கலோரி குறைந்து விடும். (Rice becomes resistant to the digestive enzyme). நேற்றைய சாதத்தை இன்று சாப்பிடுங்க, இன்றைய சாதத்தை நாளை சாப்பிடுங்க.. (நம்மூர்ல பழையது இப்படித்தானே சாப்பிட்டார்கள்).. குறைந்த கலோரியில் நிறைய சாப்பிடலாமே..\nகொரோனவை விட்டு தள்ளுங்க.. நன்றாக சாப்பிட்டு பிரேக்கை என்ஜாய் பண்ணுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Honda/Honda_City_1997-2006", "date_download": "2021-09-27T03:33:18Z", "digest": "sha1:AOVS557FKKVD2DHBIHXLTJ2QLL7T5KTJ", "length": 11484, "nlines": 214, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிட்டி 1997-2000 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா சிட்டி 1997-2000\nHonda City 1997-2000 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 14.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1493 cc\nRecommended Used சார்ஸ் இன் புது டெல்லி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nசிட்டி 1997-2000 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் டியாகோ இன் விலை\nபுது டெல்லி இல் கோ இன் விலை\nபுது டெல்லி இல் வாகன் ஆர் இன் விலை\nபுது டெல்லி இல் அமெஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹோண்டா சிட்டி 1997-2000 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n1.3 எல்எஸ்ஐ 1343 cc, மேனுவல், பெட்ரோல், 11.7 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.31 லட்சம்*\nஹோண்டா சிட்டி 1997 2000 1.3 டிஎக்ஸ் மேனுவல், பெட்ரோல், 12.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.49 லட்சம்*\n1.3 இஎக்ஸ்ஐ 1343 cc, மேனுவல், பெட்ரோல், 13.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.7.07 லட்சம் *\nஹோண்டா சிட்டி 1997-2006 1.3 இஎக்ஸ்ஐ எஸ் 1343 cc, மேனுவல், பெட்ரோல், 13.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.7.07 லட்சம் *\nஹோண்டா சிட்டி 1997-2006 1.5 ஜிஎக்ஸ்ஐமேனுவல், பெட்ரோல்EXPIRED Rs.7.90 லட்சம்*\nஹோண்டா சிட்டி 1997-2006 1.5 ஜிஎக்ஸ்ஐ சிவிடிஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.90 லட்சம்*\n1.5 இஎக்ஸ்ஐ1493 cc, மேனுவல், பெட்ரோல், 13.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.8.45 லட்சம்*\n1.5 இஎக்ஸ்ஐ எஸ்1493 cc, மேனுவல், பெட்ரோல், 13.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.8.45 லட்சம்*\nஹோண்டா சிட்டி 1997-2006 1.5 இஎக்ஸ்-எஸ்மேனுவல், பெட்ரோல், 12.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.8.47 லட்சம் *\n1.5 இஎக்ஸ்ஐ ஏடி1493 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.8.59 லட்சம்*\nஹோண்டா சிட்டி 1997-2006 இசட்எக்ஸ்ஐ ஏடி1493 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.8.59 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா சிட்டி 1997-2000 படங்கள்\nஹோண்டா சிட்டி 1997-2000 சாலை சோதனை\nஹோண்டா WR-V Vs மாருதி விட்டாரா ப்ரெஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nசெயலாக்கம் மற்றும் சிறிய SUV களின் முறையிலான கலவையை மாருதி விட்டாரா ப்ர்ஸ்சாவின் வெற்றியில் காணலாம். ஹோண்டாவின் ஜாஸ் அடிப்படையிலான WR-V இன்னும் கவர்ந்திழுக்கும் பேக்கேஜை அளிக்க முடியுமா\nஹோண்டா WR-V: சாலை சோதனை ஆய்வு\nகடினமான மற்றும் வலிமையுள்ள வாகனங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஹோண்டா எங்களுக்கு புதிய WR-V தருகிறது. இது ஜஸ்ஸை அடிப்படையாகக் கொண்டிருப்பதை விட மிகவும் முரட்டுத்தனமாகவும் அழகாகவும் இருக்கிறது. இந்தியச் சூழலில் எப்படி அது இயங்கும்\nஒப்பீடு விமர்சனம்: ஹூண்டாய் WR-V vs ஹூண்டாய் i20 ஆக்டிவ்\nஹோண்டாவின் WR-V கரடுமுரடான ஹேட்ச்களில் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் இருக்கும். இது மிகவும் பிரபலமான ஹுண்டாய் i20 ஆக்டிவ்க்கு உறுதியான மாற்று வழங்குகிறதா\nஹோண்டா WR-V: முதல் இயக்க விமர்சனம்\nBR-V இன் கடுமையான வடிவமைப்புடன் ஜாஸ் செயலாக்க முறையில் ஹோண்டா இணைந்துள்ளது. இது நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டிய ஒரு காக்டெய்ல் இல்லையா\nஎல்லா ஹோண்டா சிட்டி 1997-2000 ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/polo-2022/specs", "date_download": "2021-09-27T03:22:00Z", "digest": "sha1:Q3GSVG5ZRXYQIWJSUXNFNHDSBOFL6VJK", "length": 9953, "nlines": 229, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் வோல்க்ஸ்வேகன் போலோ 2022 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன்வோல்க்ஸ்வேகன் போலோ 2022சிறப்பம்சங்கள்\nவோல்க்ஸ்வேகன் போலோ 2022 இன் விவரக்குறிப்புகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nவோல்க்ஸ்வேகன் போலோ 2022 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 999\nவோல்க்ஸ்வேகன் போலோ 2022 விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎல்லா best ஹேட்ச்பேக் கார்கள் ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் போலோ 2022 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா போலோ 2022 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா போலோ 2022 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n இல் When புதிய வோல்க்ஸ்வேகன் போலோ அறிமுகம் செய்யப்பட்டது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dubai/dubai-industrialist-ehiya-has-set-up-a-rs-1-crore-oxygen-plant-at-thanjavur-medical-college-hospital-422509.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-09-27T03:15:21Z", "digest": "sha1:LHX76AYVRCUKWA5JRTW6BHMLE5HBALDT", "length": 17706, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! | Dubai Industrialist Ehiya has set up a Rs.1 crore oxygen plant at Thanjavur Medical College Hospital - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் த���ர்வு கோடநாடு\nதெறித்த ஸ்பார்க்.. தோனி, விராட் கோலி பேட்டிங்கை பார்த்தீர்களா.. பரவசமாகும் ரசிகர்கள்\nஆர்சிபி திருந்தவேயில்லை.. முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 111, மொத்தம் அடிச்சதோ 156, கலாய்க்கும் மீம்ஸ்\nஅடேங்கப்பா.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்.. இந்திய பெண்ணுக்கு துபாய் லாட்டரியில் அடித்த ஜாக்பாட்\nகடைசி ஓவரில் தேவை 4 ரன்.. கொடுத்தது 1 ரன், எடுத்தது 2 விக்கெட் ஹீரோ கார்த்திக் தியாகி- வாழ்த்து மழை\nஇந்தியாவிற்கே தமிழ் கிளாஸ் எடுத்த \"டிகே\"..பழைய அவமானத்திற்கு வருண் தந்த பளீர் பதிலடி.. மாஸ் சம்பவம்\n5 மாவட்டங்களுக்கு செம லக்.. களமிறங்கிய அமீரகத்தின் டாப் நிறுவனம்.. முதல்வர் போட்ட ஒப்பந்தம்: பின்னணி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் துபாய் செய்தி\nகண்டா வர சொல்லுங்க.. பிரதமரை கண்டால் வரச் சொல்லுங்க.. தடுப்பூசிக்கு அடம் பிடித்த பழங்குடியின நபர்\nஉ.பி. அமைச்சரவை விரிவாக்கம்- ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் பதவியேற்பு- அகிலேஷ் கடும் விமர்சனம்\nபள்ளிகளை திறக்கலாம்.. அச்சப்பட வேண்டியதில்லை.. who தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேட்டி\n9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு- களத்தில் 79,433 பேர்\nஉலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,991- 4,901 பேர் மரணம்\nஆந்திரா-ஒடிஷா இடையே நேற்று இரவு கரையை கடந்தது குலாப் புயல்- அதிகாலையில் வலுவிழந்தது\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 க���டியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்\nதுபாய்: துபாய் தொழில் அதிபர் எஹியா , தஞ்சாவூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 கோடி செலவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ( பிளான்ட்) அமைத்து கொடுத்துள்ளார்.\nஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் நோக்கில் தஞ்சை மருத்துவமனைக்கு உதவி புரிந்த துபாய் தொழிலதிபர் எஹ்யாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் கொரோனா தாக்கம் இருந்து வருவதால் பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், தொழில் அதிபர்கள் தமிழகத்துக்கு உதவி செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபரான எஹியா என்பவர் தஞ்சாவூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 கோடி செலவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ( பிளான்ட்) அமைத்து கொடுத்துள்ளார்.\nதொழில் அதிபர் எஹியா, துபாயில் பிளாக் டுளிப் குழுமம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம் நடுகடை என்பதாகும். 'தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். சொந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு உதவும் வாய்ப்பே எனக்கு கிட்டியது' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் எஹியா.\nஐக்கிய அரபு அமீரக தி.மு.க அமைப்பாளராக இருக்கும் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான் தமிழகத்துக்கு கொரோனா நிதி, உதவி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்துக்கு உதவி புரிந்த தொழில் அதிபர் எஹியாவுக்கு, எஸ்.எஸ்.மீரான் நன்றி தெரிவித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nநான் நல்லா இருக்கேன்.. செவிலியர்களுடன் சத்ரியன் படம் பார்த்தேன்.. விஜயகாந்த் ட்வீட்\nதிரும்ப வந்துட்டோம்னு சொல்லு... மும்பையை வீழ்த்தி... சென்னை அணி அபார வெற்றி\nதமிழ்நாடு அமைச்சர்களை சந்தித்த ஐக்கிய அரபு அமீரக துபாய் தமிழ் சங்க தலைவர்.. பல்வேறு கோரிக்கை\nதுபாய் சென்ற கேப்டன்.. உள்ளாட்சி தேர்தலில் உங்கள் குரல் கம்பீரமாக ஒலிக்கணும்.. தொண்டர்கள் வாழ்த்து\nஹே வாங்கடா.. இமைக்கும் நொடியில் டவலில் அ���ேக்காக பிடித்த இளைஞர்கள்.. ஒரு பூனையால் ஜாக்பாட்\n'பிளாக் சைட்..' துபாயிலுள்ள ரகசிய சிறை.. சித்தரவதை, நாடு கடத்தல்களை செய்யும் சீனா\n830மீ உயர புர்ஜ் கலீபா உச்சியில்.. ஒற்றை ஆளாய் ஏறி நின்ற பெண்.. வைரலாகும் வீடியோ.. செம காரணம்\nதுபாயில் அமீரக திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 3-ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி\nஎன்னாது ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ 60 ஆயிரமா.. அப்படி என்ன ஸ்பெஷல்.. அப்படி என்ன ஸ்பெஷல்\n\"சபாஷ் மோனா\".. முதல்முறையாக.. மெக்கா பாதுகாப்பு பணியில் பெண் ராணுவத்தினர்.. சவுதியில் அடுத்த அதிரடி\nவாவ்.. 196 அடி ஆழம்.. மூழ்கிய குட்டிநகரம் மாதிரி அமைப்பு.. கின்னஸ் சாதனை படைத்த துபாய் நீச்சல்குளம்\nஐக்கிய அரபு அமீரக மக்கள் இந்தியா செல்ல அதிரடி தடை.. ஆனால் இவர்களுக்கு மட்டும் விலக்கு.. முழு விவரம்\nதுபாயில் தாயை இழந்து தவித்த கைக்குழந்தை... தமிழகத்தில் உள்ள தந்தையிடம் அனுப்பி வைத்த அமீரக திமுக..\n100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய துபாய் தொழிலதிபர்... தழைக்கும் மனிதநேயம்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vampan.net/32001/", "date_download": "2021-09-27T04:38:59Z", "digest": "sha1:T2EURTZN6QBC4TICIDVCDF4LK5XY7BIG", "length": 7545, "nlines": 83, "source_domain": "vampan.net", "title": "காட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையாடல்!! கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்!! (Video) - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nகாட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையாடல் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்\nகாட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையாடல் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்\n← வேலையில்லாமல் கமராவை தூக்கிகொண்டு வந்திட்டினம் யாழில் ஊடகங்களை பொரிந்து தள்ளிய ஈபிடிபி உறுப்பினர்\nஇன்றைய இராசிபலன்கள் (21.08.2021) →\nஇந்தியாவில் நிஜமான கற்பழிப்பு வீடியோ சீ.டிகள் 200 ரூபாக்கு விற்பனை\nயாழில் பேஸ்புக்கில் யுவதியின் அந்தரங்கம் முன்னாள் காதலனுக்கு காதலி தும்புத்தடி அடி முன்னாள் காதலனுக்கு காதலி தும்புத்தடி அடி\nசொந்த மகளையே திருமணம் முடித்து கர்ப்பமாக்கிய பாய்.. தாயே மகளை புருசனுக்கு கூட்டி கொடுத்த கொடுரம் தாயே மகளை புருசனுக்கு கூட்டி கொடுத்த கொடுரம்\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான க��ரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் உறவு கொள்வது சிறந்தது\nலொஸ்லியா- தர்சன் படுக்கையறை வீடியோ வெளியாகி முன்னாள் காதலனுக்கு நடக்கும் கதி இதோ\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா. அவர்களை பற்றிய நிறைய கிசுகிசுக்கள் இருந்தாலும்,\nஓடும் பஸ்சில் தமிழ் யுவதியின் அந்தரங்கத்தை பிடிப்பவர் யார் தெரியுமா\nகாட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையாடல் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்\nகிசு கிசு வம்பு தும்பு நக்கல் நையாண்டி\nவீதியில் நின்ற இளைஞனை ஜன்னல் வழியாக அழைத்து சோனகச் சிறுமி ஜல்சா\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\n கிறீஸ்தவ புலம்பெயர் தமிழன் படுக்கையறையில் \nயாழில் வயல் குழியில் வீழ்ந்து பலியாகிய 2 சிறுவர்களின் வீடியோ …\nமணிவண்ணனை புறமோட் பண்ணும் ஐ.பி.சி ரீவி..\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/03020547/In-Karnataka-the-incidence-of-corona-is-less-than.vpf", "date_download": "2021-09-27T03:40:06Z", "digest": "sha1:Q3YGIK776XF2WVBV6TPRQ56J3AIMZVCL", "length": 11998, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Karnataka the incidence of corona is less than 3000 || கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது\nகர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது + \"||\" + In Karnataka the incidence of corona is less than 3000\nகர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது\nகர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.\nகர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nகர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 55 ஆயிரத்து 101 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 2,948 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 49 ஆயிரத்து 997 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 88 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.\nஒரே நாளில் 14,337 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 60 ஆயிரத்து 881 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 871 ஆக குறைந்துள்ளது. பெங்களூரு நகரில் அதிகபட்சமாக 593 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமைசூருவில் 457 பேர், தட்சிண கன்னடவில் 302 பேர், ஹாசனில் 271 பேர், குடகில் 170 பேர், சிவமொக்காவில் 145 பேர், துமகூருவில் 131 பேர், மண்டியாவில் 109 பேர், சிக்கமகளூருவில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 21 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.\nகொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 11 பேரும், தட்சிண கன்னடவில் 13 பேரும், பல்லாரியில் 10 பேரும், மண்டியாவில் 7 பேரும், மைசூருவில் 5 பேரும் என மொத்தம் 88 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 4 மாவட்டங்களில் புதிதாக யாரும் இறக்கவில்லை.\nகர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழும், வைரஸ் தொற்று உயிரிழப்புகள் 100-க்கு கீழும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. கள்ளக்காதலனுடன் காதல் ��னைவி ஓட்டம்: முகநூலில் வீடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை\n2. பிச்சைக்கார சிறுமியை ‘எக் ரைஸ்’ தருவதாக கூறி அழைத்துச் சென்று கற்பழித்த வாலிபர்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து, உதைத்து சித்ரவதை\n4. ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி பெண் மயங்கி விழுந்து சாவு\n5. 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/9973", "date_download": "2021-09-27T03:14:40Z", "digest": "sha1:GKJ3P3ZERR2AP44XII77JBP6VPQ7JK4R", "length": 8870, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா நெடுங்கேனி மகா வித்தியாலயத்தின் பிரதான நூழைவாயில் திறப்பு விழா – | News Vanni", "raw_content": "\nவவுனியா நெடுங்கேனி மகா வித்தியாலயத்தின் பிரதான நூழைவாயில் திறப்பு விழா\nவவுனியா நெடுங்கேனி மகா வித்தியாலயத்தின் பிரதான நூழைவாயில் திறப்பு விழா\nவவுனியா நெடுங்கேனி மகா வித்தியாலயத்தின் பிரதான நூழைவாயில் இன்று ( 29.03.2017) பாடசாலையின் அதிபர் செ.பவேந்திரன் அவர்களின் அழைப்பின் பேரில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி லிங்கநாதன், தியாகராஜா அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து பாடசாலையின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.\nநெடுங்கேனி நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து பான்ட் வாத்திய இசையுடன் நெடுங்கேனி மகா வித்தியாலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.\nஇந் நிகழ்வின் பிரதம விருந்தனர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி லிங்கநாதன், தியாகராஜா மற்றும் வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் ஸ்ரீஸ்கந்தராஜா , நெடுங்கேனி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்தபண்டார , பிரதேச செயலாளர் சத்தியசீலன் , சமயத்தலைவர்கள், பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஅமரர் செல்லத்துரை சிதம்பரப்பிள்ளை ( முன்னாள் கிராம சேவையாளர் – நெடுங்கேனி) அவர்களின் ஞ��பகார்த்தமாக அவருடைய 70வது வயது பூர்த்தியினையும் முன்னிட்டு அவர்களின் நினைவாக பாடசாலையின் பிரதான நூழைவாயில் அன்னாரின் குடும்பத்தாரினால் அமைத்து பாடசாலை சழூகத்திற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Mother-statue-that-moved-Chief-minister-Edappadiyar-Special-Diwali-gift-for-CM-23257", "date_download": "2021-09-27T04:42:11Z", "digest": "sha1:BICW73HPCUNGTA4OELFG5ZYJ42J26W2P", "length": 7742, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "முதல்வர் எடப்பாடியாரை நெகிழவைத்த தாயார் சிலை..! முதல்வருக்கு சிறப்பான தீபாவளி பரிசு - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nமுதல்வர் எடப்பாடியாரை நெகிழவைத்த தாயார் சிலை.. முதல்வருக்கு சிறப்பான தீபாவளி பரிசு\nஆனால், பர்சனசலாக முதல்வருக்கு இந்த வருடம் தீபாவளி பண்டிகை கிடையாது. கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த வருடம் தீபாவளி பண்டிகை கொண்டாடவில்லை.\nஅதனால் வழக்கமாக முதல்வரை சந்தித்து தீபாவளி வாழ்த்து வாங்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடியாரை நெகிழவைக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது.\nபுதுக்கோட்டை நகரமன்ற முன்னாள் தலைவர் ராஜசேகரன், புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் ஆகியோர் ஒரு சிலையுடன் முதல்வரை சந்திக்க வந்தனர். அந்த சிலை, முதல்வரின் தாயார் தவுசாயம்மாளின் சிலை.\nஅந்த சிலையைப் பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி ஒரு கணம் ஆனந்தத்தில் அப்படியே நின்றுவிட்டார். அந்த சிலையில், ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை’ என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டு கலங்கவும் செய்தார்.\nசிலையை செய்தவர்களுக்குப் பாராட்டையும் அன்பையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் ��ருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=3", "date_download": "2021-09-27T04:20:02Z", "digest": "sha1:CAIQM7ONV2RX3YTB2MDC3CW6USA2D3HU", "length": 13200, "nlines": 84, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nடெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு. பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை\nபுதுடெல்லி: தலைநகர் டெல்லியின் ரோஹினி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் நுழைந்த கும்பல், நேற்று மதியம் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ப......\nஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்\nதரங்: அசாம் மாநிலம் தரங் மாவட்டத்தில் வங்கதேசத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை மீட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் கொ......\n‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு\nபுதுடெல்லி: ‘குவாட்’ மற்றும் ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் நாளை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீசை......\nபஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு\nசண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அம்மாநில முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். அதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பணிகள�......\nமோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி\nபெங்களூரு: மோடி அலையால் மட்டுமே கர்நாடகா சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். இது பாஜக��ினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்�......\nமாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலை நடத்துவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஊராட்சி ஒன்றிய, கிராமப்புற ஊரக ......\nஅமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு\nசண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. புதிய முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பஞ்சாப் காங்கிரஸ் கட�......\nதமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்\n* பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\n* 15 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு\nசென்னை: தமிழகத்தில் இன்று காலை 20 ஆயிரம் மையங்களில் 2ம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத......\nமுன்பே செய்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்...ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி எப்படி சாத்தியம்: பாஜகவை வறுத்தெடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள்\nபுதுடெல்லி: மோடியின் பிறந்தநாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதாக பாஜக கூறிவரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. பிரதமர் மோடியின் பிறந்தநாளை (நேற்று) முன்னிட்டு நாடு முழுவ......\nசிறை கைதிகளை காணொலி மூலம் ஆஜர்படுத்தலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்தாண்டு ஜூன் 19ல் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தனர். இவ்வழக்கை முதலில் சிபிசிஐடி போலீசாரும், பின்னர் சி�......\nலக்னோவில் இன்று 45வது கவுன்சில் கூட்டம்: பெட்ரோல், டீசல் வரி ஜிஎஸ்டிக்குள் வருமா\n* மாநில நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\n* உணவு சப்ளை நிறுவனங்களுக்கு வரி விதிக்க முடிவு\nபுதுடெல்லி: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 45வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் லக்னோவில் நடைபெற்......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nஇன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nவேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.\n‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம். எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2013/08/22/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-27T03:42:17Z", "digest": "sha1:WTADUYJ6TK5BQRDMS65DYAGE7K6LOWPP", "length": 16224, "nlines": 104, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "கலைமகள் திரு. சு. நடராஜன் – Sage of Kanchi", "raw_content": "\nகலைமகள் திரு. சு. நடராஜன்\nகலைமகள் திரு. சு. நடராஜன் பூர்வீகம் சிதம்பரம். இவரது தந்தை ஸ்ரீ ராஜகோபால ஐயர் சிவில் இன்ஜினியரிங் சூபெர்வைசர் ஆக, விழுப்புரம் அருகில் உள்ள கண்டாச்சிபுரத்தில் வேலை பார்த்து வந்த போது, திருகோவிலூர் அருகில் உள்ள, வசந்த கிருஷ்ணபுரம் கிராமத்தில் ஸ்ரீ பெரியவா, சாதுர் மாஸிய விரதம் முடித்து, நவராத்திரி பூஜைக்கும், அவ்வூரிலேயே தங்கி இருந்த போது, நவராத்திரியில் ஒரு தினம் தன் தந்தையுடன் அங்கு சென்று ஸ்ரீ சுவாமிகளை தரிசித்தார். இதுவே நடராஜன் முதல் தரிசனம்.\n1953 இல் ஸ்ரீ பெரியவர்கள் சின்ன காஞ்சிபுரத்தில் சாதுர்மாச்யதுக்காக தங்கி இருந்தார். நடராஜன் தன் தகப்பனாருடன் அங்கு சென்றார். அப்போது சுவாமிகள் இவரிடம் ‘என்ன செய்து கொண்டு இருக்கிறாய்’ என கேட்டார். இவர் ‘எஸ்.எஸ்.எல்.சி.’ தேறி விட்டு, சென்னையில் வேலை தேடி கொண்டு இருக்கிறேன்’ என்றார்.\n‘உன் கையெழுத்து நன்னா இருக்குமா\n‘மேலூர் ராமச்சந்திர ஐயர் ன்னு ஒத்தர், தாடி வெச���சுண்டு பூஜகட்டுலே இருக்கார். அவர் எழுதின காசி யாத்திரை டைரி செல் அரிச்சிடுத்து, அதை நீ ஒரு புது நோட்டு புத்தகத்திலே எழுதிடு’. என்று உத்தரவு இட்டார்கள் பெரியவர்கள்.\nசுமார் ஆறு மாத காலம் மடத்தில் தங்கி இருந்து நடராஜன் எழுதினார்.\nஅவ்வளவு நாள் திரும்பி கூட பார்க்க வில்லை, பணி முடியபோகும் முதல் நாள் கூப்பிட்டு ‘உன் வேலை எப்போ முடியும்’ என்று சுவாமிகள் கேட்டார்கள்.\nஅதற்கு முதல் நாள் தான் மேலூர் மாமா, நடராஜன் அவர்களிடம், ‘இது முடியபோறது தானே இன்னொரு நோட்டு புக் கூட ரொம்ப அழுக்கு படிஞ்சு இருக்கு. அதையும் நான் சொன்னதா பெரிவா கிட்ட சொல்லி, உத்தரவு ஆச்சுன்னா, எழுதிப்பிடு’ என்றார்.\nஸ்ரீ பெரியவாளிடம் நடராஜன் ‘நாளை முடிஞ்சிடும்’ என்று சொல்லி விட்டு, மேலூர் மாமா சொன்ன புதிய வேலை பற்றி சொன்னவுடன், பெரியவா திடுக்கென்று ‘சம்பளம் இல்லாம நீ இங்கே வேலை செஞ்சேன்னா உன் ஆயுசு பர்யந்தம் ஆளுக்கொருத்தர் ஏதாவது வேலை சொல்லிண்டே தான் இருப்பா, நீ நான் சொன்னதை முடிச்சு கொடுத்தா போறும்’ என்று சொல்லி விட்டார்கள்.\nமறுநாள் வேலை முடிந்தது. அதனை கேட்டறிந்து வேலைக்கு இனி முயற்சி செய்யும் படி நடராஜனிடம் பெரியவாள் உத்தரவு இட்டார்.\nஅதற்கு மறுநாள் மடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடராஜன் போய் வந்து கொண்டு இருக்கும் போது இரண்டு மூன்று தடவை ஸ்ரீ பெரியவா இவரிடம் ‘வேலைக்கு என்ன முயற்சி பண்றே’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்து உள்ளார்கள். இவருக்கோ ஒரே குழப்பம், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கடைசியில் அன்று இரவு யோசித்து ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.\nஅடுத்த நாள் காலை வழக்கம் போல் கேட்ப்பார். நாம் நமஸ்காரம் செய்து விட்டு சொல்லி விடலாம் என்று அன்று முழுவதும் பல முறை குறுக்கும் நெடுக்கும் போய் வந்தும் இவரை கண்டு கொள்ளவே இல்லை. பல தடவை முயற்சித்தும் இவருக்கு இடம் கொடுக்கவே இல்லை.\nகடைசியில் பூஜை முடிஞ்சு வெளியில் வரும் போது, சற்று தைரியத்தை வரவழைத்து கொண்டு குறுக்கே வந்து நிற்பது போல் ஸ்ரீ பெரியவாள் எதிரில் நடராஜன் சென்றார். இதற்கு மேல் சோதிக்க வேண்டாம் என்றோ என்னவோ, அந்த தெய்வம் ‘என்ன\n‘பெரியவா பிரசாதம் கொடுத்து, உத்தரவு கொடுத்தா, மெட்ராஸ் க்கு போய் எதாவது வேலைக்கு முயற்சி பண்ணலாம் ன்னு இருக்கேன���. ‘\n‘பிரசாதம் கொடுத்தா ஊருக்கு போறேன்னு சொல்றியா\n‘ஆமாம்’ என்றேன். ‘சரி’ என்று சொன்னதே தவிர பிரசாதம் கொடுக்கவில்லை.\nபுது பெரியவாள் பட்டாபிஷேகம் 1954 மார்ச் 22 ஆம் தேதி, காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி…\n‘வைபவம் முடிந்து அவா அவா ஊருக்கு கிளம்ப, பெரிய மனுஷா எல்லாம் பெரியவாளிடம் பிரசாதம் வாங்க க்யு வரிசையில் நின்னா.\nக்யுவை கட் பண்ணிட்டு மேனேஜர் ஸ்ரீ விஸ்வநாத ஐயர், ஏதோ மடத்து விஷயமா பேச, பெரியவா இருக்கும் ரூம் உள்ளே போனா. அப்போ, ஸ்ரீ பெரியவா, அவரிடம், இப்போதான் திருவிடைமருதூர் மகாலிங்க ஐயர் பிரசாதம் வாங்கிண்டு வெளிலே போறார். அவர்கிட்ட நான் சொன்னேன்னு சொல்லி, சிதம்பரம் ராஜகோபாலன், பிள்ளை, (மேனேஜர் க்கு சட்டென்று நினைவு வரவில்லை), அதான், உனக்கு எதுத்தாப்ல ஒக்காந்துண்டு டைரி எழுதினானே, அவனுக்கு ஒரு வேலை பண்ணி வெக்க சொல்லு என்றார்’.\nமேனேஜர் தன் வேலையை முடிச்சிட்டு வெளிலே வந்தார். எதிரில் சுரேஷ்வர சுவாமி சந்நிதியில் ராவ்சாஹிப் ஸ்ரீ மகாலிங்க ஐயர் (ரிடயர்டு டெபுடி அக்கௌன்டன்ட் ஜெனரல்) அவர்கள், பெரியவா கொடுத்த பிரசாதத்தை காகிதத்தில் மடித்து கொண்டு இருந்தார். மேனேஜர் அவரை நெருங்கவும், நடராஜன் ஏதோ தற்செயலாக அங்கே சென்ற போது, அவரை அறிமுகம் செய்து வைத்து பெரியவர்களின் உத்தரவையும் தெரிவித்தார்.\nபெரியவர்கள் அருளால், கலைமகள் காரியாலயத்தில் சேர்ந்து, ஆசிரியர் குழுவில், ஒருவனாக, எழுத்தாளனாக, முப்பத்தைந்து ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.\n‘கோலாகலமான வைபவத்தில், நெரிசலான நேரத்திலும் சிறு துரும்பாகிய என்னை நினைவில் கொண்டு கருணை மழை பொழிந்த அந்த தெய்வத்தை நான் நாள்தோறும் வணங்கி பணிந்து நிற்கிறேன்’ என்பார் ஸ்ரீ நடராஜன் மாமா.\nசுமார் நாற்பது ஆண்டுகள், கண்ணன், மஞ்சரி, கலைமகள் போன்ற பத்திரிக்கைகளின் உதவி ஆசிரியர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றார். வேலையில் இருந்து கொண்டே, மயிலை சம்ஸ்கிருத கல்லூரியில் படித்து சாதித்ய வேதாந்த சிரோன்மணி பட்டம் பெற்றார். மடத்தில் குருவாரம், அனுஷம், அவிட்டம், உத்திராடம், வருடாந்திர ஜெயந்தி வாக்யார்த்த சதஸில் கலந்து கொள்வதுடன் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளு பண்டிதர்கள் பெயர், அவர்கள் பேசிய விஷயங்கள் குறித்து பதிவேடு பதிந்து ஆசார்யார்களிடம் வழங்குவார்.\nஉடல்நலம் குன்றி 2009 ஆம் ஆண்டு பெரியவா திரு அடி சேர்ந்தார், திரு. நடராஜன் மாமா.\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nகண்ணீர் துடைத்த மகான் ›\nபடிக்க மிகவும் வுருக்கமாக இருந்தது\n\\ஸ்ரீ கீ.வா ஜகந்நாதன் அவர்களின் பத்திரிகையில் வேலை பண்ணியது எவ்வளவு பெரிய பாக்கியம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/08/26/thamirabarani-pushkaram-puranic-background/", "date_download": "2021-09-27T04:55:57Z", "digest": "sha1:5HVXKLAFXXO7IIVMFAQXSMBUCL7U2JYK", "length": 11349, "nlines": 90, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Thamirabarani Pushkaram-Puranic Background – Sage of Kanchi", "raw_content": "\nஇந்தியாவில் புஷ்கரம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது.\nநவக்கிரகங்களில் ஒன்றாக குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினான். குரு பகவானை நோக்கி “உனக்கு என்ன வேண்டும” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்,” எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்” என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி புஷ்கரம் மேஷம் ராசியில் (கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்), மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்), கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில் (கோதாவரி நதியிலும்) கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்) விருச்சிக ராசியில் (தெற்கே தாமிரபரணி ஆற்றிலும்,வடக்கே பீமா நதியிலும்), தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்), மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி தேவர்கள் எல்லாம் இந்நதியி��் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.\nமேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.\nகுரு பகவான் விருச்சிக ராசியில் வரும் அக்டோபர் 12 2018 அன்று பிரவேசிப்பதால் தெற்கே தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. மேலும் இம்முறை கொண்டாடப்படும் தாமிரபரணி புஷ்கரம் என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தாமிரபரணி மகா புஷ்கரம் ஆகும்.\nஇந்த தாமிரபரணி புஷ்கரம் வரும் 2018 அக்டோபர் 12 அன்று தொடங்கி 23 அக்டோபர் 2018 வரை கொண்டாடப்படுகிறது.\n(1) குரு தநுர் ராஶியில் ஸஞ்சரிக்கும் ஸமயத்தில் ப்ரஹ்ம புத்ர புஷ்கரம் மற்றும் தப்தி நதி.\nதப்தி நதியை புஷ்கர வாஹிநீ என்பதும் உண்டு.\n(2) குரு கும்ப ராஶியில் ஸஞ்சரிக்கும் ஸமயத்தில் ஸிந்து புஷ்கரம்.\nப்ராண ஹிதா நதீ ( ப்ராணனுக்கு ஹிதமானது)..\nகுரு மீன ராஶியில் ஸஞ்சரிக்கும் ஸமயத்தில் …\nவார்தா (wardha) + வாய் (wai) கங்கா = ப்ராணஹிதா…காலேஶ்வர க்ஷேத்ரத்திற்கு அருகே கோதாவரியில் கலக்கிறது.\nஇரு நதிகளின் மூலம் ஜனித்து\nஒரு நதியில் ஸங்கமிக்கிற ப்ராணஹிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/tag/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-09-27T04:39:39Z", "digest": "sha1:Q327ACTEO7BSYDUAVDHZEQ2DOVCCX7SJ", "length": 9331, "nlines": 85, "source_domain": "makkalkural.net", "title": "பஞ்சாப் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு வேட்டி, சட்டை வழங்கிய தமிழிசை\nசென்னை, செப். 23–தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கதர் வேட்டி, சட்டை வழங்கி, தெலுங்கானா, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, நாகலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.என்.ரவி 1976ம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியாவார். சிபிஐ, இந்திய‌ உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராகவும் பணியாற்றிய ரவி, 2012ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். நாகலாந்து கிளர்ச்சியாளர்களுடன் […]\nபஞ்சாபில் அடுத்த முதல்வர் யார் காங்கிரஸ் கட்சியில் ‘திடீர்’ குழப்பம்\nபுதுடெல்லி, செப்.19– பஞ்சாப் மாநி��த்தில் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடிக்கிறது. முதல்வர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத்சிங், சுகிந்தர் சிங், சுனில் ஜக்ககார் பிரதாப்சிங், ரவ்னித்சிங் பிட்டு ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் காங்கிரஸ் மூத்த நிர்வாகி அம்பிகாசோனி இன்று அவசரமாக அழைக்கப்பட்டார். ராகுலுடனான சந்திப்பு சில மணி நேரம் இருந்தது. ராகுல் காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தார் அம்பிகா சோனி; சீக்கியர் அல்லாத முதல் மந்திரி என்றால் […]\nபஞ்சாப் மாநில ஆளுனராகும் பன்வாரிலால் புரோகித்: வழியனுப்பி வைத்த அமைச்சர்கள்\nசென்னை, செப். 14– பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்க இன்று புறப்பட்ட பன்வாரிலால் புரோகித்தை தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று வழியனுப்பி வைத்தனர். தமிழகத்தின் 14வது கவர்னராக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ந் தேதி பொறுப்பு ஏற்றார். இவர், பஞ்சாப் மாநில கவர்னராக சில நாட்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து […]\nபஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்\nசண்டிகர், ஜூலை 19– பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான பஞ்சாப், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. ஆட்சியைப் பிடிக்க சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயற்சித்து வரும் சூழலில், ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து நியமிக்கப்பட்டுள்ளார். சித்து தலைவரானது ஏன் 2017ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய […]\n10 நாட்களில் 5 கோடியை எட்டும் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை\nஒடிசாவை தாக்கும் ‘குலாப்’ புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்\n16 வது மாடியிலிருந்து குதித்து 11ம் வகுப்பு மாணவி தற்கொலை\nசுக்குடன் கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து குடித்தால் மூலநோய் தீரும்\nஓபிசி பட்டியலில் திருநங்கைகள்: இந்திய அரசு வரைவு அறிக்கை\n10 நாட்களில் 5 கோடியை எட்டும் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை\nஒடிசாவை தாக்கும் ‘குலாப்’ புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்\n16 வது மாடியிலிருந்து குதித்து 11ம் வகுப்பு மாணவி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-27T04:44:58Z", "digest": "sha1:IOUHDQDDCMTM3GTCVQ2O63P3V2YV3RZZ", "length": 10650, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "கட்டதுரையும் வைகோவும் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\nPrevious articleடி.வி. நடிகை தூக்குபோட்டு தற்கொலை\nNext articleஏப்ரல் இறுதியில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி\nபுதிய மாநகராட்சியாகும் தாம்பரம் ஆவடியின் புதிய காவல்துறை ஆணையர்கள்\nமறக்க முடியாத செப்டம்பர் 22: அரசியல் தலைவர்களை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கண்டுபிடித்துக் காப்பாற்றிய கண்ணன்…..\nபுரட்டாசி மகாளய பட்சம் இன்று முதல் ஆரம்பம்….\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியு��்ளனர்\nஇன்று நேரடியாக நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/laila-with-her-two-son/", "date_download": "2021-09-27T03:40:22Z", "digest": "sha1:7D5J3OEBHZJRY2N2BGUS3M6S4EDN3NJ4", "length": 7594, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Laila Recent Photo WIth Their Sons", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நடிகை லைலாவின் மகன்களா இது. என்ன இவ்வளவு பெருசா வளர்ந்துடாங்க.\nநடிகை லைலாவின் மகன்களா இது. என்ன இவ்வளவு பெருசா வளர்ந்துடாங்க.\nதென்னிந்தியத் திரைப்பட நடிகையான லைலா தமிழ் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த்,அஜித்,சூர்யா,விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்த நடிகை லைலா.”தில், தீனா, மௌனம் பேசியதே “போன்ற ஹிட் திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.\nதமிழ் திரையுலகில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நிலைத்து நின்ற லைலா, கன்னடம்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். லலைலாவிற்கு எந்த திரையுலகிலும் நிலையான அடையாளம் கிடைக்காததால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 2006 அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.\nநடிகை லைலா, தான் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இரானை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். அதில் மூத்த மகனுக்கு 10 வயதும் இளைய மகனுக்கு 8 வயதும் ஆகிறது.\nதிருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட பின் லலைலா என்னவானார் என்று தெரியவில்லை. தற்போது தனது குடும் பதுடன் சமீபத்தில் லைலா தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைலாவிற்கு இவ்வளவு பெரிய மாகனா என்று வியந்துள்ளனர்.\nPrevious articleமுதன் முறையாக தாய்நாடு சென்ற சின்மயி.\nNext articleஉறியடி 2 படம் எப்படி இருக்கு.ட்விட்டர் விமர்சனங்களை பார்த்துட்டு போங்க.\nசன் டிவில பிச்சைக்காரன் படம் பாத்துட்டு இருக்கீங்களா அந்த ஹீரோயின் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nJEANS-லாம் போடணும்னு ஆசைப்பட்ட நரிக்குறவர் சாக்லேட் – ஆசையை நிறைவேற்றிய யூடுயூப் சேனல். குவியும் பாராட்டுக்கள்.\nஷங்கர் மகளை தொடர்ந்து நாயகியாக களமிறங்கும் அஜித் பட இயக்குனரின் மகள்.\nபிளே ஸ்டோரில் அதள பாதாளம் சென்ற டிக் டாக். காரணம் இந்த நபர் போட்ட...\nதாமிரபரணி பட நடிகை பானுவிற்கு இவ்வளவு பெரிய மகளா. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/relationship-friendship-day-2021-gift-ideas-esr-ghta-518649.html", "date_download": "2021-09-27T04:27:33Z", "digest": "sha1:WYQ3PXL5FAX4WPERNIYO7OFIN6J45RJN", "length": 12978, "nlines": 100, "source_domain": "tamil.news18.com", "title": "நண்பர்கள் தினத்தை எப்படியெல்லாம் கொண்டாடலாம்..? என்ன பரிசு கொடுக்கலாம்.? சில ஐடியாஸ் | friendship day gift ideas – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nHappy Friendship Day 2021 : நண்பர்கள் தினத்தை எப்படியெல்லாம் கொண்டாடலாம்.. என்ன பரிசு கொடுக்கலாம்.\nபல நாடுகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன்முதலில் 1958-ம் ஆண்டு பராகுவேயில் சர்வதேச நட்பு தினம் முன்மொழியப்பட்டது. இருப்பினும் 1930-ஆம் ஆண்டில் முதன்முதலில் நண்பர்கள் தினம் ஹால்மார்க் கார்டுகளின் நிறுவனர் ஜாய்ஸ் ஹால் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.\nநம் அனைவரது வாழ்க்கையிலும் மதிப்புமிக்க விஷயமாக இருப்பது நட்பு. நட்பு என்பது அன்பின் மற்றொரு சொல் என்றால் மிகையாகாது. வாழ்வில் எந்த சூழலிலும் பாசிட்டிவாக இருக்க ஒரே ஒரு சிறந்த நண்பர் இருந்தால் கூட போதும். நம்மை மற்றும் நம் சூழ்நிலையை புரிந்து கொள்ள நண்பர்களுக்கு எப்போதும் வாய்மொழி தொடர்பு தேவையில்லை. அதனால்தான் நண்பர்கள் நமக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரமாக இருக்கிறார்கள்.இந்த அழகான உறவின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.\nபல நாடுகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன்முதலில் 1958-ம் ஆண்டு பராகுவேயில் சர்வதேச நட்பு தினம் முன்மொழியப்பட்டது. இருப்பினும் 1930-ஆம் ஆண்டில் முதன்முதலில் நண்பர்கள் தினம் ஹால்மார்க் கார்டுகளின் நிறுவனர் ஜாய்ஸ் ஹால் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் ஒன்று கூடி தங்கள் நட்பைக் கொண்டாடும் ஒரு நாள் வேண்டும் என்று அவர் விரும்பி இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்.\nஇறுதியாக ஜூலை 30-ஐ அதிகாரப்பூர்வ சர்வதேச நண்பர்கள் தினமாக ஐநா சபை அறிவித்தது. எனவே சர்வதேச நண்பர்கள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 30 அன��று கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தியா, பங்களாதேஷ், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 1-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.\nநண்பர்கள் பொதுவாக இந்த தினத்தில் ஒருவருக்கொருவர் தங்களது மணிக்கட்டில் பிரெண்ட்ஷிப் பேண்ட் கட்டி விட்டு, எப்போதும் ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாக இருப்பதற்கான வாக்குறுதியை கொடுத்து கொள்வார்கள். நண்பர்கள் தினத்தில் தங்கள் நபர்களை நேரில் பார்க்க முடியாமல் தொலைதூரத்தில் இருக்கும் மக்கள் தங்கள் நண்பர்களுக்கு சோஷியல் மீடியாக்கள் மூலம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள்.\nஉண்மையான நட்பு புனிதமானது மற்றும் எந்த உறவாலும் அதை ஈடு செய்ய முடியாது. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி நண்பர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பதால் இந்த நாளை கூடுதல் சிறப்பானதாக மாற்ற உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் என்ன பரிசுகள் தரலாம் என்பதற்கான சில ஐடியாக்கள் இங்கே..\nஹேண்ட் மேட் சாக்லேட்டுகள்: உங்கள் நண்பர்களுக்கு சாக்லேட்டுகள் என்றால் உயிர் என்ற பட்சத்தில், இந்த நண்பர்கள் தினத்தை மிகவும் சிறப்பானதாக்க சாக்லேட்டுகள் ஒரு சிறந்த கிஃப்ட் ஐடியாவாக இருக்கும். நண்பர்கள் மீதான உங்கள் பாசத்தை வெளிப்படுத்த நீங்களே உங்கள் கைகளால் சாக்லேட்டுகள் தயாரித்து அதை அவர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.\nபிரெண்ட்ஷிப் டே மக் (Friendship day Mug): எப்போதும் உங்கள் நண்பருக்கு நீங்கள் அவர்களுக்காக எப்போதும் இருப்பதை தெரிவிக்கும் வகையில் இந்த பிரெண்ட்ஷிப் டே மக் பரிசளிக்கலாம். ஆன்லைனில் உண்மை நட்பை பிரதிபலிக்கும் வகையில் பலவிதமான கவிதைகள் மற்றும் வார்த்தைகள் அடங்கிய ஏராளமான பிரெண்ட்ஷிப் டே மக் விற்பனையில் இருக்கின்றன.\nகேக்: நண்பர்கள் தினத்தில் உங்கள் நண்பர் குழு அல்லது நண்பருக்கு பிடித்த கேக் வகைகளை ஆர்டர் செய்து அதில் நட்பின் மகத்துவத்தை குறிக்கும் வாக்கியங்களை இடம்பெற செய்து அதை ஒன்று சேர்ந்து கட் செய்து நண்பர்கள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.\nகாம்போ கிஃப்ட்ஸ்: நண்பர்கள் தினத்திற்கு வெறும் வார்த்தைகளால் சொல்லும் வாழ்த்��ுக்களை விட காம்போ கிஃப்ட்ஸ் (பரிசு தொகுப்புகள்) உங்கள் நண்பருக்கு பரிசளிப்பது அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தும்.\nநெக் டாலர்: நண்பர்கள் தினத்தில் உங்கள் பெண் நண்பர்களுக்கு பரிசளிக்க ஏற்ற ஒன்று பிரெண்ட்ஷிப் நெக் டாலர்கள். உங்கள் நட்பைப் பேசும் இந்த நேர்த்தியான நட்பு டாலர்கள் உங்கள் பெண் நண்பர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.\nபிரெண்ட்ஷிப் டே கார்டு மற்றும் ட்ரீட்: நட்பை கொண்டாடும் வகையிலான கவிதைகள் அடங்கிய பிரெண்ட்ஷிப் டே கிரீட்டிங் கார்டுகளை உங்கள் நண்பர்களுக்கு பரிசளிப்பதன் மூலம் அவர்களை மகிழ்ச்சியடைய செய்யலாம். அது போல நண்பர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை வாங்கி கொடுத்து ட்ரீட் வைத்து அசத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/22304/mutiyaathu-mutiyaathu-ummaip-pirinthu-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF", "date_download": "2021-09-27T04:49:53Z", "digest": "sha1:MUKRXLGQBDXUL33ZPX54VDHOAMR6RMZ6", "length": 3039, "nlines": 76, "source_domain": "waytochurch.com", "title": "mutiyaathu mutiyaathu ummaip pirinthu முடியாது முடியாது உம்மைப் பிரிந்து எதையும் செய்ய", "raw_content": "\nmutiyaathu mutiyaathu ummaip pirinthu முடியாது முடியாது உம்மைப் பிரிந்து எதையும் செய்ய\nஉம்மைப் பிரிந்து எதையும் செய்ய\nமுடியாது முடியாது – என்னால் (இயேசையா)\n1. திராட்சை செடியே உம் கொடி நான்\nஉம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து\n2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்\nஉமது வார்த்தையால் இந்நாளில் என்னை\n3. குயவன் நீர் களிமண் நான் – உமது\nவிருப்பம் போல் வனைந்துக் கொண்டு\n4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்\nஉம் துணையால் உம் கரத்தால்\nஎல்லாம் நான் செய்திடுவேன் .. இயேசையா\n5. பூமியிலே பரதேசி நான் – உமது\n6. உம் வழிகள் கற்றுத்தாரும்\nஇறுதிவரை நான் பற்றிக் கொண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/16293", "date_download": "2021-09-27T04:32:14Z", "digest": "sha1:TG2Z73LGLPPND2VDLQDUJP5VBKRGVRLR", "length": 8750, "nlines": 155, "source_domain": "www.arusuvai.com", "title": "maami answer please | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇ���்த வருடம் புரட்டசி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை பெருமாள் கும்பிட உகந்த நாளா.எனக்கு பதில் சொல்லுங்க மாமி\nDear Sasi தாராள்மாக முதல்\nதாராள்மாக முதல் சனிக்கிழமைசெய்யலாம்.நான் முதல் சனிக்கிழமை தான் செய்வேன்.மாமி உரில் இல்லைஇல்லை போல்தெரிகிறது'.அதனால் நான் பதில் சொன்னேன்.\nரொம்ப நன்றி விஜயா.நீங்கள் என்னவெல்லாம் செய்து கும்பிடுவீர்கள்.\nசசிமஞ்சு, இது தான் உங்களின் உண்மையான பெயர் என நினைகிறேன். இல்லை என்றால் மன்னிக்கவும். புரட்டாசி முதல் சனிக்கிழமை என்று இல்லை. புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாளை வணங்கலாம்.\nஒன்று செய், அதுவும் நன்று செய்.\nபதிலுக்கு நன்றி ரங்கலக்ஷ்மி அவர்களே,\nஎனது பெயர் சசிகலா. போன வருடம் முதல் சனிக்கிழமை கும்பிட்டால் நல்லதல்ல என்று கூறினார்கள்.அதனால் தான் கேட்டேன்.நாங்களும் எல்லா சனிக்கிழமையும் கும்பிடுவோம்.\nபட்டிமன்றம் 9 - வரலாறு\nகுழந்தைகளின் நல்வளர்ச்சிக்கு கூட்டுகுடும்பம் சிறந்ததா \nஎனக்கு ஒரு நல்ல வழி கட்டுங்கள் அக்கா\nஅதிகம் சமைத்து அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது உறவா\nபட்டிமன்றம் 94 - அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார்\nசிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா தோழிகள் பாகம்- 3 எல்லோரும் இங்க வந்து continue பண்ணுங்கப்பா.............\nபட்டிமன்றம் - 34 : தொடர்கதையா\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/03/8th-diploma-iti.html", "date_download": "2021-09-27T04:14:25Z", "digest": "sha1:XYSI5D5F4HC526UQCBDZAZVTDIUJFA7O", "length": 5610, "nlines": 111, "source_domain": "www.arasuvelai.com", "title": "8th, Diploma, ITI படித்தவர்களுக்கு கனிம வள மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeCENTRAL GOVT 8th, Diploma, ITI படித்தவர்களுக்கு கனிம வள மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு\n8th, Diploma, ITI படித்தவர்களுக்கு கனிம வள மேம்பாட்ட��� கழகத்தில் வேலைவாய்ப்பு\n8th, Diploma, ITI படித்தவர்களுக்கு கனிம வள மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு\nமத்திய அரசின் கீழ் இயங்கிவரும் தேசிய கனிம வள மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nGeneral – 18 முதல் 30 வயது வரை\nPwd – 18 முதல் 40 வயது வரை\nWritten Test, Physical Ability Test &Trade Test போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/07/railway-recruitment-2021.html", "date_download": "2021-09-27T04:06:38Z", "digest": "sha1:XMEYBQYJT6XVDTA6KIXWY6LB5A4QHRYP", "length": 6098, "nlines": 96, "source_domain": "www.arasuvelai.com", "title": "8th 10th மற்றும் ITI படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 1664 காலியிடங்கள்", "raw_content": "\nHomeRAILWAY8th 10th மற்றும் ITI படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 1664 காலியிடங்கள்\n8th 10th மற்றும் ITI படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 1664 காலியிடங்கள்\n8th 10th மற்றும் ITI படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 1664 காலியிடங்கள்\nஇந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் வட மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனி��் விண்ணப்பிக்கலாம்.\nவட மத்திய ரயில்வே மண்டலத்தில் Apprentice பணிகளுக்கு மொத்தம் 1664 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.\n10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.\nதேர்வு செய்யும் முறை :\nவிண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.\nபொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-\nSC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி :\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/657870-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-09-27T04:40:59Z", "digest": "sha1:PLFMKQ4DAJY6EPGX4ZPBRMDEUX4GCEK2", "length": 12552, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா 2-வது அலை பரவலால் - திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை : பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவு | - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nகரோனா 2-வது அலை பரவலால் - திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை : பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவு\nதமிழகத்தில் கரோனா 2-வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக, தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nஅதன்படி, திண்டுக்கல் நகர் மத்தியில் அண்ணா வணிக வளாக மாடியில் மாநகராட்சிக்குச் சொந்தமான பூ மார்க்கெட் அதிகாலை முதல் இரவு வரை செயல்பட்டு வந்தது.\nஆனால், தற்போது கரோனா 2-வது அலையால் பூ மார்க்கெட் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரைதான் செயல்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமேலும் பூ மார்க்கெட்டுக்கு வரும் பொது மக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nபொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க மொத்த வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில்லரை வியாபாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின்போது, பூ மார்க்கெட் மூடப்பட்டு ‘சீல்' வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nமன்மோகன் சிங் பிறந்த நாளில் பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து :\nவெவ்வேறு காலத்தில் இந்தியாவில் காணாமல் போன - 157 கலைப்பொருளை மீட்டார்...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிகடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி :\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநாக நதியை மீட்ட தமிழக பெண்கள் - பிரதமர் மோடி\nஐடி துறையில் பெருகும் வேலைவாய்ப்பு\nகரோனா பரவலை தடுக்க - பழநி கோயிலில் பக்தர்களுக்கு புதிய...\nநிதி ஒதுக்கீடு செய்தும் தேர்தலால் தாமதம்: மதுரை மேலமடை மேம்பால பணி தொடங்குவது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1eabf13b58/azhagu-nilave-tamil-songs-lyrics", "date_download": "2021-09-27T03:53:39Z", "digest": "sha1:Q263DSQIP2CXT7GUX5ULPDR3LHO6DSMQ", "length": 7727, "nlines": 165, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Azhagu Nilave songs lyrics from Pavithra tamil movie", "raw_content": "\nஅழகு நிலவே கதவு பாடல் வரிகள்\nஅழகு நிலவே கதவு திறந்து\nஎனது கனவை உனது விழியில���\nஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்\nஎன் பாதி உயிரை திருப்பி தரவே\nஇந்த பாவி உன்னை சுமந்ததில்லை\nஅழகு நிலவே கதவு திறந்து\nஎனது கனவை உனது விழியில்\nஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்\nஎன் பாதி உயிரை திருப்பி தரவே\nஇந்த பாவி உன்னை சுமந்ததில்லை\nசொந்தங்கள் என்பது தாய் தந்தது\nஇந்த பந்தங்கள் என்பது யார் தந்தது\nஇன்னொரு தாய்மை தான் நான் கண்டது\nஅட உன் விழி ஏனடா நீர் கொண்டது\nஉனக்கும் எனக்கும் உள்ள உறவு\nஅழகு நிலவே கதவு திறந்து\nஎனது கனவை உனது விழியில்\nஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்\nஎன் பாதி உயிரை திருப்பி தரவே\nஇந்த பாவி உன்னை சுமந்ததில்லை\nஅழகு நிலவே கதவு திறந்து\nஎனது கனவை உனது விழியில்\nஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்\nஎன் பாதி உயிரை திருப்பி தரவே\nஇந்த பாவி உன்னை சுமந்ததில்லை\nபூமியை நேசிக்கும் வேர் போலவே\nஉன் பூ முகம் நேசிப்பேன் தாயாகவே\nநீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே\nஉன் நேசத்தில் வாழுவேன் நானாகவே\nகடலை விடவும் ஆழம் எந்தன்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nUyirum Neeye (உயிரும் நீயே உடலும்)\nAzhagu Nilave (அழகு நிலவே கதவு)\nMottu Vidatha (மொட்டு விட்டதா)\nSevvaanam Chinna Pen (செவ்வானம் சின்னப் பெண்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nAzhagiya Anni / அழகிய அண்ணி அனுபவம் எண்ணி\nSamsaram Adhu Minsaram| சம்சாரம் அது மின்சாரம்\nPoonkodi Thaan / பூங்கொடிதான் பூத்ததம்மா\nIrandaam Ulagam| இரண்டாம் உலகம்\nPoongatrilae Un Suvasathai / பூங்காற்றிலே உன் சுவாசத்தை\nAdi Manjakelange / அடி மஞ்சக்கெழங்கே\nTaj Mahal| தாஜ் மஹால்\nNetrum Party / நேற்றும் பார்ட்டி\nUn Vizhigalil / உன் விழிகளில்\nRangeela Rangeela / ரங்கீலா ரங்கீலா\nManam Virumbudhe / மனம் விரும்புதே உன்னை\nNerukku Ner| நேருக்கு நேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/swaraj+724-xm-orchard-nt-vs-sonalika+di-30-baagban/", "date_download": "2021-09-27T03:06:01Z", "digest": "sha1:KVCWILLR5SHNM7DWOCBTEEFJTKSBTSN4", "length": 22279, "nlines": 171, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஸ்வராஜ் 724 எக்ஸ்எம் ஆர்ச்சர்ட் NT வி.எஸ் சோனாலிகா DI 30 பாக்பாண ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிரா��்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக ஸ்வராஜ் 724 எக்ஸ்எம் ஆர்ச்சர்ட் NT வி.எஸ் சோனாலிகா DI 30 பாக்பாண\nஒப்பிடுக ஸ்வராஜ் 724 எக்ஸ்எம் ஆர்ச்சர்ட் NT வி.எஸ் சோனாலிகா DI 30 பாக்பாண\nஸ்வராஜ் 724 எக்ஸ்எம் ஆர்ச்சர்ட் NT\nசோனாலிகா DI 30 பாக்பாண\nஸ்வராஜ் 724 எக்ஸ்எம் ஆர்ச்சர்ட் NT வி.எஸ் சோனாலிகா DI 30 பாக்பாண ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் ஸ்வராஜ் 724 எக்ஸ்எம் ஆர்ச்சர்ட் NT மற்றும் சோனாலிகா DI 30 பாக்பாண, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். ஸ்வராஜ் 724 எக்ஸ்எம் ஆர்ச்சர்ட் NT விலை 4.18-4.35 lac, மற்றும் சோனாலிகா DI 30 பாக்பாண is 4.40-4.60 lac. ஸ்வராஜ் 724 எக்ஸ்எம் ஆர்ச்சர்ட் NT இன் ஹெச்பி 30 HP மற்றும் சோனாலிகா DI 30 பாக்பாண ஆகும் 30 HP. The Engine of ஸ்வராஜ் 724 எக்ஸ்எம் ஆர்ச்சர்ட் NT 1824 CC and சோனாலிகா DI 30 பாக்பாண CC.\nபகுப்புகள் HP 30 30\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1800 2100\nமாற்று ந / அ ந / அ\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 35 லிட்டர் 29 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 1550 MM 1620 MM\nஒட்டுமொத்த நீளம் 2900 MM ந / அ\nஒட்டுமொத்த அகலம் 1092 MM ந / அ\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ ந / அ\nதூக்கும் திறன் 1000 Kg 1336 kg\n3 புள்ளி இணைப்பு ந / அ ந / அ\nவீல் டிரைவ் 2 2\nவிலை சாலை விலையில் கிடைக்கும் 4.40-4.60 lac*\nPTO ஹெச்பி 21 ந / அ\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்���ு ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-27T03:46:17Z", "digest": "sha1:AR6YC2EGJQ66NFDHTI4QPEH5YAV5KD4P", "length": 7424, "nlines": 116, "source_domain": "www.updatenews360.com", "title": "பனாரஸ் பல்கலைக்கழகம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபனாராஸ் பல்கலை.,யில் பாரதி தமிழ் ஆய்வு இருக்கை : பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளில் பிரதமர் கொடுத்த கவுரவம்..\nபனாராஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம்…\nகரையை கடந்த ‘குலாப்‘ புயல் : படகு கவிழ்ந்து ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்\nஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு குலாப் புயல் கரையைக் கடந்தது. இதில் 2 பேர்…\n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\nஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி…\n3 வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nடெல்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் விவசாய சங்கத்தினர்…\nதனித் தனியா நிற்போம் : காலை வாரிவிட்ட காங்…. திமுக மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு திடீரென்று ஞானோதயம் வந்திருக்கிறது.இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அவர் மாநில தலைவராக பதவியேற்றபோது வராத…\nஅஜித் செய்ததை போல பிரபல தெலுங்கு பட நடிகர் செய்த காரியம் : ‘தல‘ பட வில்லன் ஆதரவு\nதென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு பட்டப் பெயர்களை வைத்து குறிப்பிடும், அழைக்கும் பழக்கம் பல வருடங்களாக இருந்து வருகிறது. ஒரு ஹீரோ…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/is-asus-a-chinese-company-081020/", "date_download": "2021-09-27T03:48:13Z", "digest": "sha1:N6WXSKJQXLRWK54JGJGLIJTTGRV4Q4GA", "length": 15895, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆசஸ் ஒரு சீன நிறுவனமா? உண்மை என்ன? பார்க்கலாம் வாங்க – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆசஸ் ஒரு சீன நிறுவனமா உண்மை என்ன\nஆசஸ் ஒரு சீன நிறுவனமா உண்மை என்ன\nபயனர் தரவை திருடி பிற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படும் செயலிகள் மற்றும் விளையாட்டுகளை இந்திய அரசு தடை செய்யதது நாம் அறிந்த ஒன்றுதான். இந்த செயலிகளில் பெரும்பாலானவை சீனாவை தளமாக கொண்டது என்பது தெரிய வந்தது. இந்த தடை நிகழ்வுக்குப் பிறகு, இந்திய மக்கள் சீன செயலிகளைப் புறக்கணிக்க தொடங்கினர்.\nஇதையடுத்து, இந்திய பயனர்கள் ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்ப தயாரிப்புகளின் உருவாக்குனர், உருவாக்கும் நாடு மற்றும் நிறுவனத்தின் தகவல்கள் ஆகியவற்றை அறிய விரும்பினர். மடிக்கணினிகள், கணினிகள் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் அதில் பயன்படுத்தும் செயலிகள் வரையில் அது ஒரு சீன தயாரிப்பா இல்லையா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வி��ும்பினார். இப்போது, பலரிடமும் இருக்கும் கேள்வி என்னவென்றால், மொபைல் பிராண்ட் ஆன ஆசஸ் ஒரு சீன நிறுவனமா என்பதுதான். அதை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.\nஆசஸ் ஒரு சீன நிறுவனமா\nஇல்லை, ஆசஸ் ஒரு சீன நிறுவனம் அல்ல. ஆசஸ் அதிகாரப்பூர்வமாக ஆசுஸ்டெக் கம்ப்யூட்டர் இன்க் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது ஒரு தைவானிய தொழில்நுட்ப பிராண்ட் ஆகும். இந்நிறுவனம் 2 ஏப்ரல் 1989 இல் உருவானது. மேலும் ஆசஸ் எனும் வார்த்தை “சீனர்களால் புகழ்பெற்றது” என்று பொருள்படும், இந்த வார்த்தை கிரேக்க புராணங்களிலிருந்து தோன்றியதாக கூறப்படுகிறது.\nஇந்நிறுவனத்தை சூ-ஹ்சியன் துங், டெட் ஹ்சு, வெய்ன் ஹ்சீ, மற்றும் எம்.டி. லயோ ஆகியோரால் உருவாக்கப்பட்டது. ஜானி ஷிஹ் ஆசஸின் தலைவர் மற்றும் CBO ஆவார், மேலும் அவர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.\nஆசஸ் ஒரு பொது பட்டியலிடப்பட்ட நிறுவனம், 2020 நிலவரப்படி, இது உலகின் 6 வது பெரிய PC விற்பனையாளர் ஆகும். நிறுவனம் மடிக்கணினிகள், பிசிக்கள், திசைவிகள், ஜி.பீ.யுகள், ஸ்மார்ட்போன்கள், கணினி மதர்போர்டுகள், ப்ரொஜெக்டர்கள், சேமிப்பக சாதனங்கள், ரேம் மற்றும் பல தயாரிப்புகளை உருவாக்குகிறது.\nஅனைத்து சீன செயலியும் சாதனமும் உங்கள் தரவை திருடி, அதை வேற்று நாட்டு அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும் தீர்மானமாக சொல்ல முடியாது. எனவே, அதை மையமாக கொண்டு ஒரு தயாரிப்பை ஒருபோதும் தீர்மானிக்கவோ அல்லது வாங்கும் முடிவையோ எடுக்கவோ கூடாது. ஒரு பொருளைத் தேர்வு செய்யும் போது, ​​வன்பொருள், வடிவமைப்பு, உருவாக்க-தரம் மற்றும் நீடிக்கும் காலம் போன்ற அம்சங்களைப் பற்றி தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு பொருள் தோன்றிய நாட்டைப் பற்றி கவலை கொள்பவராக இருந்தாலும், ஆசஸ் தயாரிப்பை கண்ணை மூடிக்கொண்டு வாங்க முடியும், ஏனெனில் அது சீன நிறுவனம் அல்ல.\nPrevious சாம்சங் கேலக்ஸி F தொடரில் 6000 mAh பேட்டரி உடன் செம்ம போன் ஒன்று இன்று அறிமுகமாகிறது\nNext 312cc இன்ஜின் கொண்ட பிஎஸ் 6 இணக்கமான 2020 பிஎம்டபிள்யூ G 310 GS இந்தியாவில் அறிமுகம் | விலையுடன் முழு விவரம் அறிக\nஇனி டிவிட்டரில் தரமான வீடியோக்களைப் பார்க்கலாம்… எப்படி தெரியுமா…\nஇணைய வேகத்தில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று நீங்களே பாருங்கள்\nஅசத்தலான ஐந்து அம்சங்களை வெளியிட உள்ள வாட்ஸ்அப��… என்னன்னு தெரிஞ்சுக்கோங்க\nடெஸ்க்டாப்பில் யூடியூப் வீடியோக்களை ஆஃப்லைனில் கண்டுகளிப்பது எப்படி…\nஎரிச்சலூட்டும் வானிலை மற்றும் செய்தி விட்ஜெட்டை டாஸ்க்பாரில் இருந்து அகற்ற வேண்டுமா… இதோ உங்களுக்கான வழி\nஎன்ன சொல்றீங்க… ISS இறக்க போகிறதா…\nவிஞ்ஞானிகள் எச்சரிக்கை…பூமியைக் கடக்கும் பெரிய விண்கல்… என்ன ஆகுமோ…\nசீன டிக்டாக்கின் திடீர் முடிவு… சோகத்தில் குழந்தைகள்…நடந்தது என்ன…\nஇந்திய விஞ்ஞானிகள் சாதனை:தண்ணீரில் இருக்கும் கெட்ட உலோகத்தை சாப்பிடும் பாக்டீரியா கண்டுபிடிப்பு\nகரையை கடந்த ‘குலாப்‘ புயல் : படகு கவிழ்ந்து ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்\nQuick Shareஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு குலாப் புயல் கரையைக் கடந்தது. இதில் 2…\n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\nQuick Shareஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்….\n3 வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nQuick Shareடெல்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் விவசாய…\nதனித் தனியா நிற்போம் : காலை வாரிவிட்ட காங்…. திமுக மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்\nQuick Shareதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு திடீரென்று ஞானோதயம் வந்திருக்கிறது.இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அவர் மாநில தலைவராக பதவியேற்றபோது…\nஅஜித் செய்ததை போல பிரபல தெலுங்கு பட நடிகர் செய்த காரியம் : ‘தல‘ பட வில்லன் ஆதரவு\nQuick Shareதென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு பட்டப் பெயர்களை வைத்து குறிப்பிடும், அழைக்கும் பழக்கம் பல வருடங்களாக இருந்து வருகிறது. ஒரு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-08/pope-message-consecrated-religious-life-week-brazil.html", "date_download": "2021-09-27T04:35:30Z", "digest": "sha1:GG5EKO4Z4API64LYF2ZMGIZXJPLHY2Q4", "length": 8969, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "பிரேசில் நாட்டில் அர்ப்பண வாழ்வு வாரம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே ���ேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (26/09/2021 16:49)\nதுறவற அருள்சகோதரிகள் (AFP or licensors)\nபிரேசில் நாட்டில் அர்ப்பண வாழ்வு வாரம்\nதிருத்தந்தை : கடவுளின் அருளுக்கு மாற்றாக வேறு ஒன்றைத் தேடும் சோதனைகளை நாம் ஒவ்வொருவரும் தவிர்க்கவேண்டும்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஆகஸ்ட் 16ம் தேதி, இஞ்ஞாயிறு முதல், வரும் சனிக்கிழமை வரை, அர்ப்பணிக்கப்பட்ட துறவற வாழ்வின் வாரத்தை சிறப்பித்துவரும் பிரேசில் நாட்டின் துறவியர் அவைக்கு தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஒவ்வொருவரின் மறைப்பணி வாழ்வை புதுப்பித்தல், மற்றும், ஊக்குவித்தல் என்ற நோக்கத்துடன் இடம்பெற்றுவரும் அர்ப்பணிக்கப்பட்ட துறவற வாழ்வு வாரத்திற்கென செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மை அன்புகூரும் அனுபவத்துடன் துவங்கும் இறையழைத்தல் பயணம், இறைவன் நம்மோடு இணைந்து நடைபோடுவதை உணர்வதுடன் தொடர்கிறது என அதில் கூறியுள்ளார்.\nமாறிவரும் இன்றைய உலகின் நிலைகளுக்கு ஏற்ப, கடவுளின் அருளுக்கு மாற்றாக வேறு ஒன்றைத் தேடும் சோதனைகளை நாம் ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும் என, தன் செய்தி வழியே அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகைய சோதனைகளை வெற்றிகொள்ள தேவைப்படும் முதல் எதிர்ப்பு மருந்து, செபமே எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅர்ப்பணிக்கப்பட்ட துறவற வாழ்வை மேற்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வை மேம்படுத்தவும் புதுப்பிக்கவும் வேண்டுமெனில், நம் ஒரே அன்பாகவும், முதன்மை அன்பாகவும் இயேசு இருக்கிறாரா என்பதை அடிக்கடி நமக்குள்ளேயே கேட்கவேண்டும் என்ற எண்ணத்தையும் தன செய்தியில் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=4", "date_download": "2021-09-27T04:23:34Z", "digest": "sha1:GB6EHREEUXQPWSPR5DAIXX6TSKFKV2KO", "length": 13008, "nlines": 82, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nநாளை மறுநாள் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nபுதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை, மக்களை ஆட்டி படைத்தது. தற்போது, அரசின் துரித நடவடிக்கையால் கொரோனா தினசரி பரவல�......\nபப்ஜி விளையாட்டில் கோடி கணக்கில் சுருட்டல்: ஆபாசமாக பேசி சிறுமிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய யூ டியூப்பர் மதன் எங்கே: பொறிவைத்து தேடும் தனிப்படை\nபெரம்பூர்: பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை ஆபாசமாக பேசி கோடி கணக்கில் பண மோசடி செய்த மதனை பிடிக்க தனிப்படையினர் தீவிர காட்டி வருகின்றனர். இதுசம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள அவரது மனைவி மற்றும் க�......\nகுழந்தை வேண்டாம் என வற்புறுத்தியதால் திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை\nபுழல்: புழல் புனித அந்தோணியார் நகர் பிரதான சாலையைச் சேர்ந்த சேகர் - ஈஸ்வரி தம்பதியரின் மகன் லோகுபிரபாகரன் (33). தனியார் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்தியா (31) என்பவருக்கு......\nவேறு ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் ஆத்திரம் பெட்ரோல் ஊற்றி கள்ளக்காதலியை எரித்து கொன்று கள்ளக்காதலனும் தீக்குளித்து சாவு: கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கரம்\nஅண்ணாநகர்: சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி (46). கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். வடபழனி மாநகர போக்குவரத்து பணிமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தவர் முத்த�......\nகஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்\nபூந்தமல்லி: மதுரவாயல் அருகே புளியம்பேடு பகுதியில் ஒரு வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நேற்று மாலை அம்பத்தூர் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், நேற்றிரவு சம்பவ இடத்தில் பூந்தமல்லி உ�......\nதிருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை\nமுத்துப்பேட்டை: திருவாரூர் அருகே இன்று காலை அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரு��ாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் மணல்மேட்டை சேர்நதவர் ராஜேஷ......\nபொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை\nபொன்னேரி: பொன்னேரி அருகே நேற்று நள்ளிரவு கட்டிட கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் தங்க நகை, 6 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது பரபரப......\nகுடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு\nதண்டையார்பேட்டை: குடும்ப பிரச்னையில் உறவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nசென்னை ராயபுரம் மேற்கு மாதாக�......\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்\nதிருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சிவசங்கர் ஐஏஎஸ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ, சுங்க இலாகா, அமலாக்கத்து�......\n‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்\nபெரம்பூர்: ‘’பழிதீர்க்க வக்கீலை கொன்றோம். இன்னும் பலரை கொல்வோம்’’ என்று கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் போலீசாரிடம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை வியாசர்பாடி பிவி.காலனியை சேர்ந்த�......\nகும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது\nகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர�......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nஇன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய��வு.\nவேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.\n‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம். எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-meera-mithun-opt-out-from-movie-for-this-reason/", "date_download": "2021-09-27T04:59:50Z", "digest": "sha1:W3WV5BHYBLSGJSXPRKSWK3AGKBNAONCA", "length": 9211, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Meera Mithun Opt Out From Movie For This Reason", "raw_content": "\nHome பிக் பாஸ் இதனால் நான் மீரா மிதுனை நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இருந்து தூக்கினாங்க – ஆடியோ...\nஇதனால் நான் மீரா மிதுனை நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இருந்து தூக்கினாங்க – ஆடியோ ஆதாரம் இதோ.\nகடந்த சில நாட்களாக ட்விட்டரில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருவது மீரா மிதுனின் சர்ச்சை தான். அதிலும் சமீப காலமாக விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பாலிவுட்டை போலவே நேபோட்டிசம் இருக்கிறது. அதனால் தான் என்னை போன்ற பெண்கள் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியவில்லை என்றும் கூறி வருகிறார் மீரா மிதுன்.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் பாரதிராஜா சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திலிருந்து மீராமிதுன் நீக்கியது ஏன் \nஏற்கனவே, சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் பேட்ட படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் முதலில் தான் தான் நடிக்க வேண்டி இருந்தது என்று ஒரு மிகப்பெரிய குண்டை கூட தூக்கி போட்டார். அதே போல சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை ‘ படத்திலும் இவர் நடித்திருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் இவரது காட்சிகள் படத்தில் இல்லை என்று பார்த்து ஷாக்காகி போனார்.\nநம்ம வீட்டு பிள்ளை படத்தில் இருந்து இவரது காட்சிகளை நீக்கப்பட்டதற்கான காரணத்தை கூறிய மீரா மிதுன், பத்துநாட்கள் சுட்டெரிக்கும் சூரியனின் நேரம் பார்க்காமல் இந்தப்படத்தில் நான் நடித்திருந்தேன். மேலும், ஜிகிரி தோஸ்து என்ற பாடலிலும் நடித்திருந்தேன். ஆனால், பிக்பாஸில் இருந்து நான் வெளியே வந்ததும் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன், விஜய் தொலைக்காட்சியில் சென்றதால் என்னை அந்த படத்திலிருந்து நீக்கியதாக கூறியிருந்தார்.\nஇப்படி ஒரு நிலையில் மீரா மிதுனை ஏன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இருந்து நீக்கினார்கள் என்ற ஆடியோ ஆதாரத்தை மீரா மிதுனின் பழைய மேனேஜர் வெங்கட், அதில் மறுபுறம் பேசும் நடிகை ஒருவர், மீரா மிதுன் தனியாக கேரவன் கேட்டதாகவும், ஒரு 3 நாட்கள் அதிகமாக கால்ஷீட் கேட்ட போது முடியாது என்று கூறியதாகவும், சன் பிக்சர்ஸிடமே சீன் போட்டதால் தான் அவரது காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nPrevious articleமுதன் முறையாக நீச்சல் உடை புகைப்படத்தை பதிவிட்ட மாஸ்டர் நடிகை மாளவிகா – ஷாக்கான ரசிகர்கள்.\nNext articleதற்கொலைக்கு முன்பாக விஜய்க்கு ட்வீட் செய்துவிட்டு இறந்த ரசிகர்- உதுவுவாரா விஜய்.\nஇந்த முறையும் ஒரு வெளிநாட்டு தமிழர் – பிக் பாஸ் 5வில் கலந்துகொள்ள போகும் இவர் யார் தெரியுமா \nஇந்த பக்கம் சீவலு (Survivor) இந்த பக்கம் செதரலு(Ipl) – ஒளிபரப்பு நேரத்தை மாற்றிய பிக் பாஸ் குழு.\nபிக் பாஸ் 5 துவங்கும் தேதி மற்றும் நேரம் – புதிய ப்ரோமோவோடு வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇந்த நடிகர் மீது தான் க்ரஷ். ரைசாவை தொடர்ந்து ஓப்பனாக கூறிய ரித்விகா. இவங்களுமா.\nமீண்டும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்த கவின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/copper-vessel-usage-of-copper-vessel-healthy-benefits/", "date_download": "2021-09-27T04:47:24Z", "digest": "sha1:M56TXPZZDEVTKDYFL2QBRJ7PCISOALPO", "length": 12808, "nlines": 120, "source_domain": "tamil.krishijagran.com", "title": "செம்பு பாத்திர தண்ணீரால் உடலில் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு தன்மை", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nசெம்பு பாத்திர தண்ணீரா��் உடலில் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு தன்மை\nநாம் சிலரை செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து உபயோகிப்பதை பார்த்திருப்போம்.ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் சாதாரண தண்ணீரை விட செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீர் உடலுக்கு எத்தனை பயனுள்ளது என்று. உங்களில் குறைந்த அளவான மக்களுக்கு மட்டும் தான் தெரிந்திருக்கும் செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை அருந்துவது எத்தனை பயனுள்ளது என்று. வாருங்கள் பார்ப்போம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் செம்பு பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரின் நன்மைகள்:\nநம் உடலுக்கு சில முக்கிய சத்துக்கள் தேவை படுகின்றன. அந்த சத்துக்கள் நம் குடிக்கும் தண்ணீரில் அடங்கியுள்ளது. சில சமயம் உணவு உட்கொண்ட பிறகும் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பத்திலை, எடுத்துக்காட்டு காப்பர் பற்றாக்குறை, உங்கள் உடலில் காப்பரின் பற்றாக்குறை இருந்தால் நீங்கள் கண்டிப்பாக செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடிக்கவேண்டும். இதனால் உடலில் ஏற்படும் பாக்டீரியாவை நீக்கிவிடுகிறது.\nஉடலில் வலி, வீக்கம், சோர்வு அடிக்கடி ஏற்படும் பிரச்சனை இருந்தால் நீங்கள் கண்டிப்பாக இந்த செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். இது உடலில் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் புற்று நோய் எதிர்ப்பதற்கு மிகவும் சிறந்து விளங்குகிறது.\nஉங்களுக்கு வயிற்று சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் இருத்தல் செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீர் சிறந்த தீர்வு அளிக்கிறது. மலச்சிக்கல், ஜீரண கோளாறு, அசிடிட்டி, போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு அளிக்கிறது. இந்த\nதண்ணீர் உங்களின் வயிற்று, குடல், சிறுநீரகம் சார்ந்த கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது.\nவீட்டில் யார் வேண்டுமானாலும் இந்த செம்பு பாத்திர தண்ணீரை குடிக்கலாம். இதனால் உடலில் எதிர்ப்பு சத்தி அதிகரிப்பதோடு ஆரோக்கியமும் கூடுகிறது. உங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு தினமும் இந்த தண்ணீர் கொடுத்து வந்தால் சிறந்த உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து ���ழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ள தானிய முளைகள்\nஉடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் சான்ஸ்- தேர்வு எழுத கொரோனா கொடுத்த வாய்ப்பு\nபற்களில் ஏற்படும் கூச்சத்திற்கு வீட்டு வைத்தியம் டாக்டரை அணுக வேண்டிய அவசியம் இல்லை\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு\nசம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்\nமணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்\nஉங்களின் உபரி பணத்தை சரியாக பயன்படுத்தி சேமிப்பது எப்படி\nயார் இந்த சினேகா தூபே: ஐ.நா. சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கினார்\nபள்ளிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு- சபாஷ் பள்ளிக்கல்வித்துறை\n- 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/03/bro-recruitment-2021-for-459-posts.html", "date_download": "2021-09-27T05:03:21Z", "digest": "sha1:CTHPVJMTAXAGAEBXH3UG5IZ443MUHTKH", "length": 7487, "nlines": 115, "source_domain": "www.arasuvelai.com", "title": "10th, 12th படித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு – 459 காலிப்பணியிடங்கள்", "raw_content": "\nHomeCENTRAL GOVT10th, 12th படித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு – 459 காலிப்பணியிடங்கள்\n10th, 12th படித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு – 459 காலிப்பணியிடங்கள்\n10th, 12th படித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு – 459 காலிப்பணியிடங்கள்\nமத்திய அரசின் கீழ் இயங்கும் எல்லையோர சாலைகள் அமைப்பு (Border Road Organisation) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nபதவிகள் மற்றும் காலியிடங்கள் :\nஆக மொத்தம் 459 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.\nMulti Skilled Worker – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை\nமற்ற பணிகள் – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை\nDraughtsman – 10/12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Architecture or Draughtsmanship பிரிவில் தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nSupervisor Store – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nRadio Mechanic – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Radio Mechanic Certificate, Defense Trade Certificate பெற்று இருக்க வேண்டும்.\nLab Assistant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Laboratory Assistant Certificate or Defense Trade Certificate பெற்று இருக்க வேண்டும்.\nMulti Skilled Worker – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nStore Keeper Technical – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் store keeping குறித்த அறிவு/ அனுபவம் இருக்க வேண்டும்\nதேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வு செய்யும் முறை :\nWritten Test மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nSC/ ST/ PH விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி :\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/gaming/", "date_download": "2021-09-27T05:01:57Z", "digest": "sha1:COMNIEEHAI4PQIMYWJW5IA2Z34EQON5Y", "length": 5068, "nlines": 76, "source_domain": "www.digit.in", "title": "Gaming News In Tamil , கேமிங் இது தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகளும்। Digit Tamil", "raw_content": "\nஹிட் அண்ட் ரன் கேமுக்கு தடை செய்யப்பட்டது, சல்மான் கான் வழக்கு தொடர்ந்தார்\nபுதிய PUBG கேம்; Pre-registration இந்தியாவில் ஆரம்பமானது.\nBattlegrounds Mobile India அதிரடி மோசடி செய்ததற்காக 336000 கணக்குகள் தடைசெய்யப்பட்டுள்ளன\nBattlegrounds Mobile India அறிமுகமான ஒரே வாரத்தில் 3.4 கோடி பிளேயரை கடந்தது.\nNintendo அறிமுகப்படுத்தியது பெரிய டிஸ்ப்ளேவுடன் புதிய ஸ்விட்ச் OLED மாடல்\nBattlegrounds Mobile India பீட்டா வெர்சன் 50 லட்ச லட்சம் டவுன்லோட்களை கடந்தது.\nBattlegrounds Mobile India இந்தியாவில் அறிமுகம், இது யாரெல்லாம் விளையாட முடியும்.\nBattlegrounds Mobile India இலவச முன்-பதிவு தொடங்கியுள்ளது\nபுதிய பெயருடன் இந்தியாவில் PUBG Mobile விரைவில் வரும்.\nவந்துவிட்டது Apex Legends Mobile கேம் தற்போது லிமிட்டட் பயனர்களுக்கு இருக்கும்.\nபப்ஜி பிரியர்களுக்கு சந்தோஷமான செய்தி PUBG Mobile இந்தியாவில் திருப்ப வருகிறது.\nPUBG Mobile 2 விரைவில் என்ட்ரி ஆகும், முழு தகவலை தெரிஞ்சிக்கோங்க.\nஅசத்தலான ட்ரைலர் உடன் FAU G கேம் வெளியிட்டு தேதி அறிமுகம்\nPUBG பிரியர்களுக்கு அதிர்ச்சியான செய்தி PUBG Mobile India இந்தியாவில் அறிமுகமாவது சிக்கல்.\nFAU-G கேம் முதல் நாளிலே பிளே ஸ்டோரில் புதிய சாதனை.\nFUA-G கேமிங் முன் பதிவு இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது, எப்படி ரெஜிஸ்ட்ரேஷன் செய்வது \nPUBG மொபைல் இந்தியா விரைவில் வெளியாகும், நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇனி PUBG வேண்டாம் அதான் FAUG இந்தியாவில் அறிமுகம் ஆகியாச்சுல.\nAirtel உடன் கூட்டு சேருகிறது PUBG இந்தியாவில் ரீ என்ட்ரி ஆகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gossiplankanews.lk/ta/privacy-policy/", "date_download": "2021-09-27T03:29:36Z", "digest": "sha1:RZVYDJRUZF3G6JAK5PFGFXXSQZ2UPMSL", "length": 26761, "nlines": 103, "source_domain": "www.gossiplankanews.lk", "title": "தனியுரிமைக் கொள்கை | வதந்திகள் லங்கா செய்திகள்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 29, எண்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.\nரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் தனியுரிமைக் கொள்கை\nHttps://www.gossiplankanews.lk இலிருந்து அணுகக்கூடிய GossipLankaNews இல், எங்கள் பார்வையாளர்களின் தனியுரிமை எங்கள் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். இந்த தனியுரிமைக் கொள்கை ஆவணத்தில் கோசிப்லங்கா நியூஸ் சேகரித்த மற்றும் பதிவுசெய்த தகவல்களின் வக��கள் உள்ளன, அதை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்.\nஉங்களிடம் கூடுதல் கேள்விகள் இருந்தால் அல்லது எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பற்றிய கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால், எங்களைத் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.\nஇந்த தனியுரிமைக் கொள்கை எங்கள் ஆன்லைன் நடவடிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடுவோர் அவர்கள் பகிர்ந்த மற்றும் / அல்லது கோசிப்லங்கா நியூஸில் சேகரிக்கும் தகவல்களைப் பொறுத்தவரை செல்லுபடியாகும். இந்த கொள்கை ஆஃப்லைனில் அல்லது இந்த வலைத்தளத்தைத் தவிர வேறு சேனல்கள் வழியாக சேகரிக்கப்பட்ட எந்தவொரு தகவலுக்கும் பொருந்தாது.\nஎங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள், மேலும் அதன் விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஉங்களிடம் வழங்கும்படி கேட்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களும், அதை வழங்கும்படி கேட்கப்படுவதற்கான காரணங்களும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்கும் கட்டத்தில் உங்களுக்கு தெளிவுபடுத்தப்படும்.\nநீங்கள் எங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டால், உங்களைப் பற்றிய கூடுதல் பெயர், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், செய்தியின் உள்ளடக்கங்கள் மற்றும் / அல்லது நீங்கள் எங்களுக்கு அனுப்பக்கூடிய இணைப்புகள் மற்றும் நீங்கள் வழங்கத் தேர்வுசெய்யக்கூடிய வேறு எந்த தகவலையும் நாங்கள் பெறலாம்.\nநீங்கள் ஒரு கணக்கிற்கு பதிவு செய்யும்போது, ​​பெயர், நிறுவனத்தின் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற உருப்படிகள் உள்ளிட்ட உங்கள் தொடர்புத் தகவலை நாங்கள் கேட்கலாம்.\nஉங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்\nநாங்கள் சேகரிக்கும் தகவல்களை பல்வேறு வழிகளில் பயன்படுத்துகிறோம்:\nஎங்கள் வெப்ஸ்டேவை வழங்கவும், இயக்கவும் மற்றும் பராமரிக்கவும்\nஎங்கள் வெப்ஸ்டேவை மேம்படுத்தவும், தனிப்பயனாக்கவும் மற்றும் விரிவாக்கவும்\nஎங்கள் வெப்ஸ்டேவை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு பகுப்பாய்வு செய்யுங்கள்\nபுதிய தயாரிப்புகள், சேவைகள், அம்சங்கள் மற்றும் செயல்பாட்டை உருவாக்குங்கள்\nவெப்ஸ்டே தொடர்பான புதுப்பிப்பு��ள் மற்றும் பிற தகவல்களை உங்களுக்கு வழங்கவும், சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நோக்கங்களுக்காகவும் வாடிக்கையாளர் சேவை உட்பட நேரடியாகவோ அல்லது எங்கள் கூட்டாளர்களில் ஒருவரோ உங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nபதிவு கோப்புகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு நிலையான நடைமுறையை GossipLankaNews பின்பற்றுகிறது. இந்த கோப்புகள் பார்வையாளர்களை வலைத்தளங்களைப் பார்வையிடும்போது பதிவுசெய்கின்றன. அனைத்து ஹோஸ்டிங் நிறுவனங்களும் இதைச் செய்கின்றன மற்றும் ஹோஸ்டிங் சேவைகளின் பகுப்பாய்வுகளின் ஒரு பகுதியாகும். பதிவுக் கோப்புகளால் சேகரிக்கப்பட்ட தகவல்களில் இணைய நெறிமுறை (ஐபி) முகவரிகள், உலாவி வகை, இணைய சேவை வழங்குநர் (ஐஎஸ்பி), தேதி மற்றும் நேர முத்திரை, பக்கங்களைக் குறிப்பிடுவது / வெளியேறுதல் மற்றும் கிளிக்குகளின் எண்ணிக்கை ஆகியவை அடங்கும். தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்தவொரு தகவலுடனும் இவை இணைக்கப்படவில்லை. தகவல்களின் நோக்கம் போக்குகளை பகுப்பாய்வு செய்தல், தளத்தை நிர்வகித்தல், இணையதளத்தில் பயனர்களின் இயக்கத்தைக் கண்காணித்தல் மற்றும் மக்கள்தொகை தகவல்களைச் சேகரித்தல்.\nகுக்கிகள் மற்றும் வலை வழிகாட்டிகள்\nமற்ற வலைத்தளங்களைப் போலவே, கோசிப்லங்கா நியூஸ் 'குக்கீகளை' பயன்படுத்துகிறது. பார்வையாளர்களின் விருப்பத்தேர்வுகள் மற்றும் பார்வையாளர் அணுகிய அல்லது பார்வையிட்ட வலைத்தளத்தின் பக்கங்கள் உள்ளிட்ட தகவல்களைச் சேமிக்க இந்த குக்கீகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்வையாளர்களின் உலாவி வகை மற்றும் / அல்லது பிற தகவல்களின் அடிப்படையில் எங்கள் வலைப்பக்க உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குவதன் மூலம் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த தகவல் பயன்படுத்தப்படுகிறது.\nஎங்கள் தளத்தில் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களில் ஒருவர் Google. இது DART குக்கீகள் எனப்படும் குக்கீகளைப் பயன்படுத்துகிறது, www.website.com மற்றும் இணையத்தில் உள்ள மற்ற தளங்கள் ஆகியவற்றைப் பார்வையிடுவதன் அடிப்படையில் எங்கள் தள பார்வையாளர்களுக்கு விளம்பரப்படுத்த உதவும். எனினும், பின்வரும் URL இல் கூகுள் விளம்பர மற்றும் உள்ளடக்க நெட்வொர்க் தனியுரிமைக் கொள்கையை பார்வையிட DART குக்கீகளை பயன்படுத்துவதை பார்வையாளர்கள் குறைக்கலாம் - https://policies.google.com/technologies/ads\nஎங்கள் த���த்தில் சில விளம்பரதாரர்கள் குக்கீகள் மற்றும் வலை பீக்கான்களைப் பயன்படுத்தலாம். எங்கள் விளம்பர கூட்டாளர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர். எங்கள் விளம்பர கூட்டாளர்கள் ஒவ்வொருவரும் பயனர் தரவில் அவர்களின் கொள்கைகளுக்கு சொந்த தனியுரிமைக் கொள்கையைக் கொண்டுள்ளனர். எளிதாக அணுக, கீழே உள்ள அவர்களின் தனியுரிமைக் கொள்கைகளுக்கு நாங்கள் ஹைப்பர்லிங்க் செய்தோம்.\nவிளம்பர கூட்டாளர்கள் தனியுரிமைக் கொள்கைகள்\nGossipLankaNews இன் ஒவ்வொரு விளம்பர கூட்டாளர்களுக்கும் தனியுரிமைக் கொள்கையைக் கண்டறிய இந்த பட்டியலை நீங்கள் அணுகலாம்.\nமூன்றாம் தரப்பு விளம்பர சேவையகங்கள் அல்லது விளம்பர நெட்வொர்க்குகள் குக்கீகள், ஜாவாஸ்கிரிப்ட் அல்லது வலை பீக்கான்கள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன, அவை அந்தந்த விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் கோசிப் லங்கா நியூஸில் தோன்றும் இணைப்புகள், அவை நேரடியாக பயனர்களின் உலாவிக்கு அனுப்பப்படுகின்றன. இது நிகழும்போது அவை தானாகவே உங்கள் ஐபி முகவரியைப் பெறுகின்றன. இந்த தொழில்நுட்பங்கள் அவற்றின் விளம்பர பிரச்சாரங்களின் செயல்திறனை அளவிட மற்றும் / அல்லது நீங்கள் பார்வையிடும் வலைத்தளங்களில் நீங்கள் காணும் விளம்பர உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்கப் பயன்படுகின்றன.\nமூன்றாம் தரப்பு விளம்பரதாரர்கள் பயன்படுத்தும் இந்த குக்கீகளை GossipLankaNews க்கு அணுகவோ கட்டுப்படுத்தவோ இல்லை என்பதை நினைவில் கொள்க.\nமூன்றாவது கட்சி தனியுரிமை கொள்கைகள்\nGossipLankaNews இன் தனியுரிமைக் கொள்கை பிற விளம்பரதாரர்களுக்கும் வலைத்தளங்களுக்கும் பொருந்தாது. எனவே, மேலும் விரிவான தகவல்களுக்கு இந்த மூன்றாம் தரப்பு விளம்பர சேவையகங்களின் அந்தந்த தனியுரிமைக் கொள்கைகளை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். சில விருப்பங்களை எவ்வாறு விலக்குவது என்பது குறித்த அவர்களின் நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் இதில் இருக்கலாம்.\nஉங்கள் தனிப்பட்ட உலாவி விருப்பங்கள் மூலம் குக்கீகளை முடக்க நீங்கள் தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட வலை உலாவிகளுடன் குக்கீ மேலாண்மை குறித்த விரிவான தகவல்களை அறிய, அதை உலாவிகளின் அந்தந்த வலைத்தளங்களில் காணலாம்.\nCCPA தனியுரிமை உரிமைகள் (எனது தனிப்பட்ட தகவல்களை விற்க வேண்டாம்)\nCCPA இன் கீழ், பிற உரிமைகளுடன், கலிபோர்னியா நுகர்வோருக்கு உரிமை உண்டு:\nநுகர்வோரின் தனிப்பட்ட தரவை சேகரிக்கும் ஒரு வணிகமானது நுகர்வோர் பற்றி ஒரு வணிகம் சேகரித்த தனிப்பட்ட தரவுகளின் வகைகளையும் குறிப்பிட்ட பகுதிகளையும் வெளிப்படுத்துமாறு கோருங்கள்.\nஒரு வணிகம் சேகரித்த நுகர்வோர் பற்றிய எந்தவொரு தனிப்பட்ட தரவையும் ஒரு வணிக நீக்குமாறு கோருங்கள்.\nநுகர்வோரின் தனிப்பட்ட தரவை விற்கும் ஒரு வணிகமானது, நுகர்வோரின் தனிப்பட்ட தரவை விற்கக் கூடாது என்று கோருங்கள்.\nநீங்கள் வேண்டுகோள் விடுத்தால், உங்களுக்கு பதிலளிக்க எங்களுக்கு ஒரு மாதம் உள்ளது. இந்த உரிமைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜிடிபிஆர் தரவு பாதுகாப்பு உரிமைகள்\nஉங்கள் தரவு பாதுகாப்பு உரிமைகள் அனைத்தையும் நீங்கள் முழுமையாக அறிந்திருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். ஒவ்வொரு பயனருக்கும் பின்வருவன உரிமை உண்டு:\nஅணுகுவதற்கான உரிமை - உங்கள் தனிப்பட்ட தரவின் நகல்களைக் கோர உங்களுக்கு உரிமை உண்டு. இந்த சேவைக்கு நாங்கள் உங்களிடம் ஒரு சிறிய கட்டணத்தை வசூலிக்கலாம்.\nதிருத்துவதற்கான உரிமை - தவறானது என்று நீங்கள் நம்பும் எந்த தகவலையும் நாங்கள் திருத்துமாறு கோர உங்களுக்கு உரிமை உண்டு. முழுமையற்றது என்று நீங்கள் நம்பும் தகவலை நாங்கள் பூர்த்தி செய்யுமாறு கோருவதற்கான உரிமையும் உங்களுக்கு உண்டு.\nஅழிப்பதற்கான உரிமை - சில நிபந்தனைகளின் கீழ், உங்கள் தனிப்பட்ட தரவை அழிக்குமாறு கோர உங்களுக்கு உரிமை உண்டு.\nசெயலாக்கத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை - சில நிபந்தனைகளின் கீழ், உங்கள் தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்துமாறு கோர உங்களுக்கு உரிமை உண்டு.\nசெயலாக்கத்தை எதிர்ப்பதற்கான உரிமை - சில நிபந்தனைகளின் கீழ், உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குவதை எதிர்க்க உங்களுக்கு உரிமை உண்டு.\nதரவு பெயர்வுத்திறனுக்கான உரிமை - நாங்கள் சேகரித்த தரவை வேறு நிறுவனத்திற்கு அல்லது நேரடியாக உங்களுக்கு, சில நிபந்தனைகளின் கீழ் மாற்றுமாறு கோர உங்களுக்கு உரிமை உண்டு.\nநீங்கள் வேண்டுகோள் விடுத்தால், உங்களுக்கு பதிலளிக்க எங்களுக்கு ஒரு மாதம் உள்ளது. இந்த உரிமைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் முன்னுரிமை மற்றொரு பகுதி இணைய பயன்படுத்தி போது குழந்தைகள் பாதுகாப்பு சேர்ப்பது. பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள், பங்கேற்க, மற்றும் / அல்லது கண்காணிக்க மற்றும் அவர்களின் ஆன்லைன் செயல்பாட்டை வழிநடத்துவதற்கு நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம்.\n13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடமிருந்து தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்த தகவலையும் கோசிப்லங்கா நியூஸ் சேகரிக்கவில்லை. உங்கள் பிள்ளை எங்கள் வலைத்தளத்தில் இந்த வகையான தகவல்களை வழங்கியதாக நீங்கள் நினைத்தால், உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள நாங்கள் உங்களை வற்புறுத்துகிறோம், உடனடியாக அகற்ற எங்கள் சிறந்த முயற்சிகளை நாங்கள் செய்வோம் எங்கள் பதிவுகளிலிருந்து அத்தகைய தகவல்கள்.\nநாள் முழுவதும் இலங்கை புதுப்பித்தலில் இருந்து மிகவும் பிரபலமான ஆன்லைன் செய்தி ஊடக வலைத்தளம் கோசிப் லங்கா செய்தி. சமீபத்திய முக்கிய செய்திகள், வானிலை, சர்வதேச, உள்ளூர், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகம், சூடான கிசுகிசு செய்திகள், நிகழ்வு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பொழுதுபோக்கு துறையில் இருந்து நேராக நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\n© 2021 ரேபிட்ஹிட்ஸ் (தனியார்) லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/70950/weather-center-said-heat-winds-gradually-diminish-to-rainfall", "date_download": "2021-09-27T04:46:49Z", "digest": "sha1:AFU4EMGLU3XGQEF4B3XOYSG6YF4YQWI7", "length": 7226, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனல்காற்று படிப்படியாக குறைந்து மழை பெய்யும் - இந்திய வானிலை மையம் | weather center said heat winds gradually diminish to rainfall | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nஅனல்காற்று படிப்படியாக குறைந்து மழை பெய்யும் - இந்திய வானிலை மையம்\nநாளை மறுநாள் முதல் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் அனல் காற்றும் வீசுகிறது. பல மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வெயில் மற்றும் அனல் காற்றினால் பல ���டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅதேபோல வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் இருந்து பலத்த காற்று வீசுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் மீனவர்கள் வட மேற்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.\nசண்டையை விலக்கச் சென்ற காவலர் - அடித்து சட்டையைக் கிழித்த குடிகாரர்கள்\nஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு\nபுதிய நாடாளுமன்ற கட்டுமானப்பணிகள் - பிரதமர் நேரில் ஆய்வு\nகொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத சீனா - இந்திய எல்லையருகே மீண்டும் படைகள் குவிப்பு\nஆக்ரோஷத்துடன் ஆந்திரா ஒடிஷா இடையே கரையை கடந்த குலாப் புயல்: மீனவர் பலி\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஅட்டகாசமான பவுலிங்; திணறிய மும்பை - 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/757/sivasenapathy-resignation-letter-for-support-jallikattu", "date_download": "2021-09-27T04:40:20Z", "digest": "sha1:VGRVNWXFCITB6NPSVFGNK2YQ23QBHAIJ", "length": 6108, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ராஜினாமா | sivasenapathy resignation letter for support jallikattu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கார்திகேய சிவசேனாபதி ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில மாணவர்கள் இன்று ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து கார்திகேய சிவசேனாபதி என்பவர் ராஜினாமா செய்துள்ளார்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் உண்ணாவிரதம்\nRelated Tags : resignation, Resignation letter, ராஜினாமா கடிதம், ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டுப் போராட்டம், jallikkatu, jallikkattu protestjallikkattu protest, jallikkatu, resignation, ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டுப் போராட்டம், ராஜினாமா கடிதம்,\nபுதிய நாடாளுமன்ற கட்டுமானப்பணிகள் - பிரதமர் நேரில் ஆய்வு\nகொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத சீனா - இந்திய எல்லையருகே மீண்டும் படைகள் குவிப்பு\nஆக்ரோஷத்துடன் ஆந்திரா ஒடிஷா இடையே கரையை கடந்த குலாப் புயல்: மீனவர் பலி\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஅட்டகாசமான பவுலிங்; திணறிய மும்பை - 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/5372", "date_download": "2021-09-27T04:59:39Z", "digest": "sha1:ABBFGJXPHBRVK2YFJO2DRBHWWIZOS467", "length": 8292, "nlines": 73, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பிள்ளையானுடன் கூட்டமைப்பு நிச்சயம் பேசும்- பா.அரியநேத்திரன் - TamilVoice Danmark", "raw_content": "\nபிள்ளையானுடன் கூட்டமைப்பு நிச்சயம் பேசும்- பா.அரியநேத்திரன்\nHome » homepage » பிள்ளையானுடன் கூட்டமைப்பு நிச்சயம் பேசும்- பா.அரியநேத்திரன்\nகூட்டமைப்பு நிச்சயம் கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையானுடன் பேசவுள்ளது, இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், பேசுவதனால் மட்டும் பிள்ளையான�� குழு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக்கொண்டதாக அர்த்தமில்லை பேசுவதற்கும் இணைத்துக்கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பிள்ளையான் குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் விரைவில் பேசவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக கேட்டபோதே தன்னுடைய தனிப்பட்ட கருத்தாக மேற்கண்ட கருத்துக்களை பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.\nPrevious Indlægகூட்டமைப்பின் ஆபத்தான அணுகுமுறைகள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.Next Indlægபிள்ளையான் குழு சந்திரகாந்தனுக்கு முரளிதரன் எச்சரிக்கை.\n“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்\nடென்மார்க்கில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.\nஅனைத்துலக தொடர்பக இத்தாலி கிளைக்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு நியமனம்.\nரணஸ் நகரில் நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.\nஇறுதிப்போரின் காவியச்சமர்க்கள நாயகர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ்வு.\nநெதர்லாந்து, பிரான்சு புதிய இணைப்பாளர்கள் நியமனம்.\nநெதர்லாந்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=5", "date_download": "2021-09-27T04:27:38Z", "digest": "sha1:HY2RJ3IZU27FBYVXGJF3CMCOCOVDRI7A", "length": 13797, "nlines": 84, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nதமிழகத்தில் இருந்து சென்று சாதனை படைத்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் மோடி சந்திப்பு: இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் அழைப்பு\nவாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அதிகாலை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார். அப்போது அவரை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்து அவரை பாராட்டினார். கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொ......\nகுவாட் மாநாடு, ஐ.நா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் வரவேற்பு: இன்று கமலா ஹாரிஸை சந்திக்கிறார்\nவாஷிங்டன்: குவாட் மாநாடு, ஐ.நா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை ஆன்ட்ரூஸ் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். அமெரிக்காவில் நடைபெறும் குவாட் மாநாடு, நியூயார்க்கில் நட......\nபஞ்சஷிரை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் மீதமுள்ள ஒரு மாகாணம் மீது விமான தாக்குதல் நடத்தியது பாக்.: தேசிய எதிர்ப்பு முன்னணி கடும் கண்டனம்\nகாபூல்: பஞ்சஷிரை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், ஒரு மாகாணத்தின் மீது பாகிஸ்தானின் விமானப்படை விமானம் தாக்குதல் நடத்தியதாக தேசிய எதிர்ப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தலிபான்களால் கைப......\nபஞ்சஷிரை கைப்பற்றிய தலிபான்: துப்பாக்கிச்சூடு கொண்டாட்டத்தில் சிலர் பலி: சிறுவர்கள் உட்பட பலர் காயம்\nகாபூல்: பஞ்சஷிரை கைப்பற்றியதாக தலிபான்கள் கூறி வரும் நிலையில், அவர்கள் காபூலில் துப்பாக்கிச்சூடு நடத்தி வெற்றி கொண்டாட்டம் நடத்திய போது ஏற்பட்ட விபத்தில் சிலர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானில் அமெரிக்க பட�......\nஇரட்டை கோபுரம் தகர்ப்பு முதல் ட்ரோன் தாக்குதல் வரை ரத்த களறிக்கு மத்தியில் ஆப்கானை விட்டு வெளியேறியது அமெரிக்கா\n* துப்பாக்கி சூடு, பட்டாசு வெடித்து தலிபான்கள் கொண்டாட்டம்\n* 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்தும் உயிர் அச்சத்தில் மக்கள்\nகாபூல்: ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் ஒரு நாள் முன்னதாக வெளியேறின. அதனால், 20 ஆண்டுகால போர் ம�......\nஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது ‘ட்ரோன்’ தாக்குதல்: காபூல் வெடிகுண்டு சம்பவத்திற்கு அமெரிக்கா பதிலடி\nபுதுடெல்லி: காபூல் மனித ெவடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் ‘ட்ரோன்’ தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதனால், இந்திய - ஆப்கான் ......\nஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய ஒரு வாரத்தில் காபூல் இரட்டை குண்டுவெடிப்பில் 90 பேர் உடல் சிதறி பலி\n* 13 அமெரிக்க வீரர்கள் மரணம்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்\n* ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ அமைப்பு பொறுப்பேற்பு; தலிபான்கள் கைவிரிப்பு\nகாபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் க��ப்பற்றிய நிலையில், காபூலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 13 அ�......\nபாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு முக முடக்கு வாத அறுவை சிகிச்சை: 9 ஆண்டாகியும் மீளாத துயரத்தால் மருத்துவமனையில் அனுமதி\nபாஸ்டன்: பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலாவுக்கு, முக முடக்கு வாத அறுவை சிகிச்சைக்காக பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் என்ற மாண�......\n2001 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம்: ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பில்லை: தலிபானின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி\nகாபூல்: அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கும், ஒசாமா பின்லேடனுக்கும் தொடர்பில்லை. அதற்கான ஆதாரமும் இல்லை என்று தலிபான் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், கிட்டதிட்ட 4,500&n......\nபெண் உரிமை, ஊடக சுதந்திரம், பழிவாங்க மாட்டோம்... 1990ல் இருந்த தலிபான் வேற... இப்ப இருக்குற தலிபான் வேற- ஆப்கான் அரசை கைப்பற்றிய பின் முதல் ஊடக சந்திப்பில் அறிவிப்பு\nகாபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், முதன்முதலாக தலிபான் செய்தி தொடர்பாளர் ஊடகங்களில் அளித்த பேட்டியில், 1990களில் இருந்த தலிபான்கள் வேறு, இப்போது இருக்கும் தலிபான்கள் வேறு என்றும், சிந்தனைகளும், நம்பிக்க�......\n4 கார்கள் நிறைய பணத்துடன் ஹெலிகாப்டரில் தப்பிய ஆப்கான் அதிபர் ஓமன் நாட்டில் தஞ்சம்.. ரஷ்யா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகாபூல்: ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி, 4 கார்கள் நிறைய பணத்துடன் ஹெலி காப்டரில் ஓமன் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக ரஷ்யா வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் முழுப் பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றியு......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nஇன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nவேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.\n‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குற��திகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம். எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/t5362p100-topic", "date_download": "2021-09-27T04:53:48Z", "digest": "sha1:42WTU7WUVZMKPQKAVGJNIL363BC3HV6K", "length": 29790, "nlines": 507, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "ம. ரமேஷ் கவிதைகள் - Page 5", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\n» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடி���ருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\n@கவியருவி ம. ரமேஷ் wrote:\nநிஜம் தான் குரங்கு என்று சொல்வது\nகுரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பார்கள். குரங்கிலிருந்து மனிதன் மாறி இருக்கிறான். மனிதனிலிருந்து எதுவும் மாறி பிறக்கவில்லை. பரிபூரணமாகிவிட்டான். அவன் பெண்ணில் மனம் மாறி விடுகிறான். காதல் தோல்வியில் வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்கிறான். அவ்வாறே பெண்ணுக்கும் அமைகின்றது. இந்த மாற்றத்தைதான் நான் குரங்கு என்கிறேன். மற்றும் குரங்கு மரத்திற்கு மரம் தாவும் அதுபோல மனசும் காதலுக்காக தாவும்.\nநானும் மனசைத் தான் சொல்கிறேன்...\nஇதெல்லாம் மாறாது என்று தெரிந்து அதையே பற்றிக் கொண்டிருப்பது குரங்கோட குணம் தானே\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nசேலை சொட்டும் நீர்ச் சுவடுபோல்\nகடல் அலை எப்படி உருவாகிறது\nஎன் கைதான் காற்று என்று\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\n@கவியருவி ம. ரமேஷ் wrote: சீ...\nசேலை சொட்டும் நீர்ச் சுவடுபோல்\nகடல் அலை எப்படி உருவாகிறது\nஎன் கைதான் காற்று என்று\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nகாயம் உனக்கு ... வலி எனக்கு\nநீ சென்ற போது யோசிக்கவில்லை...\nகுடம் விழுந்ததற்கானக் காரணம் கூற\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nஏன் ஏழையாகவே இருக்கிறான் என்று\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nதமிழினியன் wrote: சத்தியமான உண்மை\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nகாக்கைக்கும் நரிக்கும் அதே தொல்லை.\nகாக்கை அஃறிணை என்பதாலோ என்னவோ\nநரியும் அவ்விடம் விட்டு நகர்ந்தபாடில்லை.\nநரிக்கு நல்லா வேணும் என்று நினைத்தபோது\nவேடன் ஒருவன் காக்கை சுட்டுவீழ்த்தினான்.\nகாக்கை வாயிலிருந்த வடை கீழே விழு\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nகாக்கை வாயிலிருந்த ��டை கீழே விழு\nஇளநீர் பிடுங்கியவன் யாரோ ..\nவழுக்கள் சாப்பிட்டவன் யாரோ என்பது போல்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nஒரு தோசையைத் தின்ற குழந்தை\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\n@கவியருவி ம. ரமேஷ் wrote: காக்கையும் நரியும் வடையும்\nகாக்கைக்கும் நரிக்கும் அதே தொல்லை.\nகாக்கை அஃறிணை என்பதாலோ என்னவோ\nநரியும் அவ்விடம் விட்டு நகர்ந்தபாடில்லை.\nநரிக்கு நல்லா வேணும் என்று நினைத்தபோது\nவேடன் ஒருவன் காக்கை சுட்டுவீழ்த்தினான்.\nகாக்கை வாயிலிருந்த வடை கீழே விழு\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nநீர் இறைத்து உயிர்க் கொடுப்பதால்\nமுதலில் உன் முகம் பார்க்கத் துடிக்கும்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nகொஞ்சம் நட்பு, காதல் நிறைய காமம்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mypornvid.fun/videos/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2021-09-27T04:33:58Z", "digest": "sha1:3W5GGMFKTP4TTX5ZNY6YECE4LOSS7F72", "length": 7307, "nlines": 64, "source_domain": "mypornvid.fun", "title": "தமிழ்ஆன்டி செக்ஸ் வீடியோ Videos - MyPornVid.fun", "raw_content": "\nதமிழ்ஆன்டி செக்ஸ் வீடியோ Videos\nதமிழ் ஆன்ட்டி செக்ஸ் வீடியோ |\nதமிழ் நடிகைகள் செக்ஸ் வீடியோ தமிழ்xxx |\nhdதமிழ் செக்ஸ் வீடியோ தமிழ் xxx sex mp3tar jolsha j |\nதமிழ் நடிகைகள் செக்ஸ் வீடியோ தமிழ்xxx irfan vid |\nஅசிவம் தமிழ் திரைப்பட காட்சிகள் | தமிழ் திரைப்படத்தின் சிறந்த காட்சிகள் | தமிழ் திரைப்பட காதல் காட்சிகள்\nஇப்படி தயங்குனா எப்படி கிடைக்கும் - தமிழ் காதல் காட்சிகள் - தமிழ் காதல் திரைப்படங்கள்\nபக்கத்து வீட்டு ஆன்டி டிரஸ் மாத்தும் செம்ம வீடியோSexy aunty dress changing video\nவெளுத்து வாங்கும் மடிசார் மாமியின் போல்ட்டான பேச்சு\nOK TEACHER | டீச்சர் உள்ள வரலாமா\nகள்ளக்காதலி முன் புரட்டி எடுக்கும் முரட்டு கணவன் வீடியோ..| கள்ளக்காதலி| பகுதி-2| KCV FILMS\nஆண்ட்டி வெறியர்கள் மட்டும் பார்க்கவேண்டிய ஹாலிவுட் படம் | Tamil - Dollywood\nஒரு நடிகை காதலன் உடன் உல்லாசம் ......|| Tamil Hot Video\nSearch தமிழ்ஆன்டி செக்ஸ் வீடியோ Photos\nSearch தமிழ்ஆன்டி செக்ஸ் வீடியோ XXX Videos\nSearch தமிழ்ஆன்டி செக்ஸ் வீடியோ HD Videos\nSearch தமிழ்ஆன்டி செக்ஸ் வீடியோ Indian Videos\nSearch தமிழ்ஆன்டி செக்ஸ் வீடியோ MP4 Videos\nSearch தமிழ்ஆன்டி செக்ஸ் வீடியோ OnlyFans Leaked Videos\nSearch தமிழ்ஆன்டி செக்ஸ் வீடியோ XXX GIFs\nSearch தமிழ்ஆன்டி செக்ஸ் வீடியோ XXX Posts\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1310913", "date_download": "2021-09-27T03:54:15Z", "digest": "sha1:JLJV6I2JMG47DJXTLRIMZZ2IYJ3W4GYL", "length": 2659, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"89\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"89\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:09, 29 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: zh-yue:89年\n15:52, 29 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: rue:89)\n21:09, 29 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh-yue:89年)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/need-more-documents-for-restaurant-compare-with-gun-licence-budget-q5094c", "date_download": "2021-09-27T03:40:42Z", "digest": "sha1:AQKBYK64FQOVXI4GJKZCK76W3Q743KJI", "length": 8184, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு துப்பாக்கி வாங்க தேவையான ஆவணங்களை காட்டிலும், ஒரு ரெஸ்ட்ராண்ட் திறக்க அதிக ஆவணங்கள் வேண்டும்... | need more documents for restaurant compare with gun licence- budget", "raw_content": "\nஒரு துப்பாக்கி வாங்க தேவையான ஆவணங்களை காட்டிலும், ஒரு ரெஸ்ட்ராண்ட் திறக்க அதிக ஆவணங்கள் வேண்டும்...\nஇந்தியாவில் இந்த தொழில்களை தொடங்குவதற்கே பல்வேறு தடைகள் உள்ளன என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ரெஸ���ட்ராண்ட் தொடங்க அதிக உரிமங்கள் தேவை.\nசொல்லும் பொருளாதார ஆய்வறிக்கை தலைநகர் டெல்லியில் ஒரு துப்பாக்கி வாங்குவதற்கு உரிமம் பெற தேவையான ஆவணங்களை காட்டிலும் ஒரு ஹோட்டல் திறக்க அதிக ஆவணங்கள் தேவைப்படுவதாக 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வழக்கமான வணிகங்களுக்கு கூட சேவை துறை பல்வேறு விதிமுறை தடைகளை எதிர்கொள்கிறது.\nஉலகெங்கும் பார்கள் மற்றும் ரெஸ்ட்ராண்ட்கள் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியின் ஆதாரமாக விளங்குகின்றன. இந்தியாவில் இந்த தொழில்களை தொடங்குவதற்கே பல்வேறு தடைகள் உள்ளன என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ரெஸ்ட்ராண்ட் தொடங்க அதிக உரிமங்கள் தேவை. அதேசமயம் சீனா மற்றும் சிங்கப்பூரில் ரெஸ்ட்ராண்ட் தொடங்க 4 உரிமங்கள் மட்டுமே போதும். இந்திய தேசிய ரெஸ்ட்ராண்ட்ஸ் சங்கத்தின் புள்ளிவிவரத்தின்படி, பெங்களூருவில் ரெஸ்ட்ராண்ட் தொடங்க வேண்டுமானால் 36 அனுமதிகள் தேவை, டெல்லி மற்றும் மும்பையில் என்றால் முறையே 26 மற்றும் 22 ஒப்புதல்கள் தேவை.\nமேலும், டெல்லி மற்றும் கொல்கத்தால் இந்த ஒப்புதல்களோடு போலீஸ் ஈடிங் ஹவுஸ் உரிமம் பெற வேண்டும். டெல்லியில் காவல்துறையிடம் இந்த உரிமம் பெற 45 ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அதேசமயம் புதிய ஆயுதங்கள் அல்லது முக்கிய வெடிகள் வாங்குவதற்கான உரிமம் பெற முறையே 19 மற்றும் 12 ஆவணங்கள் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nபிளீச்சிங் பவுடர்.. துடைப்பம்… அதிமுக திருடிட்டாங்களாம்… கரிச்சு கொட்டிய கனிமொழி\nஅமெரிக்காவில் முதல் முறை… அதிபர் பைடனை சந்தித்த பிரதமர் மோடி\nமு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்... உதயநிதி அதுக்கும் மேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..\nதினமும் வெளிவரும் நகைக் கடன் முறைகேடு.. கூலாக திமுகவை டீல் செய்யும் ஈபிஎஸ்.. கொந்தளிக்கும் அமைச்சர்.\nவிழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரை திமுகவை விட்டு நீக்குவாரா மு.க. ஸ்டாலின்... கேட்கிறது பாஜக.\nஇலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்… வேதாரண்யம் மீனவர்களை தலையில் வெட்டி வெறிச்செயல்..\nசென்னை மக்களே.. நாளைக்கும் ‘அத��’ இருக்கு… மறந்துடாதீங்க…\nஅதிபரையே வெளியே துரத்திய அமெரிக்கா… என்ன காரணம் தெரியுமா…\nபிளீச்சிங் பவுடர்.. துடைப்பம்… அதிமுக திருடிட்டாங்களாம்… கரிச்சு கொட்டிய கனிமொழி\nஅமெரிக்காவில் முதல் முறை… அதிபர் பைடனை சந்தித்த பிரதமர் மோடி\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/csb-recruitment-2021/", "date_download": "2021-09-27T03:52:22Z", "digest": "sha1:OJVTW2XDR3DA4MPNDHJO7XVLNOZKSBXC", "length": 5051, "nlines": 61, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Catholic Syrian வங்கி வேலை வாய்ப்பு!! பல்வேறு காலிப்பணியிடங்கள்!!", "raw_content": "\nCatholic Syrian வங்கி வேலை வாய்ப்பு\nCSB Recruitment 2021 – CSB தனியார் வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அங்கு Branch Operations Manager and Business Development Executive போன்ற பணிகள் நிரப்பப்பட உள்ளன. எனவே திறமையானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nகடைசி தேதி As Soon\nவிண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.\nவிண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு Bachelor Degree பட்டம் முடித்திருக்க வேண்டும் .\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பத்தாரர்கள் Written Test/ GD/ HR Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிரிபார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.\nதகுதியும் திறமையம் உள்ளவர்கள் அதிவிரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nவிண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.\nகடைசி தேதி As Soon\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/author/ashwathi-senthil/", "date_download": "2021-09-27T03:50:43Z", "digest": "sha1:K5FVJYOF5PMYN4ZTQMWTQZE4PUDSU2FN", "length": 12725, "nlines": 49, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_3fbd45328ad874149e6548136e6fb09f, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஇரண்டு வருடங்களுக்கு பிறகு… வீடே பரபரப்பாக இருந்தது அனைவரும் எங்கோ கிளம்பிக் கொண்டு இருந்தனர்.. நான்கு வயதான ஜானு குட்டி தன் தம்பியை தூக்கிக் கொண்டு உதயின் அறைக்கு வந்தாள்.. ” அப்பா சிரஞ்சீவிக்கு என்ன ட்ரெஸ் போட்டு விடுறது ” என்றபடி வந்தாள் அந்த வீட்டின் தேவதை . ” நாம ஜானு குட்டி போட்டுருக்க கலர்லையே ட்ரெஸ் போட்டு விடலாம் ” என்று சொல்லி ” ஒரு ப்ளு கலர் சேர்ட் மற்றும் […]\nகாற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே அத்தியாயம் 06 நாட்கள் அதன் போக்கில் நகர இதழியனி ஆசைப் பட்டது போல் அரசு பள்ளியில் சேர்ந்து அவளது உயர்கல்வியை படிக்க தொடங்கி இருந்தாள்.. அக்னிகாவும் இதழியனிடம் அடம் பிடித்து அவள் படிக்கும் பள்ளியிலே சேர்ந்துக் கொண்டாள்… யாரிடமும் அண்டாமல் அனைவரிடமும் தள்ளி இருந்து வந்தாள் அக்னிகா. அனலனே இருவரையும் பள்ளியில் விட்டுவிட்டு அவனது கல்லூரிக்கு சென்று விடுவான். அதேபோல் மாலையிலும் அவனே வந்து இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு […]\nகாற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே அத்தியாயம் 05 செழியனுக்கும் இதழியனிக்கும் தேர்வுகள் முடிவு பெற வீட்டில் இருக்க தொடங்கினர். ஆனால் இன்னும் அனலனிற்கு பரிசை முடியவில்லை. அதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கவே அவனை தொந்தரவு செய்யாமல் வீட்டில் இருந்து எதாவது சேட்டை செய்ய தொடங்கினார்கள். நேரம் கிடைக்கும் போது எல்லாம் விதுவையும் அழைத்துக்கொண்டு வந்திடுவான் செழியன். இவ்விரு வீட்டினருக்கு இவர்களை வாழ்வில் ஒன்று சேர்க்க வேண்டும் என்பது ஆசை. அதனாலே விதுவின் வீட்டில் அவளை வெளியே […]\nகாற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே அத்தியாயம் 02 மருத்துவமனையில் மருத்துவர்கள் எல்லாம் அவளின் உடலிற்கு தேவையான இரத்தத்தை செலுத்துவதற்கான இரத்தத்தை ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர். அவளது இரத்தம் O -ve என்பதால் அந்த நேரத்தில் எங்கேயும் கிடைக்காமல் போக இரத்தம் வேண்டி அவளுக்காக ப்ளேட் பாங்கிற்கு கால் செய்தனர்… அதிக இரத்தம் வெளியான��ால் இதழினி உயிருக்கு போராடி கொண்டு இருக்க அவளை சேர்த்தவர்கள் மூச்சை பிடித்துகொண்டு நின்றிருந்தனர்.. […]\nகாற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே அத்தியாயம் 01 இரவு இரண்டு மணியாக இருக்க அந்த ஊரே அமைதியாக இருந்த நேரத்தில் ஒரு பெண்ணின் கேவல் சத்தம் மட்டும் அந்த ஊரை துளைத்து கொண்டு இருந்தது… அவளது கேவல் சத்தம் யாருக்கும் கேட்காமல் போக அவளது வீட்டின் ஒரு அறையில் வெளிச்சம் கூட வர விடாமல் செய்து அந்த அறையில் ஒரு ஓரத்தில் முடங்கி கிடந்தாள்… நிமிடங்கள் மட்டுமே கடந்து கொண்டு இருக்க அவளது அழுகை நின்றபாடில்லை..அவளது […]\nஒரு வாரம் கழித்து…. அந்த நாளிற்கு பிறகு உதய் நந்தினியை தாங்கு தாங்கு என தாக்கினான். அவளை விட்டு பிரியாமல் அவளுடனே இருந்தான். நந்தினிக்கு தலையில் இருந்த காயம் ஆற ஒரு வாரம் எடுத்துக் கொண்டது.. ” கிருஷ் நான் கேட்காமலேயே எல்லாத்தையும் கொடுக்கிற நீ இப்போ நான் கேக்கிறத மட்டும் ஏன் தர மாட்டேங்கிற ” என்று அவனுடன் சண்டையிட.. ” அடியேய் நீ ஏதோ சாதாரண பொருள் கேக்கிற மாதிரி கேக்கிற ” என்று […]\n💞இதயங்கள் தனித்தனி என்றாலும் உன் சுவாசம் தீண்டவில்லையெனின் என் மூச்சும் இல்லை💞 அனைவரும் வீட்டிற்கு வந்தனர். சுஜியை அவளது அறையில் படுக்க வைத்து அவளுக்கு துணையாக சுமியை இருக்க வைத்து விட்டு வெளியே வந்தனர்.. உதய்க்கு எப்படி நிதுவையும் கீர்த்தியையும் கண்டு பிடிப்பதென்ன குழப்பமாக இருந்தது.. அப்போது கார்த்திக்கிற்கு அழைப்பு வர அவன் தள்ளி நின்று பேசத் தொடங்கினான். அந்த சைட் என்ன செய்தி வந்ததோ இந்த புரத்தில் ” அங்கேயே இருங்க நான் வந்தறேன் ” […]\nசுமியின் கையில் ஒரு கடிதம் இருக்க அதை வாங்கிய உதய் படிக்க ஆரம்பித்தான். ” மாமா நான் போனா கண்டிப்பா நந்தினி அக்காவையும் கீர்த்தி அக்காவையும் கொண்டு அவுங்க விட்டுருவாங்க மாமா. அவுங்களுக்கு வேண்டியது நான் தான் மாமா நந்தினி அக்காவும் கீர்த்தி அக்காவும் இல்ல. நான் போகலன்னா அவுங்க அவுங்க ரெண்டு பேரையும் கொன்னுடுவாங்க மாமா .எனக்கு ரொம்ப பயமா இருக்கு எப்போதும் கவி தான் பயப்படுவா ஆனா இப்போ எனக்கு பயமா இருக்கு மாமா. […]\n💔காட்டில் தொலைந்த மழை துளி போல் கண்ணே நீயும் தொலைந்ததென்ன நீாினை தேடும் வோினை போல பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்💔 வெயிலின் தாக்கம் அவனை உறுக்கெடுக்க போதை���ிலிருந்து மீண்டும் வந்தான். அப்போது அவனது அலைப்பேசி தன் இருப்பிடத்தை காட்ட அதை தேடி எடுத்தவன் தன் அன்னையிடம் அழைப்பு வந்திருக்கவும் வேகமாக உயிர்பித்து காதில் வைத்தான். ” ஹலோ மா சொல்லுங்க ” என்று உதய் கேட்க ” எங்கடா போய் தொலைஞ்ச சீக்கிரமா வீட்டுக்கு வந்து சேரு‌ […]\nஉன் தீ கொண்டபார்வையால் கருகி கொண்டிருக்கிறேன் உன் மழலை கொண்ட பேச்சால் துடித்து கொண்டிருக்கிறேன் தினமும் எரிகிறேன் – உன் கண் பட்ட காதல் தீயால் … இந்த புண்பட்ட இதயத்துக்கு நீ சிரஞ்சீவி மருந்து …. இந்த புண்பட்ட இதயத்துக்கு நீ சிரஞ்சீவி மருந்து …. கீர்த்தி அழுகையை கட்டு படுத்தியவள் எப்படி கல்யாணத்தை நிறுத்துவது ராஜிவ்க்கு எப்படி இங்கே நடப்பதை சொல்வது என்று யோசனை செய்தவள் அதற்கான விடை கிடைக்கவும் நிம்மதியாக அதற்கான வேலையை செய்து முடித்தாள். அது சரியாக முடிய வேண்டும் என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/category/vennilavum-niram-marume-un-theendalil/", "date_download": "2021-09-27T04:07:05Z", "digest": "sha1:PTE5CJCE5OE66SZOQBO74DQB5JJAHHON", "length": 14853, "nlines": 50, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_98424809437c37a79667a4c781aace39, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஅத்தியாயம் – 31 வெண்ணிலவும் நிறம் மாறுமே உன் தீண்டலில்…., மதியின் தந்தை, சதீஷ் மற்றும் அமெரிக்காவில் இருந்த மகியின் உறவினர்கள் அனைவருமே மதுரை ஹைவேயில் இருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தடைந்தனர் என்ற தகவல் கிடைக்கவே, அவர்கள் அனைவரையும் பார்ப்பதற்க்காகவே அந்த நேரத்தில் கிளம்பிச்சென்றான் மகி. அடுத்தநாள் ஈவினிங் அந்த ஹோட்டலிலேயே மதியின் பிறந்தநாள் விழாவையும், அதனையொட்டி அவர்களின் நிச்சயதார்த்தவிழாவையும் நடந்த ஏற்பாடு செய்துவிட்டு மதியம் அவளை அழைத்துச்செல்வதற்காக வீட்டிற்கு வந்தான் மகி. அவளின் அறைக்குச்சென்றான் அங்கு […]\nஅத்தியாயம் – 30 உன்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா… ஹோட்டல் அறையை அடைந்தப்பின் சற்று நேரம் அமைதியாக இருந்த மகி, பின் வசந்தன் கூறியவைகளை குறித்து மித்ராவிடம் கூறினான். “என்ன மாமா சொல்லுறீங்க… இப்படிலாம் கூட செய்வாங்களா… யார் அவன்” என்று கண்களை அகல விரித்து ஒன்றும் தெர��யாததுபோல கேட்டாள். “அவன் இல்ல அவள்” என்று மகி சொல்ல, மித்ராவின் முகத்தோரணை மாறியதைக் கவனித்தவன் மேற்கொண்டு தொடர்ந்தான்.. “ஏன் மித்ரா அப்படி பண்ண” என்று வெளிப்படையாகவே அவன் கேட்டுவிட, […]\nஅத்தியாயம் – 29 உள்ளம் கொள்ளைப் போகுதடா…. அன்று இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. உறங்கவில்லையேயென்று அவள் மனமும், கண்களும் சோர்ந்து போகவில்லை மாறாக, அவனைப்பற்றிய நினைவுகளை இன்பமாய் அசைப்போட்டுக்கொண்டிருந்தன. அன்று அவன் சொன்ன கவிதை வரிகளை நினைவுக்கூர்ந்தாள்…. “என்ன சொன்னான்… உன்னை நீயே இரசித்ததுண்டோ… அன்று இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. உறங்கவில்லையேயென்று அவள் மனமும், கண்களும் சோர்ந்து போகவில்லை மாறாக, அவனைப்பற்றிய நினைவுகளை இன்பமாய் அசைப்போட்டுக்கொண்டிருந்தன. அன்று அவன் சொன்ன கவிதை வரிகளை நினைவுக்கூர்ந்தாள்…. “என்ன சொன்னான்… உன்னை நீயே இரசித்ததுண்டோ… இரவும், பகலும் போதாதென்று கனவில் கூட அவளை இரசிப்பாய் உன் நிழலிடம் கூட யோசனை கேட்பாய் என்றானே…. இன்று நானும் அப்படித்தானே இருக்கின்றேன்.. இதற்கு பெயர்தான் காதலா…. இரவும், பகலும் போதாதென்று கனவில் கூட அவளை இரசிப்பாய் உன் நிழலிடம் கூட யோசனை கேட்பாய் என்றானே…. இன்று நானும் அப்படித்தானே இருக்கின்றேன்.. இதற்கு பெயர்தான் காதலா….\nஅத்தியாயம் – 28 என் நினைவெல்லாம் நிறைந்தாயடா… அன்று இரவு உணவு முடித்துவிட்டு இருவரும் வாக்கிங் செல்ல, “சார்… கிளைமெட் சூப்பரா இருக்கு இல்ல…” என்று இரசித்தபடி அவள் சொல்ல, “ம் எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே… எப்பவுமே இப்படித்தான் இருக்கும். ஒருவேளை…. நீ…. சந்தோஷமான மனநிலையில இருக்கப்போல” என்றானவன். “ஆமாம் சார்… ரொம்ப… ரொம்ப” என்று கைகளை உயர்த்தி காட்டியவள், “இதுக்கு காரணம் நீங்க தான் சார். இன்னைக்கு மட்டும் நீங்க என் பக்கத்துல இல்லன்னா… […]\nஅத்தியாயம் – 27 சிங்கப்பெண்ணே….. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் என்று கூறிய வள்ளுவர்தான் “தீ நட்பு” என்ற அதிகாரத்தையும் வகுத்துள்ளார். நம் அனுமதியில்லாமல் நம்மை காயப்படுத்தி செல்பவர்களுக்கு மன்னிப்பு ஒன்றே தண்டனையாகி விடுமா… மன்னிப்பு என்ற வார்த்தை இருப்பதால் தானே தெரிந்தே இன்றும் பலர் பல தவறுகளை செய்கின்றனர். எல்லா தவறுக்கும் த���்டிக்காமல், மன்னிப்பை மட்டுமே வாரி வழங்கிவிட்டால்.. பின் மன்னிப்பு என்ற வார்த்தையே பொருளற்று போய்விடுமே… கொடுக்கவேண்டிய நேரத்தில கொடுக்கத்தவறிய […]\nஅத்தியாயம் – 26 வானம் விட்டு வாராயோ என் பெண்நிலவே.. அன்றைய நாளுக்குப்பிறகு அவனால் மதியிடம் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. அனைவரிடமும் சகஜமாக பழகினாள், பேசினாள், வேண்டுமென்றே வம்பிழுத்தாள். பைரவ்விடமும் நெருக்கமானாள். முன்னைப்போலவே துருத்துருவென மாறியிருந்தாள் அவள். அவன் கொடுத்த ஷெடுலை விரும்பி பின்பற்றினாள். ஒன்றாக ஜாகிங்க், வாக்கிங் என்று செல்லும்போதெல்லாம் தன்னைப்பற்றியோ, தன் குடும்பத்தை பற்றியோ இருவரும் கலந்துரையாடிக்கொண்டனர்.அவ்வப்போது போட்டி போட்டுக்கொண்டு பைக் ரைடும் சென்றனர். நடுநடுவே ஒருவர் காலை மற்றொருவர் வாரிக்கொள்வதும் வழக்கமாயிருந்தது. மகி […]\nஅத்தியாயம் -25 என் நெஞ்சில் நிறைந்தவளே…. ஜாகிங்க் போகக்கூடாது என்ற முடிவோடு எழுந்தவள், போர்வையை சுற்றிகொண்டு, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவனிடம் சொல்ல, மகி, அண்ணாமாவை அழைத்து ஏதோ சொல்ல, அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு கிளாஸில் எதையோ கொண்டுவந்து மதியிடம் கொடுக்க, அதை வாங்கியவள், என்ன என்பது போல புரியாமல் விழிக்க, “உடம்பு சரியில்லைன்னு சொன்னல்ல, அதான் கசாயம் குடிச்சிட்டுப்போய் நீ ரெஸ்ட் எடு” என்று அவன் சொல்ல, “ஐய்யா… ஜாகிங்க் போகக்கூடாது என்ற முடிவோடு எழுந்தவள், போர்வையை சுற்றிகொண்டு, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவனிடம் சொல்ல, மகி, அண்ணாமாவை அழைத்து ஏதோ சொல்ல, அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு கிளாஸில் எதையோ கொண்டுவந்து மதியிடம் கொடுக்க, அதை வாங்கியவள், என்ன என்பது போல புரியாமல் விழிக்க, “உடம்பு சரியில்லைன்னு சொன்னல்ல, அதான் கசாயம் குடிச்சிட்டுப்போய் நீ ரெஸ்ட் எடு” என்று அவன் சொல்ல, “ஐய்யா…\nஅத்தியாயம் – 24 அழகான இராட்சசன் காலை ஐந்து மணிக்கு அடித்த அலாரத்தை நிறுத்திவிட்டு, தூக்க கலக்கத்திலேயே வெளியே வந்தவள், அங்கு அவளுக்கு முன்னால் ஜாகிங்க் உடையில் தயாராக நின்றுக்கொண்டிருந்த மகியைப்பார்த்து, “குட் மார்னிங் சார்.” என்றாள். பதிலுக்கு அவனும் குட் மார்னிங்க் சொல்லிவிட்டு,” போகலாமா.. “ என்று கேட்க, “சார் எனக்கு இதுலா பழக்கமே இல்ல, ஜாகிங்க் என்ற பேர்ல நானும் அப்பாவும் பார்க்-ல போய் தூங்கிதாம் பழக்கம். நான் ஃபிட்-ஆ தான் சார் இருக்கேன். […]\nஅத்தியாயம் – 23 உயிரின் உயிரே…… தான் இதுநாள் வரை திரட்டிவைத்திருந்த பழைய கால கட்டிடகலையை அடிப்படையாக கொண்டு தான் அன்று அவள் ப்ராஜக்ட் பிளானை ரெடி செய்திருந்தாள். அது மகிக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அது குறித்த அடுத்தக்கட்ட வேலைகளில் ஈடுபட்டனர் அனைவரும். இப்படியே சென்றுகொண்டிருக்க, ஒரு நாள் மகி தன்னை அழைத்ததாக டீம் மெம்பர்கள் மூலம் அறிந்தவள், அவனைப்பார்ப்பதற்காக, அவனுடைய கேபின்-க்கு சென்றாள். அங்கே அபியுடன் தீவிரமாக எதைப்பற்றியோ பேசிக்கொண்டிருந்தவன், இவளைப்பார்த்து உள்ளே அழைத்து, அமரச்சொல்லிவிட்டு, […]\nஅத்தியாயம் – 22 நீ என் சொந்தமடி சரவெடி சத்தம் கேட்டு அனைவரும் திரும்ப, பட்டாசின் புகையில் நீந்தியபடி ரோல்ஸ் ராய்ஸ் கார்வந்து நிற்க, காரிலிருந்து மகி வளர்க்கும் பைரவ் என்னும் வேட்டைநாயைப்பிடித்தப்படி ஜோஜோ இறங்க, காருக்குப்பின்னால் ஜல் ஜல் என்ற சத்தத்தோடு, அழகிய வேலைப்பாடுடன் பர்மாதேக்கில் செதுக்கப்பட்ட மாட்டு வண்டியில், பூட்டப்பட்ட காங்கேயம் காளைகள் துள்ளிவந்து, அங்கு விரிக்கப்பட்டிருந்த ரெட்கார்ப்ட்டில் நிற்க, பட்டு வேட்டி சட்டையில், நெற்றியில் குங்கும கீறல் இட்டு, கருப்பு கூலர் அணிந்து, […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vampan.net/13023/", "date_download": "2021-09-27T04:12:50Z", "digest": "sha1:CVMWTP5WNC4WKE4K2Y3DI3ITZIE3IQAN", "length": 26924, "nlines": 114, "source_domain": "vampan.net", "title": "யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nFEATURED Latest புதினங்களின் சங்கமம்\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்)\nதமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துவரும் அரசியல், இதைத்தான் உணர்த்துகிறது.\nஅவ்வாறான கட்டத்தில் இருந்துதான், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களும் அதன் ஆதரவுத் தரப்பினரும், எதிர்வரும் பொதுத் தேர்தலைச் சந்திக்கப் ��ோகிறார்கள்.\nஅடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடத்துணியும் சமூகங்களிடம், விடுதலைக்கான சித்தாந்தமும் அதை அடிப்படையாகக் கொண்ட அரசியலும் அவசியமாகும்.\nவிடுதலைக்கான சித்தாந்தம் என்பது, ஒரு சமூகத்துக்குள் காணப்படும் அக முரண்பாடுகளை, தர்க்க நியாயங்களோடு களைவதாகவும் இருக்க வேண்டும். (அக முரண்பாடுகள் என்பது சாதி, சமய, வர்க்க, பிரதேச வேறுபாடுகளைக் கொண்டதாகக் கூட இருக்கலாம்)\nஅதுதான், அந்தச் சமூகத்தின் சித்தாந்த அரசியலை ஒருங்கிணைக்கவும் தக்க வைக்கவும் உதவும். மாறாக, ஒரு பிரதேசம், மதம், சாதி, வர்க்கம் ஆகியவற்றின் பிடியில் எழும் அரசியல், எப்போதும் சுயநல அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கும்.\nதமிழ்த் தேசிய அரசியல் என்பது, சித்தாந்த அடிப்படையில் தோற்றம் பெற்ற ஒன்றுதான். பௌத்த, சிங்கள பேரினவாதம், மூர்க்கம் பெற்ற தருணத்தில், அதற்கு எதிரான திரட்சியை, தமிழ் மக்களிடம் ஏற்படுத்தும் அடிப்படைகளோடு எழுந்தது. அதன் நீட்சிதான் இன்றும் இருக்கின்றது.\nஆனால், அது, அக முரண்பாடுகளை முழுமையாகக் களைந்து, பூரணத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால், பூரணத்துவத்துக்கு அண்மித்த நிலையை எட்டியிருந்ததாகக் கொள்ளலாம்.\nஆனால், இன்றைய நிலை என்பது, வருந்தத்தக்க கட்டத்தை எட்டி இருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், கட்சிகளோ அமைப்புகளோ அந்தக் கட்டத்தை அடைவது தொடர்பில், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.\nஆனால், தமிழ்த் தேசிய அரசியலை அடிப்படையாகக் கொள்வதாகக் காட்டிக் கொள்ளும் தரப்புகள், குறிப்பாக மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள், அவ்வாறான நிலைக்குள் சிக்குவதென்பது, மிகவும் சிக்கலானது. அது, அவர்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் இன்னும் இன்னும் பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடும்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள், கடந்த ஒரு தசாப்த காலமாகத் திரட்சியொன்றுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். சில முயற்சிகளை முட்டிமோதி எடுக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால், அவை அனைத்தும் உதிரிகளை உருவாக்கி இருக்கின்றனவே தவிர, உருப்படியான தரப்பொன்றை இதுவரையில் உருவாக்கவில்லை. மாறாக, உருவாகியுள்ள உதிரிகளிடமும் பிளவுகளும் பிரச்சினைகளுமே ஏற்பட்டிருக்கின்றன.\nகூட��டமைப்புக்கான விதை, கிழக்கில்தான் போடப்பட்டது. அங்கு முளைத்த விதைதான், வடக்கு, கிழக்கு பூராவும் வளர்த்திருக்கின்றது. அதற்கு, விடுதலைப் புலிகள் பாரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். புலிகளுக்குப் பின்னரான காலத்தில், கூட்டமைப்பில் பிரிவுகளும் பிளவுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன.\nஆனாலும், கூட்டமைப்பு இன்றைக்கும் தமிழ் மக்களின் (ஏக) பிரதிநிதிகள் என்கிற தகுதியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. கூட்டமைப்பின் அரசியலோ, அதன் முடிவுகளோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. கிட்டத்தட்ட ‘குறைகுடம்’ போலத்தான் கூட்டமைப்பின் அரசியல் இருந்து வருகின்றது. குறைகுடத்தின் தளம்பல்களைச் சகித்துக் கொள்ள முடியாத மக்கள், விரக்தியுடன் இருக்கிறார்கள்.\nஆனால், விரக்தியடைந்த மக்களை ஒன்றிணைக்கும் தரப்புகள், (அதுவும் பூரணத்துவம் மிக்க அரசியலைச் செய்யும் தரப்புகள்) தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் எழுச்சி பெறாமைதான், கூட்டமைப்பு மீதான விரக்திகளைத் தாண்டி, அதன் ஆதரவுத் தளம் நிலைபெறுவதற்குக் காரணமாகும்.\nமுள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் களம் என்பது, தேர்தல் வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டதுதான். யார் விரும்பினாலும் இல்லையென்றாலும் மக்களின் பிரதிநிதிகள் என்கிற அடையாளத்தைப் பெறுவதற்குத் தேர்தல் வெற்றிகள் அவசியமாகின்றன.\nகூட்டமைப்பு தொடர்ச்சியாகப் பெற்ற வெற்றிகள்தான், அவர்களை (ஏக) பிரதிநிதிகள் நிலைக்குத் தள்ளியுமிருக்கின்றன. அப்படியான கட்டத்தில், மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள், தேர்தல் வெற்றியைக் குறிவைத்து, இயங்குவது தவிர்க்க முடியாததுதான்.\nஆனால், மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையைக் கொண்டு நடக்கும் இவர்கள், ஒரு பிரதேசத்துக்குள் மாத்திரம் வெற்றிக்கான அடியைத் தேடுவதுதான் பிரச்சினையாகின்றது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடங்கி, அண்மையில் உருவான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வரையில், அவர்களின் எல்லை என்பது, யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருக்கப்பட்டுவிட்டது.\nஅதுவும், யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் வரும், கிளிநொச்சி கூட அவர்களின் எல்லைகளுக்குள் சேர்வதில்லை. அப்படியான நிலையில், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களின் வீச்சு எ���்பது, தமிழ் மக்களிடம் என்ன வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கேள்வி எழுகின்றது.\nஎந்தத் துறையாக இருந்தாலும், ஒரே நாளில் பெரிய வெற்றிகளைப் பெற்றுவிட முடியாதுதான். ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் பயணம், மெல்ல மெல்ல அடுத்த கட்டங்களை அடைய வேண்டும். அதற்கு, காலமும் நேரமும் தேவைதான்.\nஅரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், தமிழ்த் தேசிய அரசியலின் மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள் இன்று நேற்று உருவானவர்கள் அல்ல. இவர்கள், புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான நாள்களில், கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிராக எழுந்தவர்கள். இவர்களால், கடந்த ஒரு தசாப்த காலத்தில், ஒற்றை வெற்றியையேனும், நம்பிக்கை கொள்ளும் அளவுக்குப் பெற முடியவில்லை என்பதுதான் பெரிய சிக்கல்.\nஒவ்வொரு தேர்தல் காலத்திலும், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களின் குறி, யாழ். தேர்தல் மாவட்டம்தான். அதைத்தாண்டி, அவர்கள் சிந்திப்பதில்லை. ஒப்புக்கு வேண்டுமானால், வேட்பாளர்களை நிறுத்துவார்கள்.\nஇந்த நிலையை உருவாக்கியதில், யாழ். மய்யவாதிகளும் ஊடகங்களும் அரசியல் கட்டுரையாளர்களும் புலம்பெயர் அமைப்புகளும் பங்காளிகள் ஆவார். ஒவ்வொரு தேர்தலும், யாழ். தேர்தல் மாவட்டத்துக்காக மாத்திரம் நடத்தப்படுவது மாதிரியான நிலைப்பாடொன்றை, இவர்கள் வரையறுக்கிறார்கள்; அதன் அடிப்படையில்தான் சிந்திக்கிறார்கள்; செயற்படுகிறார்கள்(). அதனால்தான், யாழ்ப்பாணத்தைத் தாண்டி, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களால் வடக்கு, கிழக்கில் கோலோச்ச முடிவதில்லை.\nதேர்தல் அரசியலுக்கு என்றொரு வடிவம் இருக்கின்றது. எவ்வளவு முட்டி மோதினாலும், யாராலும் 100 சதவீத வாக்குகளைப் பெற முடியாது.\nஅப்படியான நிலையில், தேர்தலொன்றில் விழப்போகும் வாக்குகளில், பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்கான ஓட்டம்தான் வெற்றியின் அடிப்படை.\nஅப்படியான நிலையில், ஒரு பிரதேசத்துக்குள் மாத்திரம் சுருங்கிவிட்டவர்களால், அந்த அடிப்படைகளைத் தொடுவது சிரமமானது.\nவார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “…நேர்மையாகவும் கொள்கையில் உறுதியாகவும் செயற்படும் எமது கட்சிக்கு, தமிழ் மக்கள் அமோக ஆணையை வழங்கிக் குறைந்தது, 15 ஆசனங்களை வடக்கு, கிழக்கில் பெற ஆதரவு தர வேண்டும்…’ என்றார். உண்மையிலேயே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தன்னுடைய வாக்கு எல்லையை, யாழ்ப்பாணத்துக்குள் சுருக்கிக் கொண்டுவிட்ட கட்சி.\nஅப்படியான நிலையில், வடக்கு, கிழக்கு பூராவும் பெரிய வெற்றியொன்றை (கிட்டத்தட்ட ஏக பிரதிநிதிகள் அளவுக்கான வெற்றியை) மக்கள் வழங்க வேண்டும் என்று, என்ன அடிப்படையில் கோருகிறார்\nவடக்கு, கிழக்கு மக்களிடம் நம்பிக்கையைப் பெறுவதற்கு அவரும், அவரது கட்சியும் கடந்த காலங்களில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறார்கள்\nஅதுபோலத்தான், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணியான, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நிலையும் ஆகும்.\nஇவர்களின் உண்மையான எல்லை எது என்பதை, பொதுத் தேர்தல் சிலவேளை உறுதிப்படுத்தலாம். ஏனெனில், புதிய கூட்டணியில் ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்ந்த எந்தக் கட்சியும் தனி வாக்கு வங்கியைக் கொண்டிருப்பவை அல்ல.\nபெருவெளியாகக் காணப்பட்ட மாற்றுத் தலைமைக்கான வெளி, உதிரிகள் எடுத்துக் கொண்ட சொற்பவெளி போக, சுருங்கிவிட்டது. அது, வடக்கு, கிழக்கின் அரசியலைக் கூட்டமைப்பின் பக்கத்துக்கு மீண்டும் தள்ளிவிட்டிருக்கின்றது.\nபுத்திஜீவிகள் உள்ளிட்ட மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள், யாழ். தேர்தல் மாவட்டத்தை மாத்திரம் முன்னிறுத்திச் சிந்திப்பதை எப்போது நிறுத்திவிட்டு, வடக்கு, கிழக்கு என்கிற சிந்தனைக்கு வருகிறார்களோ, அன்று ஆரோக்கியமான மாற்றுத் தலைமைக்கான வெளி மீண்டும் திறக்கும். அதுவரை, ஒப்பாரிகள் ஓயப்போவதில்லை.\n← முத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை திறப்பு\nஇடைத்தரகா்களை விரட்டியடித்து யாழ்.பிரதேச செயலா் முன்மாதிாி நடவடிக்கை..\nகிளிநொச்சியில் உழவு இயந்திரம் ஓடிய 6 வயதுச் சிறுவன் துாக்கி வீசப்பட்டு பரிதாப மரணம்\nவவுனியா யுவதியின் காதல் லீலை லண்டனில் 20 வயது இளைஞர் தற்கொலை…(video)\nஇலங்கையில் மேலும் 3 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம்\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் உறவு கொள்வது சிறந்தது\nலொஸ்லியா- தர்சன் படுக்கையறை வீடியோ வெளியாகி முன்னாள் காதலனுக்கு நடக்கும் கதி இதோ\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா. அவர்களை பற்றிய நிறைய கிசுகிசுக்கள் இருந்தாலும்,\nஓடும் பஸ்சில் தமிழ் யுவதியின் அந்தரங்கத்தை பிடிப்பவர் யார் தெரியுமா\nகாட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையாடல் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்\nகிசு கிசு வம்பு தும்பு நக்கல் நையாண்டி\nவீதியில் நின்ற இளைஞனை ஜன்னல் வழியாக அழைத்து சோனகச் சிறுமி ஜல்சா\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\n கிறீஸ்தவ புலம்பெயர் தமிழன் படுக்கையறையில் \nயாழில் வயல் குழியில் வீழ்ந்து பலியாகிய 2 சிறுவர்களின் வீடியோ …\nமணிவண்ணனை புறமோட் பண்ணும் ஐ.பி.சி ரீவி..\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.balajipathippagam.com/product/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/?add-to-cart=2089", "date_download": "2021-09-27T03:47:57Z", "digest": "sha1:OTZQYJQNRUD5KABH7567XHGOG2SUHADT", "length": 6808, "nlines": 157, "source_domain": "www.balajipathippagam.com", "title": "கடன் தீர மந்திரங்கள்,வழிமுறைகள் Balaji Publishers - Kumbakonam", "raw_content": "\nHome / ஸ்வஸ்திக் பதிப்பகம் / ஆன்மீகம் / கடன் தீர மந்திரங்கள்,வழிமுறைகள்\nView cart “நவக்கிரஹங்களின் அருள்பெறும் வழிகள்” has been added to your cart.\nகடன் தீர மந்திரங்கள்,வழிமுறைகள் quantity\nCategories: ஆன்மீகம், ஸ்வஸ்திக் பதிப்பகம் Tags: ஆன்மீகம், ஸ்வஸ்திக் பதிப்பகம்\nBe the first to review “கடன் தீர மந்திரங்கள்,வழிமுறைகள்” Cancel reply\nஉங்கள் மூச்சைக் கவனியுங்கள் உங்கள் எதிர்காலம் உங்களுக்குத் தெரியும்\nஉங்கள் மூச்சைக் கவனியுங்கள் உங்கள் எதிர்காலம் உங்களுக்குத் தெரியும்\nஉங்கள் மூச்சைக் கவனியுங்கள் உங்கள் எதிர்காலம் உங்களுக்குத் தெரியும்\nஉங்கள் மூச்சைக் கவனியுங்கள் உங்கள் எதிர்காலம் உங்களுக்குத் தெரியும்\nஉங்கள் உடலுக்கு நோய் வராமல் காத்த��க்கொள்ளும் வழிகள்\nஉங்கள் உடலுக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளும் வழிகள்\nஉங்கள் உடலுக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளும் வழிகள்\nஉங்கள் உடலுக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளும் வழிகள்\nஉடலைப்பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் (பாகம் 1)\nஉடலைப்பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் (பாகம் 1)\nஉடலைப்பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் (பாகம் 1)\nஉடலைப்பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் (பாகம் 1)\n196, சீனிவாசா நகர், சாக்கோட்டை, கும்பகோணம் – 612 001.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-aug10/10222-2010-08-05-03-39-57", "date_download": "2021-09-27T03:32:44Z", "digest": "sha1:GUAAN7P5LZE2GMI3VGYB6BVQUO27MNGF", "length": 30000, "nlines": 259, "source_domain": "www.keetru.com", "title": "ஒவ்வொரு ஊரிலும் அருங்காட்சியகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபுதிய புத்தகம் பேசுது - ஆகஸ்ட் 2010\nபார்ப்பன எதிர்ப்பு பேசிய தந்தையை சிறைக்கு அனுப்பிய முதலமைச்சர்\nதிருத்த நிதி நிலையறிக்கை அறிக்கை 2021-22\nகோயில் சொத்துக்களை சூறையாடுவது யார்\nவேளாண் நிதிநிலை அறிக்கை 2021-22\nதாலிபான்கள் நடத்தியது தேசிய விடுதலை போராட்டமா\nசைவ வைணவ போட்டி ஒன்றுக்கொன்று பொருத்தம்\nவிழிப்பார்களா இதரப் பிற்படுத்தப்பட்ட மக்கள்\nஇந்தியத் தத்துவச் சிந்தனையில் வேத மரபும் வேத மறுப்பும்\nபுதிய புத்தகம் பேசுது - ஆகஸ்ட் 2010\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - ஆகஸ்ட் 2010\nவெளியிடப்பட்டது: 05 ஆகஸ்ட் 2010\nகொங்குநாடு பற்றிய ஆய்வுகளை மயிலை சீனிவேங்கடசாமி, கோவை கிழார், புலவர் குழந்தை, மாணிக்கம் போன்ற ஆய்வாளர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் கொங்குநாட்டின் பண்பாடு, அரசியல், சமயம், வாழ்க்கை முறை, இலக்கிய இலக்கணங்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய பன்முகப் பார்வையோடு, களப்பணியிலும், இலக்கியங்களிலும் கிடைத்த சான்றுகளோடு கொங்குநாட்டு வரலாற்றை எழுதியிருப்பவர் கல்வெட்டாய்வாளர் புலவர் செ. இராசு அவர்கள்.\nஇவரது ஆய்வுகள் “ கொங்குவேளாளர் சாதியச் சார்பு நிலை கொண்டவைகளாகும்” எனும் விமர்சனம் ஒரு பக்கம் நிலவுகிறது.ஆனால் இவரது பணிகள் மொத்தத்தையும் பார்க்கும் போது இந்த விமர்சனம் மேலோட்டமானது என்பது தெளிவாகிறது.\n‘புதிய புத்தகம் பேசுது’ இதழுக்காக கண்ட நேர்காணலின் சில பகுதிகள்:-\nசந்திப்பு: ஓடை பொ. துரை அரசன், ஈரோடு தி. தங்கவேல், பேரா. மணி.\nபெரும்பான்மையான தமிழாசிரியர்கள் ஆய்வு மனப்பான்மையோடு இருப்பதில்லை. நீங்கள் தமிழாசிரியரானதற்கும் ஆய்வாளரானதற்கும் ஏதேனும் காரணங்கள் உள்ளனவா\nஅப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் பள்ளி இறுதி வகுப்பை 1955- இல் முடித்தேன். சிக்கய்யநாய்க்கர் கல்லூரி 1954ல் தொடங்கப்பட்டது. கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லை “ கையில் காசில்லை” கடன் கொடுப்பார் யாருமில்லை” என்ற நிலை. காசி திருப்பனந்தாள் சைவமடத்தில் தமிழ்படிக்க உதவுகிறார்கள் எனக் கேள்விப்பட்டுச் சென்று தமிழ் படிக்கத் தொடங்கினேன்.புதிய புத்தகம் பேசுது | ஆகஸ்ட் 2010 27\nநீங்கள் கல்வெட்டாய்வைத் தொடங்கியகாலம், உங்களது வழிகாட்டிகள் குறித்துச் சொல்லுங்கள்\nஓலைச் சுவடிகளைப்படித்துப் படியெடுப்பதில் புலவர் தெய்வசிகாமணிக்கவுண்டரும், கல்வெட்டுக் களைப் படிப்பது தொடர்பான பயிற்சிகளில் ரி.ஷி. வெங்கட்ராமையாவும் எனக்கு வழிகாட்டிகள். இரா. நாகசாமியைக் கூடச் சொல்லலாம்.\nகல்வெட்டாய்வாளர் என உங்கள் பணியைத் தொடங்கிய காலம், பின்னணி பற்றிச் சொல்லுங்கள்.\nநான் படித்த பள்ளியிலே 1958- ல் தமிழாசிரியாகிறேன். தலைமையாசிரியர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் “ வேப்ப மரத்தடியில் உள்ள கல்லில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது - பார்” என்றார். “யுக வருசம் கார்த்திகை மாதம்” ... என்று தொடங்கும் அந்தக் கல்வெட்டைப்படித்துச் சொன்னேன் அந்தக்கல்வெட்டுத் தொடர்பான செய்தி “ கங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்றபாவம், கல்வெட்டில் சாபம்...” புலவர் ராசு கண்டுபிடிப்பு என நாளிதழ்களில் வெளியானது - இது எனக்குப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கமாட்டேன். ஊர்ஊராக, கோயில் கோயிலாக அலைவேன். இப்படித்தான் 1960-ல் அறச்சலூர் கல்வெட்டைக் கண்டுபிடித்தேன்.\n1965-ல் கல்வெட்டு தொடர்பான முதல் கருத்தரங்கு ராஜாஜி ஹாலில் நடந்தது. சா. கணேசன் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். “கொங்குநாட்டு வரலாறு” குறித்து நான் வாசித்த ஆய்வுக்கட்டுரை பெரும் பாராட்டைப்பெற்றது.\n1979-80- ல் கொடுமணல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்குகிறோம். தென்னிந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி இதுவாகத்தான் இருக்கும். பின்னர் இதுபற்றி மதுரையில் நாய்க்கர் மகாலி���் நடந்த ஆய்வரங்கில் கட்டுரை வாசித்தேன். இம்மாதிரியான கல்வியாளரர்கள் ஆய்வரங்கு தவிர உள்ளூர் வரலாறுகள், கோயில் வரலாறுகள் என எனது பணி இப்படியே தொடர்கிறது.\nநீங்கள் தொகுக்கிற உள்ளூர் வரலாறுகள், - கோயில் வரலாறுகள், பெரும்பான்மையாக வேளாள சமூகத்தின் உட்பிரிவுகளை மையமாகக் கொண்ட சாதிய மேலாண்மையைக் காட்டுகிற வகையில் அமைந்துள்ளதாகப் பேசப்படுவதைப் பற்றி உங்களுக்குத்தெரியுமா\nபாட்டாளி மக்கள் கட்சியைத் தலைவர் ராமதாஸ் கூட “எங்களை வன்னியர் என்பதால் தானே புறக்கணிக்கிறீர்கள்” என கேட்டார். எனக்குச் சாதி, மதம், அரசியல் இல்லை. எதையும் ஆய்வு நோக்கில் மட்டுமே பார்க்கிறேன். எங்களது மூத்த மகனுக்குக் கூட ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த பெண்னைத்தான் மணம் செய்திருக்கிறோம். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே “குத்திப்பார்த்தால் இரத்தம் ஒன்றே குத்தாமல் பார்ப்பின் உயிர் ஒன்றே” எனக் கவிதை எழுதியவன். என்னை இவ்வாறு சொல்வது ஆச்சரியமாக உள்ளது.\nகொங்கு நாட்டு வரலாறு, - மயிலை சீனிவேங்கடசாமி, கோவை கிழார், புலவர் குழந்தை போன்றவர்களால் எழுதப்பட்டுள்ளதை அறிவீர்கள். இதில் நீங்கள் எவ்வாறு மாறுபடுகிறீர்கள்\nஎனது வரலாறு விரிவானது. குறிப்பாகக் கொங்குநாட்டில் சமணம் பற்றிய எனது ஆய்வைக் குறிப்பிடலாம். தமிழுக்குச் சைவம், வைணவம் ஆகிய சமயத்தவர்களைவிடச் சமணர்களின் பங்களிப்பு பல மடங்கதிகம். இது குறித்தெல்லாம் இன்னும் விரிவான ஆய்வுகள் வெளிவரவேண்டும்.\nபல்கலைக் கழகங்களில் கல்வெட்டியல் தொல்லியல் போன்ற துறைகள் செயல்படுகின்றன.....\nகுறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதும் இல்லை. வரலாற்றுத் துறையே முறையாக இல்லை. தமிழ்வளர்ச்சித் துறை என்று ஒன்றுள்ளது. ஆனால் அது தமிழ்வளர்ச் சித்துறை அல்ல அது தமிழ் தளர்ச்சித்துறை.\nமதநல்லிணக்கத்திற்கு கட்டியம் கூறும் கல்வெட்டு ஆவணங்கள் கொங்கு மண்டலத்தில் கிடைக்கப் பெற்றுள்ளதா\nநிறையக் கிடைத்துள்ளன. புத்தகமாகத் தொகுக்கும் அளவு ஆவணங்கள் உள்ளன. திப்புசுல்தான் குன்னத்தூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு நிலக் கொடை பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளார். காங்கயம் காடையூரில் கொங்கு வேளாள சமூகத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற பெண் மனமொத்த திருமணம் செய்து கொண்டார். இதனை அப்பெண்ணின் பெற்றோர் ஏற���றுக் கொள்வதில்லை. பெற்றோர் இறந்தவுடன் குழந்தையுடன் வாழ்ந்த அப்பெண்னையும் அவளது கணவரையும் அழைத்துச்சென்று துன்புறுத்தி, அவளது கணவனைக் கொலை செய்து விடுகின்றனர். அப்பெண்ணுக்குக் கால்காணி நிலம் கூட தர மறுக்கின்றனர். திப்புவின் படைத்தளபதி இதனைக் கேள்விப்பட்டு, அப்பெண்ணை அதே ஊருக்கு அழைத்து வந்து குடியமர்த்தி முழு காணி நிலம் பெற்றுத் தருகின்றார். இந்தக் கூட்டத்தாரிடையே நடைபெறும் முழுக்காத கல்யாணம், பிறை தொழுதல் ஆகியவை மத நல்லிணக்கத்திற்கு நல்ல சான்று.\nஈரோடு லக்காபுரத்தில் இன்றும் வேளார்களும் இஸ்லாமியர்களும் மாமன் மைத்துனர் உறவு முறைவைத்து அழைக்கின்றனர். பழைய கோட்டை பட்டக்காரர் குடும்பத்தில், விஜயதசமி அன்று இஸ்லாமியக் குடும்பத்தை அழைத்து கௌரவிக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உண்டு. பவானி, கொடுமுடி. நத்தக்காடையூர் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே கோயிலில் சிவனும் பெருமாளும் உள்ளனர். காஞ்சிக் கோயில், காகம் ஆகிய ஊர்களில் வாழும் கன்ன குல வேளார்களுக்கு குலதெய்வமே ராவுத்தர் சாமி. இவற்றுக்கெல்லாம் மேலாக, கொங்கு வேளார்கள் பிராமணர்களை வைத்து திருமணம் செய்வதே தற்காலத்தில் ஏற்பட்டதுதான். கொங்கு வேளார் திருமண முறையே பிராமணீயத்திற்கு எதிரானதுதான்.\nதஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நீங்கள் ஆற்றிய பணிகள் பற்றிச்சொல்லுங்கள்.\nதமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்த பின்னர்தான் பதிப்புத்துறையையே தொடங்குகிறார்கள் நான் பதிப்பித்தவைகளில் கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள், தஞ்சை மராட்டியரின் செப்பேடுகள், பட்டையங்கள் முக்கியமானவை. இன்னும் இஸ்லாமியர், புதிய புத்தகம் பேசுது | ஆகஸ்ட் 2010 28\nவேட்டுவர், பாளையக்காரர் ஆகியோர் பற்றிய வரலாற்று ஆவணங்கள் பதிப்பிக்கப்படவேண்டும்.\n எந்தவகையில் கல்வெட்டுகளின் சிறப்புகள் உள்ளன\nமெய்க்கீர்த்தி போன்றவைகளில் புனைவுகள் இருக்கும் ஆனால் கல்லில் எழுத்து என்பது ஓர் அழியாத ஆவணம் பாடல்களில் கூடக் கல்வெட்டுள்ளது. கி.பி.10ம் நூற்றாண்டுக்கல்வெட்டு ஒன்று\nஉள்ளாட்சி முறையை, நீதி நியதிகளைக் கூறும் கல்வெட்டுக்களும் உண்டு.\nஅவருக்குத் தண்டம் தலைவிலை இல்லையாவதா”\nபாருங்கள் அப்போதே அவர்கள் தெளிவாக இருப்பதை. மேலும் சேர, சோழர் செப்பேடு பட்டையங் களில் மனுவைக் ��ுறிக்காதவை இல்லை. ஆனால் கொங்கு நாட்டுப்பாளையக்காரர்கள் பட்டையங்களில் தான் “ வள்ளுவர் வகுத்த முப்பால் படியே” எனக் குறிப்பிடப்படுகிறது.\nநீங்கள் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் எந்தக்காலத்தைச்சேர்ந்தவை\nகி.பி.2ம் நூற்றாண்டில் இருந்து விக்டோரியா மகாராணி காலம் வரை இருக்கும். சுமார் 1000 கல்வெட்டுகள் இருக்கலாம்.\nஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் இருநூறை முதல் தொகுதியில் பதிப்பித்திருக்கிறேன். அதில் இன்னும் பாக்கியுள்ளது. பெருந்துறை வட்டத்தில் 206ம், தாராபுரம் காங்கயம் வட்டங்களில் 200ம் பதிப்பிக்க வேண்டும். இந்தக் கல்வெட்டுகளில் மூன்றில் ஒரு பாகம் என்னுடைய கண்டுபிடிப்புகள்.\nநிறைவாக நீங்கள் சொல்ல விரும்புவது....\n1. ஊருக்கு ஓர் அருங்காட்சியகம் இருக்க வேண்டும் ஈரோட்டில் கலைமகள், அரசு, வெள்ளாளர் என மூன்று அருங்காட்சியகம் உள்ளன.\n2. பாடத்தில் உள்ளூர் வரலாறு நிச்சயம் சேர்க்கப்படவேண்டும்.\n3. தமிழர் வரலாறு, பண்பாடு கலைபற்றிச் சிறிய அளவிலாவது எல்லா மாணவர்களுக்கும் மருத்துவம்-பொறியல் போன்ற தொழிற்கல்வி பயிலுவோர்க்கும் கூட கற்பிக்க வேண்டும்.\n4. கொங்குநாட்டு வரலாறு ‘ஊரும் பேரும்’ என்றில்லாமல் ‘ஊரும் சீரும்’ என திருத்தி எழுதப்படவேண்டும்.\n5. வரலாற்றாசியர்களுக்குத் தமிழும், தமிழாசியர்களுக்கு வரலாறும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.\n6. பல்கலைக் கழகங்களில் வரலாற்றுத்துறை அவசியம் இருக்க வேண்டும்.\n7. ஆய்வாளர்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அரசு தேவையான உதவிகளைத் தாராளமாக வழங்க வேண்டும்.\n8. அரசு சார்பான ஆணைகள் அனைத்தும் அது எந்தத் துறைசார்ந்ததாக இருந்தாலும் தமிழில்தான் இருக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1d8148782b/aattama-therottama-tamil-songs-lyrics", "date_download": "2021-09-27T04:04:32Z", "digest": "sha1:3NOHMHFQQLU36YDI7QY6IS3RSYKHLI2P", "length": 7547, "nlines": 148, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Aattama Therottama songs lyrics from Captain Prabhakaran tamil movie", "raw_content": "\nஆட��டமா தேரோட்டமா பாடல் வரிகள்\nஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா\nஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா\nவெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்\nஏ ரம்பா சம்பா சம்பாதான்\nரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..\nஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி\nஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி\nயாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி\nஅம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி\nராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே...\nவீராப்பு கண்ணில் பட்டது - என்னை நீ தேட\nபொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ\nபுண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ\nகன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..\nஏ ரம்பா சம்பா சம்பாதான்\nரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..\nயாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு\nநீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு\nநான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு\nநீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு\nகண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்\nபூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள்\nபூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்கோலம் காண்போமா\nபோராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா\nகன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..\nஏ ரம்பா சம்பா சம்பாதான்\nரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAattama Therottama (ஆட்டமா தேரோட்டமா)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nPovomaa Oorkolam / போவோமா ஊர்கோலம்\nVaangada Vaanga / வாங்கடா வாங்க என் வண்டிக்கு\nYethanaiyo / எத்தனையோ கன்னிப் பொண்ணு\nYerikkarai Orathile / ஏரிக்கரை ஓரத்திலே ஹாஹாங்\nNaan Paadum Paadal| நான் பாடும் பாடல்\nYeriyil Oru / ஏரியில் ஒரு ஓடம்\nPutham Pudu Kalai / புத்தம் புது காலை\nAlaigal Oivathillai| அலைகள் ஓய்வதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/admk-former-minister-vaithilingam-upset-over-election-defeat", "date_download": "2021-09-27T03:53:53Z", "digest": "sha1:2KSNS6ILFDOBXWSEZD7XTQJ6H2QCWMTE", "length": 18235, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "TN Local Body Election 2019: `சறுக்கிய ஆல் இன் ஆல்; வருத்தத்தில் வைத்திலிங்கம்!' - புலம்பும் தஞ்சை அ.தி.மு.கவினர் | ADMK former minister Vaithilingam upset over election defeat - Vikatan", "raw_content": "\nபிரபல ரௌடியின் மனைவி உள்ளாட்சித் தேர்தலில் போட்டி; காவல்துறை நெருக்கடி கொடுப்பதாகப் புகார்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: நெ���்லையில் 333 பதற்றமான வாக்குச்சாவடிகள்; கட்டுப்பாட்டு அறை திறப்பு\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் 2 கட்டமாக வாக்குப்பதிவு - அக்டோபர் 12-ல் வாக்கு எண்ணிக்கை\nவாசகர் மெகா தேர்தல் போட்டி\nசெல்போன் ரீசார்ஜ் ரூ.249; சாமி உண்டியலுக்கு ரூ.51 - தேர்தல் செலவுக் கணக்கு வெளியிட்ட சுயேச்சை\nதுல்லியமாக சொல்லி அடித்த ஜூ.வி\nநீலகிரி: சொந்த ஊர் மக்களின் வாக்குகளைப் பெறாத ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சராகிறார்\nநீலகிரி: சட்டமன்றத்துக்கு தேர்வான முதல் தாயகம் திரும்பிய தமிழர் - கொண்டாடும் மலையக மக்கள்\nநாம் தமிழர் வேட்பாளருக்கு விழுந்த வாக்குகளால் கூடலூர் கோட்டையை இழந்த திமுக\nபிரபல ரௌடியின் மனைவி உள்ளாட்சித் தேர்தலில் போட்டி; காவல்துறை நெருக்கடி கொடுப்பதாகப் புகார்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: நெல்லையில் 333 பதற்றமான வாக்குச்சாவடிகள்; கட்டுப்பாட்டு அறை திறப்பு\nஊரக உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் 2 கட்டமாக வாக்குப்பதிவு - அக்டோபர் 12-ல் வாக்கு எண்ணிக்கை\nவாசகர் மெகா தேர்தல் போட்டி\nசெல்போன் ரீசார்ஜ் ரூ.249; சாமி உண்டியலுக்கு ரூ.51 - தேர்தல் செலவுக் கணக்கு வெளியிட்ட சுயேச்சை\nதுல்லியமாக சொல்லி அடித்த ஜூ.வி\nநீலகிரி: சொந்த ஊர் மக்களின் வாக்குகளைப் பெறாத ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சராகிறார்\nநீலகிரி: சட்டமன்றத்துக்கு தேர்வான முதல் தாயகம் திரும்பிய தமிழர் - கொண்டாடும் மலையக மக்கள்\nநாம் தமிழர் வேட்பாளருக்கு விழுந்த வாக்குகளால் கூடலூர் கோட்டையை இழந்த திமுக\n`சறுக்கிய ஆல் இன் ஆல்; வருத்தத்தில் வைத்திலிங்கம்' - புலம்பும் தஞ்சை அ.தி.மு.கவினர்\n`வைத்திலிங்கத்தைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளே அ.தி.மு.க இங்கு தோல்வியடைந்ததற்குக் காரணம். அதை எப்போது அவர் உணரப் போகிறார் எனத் தெரியவில்லை.'\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nஒரத்தநாட்டில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கத்தின் சொந்த ஊரிலேயே ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் தோல்வியடைந்திருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 276 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தல் முடிவில் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொந்த ஊரிலேயே அ.தி.மு.க வேட்பாளர் தோல்வியடைந்து விட்டார். இது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``அ.தி.மு.கவின் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட தெலுங்கன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரத்தநாடு சட்டமன்றத் தேர்தலில் வைத்திலிங்கம் தோல்வியடைந்துவிட்டார். அதன்பிறகு நடந்த தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் தோல்வியடைந்ததால், அவரின் செல்வாக்கு சரிந்து வருவதாகக் கட்சியினர் மத்தியில் பேச்சு கிளம்பியது.\nஇந்தநிலையில், `ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதற்காக நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. நாம் இதில் வெற்றி பெற்றே தீர வேண்டும்' எனப் பிரசாரத்தின்போது நிர்வாகிகளிடம் வைத்திலிங்கம் தெரிவித்தார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஅதன்படி போட்டியிட்ட அதி.மு.க வேட்பாளர்கள் அனைவரும் பணத்தைக் கூடுதலாகவே செலவு செய்தனர். ஆனாலும், தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க வேட்பாளர்களுக்குப் பெரும்பான்மையான இடங்களில் சாதகமாக இல்லை. வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான தெலுங்கன்குடிகாடு ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட 23வது வார்டில் வருகிறது. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அங்கு தனக்கு ஆல் இன் ஆலாக இருக்கும் பழனிவேலின் மனைவியான ராஜம் என்பவருக்கு சீட் கொடுத்தார் வைத்திலிங்கம். அத்துடன் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.கவைச் சேர்ந்த தன் நெருங்கிய ஆதரவாளரையும் நிற்க வைத்தார்.\nஆனால், அவர்கள் இருவருமே தோற்றுவிட்டனர். குறிப்பாக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் ப��ட்டியிட்டவர் தோல்வியடைந்து தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `அண்ணனுக்கு ஆல் இன் ஆலாக இருந்தவரே தோல்விடைந்து விட்டதை வைத்திலிங்கமே தோற்ற'தாகத் தொண்டர்கள் பேசி வருகின்றனர்.\nஇந்தநிலையில் தஞ்சாவூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்திலிங்கம் தங்கியுள்ளார். அவரைப் பார்ப்பதற்கு அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் படையெடுத்து வருகின்றனர். எப்போதும் எல்லோரையும் சந்திக்கும் வைத்திலிங்கம் தற்போது யாரையும் சந்திக்கவில்லை.\nதனக்கு நெருக்கமான ஒரு சிலரை மட்டுமே அவர் சந்தித்துள்ளார். வைத்திலிங்கத்தைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளே அ.தி.மு.க, இங்கு தோல்வியடைந்ததற்குக் காரணம். அதை எப்போது அவர் உணரப்போகிறார் எனத் தெரியவில்லை'' என்றனர்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=6", "date_download": "2021-09-27T04:33:51Z", "digest": "sha1:IWVCYYJYX7DXUWXB7YWC4FXXXK77TDCC", "length": 13198, "nlines": 80, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nஇந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட் ஓவலில் நாளை தொடக்கம்: அஸ்வினுக்கு இடம்\nஓவல்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லார்ட்ஸ்சில் 2வது டெஸ்ட்டில் இந்தியா 151 ர�......\nடோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இன்று ஒரே நாளில் 4 பதக்கம்; துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்: வட்டு, ஈட்டி ���றிதலில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம்\nடோக்கியோ: டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று ஒரே நாளில் 4 பதக்கம் வென்று சாதனை படைத்தது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவானி லெகாரா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். வட்டு எறிதலில் யோகேஷ்கத் துனியா வெள்ளியும......\nபாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு பவினா பட்டேல் தகுதி: அரையிறுதியில் சீன வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்\nடோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர�......\nநீதிமன்ற உத்தரவால் தடகள போட்டியில் பங்கேற்க போலந்து செல்கிறார் குமரி மாணவி: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் மகிழ்ச்சி\nநாகர்கோவில்: நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தடகள போட்டியில் பங்கேற்க குமரி மாணவி போலந்து செல்கிறார். குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் முஜீப். ஓட்டல் தொழிலாளி. அவரது மகள் சமீஹா பர்வீன் (18). 7 வயதாக இருக்கும் போது ஏற்......\nஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு முன்னேறி லவ்லினா அசத்தல்.. இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி\nடோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான 2வது பதக்கத்தை அவர் உறுதி செய�......\nஅர்ஜென்டினாவை வீழ்த்தியது ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்தியா: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nடோக்கியோ: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் இன்று நடந்த ‘ஏ’ பிரிவு போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஒலிம்பிக�......\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி\nடோக்கியோ; ஒலிம்பிக்கில் இன்று மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் முதல் சுற்று போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இஸ்ரேல் வீராங்கனை பெலிகார்போ செனியாவை நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி, அடுத்த சுற்றுக��கு முன்னேறினார். பேட்......\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; பளு தூக்குதலில் மீராபாய் அசத்தல்\nடோக்கியோ: பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டின் பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைத்துள்ளார். டோக்கியோவில் நேற்று ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. இன்று காலை தொடங்கிய துப்பாக்கிச்சுடுதல�......\nஉலகின் மிக பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வண்ணமயமாக இன்று தொடக்கம்: இந்திய வீரர், வீராங்கனைகள் 127 பேர் பங்கேற்பு\nடோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான தொடக்க விழாவுடன் இன்று மாலை ஆரம்பமாகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் 127 வீரர், வீ�......\nயூரோ கோப்பை கால்பந்து: இத்தாலி சாம்பியன் பட்டம் வென்றது.. பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது\nலண்டன்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் மிகவும் பரபரப்பாக நடந்த பைனலில் இங்கிலாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை இத்தாலி வென்றது. இத்தாலியின் இந்த சாதனை வெற்றியை, அந்நாட்டில் இரவு முழுவதும் ......\n16 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை தொடர் அமீரகத்தில் அக். 17ல் தொடக்கம்: நவம்பர் 14ம் தேதி இறுதி போட்டி\nதுபாய்: 7வது டி.20 உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடத்தப்பட இருந்தது. ஆனால் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவியதால் இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த மாதம் 29ம்தேதி ஐசிசி கவுன்சில் கூட்டத்தில் ......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nஇன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nவேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.\n‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம். எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/09/sri-lanka-to-begin-vaccinating-school-students-grades-7-to-13.html", "date_download": "2021-09-27T04:52:12Z", "digest": "sha1:3YXA4RVQKBOI7PENNLD7RVMYXZYBRWGG", "length": 5075, "nlines": 34, "source_domain": "www.cbctamil.com", "title": "இலங்கையில் 12-18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி - சுகாதார அமைச்சர் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nஇலங்கையில் 12-18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி - சுகாதார அமைச்சர்\nஇலங்கையில் 12-18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ் தரம் 7 முதல் 13 வரையான மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்று காரணமாக, பாடசாலைகள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்க வேண்டும் என கூறினார்.\nஉலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சில சர்வதேச ஸ்தாபனங்கள் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளன என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nதற்போது ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு பூரணமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், பாடசாலை மாணவர்களுக்கும் பூரணமாக தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇந்த தடுப்பூசி செலுத்தும் பணிகளின் கீழ் சுமார் 20 இலட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக்கூடிய இயலுமை காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, 20 - 29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 34 சதவீதமானோருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசியும் 12 சதவீதமானோருக்கு இரண்டாம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nஇலங்கையில் 12-18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி - சுகாதார அமைச்சர் Reviewed by EDITOR on September 09, 2021 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளிய��ட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/latest-news/", "date_download": "2021-09-27T03:24:25Z", "digest": "sha1:WVJGXHNM4OIVVFV6CH3IYRKYTQOWFJ2M", "length": 14169, "nlines": 232, "source_domain": "athiyamanteam.com", "title": "Latest News – Athiyaman team", "raw_content": "\nகுரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது\nகுரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது\nRRB Previous Year Question- RRB NTPC Question Paper Tamil 2020-2021 Railway Previous Year Question Paper – 2200+ Pages Railway RRB NTPC 2020-2021 ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.\nமுதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை\nமுதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\nகாவலர் பணியிடங்களுக்கு ஜூலை 26 முதல் உடல்திறன் தேர்வு\n19,541 பேரை தேர்வு செய்ய திட்டம் காவலர் பணியிடங்களுக்கு ஜூலை 26 முதல் உடல்திறன் தேர்வு TNUSRB EXAM LATEST NEWS காவல், தீயணைப்பு மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள 11,813 இரண் டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல்திறன் தேர்வுகள் வரும் 26-ம் தேதி முதல் நடத்தப்படும் என சீருடைப் பணி யாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.\nTNPSC தேர்வு விரைவில் குரூப் 4 VAO\nதமிழகம் முழுவதும் 3 ஆயிரம் வருவாய் உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். 3 ஆயிரம் பணியிடங்கள்\nTNPSC LATEST PRESS RELEASE 2021 – TNPSC NEWS தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ஒரு புதிய செய்தி குறிப்பை வெளியிட்டு உள்ளது என்ற செய்தி குறிப்பில் நடைபெறவிருந்த தேர்வுகள், கலந்தாய்வு, மற்றும் நேர்முகத்தேர்வு பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன போட்டித் தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் இதனை ஒருமுறை பார்த்துக் கொள்ளவும் அடுத்து வரக்கூடிய தேர்வுக்கு தொடர்ந்து படித்து வரவும்\nTNPSC Latest News தேர்வு முறையில் மாற்றம் TNPSC New Press Release டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளில் சில மாற்றங்களை தற்போது கொண்டு வருவதாக புதிய அறிவிப்பின் மூலம் தெரிவித்துள்ளது TNPSC Books – Tamil Medium / English Medium அதற்கான புதிய செய்தி குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது அந்த செய்திக் குறிப்பு இந்த பக்கத்தில் புதுமையாக கொடுக்கப்பட்டுள்ளது தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் இதனை பார்த்து பயன்பெறவும்\nTNPSC Target 31 to Target 40 – Group 4 Study Plan TNPSC Group 4 VAO Study Plan 2021 அதியமான் குழுமத்தின் சார்பாக அடுத்து வருகின்ற TNPSC Group 4 VAO Plan தேர்வுக்கு ஆறு மாதங்கள் ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது இந்த Group 4 தேர்வு அட்டவணை Target 31 to Target 40 Study Plan கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த தேர்வு…\nTNPSC Latest Notification March 2021 COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES ( EXAMINATION) தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது . தகுதியான விண்ணப்பதாரர்கள் 05.03.2021 முதல் 04.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த ஆண்டு மே 31 முதல் இது அமலாகிறது.\nதமிழ்நாடு மின்சார வாரிய தேர்வு அறிவிப்பு 2021\nதமிழ்நாடு மின்சார வாரிய தேர்வு அறிவிப்பு 2021 கள உதவியாளர் (பயிற்சி) பணிநியமனத்திற்கான விண்ணப்பங்கள் இணைய வழி மூலமாக 15.02.2021 முதல் 16.03.2021 வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் காண்க\nசார்பு ஆய்வாளர் நியமனத்தில் தமிழ் வழி இடஒதுக்கீடு\nசார்பு ஆய்வாளர் பணி தமிழ் வழி இடஒதுக்கீடு வருங்காலங்களில் சார்பு ஆய்வாளர் பணி நியமனத்தில் ஒவ்வொரு நிலையிலும் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை பின்பற்றப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.\nTNPSC 2021 – 3 புதிய அறிவிப்புகள்\nTNPSC 2021 புதிய அறிவிப்புகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுமத்திலிருந்து (TNPSC 2021) மூன்று முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகியுள்ளது.\nTNPSC தேர்வில் புதிய மாற்றங்கள்\nகுரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2014/02/07/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95/", "date_download": "2021-09-27T03:28:16Z", "digest": "sha1:VB44AMUP6DLNIYMVHDR2ZGOVHHAZPBUS", "length": 13516, "nlines": 148, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "“இங்கிலீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்வது சரியல்ல!” – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › “இங்கிலீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்வது சரியல்ல\n“இங்கிலீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்வது சரியல்ல\nபரீட்சையில் நிறைய மார்க் வாங்கினால்தான் மேலே படிக்க முடியும். இல்லையென்றால்வெறும் போஸ்ட் கிராஜூவேட் படிப்புடன் நின்றுவிட வேண்டியதுதான்.\nநான் எவ்வளவு முயன்றும் எண்பதுக்கு மேல் வாங்க முடியவில்லை. தொண்ணூறாவது வேணும் ந்யூமராலஜி பிரகாரம் பெயரை மாற்றி வைத்துக்\nகொண்டால் மார்க் நிறைய கிடைக்கும் என்றார்கள். எண் கணித ஜோதிடர் ஒருவரிடம் போனேன். நாராயணசாமி (Narayanaswami) என்ற பெயரை ‘Narain’ என்று வைத்துக்கொள்ளச்சொல்கிறார். பெரியவா உத்திரவு கொடுத்தால்\nபெரியவா சந்நிதியில் பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்த போது தன் விண்ணப்பத்தைச் சொல்லி முடித்தான், கல்லூரி மாணவன் ஒருவன்.\nஇதை சாக்காக வைத்துக்கொண்டு பெரியவாள் ஒரு சிறு சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார்கள்\n“நாற்பது சமஸ்காரங்களில் ஒன்று நாமகரணம். பலபேர்கள் முன்னிலையில், வேத மந்திரங்களைக் கூறி நிகழ்த்தப்படும் சடங்கு, நாமகரணம் செய்வதற்கு (பெயர் வைப்பதற்கு)த்தான் வேத மந்திரங்கள் இருக்கின்றன.\nநாமவிகரணத்துக்கு (பெயரை சிதைத்து, மாற்றுவதற்கு) இல்லவே இல்லை.\nஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு ‘நம்பி,பிம்பி’ என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; ‘கண்ணன் பெயரை\nவையுங்கள்’ என்று ஓர் ஆழ்வார் பாடியிருக்கிறார்.\nநாராயணசுவாமியை, அவ்வளவு நீளமாகக் கூப்பிடாவிட்டாலும் , நாராயணா, நாராயணா என்று அழைப்பார்கள்.சுலபமா புண்ணியம் கிடைச்சிடும்.\nந்யூமராலஜி என்று சமீப காலத்தில் பிரசித்தமாக இருக்கு. ஒவ்வோர் இங்கிலீஷ் எழுத்துக்கும் நம்பர் கொடுத்து, அதைக் கூட்டி ,’நல்லது கெட்டது’ என்கிறார்கள். இது, சுதேசிச் சரக்கு இல்லை என்பது தெரிகிறது. எண் கணிதப்படி பெயர் மாற்றம் செய்து கொண்டவர்களில் பலர், நல்ல பலன் கிடைத்தது என்கிறார்கள்….\nஅது போகட்டும், ந்யூமராலஜியைப் பற்றி இப்போ தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.\nபையனுக்கு நிறைய மார்க் வாங்கணும் என்று கவலை, அதனால் பெயரைக் கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டால், ஆதாயம் கிடைக்காதா என்று பார்க்கிறான். அந்த ஆசை சரிதான்; வழி அவ்வளவு சரியில்லையோ\nகல்வி அறிவை சரஸ்வதி கடாக்ஷம் என்பார்கள். சரஸ்வதியின் அருள் இருந்தால் படிப்பு வரும்; மார்க் வரும். அதற்கு என்ன செய்யணும்.\nசரஸ்வதி ஸ்தோத்திரம் இருக்கு. சௌந்தர்யலஹரியிலே மூணு சுலோகம்,\nஸாரஸ்வத ப்ரயோகம்,மேதா ஸூக்தம் என்று வேத மந்திரமே இருக்கு.\nகுமரகுருபரரின் சகலகலாவல்லிமால, கம்பநாட்டாழ்வாரின் சரஸ்வதி ஸ்தோத்திரம் எல்லாம் பாராயணம் செய்யலாம்.\nஹயக்ரீவர் என்று விஷ்ணு அவதாரம். அவர்தான் சகல கலைகளுக்கும்,\nட்ரெஷர் ஹௌஸ் என்பார்கள். ஹயக்ரீவ ஸ்தோத்திரம், மந்திரம் இருக்கு.\nமேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இருக்கு.\nஇவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் இங்கிலீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்து கொள்வது, சாஸ்திர சம்மதமாகப் படவில்லை.”\nஇத்தனை விஷயங்களையும் பொதுவாகச்சொல்லிவிட்டு, பின்னர் மாணவனைப் பார்த்தார்கள் பெரியவாள்.\nஅவன் கண்கள் கெஞ்சிக் கொண்டிருந்தன.\nதொண்டர் மூலமாகப் பிரசாதம் கொடுக்கச்சொன்னபோது, மாணவன் பெயரைக்\n“நாராயணஸ்வாமி” என்று கம்பீரமாகப் பதில் வந்தது\n“ஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு ‘நம்பி,பிம்பி’ என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது”\n“தொண்டர் மூலமாகப் பிரசாதம் கொடுக்கச்சொன்னபோது, மாணவன் பெயரைக்கேட்கச் சொன்னார்கள் பெரியவாள்.\n“நாராயணஸ்வாமி” என்று கம்பீரமாகப் பதில் வந்தது.”\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா ஜகத்குரு அஷ்டக ஸ்தோத்ரம் ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2018/01/02/19", "date_download": "2021-09-27T04:49:50Z", "digest": "sha1:JKX7C76SKLCLUNTD5FRNS5U4UMMLYQT3", "length": 3478, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மாரி 2: புதிய அப்டேட்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 2 ஜன 2018\nமாரி 2: புதிய அப்டேட்\nதனுஷ் நடிப்பில் உருவாக உள்ள ‘மாரி 2’ படத்தின் அதிகாரபூர்வ லோகோ வெளியிடப்பட்டுள்ளது.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்த படம் மாரி. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.\nமாரி 2 படத்தில் தனுஷுடன், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக���கின்றனர். இந்த மாத இறுதியில் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. மாரி 2 படத்தையும், முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்குகிறார். இந்தப் படத்தின் அதிகாரபூர்வ லோகோவைப் புத்தாண்டை முன்னிட்டு பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், “2017-க்கு நன்றி. 2018-ஐ வரவேற்போம். நம்பிக்கையுடன் புத்தாண்டில் நுழைவோம். இது ஒரு புதிய ஆரம்பம். மாரி 2 படத்தின் லோகோவை வெளியிடுகிறேன். இந்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nசேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை\nசென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசெவ்வாய் 2 ஜன 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/05/27/38/private-bus-employees-and-employers-suffering", "date_download": "2021-09-27T03:16:24Z", "digest": "sha1:WCDZTUQEY5E4ZS3FYPFH2GAMU6653LXL", "length": 9911, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தனியார் பேருந்துகளின் முதலாளிகளும் தொழிலாளர்களும்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவியாழன் 27 மே 2021\nதனியார் பேருந்துகளின் முதலாளிகளும் தொழிலாளர்களும்\nகொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் தனியார் பேருந்து முதலாளிகளும் தொழிலாளிகளும் வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.\nகடந்த 2020 ஆண்டு, பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியது. அதனை கட்டுபடுத்தும் வகையில் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவல் குறைய தொடங்கியதைத் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் மக்களைக் கூட்டம் கூட்டமாகக் வாகனங்களில் அழைத்து சென்றது, சமூக இடைவெளியின்றி கூட்டங்களில் பங்கேற்றது போன்றவற்றால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது என மருத்துவத் துறையில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.\nதேர்தல் முடியும் முன்பே கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவியது. இதனால், மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், புதியதாகப் பொறுப்பேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியதால் சாலையில் வாகனங்கள் ஏதும் ஓடாமல் வெறிச்சோடி கிடக்கிறது, மக்களும் வீட்டுக்குள் முடங்கிப்போய் உள்ளனர்.\nஇதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது போல, தனியார் பேருந்து முதலாளிகளும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் தனியார் பேருந்து முதலாளியும் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியுமான கரிகாலன்.\nஇதுகுறித்து அவர் பேசுகையில், “தமிழகத்தில் சுமார் 4500 பேருந்துகள் உள்ளன. ஒவ்வொரு பேருந்துக்கும் ஒவ்வொரு ஸ்பேர் பேருந்து உள்ளது. மொத்தமாகப் பார்த்தால் சுமார் 9ஆயிரம் பேருந்துகள் இருக்கும். ஒரு பேருந்துக்கு இரண்டு ஓட்டுநர், இரண்டு நடத்துநர், இரண்டு செக்கர் என ஆறுபேர் இருக்கிறார்கள். ஊரடங்குக்கு முன்பு நாள் ஒன்றுக்கு 15ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையில் வசூல் வரும், அதில் செலவுகள் போக மீதி நான்கு ஆயிரம் முதல் 8ஆயிரம் வரை கையில் நிற்கும். அதில் மெயிண்டனன்ஸ், டயர் மாற்றுவது, ஆயில் மாற்றுவது, எனப் பல செலவுகள் வேறு.\nஅதிமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் ஏற்றியபோது டீசல் விலை லிட்டர் 60 ரூபாய் இருந்தது. தற்போது டீசல் விலை 88 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருப்பதால் பேருந்துகள் ஓடாமல் நிற்க வைக்கப்பட்டுள்ளது. பேருந்து ஓடினாலும் ஓடாவிட்டாலும் ஆர்.டி.ஒ ஆபீஸில் வரி கட்டியாக வேண்டும். மூன்று மாதத்துக்கு 30ஆயிரம், இன்சூரன்ஸ் வருடத்துக்கு 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் செலுத்தவேண்டும். வருடத்துக்கு நான்கு செட் டயர் மாற்றியாகவேண்டும். ஒரு செட் டயர் குறைந்த விலையில் 32 ஆயிரத்துக்கு வாங்கினால்கூட, வருடத்துக்கு ஒன்னேக்கால் லட்சம் செலவு செய்யவேண்டும். இதுபோன்ற அனைத்து செலவுக்குமே தனியார் நிதி நிறுவனத்தில்தான் பைனான்ஸ் வாங்குகிறோம். தற்போது வருமானம் இல்லாத நேரத்தில் பைனான்ஸில் தவணை செலுத்தியாகவேண்டும். இன்சூரன்ஸ் மற்றும் வரி செலுத்தவேண்டும். இதுதவிர, வீட்டிலிருக்கும் ஓட்டுநர் நடத்துநர்கள் பலபேர் பசி பட்டினியால் கஷ்டப்பட்டுக்கொண்டு எங்களிடம் அட்வான்ஸ் கேட்கிறார்கள். நாங்களே என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி போய் நிற்கிற நிலையில், அவர்களுக்கு உதவி செய்யமுடியாமல் கஷ்ட பட்டுவருகிறோம்.\nஅதனால்,வரியைத் தள்ளுபடி செய்யவேண்டும், இன்சூரன்ஸ் கம்பெனிகளும் சலுகை அளிக்க வேண்டும். குறிப்பாக, தனியார் போக்குவரத்து தொழிலாளர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்துக்கும் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். தனியார் பேருந்து முதலாளிகள் பலர் கடன் சுமையால் பேருந்துகளை விற்பனை செய்ய முன்வந்த நிலையிலும், அதை வாங்குவதற்கு கூட ஆட்கள் இல்லை” என்கிறார் வருத்தத்துடன்.\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nசேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை\nசென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு\nவியாழன் 27 மே 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/07/04/8/madurai-home-two-children-sold-main-accused-arrested", "date_download": "2021-09-27T04:20:32Z", "digest": "sha1:YFVEERFQS5YXEFTVGNYYMG5ZNJ2G6OOV", "length": 4127, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:குழந்தை விற்பனை: அறக்கட்டளையின் நிறுவனர் கைது!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 4 ஜூலை 2021\nகுழந்தை விற்பனை: அறக்கட்டளையின் நிறுவனர் கைது\nமதுரையில் சட்டவிரோதமாகக் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான இதயம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.\nமதுரை ரிசர்வ்லைன் பகுதியில் 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இதயம் அறக்கட்டளை முதியோர் காப்பகத்தில் இருந்த இரண்டு குழந்தைகள் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு குழந்தைகளும் மீட்கப்பட்டனர். இதயம் அறக்கட்டளைக்கு சீல் வைத்த அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தில் தலைமறைவாகியுள்ள காப்பகத்தின் நிறுவனர் சிவக்குமார் மற்றும் உதவியாளர் மாதர்ஷா ஆகிய இருவரையும் மூன்று தனிப்படையினர் தேடி வந்தனர்.\nசென்னை, புதுக்கோட்டை மற்றும் தமிழகத்தின் பிற மாநில எல்லைப்பகுதியில் தனிப்படையினர் முகாமிட்டு குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில், தேனி மாவட்டம் போடி அருகே தமிழக எல்லைப் பகுதியில் வைத்து சிவக்குமார், மாதர்ஷாவை போலீஸார் கைது செய்தனர். அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nசேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை\nசென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஞாயிறு 4 ஜூலை 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-27T05:12:06Z", "digest": "sha1:V44FNBTU5IUUK4RCHXUEDXOIOMDGTVG6", "length": 14739, "nlines": 430, "source_domain": "ta.wikipedia.org", "title": "செனிகல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பிரெஞ்சு: ஒரே மக்கள், ஒரே இலக்கு, ஒரே நம்பிக்கை)\nநாட்டுப்பண்: பின்செஸ் தௌஸ் வொஸ் கோரஸ்\nமற்றும் பெரிய நகரம் டக்கார்\n• குடியரசு தலைவர் அப்டொயலே வாடே\n• பிரான்சிடமிருந்து யூன் 20, 1960\n• மொத்தம் 1,96,722 கிமீ2 (87வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $20.504 பில்லியன் (109வது)\n• தலைவிகிதம் $1,759 (149வது)\nசெனிகல் குடியரசு (Republic of Senegal) மேற்கு ஆப்பிரிக்காவில், செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். மேற்கில் அத்லாந்திக் சமுத்திரமும், வடக்கில் மௌரித்தானியாவும், கிழக்கில் மாலியும், தெற்கில் கினியாவும், கினி-பிசாவும் எல்லைகளாக உள்ளன. செனிகல் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கத்தாலும் காம்பியா நாட்டைச் சூழ, கடற்கரையிலிருந்து 300 கிமீ வரை உள்ளே நீண்டு செல்லும் ஒடுங்கிய நிலப் பகுதியாக அமைத்துள்ளது. கேப் வேர்டே தீவுகள் செனகல் கரையிலிருந்து 500 கிமீ க்கு அப்பால் அமைந்துள்ளது.\nGouvernement du Sénégal - உத்தியோகபூர்வ அரசாங்கத் தளம் (பிரெஞ்சு மொழியில்)\nநாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/all-about-doing-yoga-asana-at-night/", "date_download": "2021-09-27T03:44:00Z", "digest": "sha1:VI6TXHXHBFUUTR4ZWPHC6CVT2FKWJSAU", "length": 13866, "nlines": 138, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நிம்மதியான தூக்கத்திற்கு நாங்கள் கியாரண்டி! இரவில் யோகா செய்வதால் இத்தனை நன்மைகளா?", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nநிம்மதியான தூக்கத்திற்கு நாங்கள் கியாரண்டி இரவில் யோகா செய்வதால் இத்தனை நன்மைகளா\nஇரவு நேரத்தில் அமைதியான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தை பெற விரும்புபவர்கள், இந்த யோகாசனங்களை செய்து வந்தால் நல்ல பலன்களை பெற முடியும். நமது உடலின் உறுப்புகளின் சீரான இயக்கம், சரியான வளர்சிதை மாற்றம், உடலின் வளர்ச்சி போன்ற முக்கியமான செயல்பாடுகளுக்கு, நல்ல உறக்கம், முக்கிய காரணியாக அமைகிறது.\nகால்களை மடக்கிவைத்து உட்கார வேண்டும்\nஉள்ளங்கைகள் மற்றும் முழங்கால்களை மேல்நோக்கியவாறு வைத்து பிராப்தி முத்ரா நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஉட்காரும் போது, முதுகு நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.\nஇந்த ஆசனம், வயிற்றுப்பகுதியின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவுவதால், இந்த ஆசனத்தை,உணவை சாப்பிட்ட பிறகு மேற்கொள்ளுதல் நலம்.\nமுழங்கால்கள் தரையை தொடுமாறு இருக்க வேண்டும்\nமுட்டிகள் இரண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வைத்துக்கொண்டு அமர வேண்டும்.\nஇரண்டு பாதங்களின் மேற்பகுதியில் நாம் அமர்ந்து கொள்ள வேண்டும்.\nஉள்ளங்கைகள் மற்றும் முட்டிகளை மேல்நோக்கியவாறு வைத்துக்கொள்ள வேண்டும்.\nமுதுகுப்பகுதியை, நேராக வைத்துக்கொண்டு, உட்கார வேண்டும்.\nசிறந்த உடலமைப்பை பெற இந்த ஆசனம் செய்யலாம்.\nவயிற்றுப்பகுதியை தரை தொடும்படி வைக்க வேண்டும்.\nஉள்ளங்கைகள் கரையை நோக்கியவாறு இருத்தல் வேண்டும்\nமுன்னந்தலையும் தரையை நோக்கியவாறு இருக்க வேண்டும்.\nதியானத்தை மேற்கொள்ள அமைதியான இடத்தை முதலில் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.\nசுகாஷனா போன்ற ஆசன நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும்\nநேர்கொண்ட பார்வையாக 5 வினாடிகள், திரும்பிய நிலையில், 5 வினாடிகள், இடது மற்றும் வலது பார்வையாக தலா 5 வினாடிகள் என முகத்தை திருப்ப வேண்டும்.\nபின் கண்களை மூடி, பார்த்த விஷயங்களை நம் கண்களின் மூலம், மனதில் நிலைநிறுத்த வேண்டும்.\nஇந்த தியான நடைமுறை, உங்கள் மனதை அமைதியாக இருக்க உதவுகிறது.\nஇதுபோன் ஆசனங்கள் மற்றும் தியானங்களின் மூலம் சிறந்த உறக்கம் நமக்கு கிடைக்கிறது. யோகானங்களை நாம் தொடர்ந்து செய்து வருவதன் மூலம், மனதை ஒருமுகப்படுத்தலாம். கவலைகளை நமது மனம் மற்றும் உடலில் இருந்து அகற்றலாம். மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைத்து நல்வாழ்வு வாழ்வோமாக...\nயோகாவின் முக்கியத்துவம் மற்றும் யோகா செய்வதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nமூலிகை சொல்லும் ரகசியம் : நரம்புக்கும், மூளைக்கும் வலு சேர்க்கும் சிறந்த மூலிகை நீர்பிரம்மி\nகோடையில் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய பதநீர் குடியுங்கள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் சான்ஸ்- தேர்வு எழுத கொரோனா கொடுத்த வாய்ப்பு\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு\nசம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்\nமணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்\nஉங்களின் உபரி பணத்தை சரியாக பயன்படுத்தி சேமிப்பது எப்படி\nயார் இந்த சினேகா தூபே: ஐ.நா. சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கினார்\nபள்ளிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு- சபாஷ் பள்ளிக்கல்வித்துறை\n- 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை\nCyclone Gulab: குலாப் புயல் இன்று மாலைக் கரையைக் கடக்கிறது- வானிலை மையம் எச்சரிக்கை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/south-indian-actress-onam-celebration-photos-tmn-539781.html", "date_download": "2021-09-27T03:33:37Z", "digest": "sha1:XLWB5YZVSGYTLIZI6MLFOYCCI26XS5CV", "length": 5539, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "south indian actress onam celebration photos | ஓணம் கொண்டாட்டம்: தென்னிந்திய நடிகைகளின் அசத்தல் புகைப்படங்கள்.. – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nஓணம் கொண்டாட்டம்: தென்னிந்திய நடிகைகளின் அசத்தல் புகைப்படங்கள்..\nதென்னிந்திய நடிகைகள் பலரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறி தங்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.\nஓணம் பண்டிகை 10 நாள் திருவிழா போல் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.இந்த பண்டிகையின் போது வீட்டில் பல வகையான உணவுகள் சமைத்து கசவு புடவை அணிந்து கொண்டாடுவது வழக்கம்.இந்நிலையில் தென்னிந்திய நடிகைகள் பலரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறி தங்களின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர்.அந்த புகைப்படங்கள் உங்களுக்காக இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/tncsc-tiruvallur-recruitment-2021-for-assistant-posts/", "date_download": "2021-09-27T04:54:57Z", "digest": "sha1:27JLHAJKHZVTD3Z7T5WFMLILM4NKDSX4", "length": 6850, "nlines": 70, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 8th, 10th, 12th முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!", "raw_content": "\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 8th, 10th, 12th முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nTNCSC Tiruvallur Recruitment 2021 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு விண்ணப்பியுங்கள். இந்த பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் & காவலர் பணிக்கான தகுதியும் திறமையும் உள்ள ஆண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22-09-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nநிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்\nபணியின் பெயர் பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் மற்றும் காவலர்\nபதிவு எழுத்தர் பணிக்கு 36 காலிப்பணியிடங்களும்,\nஉதவியாளர் பணிக்கு 31 காலிப்பணியிடங்களும்,\nபாதுகாப்பு காவலர்‌ பணிக்கு 31 காலிப்பணியிடங்களும்,\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nமொத்தம் 98 காலிப்பணியிடங்கள் உள்ளன.\n01.07.2021 தேதியில்‌ படி 18 வயது பூர்த்தியடைந்த ஆண்களிடமிருந்து மட்டும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.\nபருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியியல், இளநிலை பட்ட படிப்பில் B.Sc (Botany/Zoology/Chemistry/Physics/Maths/Biochemistry) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாட பிரிவில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.\nஉதவியாளர் – 12 ஆம் வகுப்பில்‌ தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.\nகாவலர் – 10ஆம்‌ வகுப்பு தவறியவர்கள்‌\\ 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபட்டியல்‌ எழுத்தர்‌ – Rs.6,549/-\nபாதுகாப்பு காவலர்‌ – Rs.6,408/-\nBio-Dataவை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 22.09.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஅஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:\nமண்டல மேலாளர்‌ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், சச்சிதானந்தா மூப்பனார் ரோடு , மண்டல அலுவலகம், 46 வள்ளலார் தெரு பெரியகுப்பம் திருவள்ளூர் 602001\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முக்கிய தேதி:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/author/yazhvenba/", "date_download": "2021-09-27T04:11:38Z", "digest": "sha1:XZRK4FM4P2PZWZP5PIMT3LA3NT7TSW2X", "length": 14440, "nlines": 49, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_9146cd49780eb2bc38ba46d429cf0173, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஎனக்கொரு வரம் கொடு – 3\nகாரை ஓட்டிக்கொண்டிருந்த சௌதாமினியின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. வசந்தன் தன் அக்காவை ஓரக்கண்ணால் பார்ப்பதும், மீண்டும் சாலையை பார்ப்பதுமாக அமர்ந்திருந்தான். இத்தனை ரணகளத்திலும் ஒரு நல்ல விஷயமாக அவனது பிரச்சினை எளிதாகத் தீர்ந்திருந்தது. அதில் மனதினோரம் பெரும் மகிழ்ச்சி அவனுக்கு அவனது பார்வையை உணர்ந்தாளா அல்லது எண்ணப்போக்கை உணர்ந்தாளா தெரியவில்லை. “இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கணுமே அவனது பார்வையை உணர்ந்தாளா அல்லது எண்ணப்போக்கை உணர்ந்தாளா தெரியவில்லை. “இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கணுமே உன் பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லாம ஆயிடுச்சு” என்று சௌதா கேட்ட தொனியே சரியில்லாமல் […]\nஎனக்கொரு வரம் கொடு – 2 (2)\nஉடனேயே, “ஓ கூட ஒரு பொண்ணிருந்தா தான் உங்க கேமரா வேலை செய்யுமோ” என்று நக்கலாகக் கேட்டவன், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், சட்டென்று வேக எட்டுக்களில் சௌதாமினியை நெருங்கி தன் வலது கையால் அவளது வலது கரத்தைப் பற்றி ஒரு சுழற்று சுழற்றி தன்னருகே தன் கை வளைவில் நிற்க வைத்திருந்தான். அதில் அவள் திருதிருக்க, அவனுடைய அசிஸ்டண்ட்ஸ் பிரசாந்த், ஓவியா இருவரும் விழிகள் தெறிக்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “இங்கே […]\nஎனக்கொரு வரம் கொடு – 2 (1)\nசௌதாமினி காலையில் எழுந்து பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். எந்நாளும் இல்லாத திருநாளாக அன்றையதினம், தன் தோற்றத்தில் வெகு அக்கறை எடுத்துக் கிளம்பிக் கொண்டிருந்தாள். ஆரஞ்சு வண்ண லெனன் புடவையும், அதை எடுத்துக்காட்டும் படியான அடர் நீல நிற டிசைனர் ப்ளௌஸும், ஒரு கையில் தங்க வளையலையும், மற்றொரு கையில் டைடன் வாட்சும் அணிந்து, மிதமான அலங்காரமும், வாசனைத் திரவியமுமாகத் தயாரானாள். அவளைப் பாந்தமாகத் தழுவிய புடவையின் முந்தானையைச் சரிய விட்டு உடுத்தியிருந்தவள், கழுத்தில் வழக்கமாக […]\nஎனக்கொரு வரம் கொடு – 1 (2)\nஆனால், வருத்தம் என்பது அதோடு முடியக்கூடிய ஒன்றா உண்மையாக வருந்துபவர்கள் அடுத்த முறை அந்த பிழையைச் செய்யத் துணியவே கூடாது அல்லவா உண்மையாக வருந்துபவர்கள் அடுத்த முறை அந்த பிழையைச் செய்யத் துணியவே கூடாது அல்லவா வசந்தன் ஒருநாளும் அப்படி இருந்ததில்லை. அவனது பிழைகள் கூடிக்கொண்டே இருக்கும். அதிலும் பல பிழைகள் இவ்வளவு துணிந்து விட்டானா என்ற பேரதிர்ச்சியை கொடுக்கும். வீட்டிலேயே திருடியிருக்கிறான் என்று இப்பொழுது அறிய நேரிட்டது போல வசந்தன் ஒருநாளும் அப்படி இருந்ததில்லை. அவனது பிழைகள் கூடிக்கொண்டே இருக்கும். அதிலும் பல பிழைகள் இவ்வளவு துணிந்து விட்டானா என்ற பேரதிர்ச்சியை கொடுக்கும். வீட்டிலேயே திருடியிருக்கிறான் என்று இப்பொழுது அறிய நேரிட்டது போல சௌதாமினி நெருங்குவதைக் கண்டதும், வசந்தன் முன்பக்க காரின் கதவை அமைதியாகத் திறந்து விட்டான். அவன் முகத்தைப் பார்த்தபடியே […]\nஎனக்கொரு வரம் கொடு – 1 (1)\nஅழகானதொரு பொன்மாலைப் பொழுதில், தஞ்சாவூர் திலகர் திடலில் செல்வி சௌதாமினியின் நாட்டிய விழா ஏற்பாடாகியிருந்தது. அந்த ஜில்லாவில் புகழ்பெற்று விளங்கும் இளம் பரத நாட்டிய கலைஞர்களுள் அவளும் ஒருத்தி ஆவாள். அவளின் பெயருக்கென்றே கூடும் கூட்டமும் ஏராளம். அவ்விழாவிலும் அவ்வாறே அரங்கம் நிரம்பி வழிந்தது நாட்டிய மேடையில், தூண் பதாகைகள் (banners) வலப்புறம் மூன்றும், இடப்புறம் மூன்றுமாகச் சாய்வான வரிசையில் மேடையை அலங்கரித்தபடி அமைந்திருக்க, வலது புறம் நடராஜர் சிலையும், அதன் முன்பு இரண்டு […]\nசுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 27\nவெற்றியின் ஆலோசனைக்கிணங்க சிம்லாவில் அடிமையாக இருந்தவர்களிடம், அவர்கள் கடத்தப்பட்டதன் காரணங்களை அந்த கூட்டத்தினர் தெரிவித்தனர். ஏற்கனவே அனைவருக்கும் கௌதம், மதன் மூலம் தெரிய வந்த விஷயம் தான் என்றாலும் இப்பொழுது மீண்டும் இவர்கள் மூலம் உறுதியாகியிருந்தது. பலருமே தாங்கள் செய்த குற்றங்களை எண்ணி மனதளவில் மிகவும் வருந்தினர். அவர்களும் உணர்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள், பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கிறதென்று இங்குக் கடத்தி வரப்பட்டத்திலிருந்து அதுதானே அவர்களுக்கு நிலைமை இங்குக் கடத்தி வரப்பட்டத்திலிருந்து அதுதானே அவர்களுக்கு நிலைமை\nசுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 26 ( PART 02 )\nவரவேற்பறையில் நடக்கும் கூத்தை அவளும் கவனித்துக் கொண்டிருந்ததால், “போயிட்டு வாங்க அத்தை. நான் மட்டும் தான, நானே எதுவும் சமைச்சு சாப்பிட்டுக்கறேன். திரும்பி வரும்போது சொல்லுங்க…” எ���ச் சொன்னாள். அவள் அப்படிச் சொன்னதும் தான் நிம்மதியானது மஞ்சுளாவிற்கு. மூவருமாகப் புறப்பட்டு செல்ல, வெற்றிக் கதவைப் பூட்டிவிட்டு காரை எடுத்தான். அங்கிருந்து மாலிற்கு சென்றவன், திரைப்படத்திற்கு டிக்கெட் எடுத்து, தம்பியிடம் தந்தவன், அவன் காதில் ஏதோ ரகசியம் சொல்லிவிட்டு… அவனது வியந்த பார்வையை பொருட்படுத்தாமல் […]\nசுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 26 ( PART 01 )\nஉயிர்ப்பே இல்லாமல் வலம் வரும் மருமகளைப் பார்க்க மஞ்சுளாவிற்குப் பாவமாக இருந்தது. “உங்க அண்ணி என்ன சொல்லறாங்க டா” மருமகளை மாற்றவோ, தேற்றவோ முடியாத ஆதங்கத்தில், மகன் முத்துவிடம் கடிந்து கொண்டாள். “ஏன் உங்க அருமை மருமகளைக் கேட்க வேண்டியது தானே” மருமகளை மாற்றவோ, தேற்றவோ முடியாத ஆதங்கத்தில், மகன் முத்துவிடம் கடிந்து கொண்டாள். “ஏன் உங்க அருமை மருமகளைக் கேட்க வேண்டியது தானே நான் தான் உங்களுக்கு வம்பு வளர்க்க கிடைச்சேனா நான் தான் உங்களுக்கு வம்பு வளர்க்க கிடைச்சேனா” என்று எரிந்து விழுந்தான் இளையவன். அவனும் என்ன செய்வான், என்ன கேட்டாலும் ஒன்றும் இல்லை என்று மழுப்பி விட்டு, மீண்டும் சோர்ந்து […]\nசுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 25 ( PART 02 )\nவெற்றிச்செல்வன் புருவங்கள் முடிச்சிட குழப்பமாக நிர்ம லா தேவி கூறியதைக் கேட்டவன், “அத்தை என்ன ஆச்சு” என அவனும் தன் பங்கிற்கு உலுக்கினான். எப்பொழுதும் அவன் நுழையும் போது உரிமையாகச் சண்டை போட்டு, ஏன் இத்தனை நாட்களாக வரவில்லை என்று கேட்பவர், இன்று தவறு செய்த பிள்ளை போல விழித்தார். “என்ன பிரச்சனை அத்தை…” “பாரு வெற்றி, நீயும் உங்க மாமா மாதிரி தான் பேசுவ தெரியும்” என அவனும் தன் பங்கிற்கு உலுக்கினான். எப்பொழுதும் அவன் நுழையும் போது உரிமையாகச் சண்டை போட்டு, ஏன் இத்தனை நாட்களாக வரவில்லை என்று கேட்பவர், இன்று தவறு செய்த பிள்ளை போல விழித்தார். “என்ன பிரச்சனை அத்தை…” “பாரு வெற்றி, நீயும் உங்க மாமா மாதிரி தான் பேசுவ தெரியும் அதுக்காக… நாங்க செய்யறது […]\nசுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 25 ( PART 01 )\nசெந்தாமரை வீட்டில் இல்லாதது குறித்து, வெற்றிச்செல்வன் எதுவும் கேட்பானோ என்று… மறுநாள் பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருக்கும் பேரனின் முகத்தை முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி அம்மாள். ம்ம் ஹ்ம்ம் அழுத்��க்காரன். வாயே திறக்கவில்லை அதோடு கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்திலும் அவன் இல்லையே அதோடு கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்திலும் அவன் இல்லையே அவன்தான் தெளிவுற அறிவானே தன் மனையாள் எங்கே என்று அவன்தான் தெளிவுற அறிவானே தன் மனையாள் எங்கே என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ராஜேஸ்வரி அம்மாவுக்குப் பொறுமை பறந்திருந்தது. அத்தனை ஆசையாய் வந்த பெண்ணை வந்தவுடனேயே துரத்தி விட்டானே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/category/ennaval/", "date_download": "2021-09-27T04:05:04Z", "digest": "sha1:DVJHG2QXYTRI7QZMJCAL7XQRBPPLLQ37", "length": 13725, "nlines": 50, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_09e18fc7be06a2717773af9777b0e4eb, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஎன்னவன்_46 பிறந்தநாளை மறந்து சுற்றி கொண்டு இருந்தவனுக்கு….சக்தியின் வாழ்த்து காலை நேரத்தில் அத்தனை மகிழ்ச்சியை தந்து இருந்தது கார்த்திக்கிற்கு…”பிருந்தா எப்படி கொண்டாடலாம் என விதவிதமாக ப்ளான் சொல்ல மறுப்பு எதுவும் சொல்லாமல் சிரித்தபடி கவனித்து கொண்டு இருந்தாள்.” ஒரு வழியாக ஹோட்டலுக்கு செல்வதாக முடிவு செய்ய வழக்கம்போல மாலையில் புறப்பட்டனர். மறக்கமுடியாத நாளும் கூட நிறைய பேசினார்கள் பிருந்தாவும் சக்தியும்… வடிவேலு காமெடி வருமே அதுபோல இரண்டு பேரும் அன்கோ போட்டு கொண்டு மொத்தமாக டேமேஜ் […]\nஎன்னவள் _45 சக்தி சொன்னது சரியாகப்பட இவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்திருந்தான்.உண்மையிலேயே பிருந்தா மிகவும் பயந்து இருக்க…”இவளை பார்க்கவும் அண்ணி என்றபடி இவளிடம் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.” “எல்லாம் சரியாகிடுச்சு” என்றபடி கார்த்திக்கை பார்க்க இவளை தான் அவனும் பார்த்து கொண்டு இருந்தான். “ஸாரிணா என்றபடி கார்த்திக்கிடமும் மன்னிப்பு கேட்டு இருந்தாள் பிருந்தா”. “நான் தான் மன்னிப்புக் கேட்கணும் பிருந்தா எதை பற்றியும் கவலை இல்லாமல் சுற்றி இருக்கிறேன் […]\nஎன்னவள் எபி_44 “பணம் ரெடியா உனக்குகொடுத்த நேரம் இன்றைக்கோட முடியுது சக்தி…மிரட்டலாக பரணியின் குரல் போனில் தொடர…” “ம்…ரெடியா இருக்கு வந்து வாங்கிக்கோ…” “ஏய் என்ன… நான் சொல்லற இடத்திற்கு ஒரு பேக்ல்ல பணத்தை எடுத்துவிட்டு வந்திடு” அவன் பேசும் போதே “ஒரு நிமிஷம்” என சக்தியின் குரல் தடுத்தது. “நீ சொல்லற இடத்திற்கு என்னால வர முடியாதுபணம் வேணும்னா நான் சொல்லற இடத்திற்கு நீ வா…” “என்ன திமிரா […]\nஎன்னவள்_43 அதிர்ச்சியோடு ஃபோனை பார்க்க அவளது முகத்திலேயே கவனம் வைத்திருந்த சக்தி “என்ன பிருந்தா ஏன் இப்படி பயந்தமாதிரி பார்க்கற என்ன ஆச்சு…” “இல்லை அண்ணி ஒன்றும் இல்லை ஃகாபி குடிங்க”என்று சொல்லியபோதே மறுபடியும் ஃபோன் அடிக்க ஆரம்பித்தது. “யார்ன்னு பாரு எடுத்து பேசு பிருந்தா ஏதாவது முக்கியமான ஃபோனா இருக்க போகுது. ஏன் இப்படி ஃபோனை பார்க்கற…” “இல்லை அண்ணி அப்புறம் பேசறேன் என்று சொல்ல மறுபடியும் அழைப்பு விடாமல் […]\nஎன்னவள்_42 விடியற்காலை வேளையில் சக்தியை அழைத்து கொண்டு திருமணத்திற்கு புறப்பட்டு இருந்தான் கார்த்திக். ரேஷ்மாவின் திருமணத்திற்கு… அவளுக்கும் அவ்வளவு சந்தோஷம் மகிழ்ச்சியாக புறப்பட்டுக்கொண்டு இருந்தாள். வேந்தனை ஹாஸ்ப்பிடலுக்கு அழைத்து சென்று விட்டு வந்த அன்று இரவு மறுபடியும் அழ ஆரம்பித்து இருந்தான் மறுபடியும் ஹாஸ்ப்பிடல் டாக்டருக்கு ஃபோன் செய்து பேசியபிறகு மறுபடியும் மருந்து கொடுக்க இரவு இரண்டு மணிக்கு மேல் ஆகி இருந்தது. கடைசியில் வேந்தனை அழைத்து கொண்டு தங்களது அறைக்குள் வந்திருந்தாள் சக்தி. […]\nஎன்னவள்_41 ஏதோ ஒரு சுகமான படபடப்பு…கண்களை திறக்க முடியாத மயக்கம் ஒருவரின் இதய சத்தம் அடுத்தவருக்கு இசையாய் ஒலிக்க…சக்தியின் கண்களுக்குள் நூறு கனவுகள் இமை பிரியாமல் இருக்க ஆயிரம் பட்டாம்பூச்சி கண்களுக்குள் சிறகடித்தது.கண்களின் மேல் அடுத்த முத்தம் இதமாய் பதிக்க மறுக்கும் எண்ணம் எதுவும் இல்லை சக்திக்கு…கண்களில் தொடங்கி நெற்றி கன்னம் என கார்த்திக்கின் உதடு ஊர்வலம் நடத்தியவன் இன்னும் சுகமாக அவளை தன்னோடு இருக்கி அணைத்துக் கொண்டான் கார்த்திக்… இருவருக்கும் இடையே காற்றிற்கு கூட […]\nஎன்னவள்_40 “ஹாய் பிருந்தா எல்லா ஃபோட்டோசும் சூப்பர் அதுவும் அந்த சிவப்பு கலர் சேலையில் எடுத்த ஃபோட்டோ செம…ரொம்ப அழகாக இருக்கற என்று வாட்சப்பில் மெசேஜ் வர… கூடவே என்னோடதும் அனுப்பி வைக்கிறேன் பார்க்கறையா…என்ற கேள்வியும் அடுத்ததாக வந்து இருந்தது. “ “நன்றி அண்ணா… அனுப்புங்க பார்க்க���ேன் நேற்றைக்கு உங்க டிக்டாக் செம சூப்பர்…காலேஜில் எல்லோரும் அதை பார்த்தோம்..என்று தட்டிவிட்டாள் இங்கேயிருந்தபடி பிருந்தா .” “என்ன அண்ணாவா பேர் சொல்லியே கூப்பிடலாமே…இது அவ்வளவாக […]\nஎன்னவள்_39 பிருந்தா அவளுக்கு தெரியாமலேயே பிரச்சனையில் சிக்கி இருந்தால் டிக்டாக்கில் ஃபாலோ.. என ஆரம்பித்து இப்போது நம்பரை வாட்ஸ்சப்பில் தந்து பேசும் அளவிற்கு மாறி இருந்தாள்.இது எல்லாமே மெள்ள மெள்ள நடந்து கொண்டு இருந்தது. இதை பற்றி யாருக்கும் தெரிந்து இருக்கவில்லை ஆரம்பத்தில் வீட்டில் இருந்த குழப்பத்தில் இவளை சிறு பெண் என்று கவனிக்க தவறி இருந்தனர். அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது சாட்டிங்கில் இருந்தாள். காலேஜ் நண்பர்கள் சப்ஜட் சம்பந்தமாக என அடிக்கடி ஏதாவது […]\nஎன்னவள்_38 அன்றைய பேச்சிற்கு பிறகு மறுபடியும் கூட…நான் கேட்டதுக்கு பதில் இன்னும் சொல்லலை கார்த்திக் ஏன் அங்கே தங்கினால் என்ன என மறுபடியும் கேட்டு இருந்தாள். “எனக்கு பிடிக்கலை சக்தி “. “இதென்ன பதில் கார்த்திக். எனக்கு புரியவில்லை அங்கே அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் உங்களை அவ்வளவு பிடிக்கிறது.பிருந்தா நீங்கள்ன்னா உயிரையே விடறா..அவள்கிட்ட பேச ஆரம்பிச்சா உங்களை பற்றி மட்டும் தான் பேசறா ஆனால் நீங்க…அங்கே தங்கலாம்ன்னு கேட்டா இப்படி ஒரு பதிலை […]\nஆறுமணியை நெருங்கிய போது சக்தியின் குடும்பத்தினர் புறப்பட்டு இருந்தனர். சக்தியின் கண்களில் கண்ணீர் திரைகட்டி இருக்க…திவ்யா தான் அவளுக்கு ஆறுதல் கூறினாள். புறப்படும் போது அழகூடாது சக்தி. இனி உன் கண்ணீர் கண்ணீர் வரக்கூடாது சக்தி நாங்க புறப்படறோம் காலையில் ஃபோன் பண்ணறேன் என்றபடி புறப்பட்டு சென்றனர். இரவு உணவு முடியவும் கார்த்திக் சக்தி இருவரையுமே ஏற்கனவே மாயா தனிக்குடித்தனம் இருந்த வீட்டுற்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக்கை மறுபடியும் இங்கே தங்களோடு கூட்டுக்குடும்பமாக வைத்து கொள்ள […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/08/madras-regimental-centre-recruitment-2021.html", "date_download": "2021-09-27T03:55:08Z", "digest": "sha1:CNFVMZVVA3WZZ22Z625FIIIHMRPKH2TV", "length": 5523, "nlines": 119, "source_domain": "www.arasuvelai.com", "title": "10/12 - ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் கிளார்க் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVT10/12 - ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசி��் கிளார்க் வேலைவாய்ப்பு\n10/12 - ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் கிளார்க் வேலைவாய்ப்பு\n10/12 - ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் கிளார்க் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் ஊட்டியில் அமைந்துள்ள இராணுவ மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nமொத்தம் 23 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யும் முறை :\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்ற விண்ணப்பப் படிவத்தைப் தயார் செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி :\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/8789", "date_download": "2021-09-27T04:14:47Z", "digest": "sha1:T5BVYA5O3PNGV5TI2ODHOZJDQDSO2RLZ", "length": 7117, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழில் கோவிலுக்குள் வைத்து மது அருந்திய நால்வர் : பொலிஸார் மடக்கி பிடிப்பு – | News Vanni", "raw_content": "\nயாழில் கோவிலுக்குள் வைத்து மது அருந்திய நால்வர் : பொலிஸார் மடக்கி பிடிப்பு\nயாழில் கோவிலுக்குள் வைத்து மது அருந்திய நால்வர் : பொலிஸார் மடக்கி பிடிப்பு\nயாழ். தெல்­லிப்­ப­ழை பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் மது அருந்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கு கிடைத்��� இரகசிய தகவலுக்கு அமைய 2 சார­தி­கள் உட்­பட 4 பேர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nகுறித்த நபர்கள் தெல்­லிப்­ப­ழை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், தெல்­லிப்­பழை பன்­னா­லை­யில் கோவிலுக்குள் வைத்து மது அருந்­திய போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகையில் மது பாட்டிலுடன் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால் : என்னங்க ஒரு…\nசமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை பயன்படுத்தி போலி விமர்சனம்…\nநாடு முழுவதும் பேருந்துகளில் மாறு வேடத்தில் பொலிஸார்\nஇலங்கை வாழ் மக்களுக்கு அவசர செய்தி.. பரிசோதனை செய்து பாருங்கள்..\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/42391/A-pooja-for-Sridevi's-death-anniversary-in-Chennai", "date_download": "2021-09-27T03:50:42Z", "digest": "sha1:GXTDZNJEG5NMKEJOOOA2VHIKY26LGBHJ", "length": 7704, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகை ஸ்ரீதேவி நினைவு தினம்: சென்னையில் சிறப்பு பூஜை நடத்துகிறார் போனி கபூர்! | A pooja for Sridevi's death anniversary in Chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nநடிகை ஸ்ரீதேவி நினைவு தினம்: சென்னையில் சிறப்பு பூஜை நடத்துகிறார் போனி கபூர்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.\nநடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வாவின் திருமணம் துபாயில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடந்தது. இதற்காக குடும்பத்தினருடன் நடிகை ஸ்ரீதேவி அங்கு சென்றிருந்தார். திருமண விழாவில் பங்கேற்ற அவர், அது முடிந்ததும், தான் தங்கி இருந்த ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டுக்கு திரும்பினார். அங்கு அவர் குளியலறைக்குச் சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.\nஅவரது மறைவு இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 24 ஆம் தேதி வருகிறது. இதற்கான சிறப்பு பூஜையை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நடத்த இருக்கிறார். சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் இந்தப் பூஜை நடத்தப்படுகிறது.\nஸ்ரீதேவியின் நினைவு தினம் 24 ஆம் தேதிதான் வருகிறது என்றாலும் அவரது நட்சத்திரபடி வரும் 14 ஆம் தேதி திதி கொடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து சிறப்பு பூஜை நடக்கிறது.\nஇந்த பூஜையில், போனி கபூர், அவர் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் , போனி கபூரின் சகோதரர் அனில் கபூர், அவர் மனைவி சுனிதா கபூர் மற்றும் உறவினர்கள் கலந்துகொள்கின்றனர்.\nவெற்றி சிலருக்கு ஆசை மட்டுமல்ல; கட்டாயம் - மாரத்தான் வீராங்கனையின் நெகிழ்ச்சி கதை\nதமிழக பட்ஜெட் 2019 - உடனடி தகவல்கள்..\nபுதிய நாடாளுமன்ற கட்டுமானப்பணிகள் - பிரதமர் நேரில் ஆய்வு\nகொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத சீனா - இந்திய எல்லையருகே மீண்டும் படைகள் குவிப்பு\nஆக்ரோஷத்துடன் ஆந்திரா ஒடிஷா இடையே கரையை கடந்த குலாப் புயல்: மீனவர் பலி\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஅட்டகாசமான பவுலிங்; திணறிய மும்பை - 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/BannerNewsDetail.aspx?Id=881&Category=Sanagaevents", "date_download": "2021-09-27T03:51:51Z", "digest": "sha1:37CDBAPTAIERXZ7RXAFSKGP37BVBHSSA", "length": 7643, "nlines": 31, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nதில்லித் தமிழ்ச் சங்க ஏப்ரல் மாத நிகழ்வுகள்\n03- 04- 2013: மாலை: 06 மணி; தேசிய விருது பெறும் திருச்செங்க‌ோடு காந்தியடிகள் ஆசிரமத்தின் தலைவர் லட்சுமிகாந்தன் பாரதிக்கு பாராட்டு விழா; இடம்: பாரதி அரங்கம்.\n06- 04- 2013: மாலை 6 மணி; தில்லித் தமிழ்ச்சங்க விருதுகள்; முதன்முறையாக சிறந்த தமிழ் எழுத்தாளர், சிறந்த தமிழ்ப் பேச்சாளர், சிறந்த தமிழ்க் கவிஞர்களுக்கு தில்லித் தமிழ்ச்சங்கம் விருதுகள் வழங்கு விழா; விருது பெறுவோர்: திருப்பூர் கிருஷ்ணன் ( ஏஆர்.ராஜாமணி விருது), கு.ஞானசம்பந்தன் ( குமரி அன்நதன் விருது), கவிஞர் ஜெயபாஸ்கரன் ( கவியரசு கண்ணதாசன் விருது), எம்ஏ.சுசிலா ( சுஜாதா விருது), சேதுராமலிங்கம் ( தமிழ் ஆர்வலர் விருது), சரோஜா வைத்தியநாதன், பத்மா சம்பத்குமார் ( நடனக் கலைஞர் விருது), விஎஸ்கே.சக்ரபாணி- வயலின், கும்பகோணம் என்.பத்மநாபன்- மிருதங்கம் ( வாத்தியக் கலைஞர் விருது), அகிலா கிருஷ்ணன் ( தமிழிசை பாடகர் விருது); பத்ம விருது பெறுவோருக்குப் பாராட்டு விழா; சிறப்பு விருந்தினர்- கே.வைத்தியநாதன்.\n07- 04- 2013: மாலை 6 மணி; இளைய பாரதம்; புதுச்சேரி ஸ்ரீ நந்தினி நாட்டியாலயா குழுவினரி்ன் பரதநாட்டியம்; குருவாயூர் டிவி.மணிகண்டனின் மாணவி யாமின் ராமநாதன் வழங்கும் தமிழிசை.\n13- 04- 2013: மாலை 6 மணி: சென்னை மவுன ராகம் குழுவினர் வழங்கும் திரைப்பட மெல்லிசை.\n14- 04- 2013: காலை 10 மணி; பாவை விழாப் போட்டிகள். மாலை 6 மணி: கடலூ��் ஜனனி குழுவினர் வழங்கும் தமிழிசை.\n16- 04- 2013: மாலை 6 மணி: தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் ரசிகப்பிரியா இணைந்து வழங்கும் ஸ்வாதி திருநாள்; சங்கரன் நம்பூதிரி குழுவினர் வழங்கும் தமிழிசை.\n17- 04- 2013: மாலை 6 மணி: தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் ரசிகப்பிரியா இணைந்து வழங்கும் ஸ்வாதி திருநாள்; சங்கரன் நம்பூதிரி குழுவினர் வழங்கும் தமிழிசை.\n24- 04- 2013: மாலை 6 மணி: காலத்தை வென்ற கவியரசர்- கண்ணதாசன் குறித்த சொற்‌பொழிவு; வழங்குபவர்: சரஸ்வதி ராமநாதன்.\n28- 04- 2013: முற்பகல் 11 மணி; 48வது பேரவைக் கூட்டம்\nஉங்கள் - கருத்து *\nமேற்காணும் எண்ணை பதிவு செய்க*\n* குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nமுதுகுவலி வராமல் இருக்க - 1\nபெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல\nபெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2021-09-27T04:50:17Z", "digest": "sha1:LZNKFE7LCFUQ7UZLPRQYFJS5ZXTM3ZMS", "length": 13543, "nlines": 191, "source_domain": "thirdeyecinemas.com", "title": "‘ரம்’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி இருக்கிறது ‘சுராக்ஷ் எண்டெர்டைன்மெண்ட் மீடியா’ | Thirdeye Cinemas", "raw_content": "\n‘ரம்’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி இருக்கிறது ‘சுராக்ஷ் எண்டெர்டைன்மெண்ட் மீடியா’\nஅனிரூத் இசையமைத்து, ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ரம்’ திரைப்படத்தின் அந்தஸ்தானது, நாளுக்கு நாள் திரையுலகிலும், ரசிகர்கள் மத்���ியிலும் உயர்ந்து கொண்டே போகிறது. ஒரு திகில் படமாக தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்று வரும் ‘ரம்’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை, ஹைதராபாத்தை சார்ந்த ‘சுராக்ஷ் எண்டெர்டைன்மெண்ட் மீடியா’, ஒரு பெருந்தொகைக்கு வாங்கி இருக்கிறது. ஆந்திராவில் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக வளம் வந்து கொண்டிருக்கும் ‘சுராக்ஷ் எண்டெர்டைன்மெண்ட் மீடியா’ ஏற்கனவே ‘சிங்கம் 3’ மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘டோரா’ ஆகிய படங்களின் உரிமையையும் பெற்று இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஹாரர் படமாக உருவெடுத்து வரும் ரம் திரைப்படமானது அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் அனிரூத்தின் இசை தான். இவர் இசையமைத்து பாடிய ‘ரம்’ படத்தின் முதல் பாடலான ‘ஹோலா அமிகோ’, இசை பிரியர்களை மட்டுமில்லாமல் அனைத்து இளைஞர்களையும் அதிகளவில் கவர்ந்துவிட்டது. ஒரு ஹாரர் திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைப்பது இது தான் முதல் முறை…அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கத்தில், ஹ்ரிஷிகேஷ், விவேக், சஞ்சிதா ஷெட்டி, நரேன், மியா ஜார்ஜ், அம்ஜத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்த்திருக்கும் இந்த ‘ரம்’ திரைப்படமானது தற்போது அதன் இறுதிக்கட்ட பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n“எங்கள் ‘ரம்’ படத்தின் தெலுங்கு உரிமையை, ‘சிங்கம் 3’ மற்றும் ‘டோரா’ படங்களின் உரிமைகளை வாங்கியுள்ள ‘சுராக்ஷ் எண்டெர்டைன்மெண்ட் மீடியா’ நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அனிரூத்தின் இசை எங்களுக்கு பக்கபலமாய் அமைந்திருப்பது தான் இதற்கு முக்கிய காரணம்…மேலும் பல சுவாரசியங்களை ‘ரம்’ படத்திற்காக நாங்கள் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்…’ என்று ஆற்றலுடன் கூறுகிறார் இளம் தயாரிப்பாளரும், ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளருமான விஜயராகவேந்திரா.\nPrevious articleஇயக்குநர் சுசீந்திரன் எளிமை நிறைந்த பண்பாளர்’ – நெகிழும் தயாரிப்பாளர் ஐஸ்வர் வி சந்திரசாமி\nNext articleசரோஜா – 2 ஆம் பாகத்தை நான் இயக்கவில்லை. என்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் க��டுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த் ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த் ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...\nகொடைக்கானலில் டீ தொழிற்சாலை நிர்வகிக்கும் கார்த்திக் (பரத் நிவாஸ்) மனைவி, குழந்தையுடன் வாழ்கிறார். எந்நேரமும் வேலை வேலை என்று பரபரக்கிறார் கார்த்திக். இதனால் அவரது மனைவி மது (அபர்னா) கடுப்பாகிறார். கார்த்திக்குடன் நிர்வாக...\nசினிமாவில் சம்பாதித்து அதை மீண்டும் சினிமாவுக்கு கொடுப்பது என்ற பட்டியலில் ஒரு சிலர் தான் பிடிப்பார்கள் அந்த வகையில் கணவனும் மனைவியுமாக சேர்ந்து இதை செய்கிறார்கள். ஆம் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/02/blog-post_27.html?showComment=1235712720000", "date_download": "2021-09-27T04:33:01Z", "digest": "sha1:PKEUTJ62HMUQLNUBW2LPFWAZUIANCWOW", "length": 31744, "nlines": 477, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கராச்���ியில் கொட்டாவி,க்ரைஸ்ட்சேர்ச்சில் குளிர்", "raw_content": "\nநேற்று இந்தப் பதிவை இடுவதற்கு நான் தயாராக இருந்தபோதும், நேற்றைய நாளின் காலைப் பொழுதில் நிகழ்ந்த துயர சம்பவம் காரணமாக இதைப் போட வேண்டாம் என்று விட்டு விட்டேன்.. இன்னமும் மன அமைதி இல்லாத போதும், ஒரு சின்ன நம்பிக்கை இப்போது எழுந்திருப்பதால், இந்திய - நியூ சீலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி ஆரம்பிக்க ஒரு மணி நேரம் இருக்கும் நேரத்தில் இந்த கிரிக்கெட் பதிவு...\n6 மணித்தியால நேர வித்தியாசத்தில் இருவேறு இடங்களில் இரு வேறு வடிவக் கிரிக்கெட்டுக்கள் பலவேறு சுவாரஸ்யங்களை நேற்றுமுன்தினம் வழங்கியிருந்தன.\nபாகிஸ்தானின் சூடுகிளப்பும் கராச்சியில் கொட்டாவியும் குறட்டையும் தந்த ஒரு மகா போர் டெஸ்ட் போட்டியின் இறுதிநாள்.\nமறுபக்கம் எலும்பு நடுங்கும் குளிர் சூழ்ந்த நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சேர்ச்சில் இந்திய அணியின் இருமாத கால கிரிக்கெட் சுற்றுலாவின் முதலாவது போட்டி நாள் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பும் விறுவிறுப்பும் தந்த Twenty 20 போட்டி\nஎனினும் இரண்டு போட்டிகளுக்கும் இருக்கும் ஒரு மிகப் பெரிய ஒற்றுமை சாதனைகள்\nகராச்சியில் இலங்கை அணியின் முதலிருநாள் சாதனைகளுக்கு மேலாக பாகிஸ்தானிய அணி பட்டைகிளப்ப புதிய King Khan என்று ரசிகர்களால் ஒரு சில நாட்களிலேயே அழைக்கப்படுமளவுக்கு எழுச்சி பெற்றுள்ள பாகிஸ்தானின் புதிய தலைவர் யூனிஸ்கான் தனக்கான புதிய மைல் கற்களைப் பதிந்துள்ளார்.\nஇருநாட்களுக்கு முன்னர் கராச்சி மைதானத்தில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த ஓட்ட சாதனைகளையை பாகிஸ்தான் தன் வசப்படுத்தியது.\nபாகிஸ்தானில் வீரரொருவர் பெற்ற மூன்றாவது -\nடெஸ்ட் அணித்தலைவராக வீரர் ஒருவர் பெற்ற 6வது\nயூனிஸ்கான் தனது 5000 டெஸ்ட் ஓட்டங்களையும் பூர்த்திசெய்தார். (6வது பாகிஸ்தானிய வீரர்)\nபாகிஸ்தானில் 6 விக்கட் இழப்புக்கு 765\nபாகிஸ்தானின் அதிகூடிய டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை.\nபாகிஸ்தான் மண்ணில் பெறப்பட்ட மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை.\nஇலங்கை அணிக்கெதிராகப் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எணணிக்கை - இதுவரை இலங்கை அணிக்கெதிராக எந்தவொரு அணியுமே 700 ஓட்டங்களை பெற்றதில்லை.\n18 விக்கெட்டுக்கள் மாத்திரமே வீழ்ந்த இந்தப்போட்டியின் மைதானத்தில் பராமரிப்பாளர் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியு���்ளார்.(இரு அணி வீரர்களாலுமே)\nஇன்னும் சிறிது நேரம் அக்மலைத் துடுப்பெடுத்தாட யூனி;ஸ்கான் அனுமதித்திருந்தால் அந்தப்போட்டியின் 4வது 200க்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கை பெறப்பட்டிருக்கும்.\nநான்கு துடுப்பாட்ட வீரர்கள் 150க்கு மேல் ஓட்டங்கள் பெற்ற முதல் தடவை இது\nஇரு அணிகளுக்கும் துடுப்பாட்ட பயிற்சி வழங்கி துடுப்பாட்ட சராசரிகள் சாதனைகளை உயர்த்திவிட்டு முடிவை மட்டும் அனாதையாக்கிவிட்டு கராச்சி டெஸ்ட் போட்டி நிறைவு பெற்றுவிட இரு அணியினரும் ரசிகர்களும் அடுத்த லாகூர் டெஸ்ட் போட்டிக்காகக் காத்திருக்கின்றார்கள்\nஇலங்கையின் மகேல ஜெயவர்த்தனாவின் தலைமையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் அவர் வெற்றியுடன் விடைபெற வேண்டுமென இலங்கை ரசிகர்கள்\nசரிவிலிருந்தும் மிகப் பெரிய வீழ்ச்சியொன்றிலிருந்தும் மெள்ள மெள்ள எழுந்துவரும் பாகிஸ்தானிய அணி உத்வேகம் பெற வெற்றியொன்றை எதிர்பார்த்து பாகிஸ்தானிய ரசிகர்கள்.\nஅனால் ஆடுகளம் என்ன விதமான பலனை எடுத்து வைத்திருக்கிறதோ\nமற்றுமொரு கராச்சி ஆடுகளம் தான் லாகூரிலும் என்றால் பிரயன் லாரா ஆண்டவரிடம் தனது உலக சாதனையைக் காப்பாற்றுமாறு மன்றாட ஆரம்பிப்பது நிச்சயம்\nமறுபக்கம் கிரைஸ்ட் சேர்ச்சில் இரு அணி வீரர்களும் சேர்ந்து 24 சிக்ஸர்களை விளாசித் தள்ளியிருந்தனர்.\nஇது Twenty 20 போட்டியொன்றுக்கான சாதனை இந்திய வீரர்களில் சேவாக் 6ஆண்டுகளின் பின் நியூசிலாந்து மண்ணில் தான் எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளையுமே ஆறு ஓட்டங்களாக விரட்டியடித்தார். ஆனால் அவர் நிலைத்தது பத்து பந்துக்கள் மாத்திரமே\nஇந்திய அணியின் அதிரடிவீரர்கள் மொத்தம் 13 சிக்கஸர்கள் அடித்தபோதும் (உலக சாதனையை விட ஒன்று குறைவு) நின்று நிலைக்காமல் ஆட்டமிழந்ததால் நியூசிலாந்திடம் தோற்றுப் போயினர்.\nஆறு – பின் ஆட்டமிழத்தல் இது தான் இந்திய வீரர்கள் எல்லோரதும் வாக நேற்று முன்தினம் இருந்தது.\nதலைவர் தோனி சொன்னார் \"அதிகமாக ஆசைப்பட்டோம்;அவசரப்பட்டடோம்;ஆட்டத்தில் கோட்டை விட்டோம்\"\nபுதிய கடும் நீல சீருடை ராசியில்லையோ\nஆறு ஓட்டங்கள் மழையாய்க் குவிந்த போட்டியில் ஏழேயேழு 2 ஓட்டங்கள்.\nநியூசிலாந்தின் சிறிய மைதானங்களின் கைங்கரியங்கள் இவை\nஉலக T-20 சம்பியன்களான இந்தியா நியூசிலாந்திடம் மட்டும் இரு தடவைகள் இலகுவாக சுருண்டு வி���்டார்கள். உலகக் கிண்ணத்திலும் இந்தியா கிண்ணத்தை வெல்லமுதல்,இந்தியாவை வென்ற ஓரே அணி நியூசிலாந்து மட்டும்தான்\nஇன்று பார்க்கலாம் - இந்தியா தனது வலிமையைக் காட்டுகிறதா என்று\nநியூசிலாந்தின் அளம் அதிரடி துடுப்பாட்ட வீரர்கள்\nபல நுணுக்கங்கள் வைத்துள்ள ஸ்விங் பந்துவீச்சாளர்கள்\nயுவராஜ் தோனியைக் குறிவைத்தள்ள வெட்டோரி\nஇப்போது – 20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்\nபெற்றவர்கள் நியூசிலாந்தின் பிரெண்டன் மக்கலம்\nஅதிக விக்கட்டுக்களை வீழ்த்தியவர்கள் இருவரில் ஒருவர்\nபந்தை நினைத்தபடி ஊகிக்க முடியாத கபடத்தனமான காற்றும் இந்தியாவுக்கு இத்தொடர் முழுவிலும் சவாலே\nat 2/27/2009 10:28:00 AM Labels: T 20, இந்தியா, இலங்கை, கராச்சி, கிரிக்கெட், சாதனை, டெஸ்ட்\n//மறுபக்கம் எலும்பு நடுங்கும் குளிர் சூழ்ந்த நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சேர்ச்சில் //\nஆனால் தோனியும், அங்கிருந்து வரும் தகவல்களும் chilling cold and windy என்று சொல்கின்றார்களே.. ;)\nநாம் இருக்கும் இடங்களை விட அங்கே குளிர் தானே..\n//இரு அணிகளுக்கும் துடுப்பாட்ட பயிற்சி வழங்கி துடுப்பாட்ட சராசரிகள் சாதனைகளை உயர்த்திவிட்டு முடிவை மட்டும் அனாதையாக்கி//\nயதார்த்தமான வசன நடை. வாழ்த்துக்கள் அண்ணா\nநிறைய எழுத்துப்பிழைகள் சரி பார்க்கவும்\nவெறும் ஊடகவியலாளர் என்பதற்காக கைது செய்யபடுவது விசாரனைக்குட்படுத்துவது எல்லாம் பிழை என்று சொல்ல முடியாது. இலங்கையின் இறைமையும் தேசிய பாதுகாப்பும் அதி முக்கிய விஷயங்கள். குற்றமற்றவர் எனின் விடுதலை செய்யபடுவார்.. உங்களை போல.. இதை எல்லாம் அரசியல் ஆக்க வேண்டாம்.. சிங்கள ஊடக வியலாளர் சந்திக்காததையா தமிழ் ஊடகவியலாளர் சந்திக்கின்றனர்.. இந்தியாவில் என்றால் இவ்வாறு பயங்கர வாதிகளுஉகு ஆதரவானவர் எனின் சட்டம் தன் கவனிப்பை செய்யும்.. இலங்கை அந்த வகையில் அதி உச்ச சுதந்திரத்தை வழங்குகின்றது..\nபுதிய கடும் நீல சீருடை ராசியில்லையோ\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nபழைய laptopகளை என்ன செய்யலாம்\nதமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டார் அல்ல...\nஎல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..\nநான் கடவுள் - நான் பக்தனல்ல \nValentines, வெற்றி & வேட்டுக்களும்,வோட்டுக்களும்\nகாமுகர்கள் கவனம் - Facebook & Myspace\nஅன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்\nநெஞ்சு நோவுது-வானொலி வறுவல்கள் 5\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n125 நாடுகளில் ஒளிபரப்பாகும் கிரிக்கெட்டின் வல்லரசன் ஐபிஎல்\nபொய் மனிதனின் கதை - 1\nஇளையராஜா கொடுத்தது மீண்டும் யுவன் வழியே பல்லவி அனுபல்லவி – வாழ்க்கை – சர்வம்\nஇயற்கையுடன் இனிய காலை வணக்கம்\n1953 மக்கள் எழுச்சி - இலங்கையில் வர்க்கப் போராட்டம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nகொரோனா மருந்து 2டிஜி விலை ரூ.990/-\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/204879-this-is-the-reason-for-being-selected.html", "date_download": "2021-09-27T04:59:32Z", "digest": "sha1:MDZCWFCBYUCW4EN4BBDGVCA3I5KNSTOD", "length": 40256, "nlines": 516, "source_domain": "dhinasari.com", "title": "தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் இது தான்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎ���்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அ��ுமதி\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் இது தான்\nஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என\nஶ்ரீ கிருஷ்ணன் அருளியதை பற்றிய அழகான அருமையான பதிவு இது,\nகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார் என்பதை விளக்கும் நிகழ்வு.\nஒரு நாள் இருவரும் துவாரகையில் நகர் வலம் போகின்றனர்.\nநம்மை ஏன் கீதை உபதேசம் செய்ய தேர்ந்தெடுத்தார் என சந்தேகம் தோன்றுகிறது .\nதாய் யசோதை இல்லை தேவகி இடம் சொல்லி இருக்கலாம்.\nராதை,பாமா, ருக்மணியிடம் சொல்லி இருக்கலாம்.\n” கண்ணா கீதா உபதேசத்திற்கு ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்.\nபிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர்.\nஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம்.\nஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்\nஅவரை ஏன் நீங்கள் புறக்கணித்தீர்கள் \nஅண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும்கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர்.\nஇப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய்\nகீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கருதியிருக்கிறீர்களே,\nஎன நேரடியாக கண்ணபிரானிடமே கேட்டு விடுகிறார்.\nஅர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் அவரது சந்தேகத்திற்கு இவ்வாறு பதிலளிக்கிறார்.\nநீ என்னோடு நெருங்கிப் பழகுபவன்.\nஎன் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை.\nநீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு.\nகௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார்.\nஅதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார்.\nஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது.\nஎண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ\nஅவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.\nதர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம்.\nஅவர் நல்லவர்தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர்.\nதவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை.\nஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.\nபீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.\n நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன்.\nஅதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை\nபல கற்றவன் என்ற போதும்கூட\nநீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு.\nஇதோ பார், உன்னைவிட வயதான,\nஅறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய்.\nஎன்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது – தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய்.\nஅத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய்.\nபிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய்.\nபழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்த போதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது.\nஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய்.\nஇதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள்.\nநீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு.\nநான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல;\nதகுதிச் சிறப்புதான் காரணம் என்றார்.\nஒருவருடைய தகுதி நியாய அநியாயங்களை சமமாக பாவிக்கும் திறன், சூழ்���ிலைக்கு தகுந்தவாறு முடிவெடுக்கும் புத்தி சாதுர்யம்,\nஎந்த சூழ்நிலையிலும் தன் சுய உணர்வுகளை கட்டுப்படுத்தும் தன்மை, என் குடும்பம் ,என் உடைமை என யோசிக்காமல் அனைவரையும் ஒன்று போல் நேசிக்கும் மனபாங்கு இந்த தனிப்பட்டதகுதிச் சிறப்புதான் கண்ணபிரான் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசிக்க காரணம்.\nநாமும் இத்தகைய நற்பண்புகளை வளர்த்துக்கொண்டு கண்ணபிரான் அன்பை பெறுவோமாக.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nதினசரி செய்திகள் - 27/09/2021 7:14 AM\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2021/06/29/42/health-minister-ma-subramaniyan", "date_download": "2021-09-27T04:57:21Z", "digest": "sha1:YI344NVOMFWFKCM6MH2HSQWZTJWWN6W5", "length": 6733, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எம்.ஜி.ஆர் பல்கலையில் டெல்டா ப்ளஸ் ஆய்வகம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 29 ஜுன் 2021\nஎம்.ஜி.ஆர் பல்கலையில் டெல்டா ப்ளஸ் ஆய்வகம்\nதமிழகத்தில் எம்.ஜி.ஆர் பல்கலையில் டெல்டா ப்ளஸ் வைரஸை கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகளவிலான இறப்புகளை ஏற்படுத்தியது. மொத்தம் 32,388 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வரும், அதே வேளையில் கொரோனா 2ஆவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 80 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.\nஅதுபோன்று தமிழகம் உட்ப��� 12 மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்டா ப்ளஸ் 3ஆம் அலையாக இருக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் வைரசை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகளுக்காக மருத்துவமனைகளில் தனி சிகிச்சை பிரிவு ஏற்படுத்துவது, இரண்டாம் அலைக்காக ஏற்படுத்தப்பட்ட 80 ஆயிரத்துக்கும் அதிகமான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அப்படியே பராமரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅதுபோன்று டெல்டா ப்ளஸ் வைரசைக் கண்டறியும் கருவிகளைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து ஆய்வகம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டது. சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வகம் அமைக்கலாம் என்று திட்டமிட்டு வந்த நிலையில், சென்னை எம்.ஜி.ஆர் பல்கலையில் அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.\nகிண்டியில் இன்று (ஜூன் 29) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில், ஜிகா, போன்ற பல்வேறு வைரஸ்களை ஆராய்வதற்கான தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம் இருக்கிறது.\nஇந்த ஆய்வகத்தை துறைச் செயலாளர் மற்றும் துணை வேந்தர் உடன் சென்று பார்த்தேன். ஏற்கனவே இங்கு ஆர்டிபிசிஆர் ஆய்வகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு டெல்டா பிளஸ் வைரஸை கண்டறியும் ஆய்வகத்தை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த ஆய்வகம் பயன்பாட்டுக்கு வரும்”என்று தெரிவித்தார். தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nகொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...\nபிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு\nமுதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்\nசெவ்வாய் 29 ஜுன் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2018/01/04/72", "date_download": "2021-09-27T05:06:32Z", "digest": "sha1:TTZNR5MFH42LR57W7HZIHGFF4RESOQSH", "length": 6505, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாட்ஷாவிலிருந்து பாலிடிக்ஸ் வரை!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nவியாழன் 4 ஜன 2018\nஅரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதியைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.\nதான் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் அறிவித்திருந்தார். இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆன்மிக அரசியலே தனது நோக்கம் என்று தெரிவித்த ரஜினி ஜனவரி 1ஆம் தேதி ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் கவுதமானந்தாவைச் சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். இதுபோலவே பல்வேறு முக்கியத் தலைவர்களையும் ரஜினி சந்திப்பார என்ற தகவல் வெளியானது.\nமுன்னாள் அமைச்சரும், தன்னை வைத்துப் பல திரைப்படங்களைத் தயாரித்தவருமான ஆர்.எம்.வீரப்பனின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று ஆசி பெறுவதை ரஜினிகாந்த் வழக்கமாக வைத்துள்ளார்.\nகட்சி தொடங்கவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 4) ஆர்.எம்.வீரப்பனிடம் ஆசி பெற வள்ளுவர் கோட்டத்திலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற ரஜினியை வரவேற்று அழைத்துச் சென்றார் ஆர்.எம்.வீரப்பன். அவருக்கு ரஜினி பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். இருவரும் சிறிது நேரம் அமர்ந்து அரசியல் நிலவரம் தொடர்பாக விவாதித்தனர். அப்போது ரஜினிக்கு ஆர்.எம்.வீரப்பன் ஆசி வழங்கியதுடன் சில ஆலோசனைகளையும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.\nகடந்த 1995ஆம் ஆண்டில் தமிழகத்தில் அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் ரஜினிகாந்த் நடித்து, சத்யா மூவீஸ் தயாரித்திருந்த பாட்ஷா திரைப்படத்தின் வெள்ளி விழா நிகழ்வும் நடைபெற்றது. அப்போது வீரப்பன் அதிமுக ஆட்சியின் உணவுத் துறை அமைச்சராக பணியாற்றினார். விழா மேடையில் நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வேகமாகப் பரவிவருகிறது. இதற்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்\" என்று அரசியல் கருத்து தெரிவித்தார்.\nஇதனை மேடையில் அமர்ந்திருந்த ஆர்.எம்.வீரப்பன் பெரிதாக எடுத���துக்கொள்ளவில்லை. இந்த விழாவின் காரணமாக அமைச்சர் பதவியிலிருந்தும், அதிமுகவிலிருந்தும் வீரப்பன் நீக்கப்பட்டார்.\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nசேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை\nசென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு\nவியாழன் 4 ஜன 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Non-free_Wikimedia_logo", "date_download": "2021-09-27T05:23:08Z", "digest": "sha1:PZ74R7JYJ7DAPB3SEH3KYCTPJ7XUAWZ5", "length": 7825, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Non-free Wikimedia logo\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Non-free Wikimedia logo\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Non-free Wikimedia logo பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபடிமம்:446px-TWpedia info.jpg (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Wikimainpage.JPG (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Tamil Wiki sept30 2003.jpg (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Wikipedia-screenshot ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Sinhala Wikipedia.JPG (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:தொகுத்தல்.PNG ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Wiki-ta-logo.png (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Opera Mini for iPhone.png (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Wikilock.jpg (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Wiki ta new logo.png (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:ProveIt-Tamil.PNG ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:User talk page.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Newuser2.tiff ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:விக்கி நகைச்சுவை.PNG ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:நிர்வாகி நகச்சுவை.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Tamil Typing ULS.png ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Widescreen wikipedia.png (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:தொகுப்பு பெட்டி.png ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-tv-bhavana-about-bigil/", "date_download": "2021-09-27T04:44:31Z", "digest": "sha1:6MSOYQ4Y5QHE3GKIDUXPKUCO65C6BJ2N", "length": 11966, "nlines": 103, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Tv Bhavana About Bigil", "raw_content": "\nHome செய்திகள் பொழுதுபோக்கு பிகில் படத்தின் குறை இது தான். ட்வீட் செய்த பாவனா. ஆனா, அவர் செய்திருக்கும் தவறு.\nபிகில் படத்தின் குறை இது தான். ட்வீட் செய்த பாவனா. ஆனா, அவர் செய்திருக்கும் தவறு.\nசர்க்கார் படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய் அட்லி இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பாவனா இந்த படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.\nவிஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய பலரும் தற்போது சினிமா சீரியல் என்று படு பிஸியாகிவிட்டார்கள். மேலும், விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பெரு பிரபலமாக இருந்து வந்தார்கள். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.\nஇதையும் பாருங்க : பிகில் பெண்களுடன் குத்தாட்டம் போட்ட மகள். வீடீயோவை பகிர்ந்த ரோபோ சங்கர்.\nசமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போ���்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற ப்ரோ கபடி லீக் விளையாட்டிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். எப்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி எதாவது பதிவுகளை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் பிகில் படம் குறித்து பதிவிட்டிருந்தார்.\nஅதில், இதுதான் இன்றைய தேதி வரை வெளியான விஜய் படங்களிலேயே சிறந்த படம் முதல் பாதியை முழுவதும் ரசித்தேன் இயக்குனர் அட்லி நம்மை நன்றாக சிரிக்க வைத்திருக்கிறார் அவருக்கும் அண்ணனுக்கும் இருக்கும் உறவு நன்றாக தெரிகிறது இரண்டாம் பாதி நீளம் குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும் ஆனால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் பிகில் மாஸ் என்று பதிவிட்டுள்ளார் பாவனாவின் இந்த பதிவை ஏற்ற ரசிகர்கள் சரியாக தான் சொல்றீங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர்.\nஆனால், பாவனா பதிவிட்டுள்ள இந்த பதிவில் நடிகர் விஜய்யை டேக் செய்வதற்கு பதிலாக #Actovijay என்று தவறான டேக்கை பயன்படுத்தியுள்ளார். இதனால் விஜய்யின் சரியான டேக் டேக் செய்யுங்கள் என்று கிண்டல் செய்தும் வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க விஜய்யின் படம் படிபடியாக பல்வேறு திரையரங்குளில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், பிகில் திரைப்படத்திற்கு மோசமான விமர்சனம் எழுந்துள்ளதால் பிகில் படத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nPrevious articleபிகில் பெண்களுடன் குத்தாட்டம் போட்ட மகள். வீடீயோவை பகிர்ந்த ரோபோ சங்கர்.\nNext articleதொகுப்பாளர் தீபக்கின் மகனை பார்த்துள்ளீர்களா. இவருக்கு இவ்வளவு பெரிய மகனா \nஇளசுகளின் லேட்டஸ்ட் கிரஷ் திவ்ய பாரதி – படு Transperant பிகினி உடையில் கொடுத்த போஸ்.\n‘செண்பகமே செண்பகமே’ பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த ராமராஜன் பட நடிகை.\n25% ஹாட் ஸ்டாரில் வாக்குகளை வாங்கி சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற போட்டியாளர் – இரண்டாம் இடம் மூன்றாம் இடம் யாருக்கு பாருங்க.\nஎஸ் பி பியால விஜய்யை விட அதிகம் பயனடைந்தவர் போகல – விஜய்யை பாராட்டி...\nரஜ��னிகாந்தை தொடர்ந்து மேன் Vs வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் சூப்பர் ஸ்டார் பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/02-pony-varma-just-my-friend-prakash-raj.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-27T04:32:58Z", "digest": "sha1:TLKNH5O3RNSAT7ZOA76K6YTVUZL2HJ7E", "length": 15228, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ் | Pony Varma is just my friend! - Prakash Raj | 'சும்மா சினேகிதி'யாம்...சொல்கிறார் பிரகாஷ் ராஜ்! - Tamil Filmibeat", "raw_content": "\nNews ஜெர்மனியில் எழுச்சி பெற்ற இடதுசாரி.. வீழும் மெர்கல் கட்சி.. 16 வருடத்திற்கு பின் அரசியல் மாற்றம்\nTechnology விரைவில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ.\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோனி வர்மா சினேகிதிதான்-சொல்கிறார் பிரகாஷ் ராஜ்\n\"போனிவர்மா, என் சினேகிதி'' என்று நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார், நடிகர் பிரகாஷ்ராஜ்.\nநடிகர் பிரகாஷ்ராஜ், 15 வருடங்களுக்கு முன்பு டிஸ்கோ சாந்தியின் தங்கை நடிகை லலிதகுமாரியை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தார். இருவருக்கும் 2 மகள்கள் இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில், இரண்டு பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லலிதகுமாரியை, பிரகாஷ்ராஜ் விவாகரத்து செய்தார்.\nஅவரும், மும்பையைச் சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில், பிரகாஷ்ராஜ் சொந்தமாக தயாரித்துள்ள 'இனிது இனிது' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் வெளியிட, நடிகர்- இயக்��ுநர் பிரபுதேவா பெற்றுக்கொண்டார்.\nமுன்னதாக, பிரகாஷ்ராஜ் சென்னை போர்ஃபிரேம் தியேட்டரில் 'சினிமா செய்தியாளர்'களைச் சந்தித்தார். அப்போது போனிவர்மாவை அழைத்து தன் பக்கத்தில் நிறுத்திக்கொண்டார்.\n\"இவர்தான் போனிவர்மா. ஜஸ்ட் என் சினேகிதி'' என்று நிருபர்களுக்கு போனிவர்மாவை அறிமுகம் செய்துவைத்தார்.\n\"இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக பேசப்படுகிறதே'' என்ற கேள்வியை தவிர்த்துவிட்டு, 'இனிது இனிது' படத்தை பற்றி மட்டும் பேசினார்.\nபோனிவர்மாவிடம், \"உங்களுக்கும், பிரகாஷ்ராஜூக்கும் எப்போது திருமணம்\" என்று நிருபர்கள் கேட்டபோது, \"இப்போது இனிது இனிது படத்தைப் பத்தி மட்டும் பேசுங்க. அதுக்குதானே வந்திருக்கீங்க... இந்தப் படத்தில் நான் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளேன். அதற்காகத்தான் வந்தேன்'' என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு, காரில் ஏறிச் சென்று விட்டார்.\nMORE இசை வெளியீடு NEWS\nவாவ் கொல மாஸா இருக்கே.. அனிருத், யுவன், சந்தோஷ் நாராயணன் குரலில் தெறிக்கப் போகுது மாஸ்டர் இசை\nவேற லெவலில் ரெடியாகும் லீலா பேலஸ்.. என்ன பேசப்போகிறார் மாஸ்டர் விஜய்\nடிம் டிப்.. மனிதம் இருந்தால் கலவரத்திலும் பிழைத்து கொள்ளலாம்.. பாக்யராஜ் உருக்கம்\nமாஸ்டர் இசை வெளியீட்டுக்கு சிக்னல் கொடுத்த பிரபலம்.. அப்போ மாஸ் ஸ்பீச் இருக்கு.. ரசிகர்கள் குஷி\nதமிழக அரசு மாநில விருதை விரைவில் வழங்க.. அமீர் வேண்டுகோள்\nஆடியோ ரிலீஸ் முன்னரே ஹிட்டான \"இரண்டாம் உலக போரின் கடைசிகுண்டு\" பாடல்\nரிலீசாக போகுது ஆதித்யா வர்மா பாடல்கள்… உச்சகட்ட சந்தோஷத்தில் துருவ் விக்ரம்\nஇன்று பேட்ட இசை வெளியீடு: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'இந்த 2' தான்\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\nவெளி அரசியலை பேசுவதற்கு முன் சினிமாவில் உள்ள அரசியலைப் பற்றி பேசுங்கள்: ஆரி\n'பெத்த உசுரு ரத்த உசுரு'... அம்மாவை பிடிக்கும் எல்லோருக்கும் இந்த பாடல் பிடிக்கும்\nஎன் வார்த்தைகளை ஃபாலோ பண்றீங்கன்னு பெருமையா இருக்கு விஜய் அண்ணா: தல ரசிகை ஃபீலிங்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: இசை வெளியீடு இனிது இனிது சினிமா செய்தியாளர்கள் சினேகிதி பிரகாஷ் ராஜ் போனி வர்மா music launch of inidhu inidhu pony is my friend pony varma prakash raj\nஎன்ன தலைவரே.. என்ன ஆச்சு... செல்வராகவன் போட்ட ஒத்த டிவிட்... பதறும் ரசிகர்கள்\nபிரபல நடிகருக்கு பிரைவேட் பார்ட்டி வைத்த மில்க் பியூட்டி.. அடுத்த படத்தில் சான்ஸ் கன்ஃபார்மாம்\nடிவியில வசனம் பேசுறது முக்கியம் இல்லை..நேர்ல செய்யணும்.. ஷில்பா ஷெட்டியை சீண்டிய ஷெர்லின் சோப்ரா\nஅந்த பாக்ஸருக்கு ஏத்த ஜோடிதான்.. ஜிம் சூட்டில் தெறிக்கவிடும் பூஜா ராமச்சந்திரன்\nகிழிந்த ஜீன்ஸ் அணிந்து கிக்கேற்றும் குஷ்பு.. வேற லெவலில் வைரலாகும் புகைப்படங்கள்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/14839", "date_download": "2021-09-27T04:50:44Z", "digest": "sha1:CH7ZUPWQIAV3LXVL6GLLDBWV5EBSPZPL", "length": 5511, "nlines": 135, "source_domain": "www.arusuvai.com", "title": "rotti | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவீச்சு ரொட்டி செய்வது எப்படி என்று யாராவது சொல்லுங்கலேன்\nஆந்திரா வெங்காய (கத்திரிக்காய்) பஜ்ஜி\nபுஸ் புஸ் பூரி வேணும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD002190/ARI_caataarnn-jltoossttait-tttukk-tttuppuucikll", "date_download": "2021-09-27T05:31:42Z", "digest": "sha1:C6CYLBTSF34EYCCQVJGJ25VUUYJNCTHI", "length": 10328, "nlines": 120, "source_domain": "www.cochrane.org", "title": "சாதாரண ஜலதோஷத்தைத் தடுக்க தடுப்பூசிகள் | Cochrane", "raw_content": "\nசாதாரண ஜலதோஷத்தைத் தடுக்க தடுப்பூசிகள்\nதடுப்பூசிகள் சாதாரண ஜலதோஷத்தை தடுக்க உதவுமா என்று பார்த்தோம்\nஜலதோஷம் மேல் சுவாசக்குழாய் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது மற்றும் மக்கள் வைரஸ் இறந்தவுடன் வழக்கமாக நல்ல நிலைக்கு வந்துவிடுகின்றனர். சாதாரண ஜலதோஷத்தால் பாதிக���கப்பட்ட மக்கள் உடல் நிலை சரியில்லாதது போன்று உணருவது, தொடர்ந்து மூக்கு ஒழுகுவது, மூக்கடைப்பு,தும்மல்,மற்றும் தொண்டைப்புண் இல்லாமல் இருமல் அல்லது தொண்டைப் புண்ணுடன் இருமல்,உடலில் சற்று உயர்ந்த வெப்பநிலை ஆகிவற்றை உணருவர். நோயின் அறிகுறிகளை நீக்குவதே சிகிச்சைகளின் நோக்கமாய் இருகின்ன்றது.\nஉலகளவில் சாதாரண ஜலதோஷம் பரவலான நோயுற்ற தன்மைக்கு காரணமாகிறது. அதிக அளவிலான வைரஸ்கள் சம்மந்தப்பட்டிருப்பதால் சாதாரண ஜலதோஷத்திற்கு தடுப்பு மருந்து உற்பத்தி செய்வது மிக கடினமாக உள்ளது. ஆரோக்கியமான மனிதனிடத்தில் சாதாரண ஜலதோஷத்திற்கான தடுப்பு மருந்தின் விளைவுகள் இன்னும் என்னவென்று தெரியவில்லை.\nஇந்த மேம்படுத்தலுக்காக நாம் 2 செப்டம்பர் 2016 வரை ஆராய்ச்சி இலக்கியங்களை தேடினோம்.\nபுதிய ஆய்வுகள் எதுவும் இதில் சேர்க்கப்படவில்லை என்பதை நாம் கண்டறிந்தோம்.இந்த திறனாய்வில் 1965 ல் ஒரு சீரற்றக் கட்டுப்படுத்தப்பட்ட சோதனை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் அமெரிக்க கடற்படையில் பயிற்சி பெரும் 2307 ஆரோக்கிய மக்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் பலவீனமான(வலுகுறைக்கப்பட்ட) அடினோவைரஸ் தடுப்பூசியுடன் போலி தடுப்பு மருந்து கொடுத்ததும் ஒப்பீடு செய்யப்பட்டது.\nஇந்த ஆய்விற்கான நிதி அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது.\nதடுப்பூசி அளிக்கப்பட்டவருக்கும், போலி தடுப்பூசி கொடுக்கப்பட்டவருக்கும் இடையில் எந்த வித்தியாசங்களும் காணப்படவில்லை. தடுப்பூசியைச் சார்ந்த எந்த மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை. எனினும் குறைவான நபர்கள் காரணமாகவும் குறைவான ஜலதோஷ குறைபாடுகள் காரணமாகவும் ஆய்வின் நம்பிக்கைத் தன்மை குறைவாக உள்ளது. தடுப்பூசிகள் சாதாரண ஜலதோஷத்தை தடுக்குமா என எதிர்கால ஆய்வுகள் விவரிக்க முடியும். அடினோவைரஸ் தடுப்பூசி சாதாரண ஜலதோஷத்தை தடுக்க இயலவில்லை என இப்போதைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nநாம் சான்றுகளின் தரத்தினை ஆய்வு செய்யும்போது தவறுகள் நிகழ அதிக வாய்ப்புகள்,குறைந்த அளவிலான மக்கள் மற்றும் ஜலதோஷம் பாதித்தவர்கள் குறைவிலான அளவிலேயே ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே முடிவுகள் துல்லியமற்று உள்ளது.\nமொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [சங்கீதா, ஜாபெஸ் பால்]\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/699838-state-governments-snatch-power-from-medical-student-admissions-vaiko-condemn.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-27T05:26:19Z", "digest": "sha1:H5X7JP4UAMM73OBFBNBM322SXY3326MX", "length": 20719, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பு: வைகோ கண்டனம் | State governments snatch power from medical student admissions: Vaiko condemn - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nமருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பு: வைகோ கண்டனம்\nமருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\n''நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 20 ஆயிரம் இடங்களில், 50 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் அளிக்கப்படுகின்றன.\nஇளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு இடங்களும் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த இடங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒரு இடம் கூட வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்தது.\nஇதனை எதிர்த்துத் திமுக, மதிமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு, மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில், இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். அதில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.\nஇதற்காக ஒரு குழு அமைத்து, மூன்று மாதங்களில் செயல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டியது. ஆனால், மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இல்லாமலே நீட் தேர்வு நடைபெறும் என்று கடந்த ஜூலை 12ஆம் தேதி அறிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் காரணமாக தற்போது மத்திய அரசு, அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் முதுநிலை, இளநிலை மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.\nபாஜக அரசால் திணிக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு நடப்புக் கல்வி ஆண்டிலேயே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து முதுநிலை பட்டப் படிப்பு, சிறப்புப் படிப்புகளுக்கும் மத்திய அரசே பொதுக் கலந்தாய்வு நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇதன் மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.\nதமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்புக்கான 100 விழுக்காடு இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வைத் தமிழக அரசே நடத்த வேண்டும். இதில் மத்திய சுகாதாரத் துறையே கலந்தாய்வு நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nபாஜக அரசு, கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளைத் தொடர்ந்து பறிப்பதை அனுமதிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''.\n‘இந்து தமிழ் திசை’, ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி பள்ளி - கல்லூரி மாணவர்கள், குடும்பத்தினருக்கான போட்டிகள்\nதுணைக்கோள் நகரத்துக்குச் செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை: உயர் நீதிமன்றம் தடை\nபெரியபாளையம் பவானி அம்மன் கோயில் நி�� ஆக்கிரமிப்பை அகற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇரும்புக் கம்பிகளுக்கு கூடுதல் விலை: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய இந்திய சந்தை போட்டி ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nState governmentsமருத்துவப் படிப்புமாணவர் சேர்க்கைமாநில அரசுகள்திகாரம் பறிப்புவைகோ கண்டனம்அரசு மருத்துவக் கல்லூரிகள்திமுகதிராவிடர் கழகம்மதிமுக\n‘இந்து தமிழ் திசை’, ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் உலக இயற்கை பாதுகாப்பு...\nதுணைக்கோள் நகரத்துக்குச் செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை: உயர் நீதிமன்றம் தடை\nபெரியபாளையம் பவானி அம்மன் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nசென்னையில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசிகள்: மாநகராட்சி தகவல்\nமத்திய அரசைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டம்; வெற்றி பெறச் செய்க:...\nபுன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தேங்காய் தண்ணீர் பிரசாதக் கருவி: மத்திய இணை அமைச்சர்...\nபள்ளிகளை விரைந்து திறக்க விஞ்ஞானி சவுமியா கோரிக்கை\nசென்னையில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசிகள்: மாநகராட்சி தகவல்\nமத்திய அரசைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டம்; வெற்றி பெறச் செய்க:...\nசரியாக விளையாடாவிட்டாலும் வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சிதான்: தோனி கலகலப்பு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஇந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: தடுப்பூசி செலுத்தியோர் 47 கோடியைக் கடந்தனர்\nசுதந்திர போராட்ட வீரர்களுக்காக உருவாகும் பிரம்மாண்ட பாடல்- ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-27T05:19:45Z", "digest": "sha1:GVZBEAMW4AH35IBJOQFIVFWPKGLTSSGZ", "length": 10229, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தேசிய நகர்ப் புற சுகாதார திட்டம்", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nSearch - தேசிய நகர்ப் புற சுகாதார திட்டம்\nநாக நதியை மீட்ட தமிழக பெண்கள் - பிரதமர் மோடி\n‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ - தலைமைப் பண்பின் அடையாளமாக...\nபள்ளிகளை விரைந்து திறக்க விஞ்ஞானி சவுமியா கோரிக்கை\nதமிழகம் முழுவதும் 23 ஆயிரம் மையங்களில் 3-ம் கட்ட சிறப்பு முகாம்: ஒரே...\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nரூ.5 கோடி மதிப்புள்ள பூர்வீக சொத்துக்காக 5 குடும்ப உறுப்பினர்களை கொலை செய்தவர்...\nரூ.25 கோடியில் திட்டமிடப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலையில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் திட்டம் முடக்கம்\nதமிழக ஏற்றுமதி வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி செய்யும்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்...\nஇன்று உலக சுற்றுலா தினம்- கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படுமா\nமாவட்டம்தோறும் உள்ள அரசுப் பள்ளிகளில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தை விரிவுபடுத்த...\nபெண்கள் பாதுகாப்பு, கரோனா தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி சென்னையில் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்:...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Synopsis?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-27T04:49:20Z", "digest": "sha1:SRGXVGBGCDVSFU6XMZ4DQTNNIPYZJDSR", "length": 9563, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Synopsis", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nவெளியானது ’தி எடர்னல்ஸ்’ படத்தின் கதை\n - ஆங்கிலத்திலும் அசத்தலான மதிப்��ெண் சாத்தியம்\nதிரைப் பள்ளி 26: கதைச் சுருக்கம் என்பது…\nதிரைப் பள்ளி 25: பசி இருப்பவர்களுக்குப் பகிருங்கள்\n’சர்கார்’ படத்தையும் பார்க்காமல், முழு ஸ்க்ரிப்டையும் படிக்காமல் இப்படி சொல்லலாமா அறிக்கை விடலாமா\n - கதைகளை வரிவிடாது வாசியுங்கள் - ஆங்கிலம் முதல், இரண்டாம்...\nகுப்பைத் தொட்டியிலிருந்து ஒரு சாண்ட்விச்\nடிசம்பர் 19 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்\nஅரசியல் அழுத்தங்களுக்கு நடுவே நொறுங்கும் மனித உணர்ச்சிகள்\nடிசம்பர் 18 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்\nடிசம்பர் 17 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்\nடிசம்பர் 16 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.co.in/2021/07/9th-new-book-time-work-your-questions.html", "date_download": "2021-09-27T04:36:29Z", "digest": "sha1:OWGSGDXPMI5ZSDOJ7KM3HUDAO2JMRRLR", "length": 5197, "nlines": 103, "source_domain": "www.minnalvegakanitham.co.in", "title": "9th New Book Time & Work (Your Questions)", "raw_content": "\n2 வினாடியில் விடை, உங்கள் கேள்விக்கும் shortcut உள்ளது\nFormula வுக்கு இங்கே வேலை இல்லை\n8 ஆண்கள் மற்றும் 12 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். அதே வேலையை 6 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் சேர்ந்து 14 நாட்களில் செய்து முடிப்பர். ஒரு ஆண் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார் ஒரு சிறுவன் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பான் ஒரு சிறுவன் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பான்\na) ஆண் 140 நாட்கள், சிறுவன் 280 நாட்கள்\nb) ஆண் 280 நாட்கள், சிறுவன் 140 நாட்கள்\nc) ஆண் 150 நாட்கள், சிறுவன் 300 நாட்கள்\nd) ஆண் 300 நாட்கள், சிறுவன் 150 நாட்கள்\na) ஆண் 140 நாட்கள், சிறுவன் 280 நாட்கள்\n4 இந்தியர்கள் மற்றும் 4 சீனர்கள் சேர்ந்து 3 நாள்களில் ஒரு வேலையை முடிக்கிறார்கள். 2 இந்தியர்கள் மற்றும் 5 சீனர்கள் சேர்ந்து அதே வேலையை 4 நாள்களில் முடிக்கிறார்கள் எனில், இப்பணியைத் தனியாக ஒரு இந்தியர் எத்தனை நாள்களில் செய்வார் ஒரு சீனர் தனியாக எத்தனை நாள்களில் செய்வார் ஒரு சீனர் தனியாக எத்தனை நாள்களில் செய்வார்\n1 சீனர் = 36 நாட்கள்\n1 இந்தியர் = 18 நாட்கள்\nTime & Work உங்கள் கேள்விக்கும் shortcut உள்ளது\nஉங்கள் கேள்விக்கும் shortcut உள்ளது 5\nதனி வட்டி & கூட்டு வட்டி 5\nதனி வட்டி (மடங்கு) 1\nநேரம் மற்றும் தொலைவு (சராசரி) (Your Questions)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.co.in/2021/07/9th-new-probability-book-back-questions.html", "date_download": "2021-09-27T03:53:18Z", "digest": "sha1:5UKQ7EEBSM3LGY4PTB24IYGZBYANBLNF", "length": 8089, "nlines": 165, "source_domain": "www.minnalvegakanitham.co.in", "title": "9th New புள்ளியியல் (Probability) Book Back Questions", "raw_content": "\n9th New Book புள்ளியியல்\nஓர் இடத்தின் ஒரு வாரக் குளிர்கால வெப்பநிலை 26°C, 24° C, 28° C, 31° C, 30° C, 26′ C, 24° C,எனக் கண்டறியப்பட்டது. அந்த இடத்தின் அவ்வாரத்திற்கான சராசரி வெப்பநிலையைக் காண்க.\nவிடை: சராசரி வெப்பநிலை = 27°C\n2. ஒரு குடும்பத்தில் உள்ள 4 நபர்களின் எடைகளின் சராசரி 60 கி.கி. அவர்களில் மூவரின் எடைகள் 56 கி.கி, 68 கி.கி மற்றும் 72 கி.கி எனில், நான்காமவரின் எடையைக் காண்க.\nவிடை: நான்காமவரின் எடை = 44 கி.கி\n3. கீழக்காணும் தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க. 47, 53, 62, 71, 83, 21, 43, 47, 41\nவிடை: இடைநிலை அளவு = 47\n4. கீழ்க்காணும் தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க. 36, 44, 86, 31, 37, 44, 86, 35, 60, 51\nவிடை: இடைநிலை அளவு = 44\n5. ஏறு வரிசையில் அமைக்கப்பட்ட 11, 12, 14, 18, x+2, x+4, 30, 32, 35, 41 என்ற தரவுகளின் இடைநிலை அளவு 24 எனில் X இன் மதிப்பைக் காண்க.\n6. ஐந்து மிகைமுழுக்களின் சராசரியானது அதன் இடைநிலை அளவைப்போல் இருமடங்கு அதில் நான்கு முழுக்கள் 3, 4, 6, 9 மற்றும் அதன் இடைநிலை அளவு 6 எனில் ஐந்தாவது முழுவைக் காண்க.\nவிடை: ஐந்தாவது முழு = 38\n7. 10 தொழிலாளர்களின் மாத வருமானங்கள் முறையே : 5000, 7000, 5000, 7000, 8000, 7000, 7000, 8000, 7000, 5000. எனில் சராசரி, இடைநிலை அளவு, முகடு காண்க.\nவிடை: இடைநிலை அளவு = 7000\nமுகடு : 7000, 5 முறை இடம் பெற்றுள்ளது\n8. கொடுக்கப்பட்டுள்ள தரவுகளுக்கு முகடு காண்க. 3.1, 3.2, 3.3, 2.1, 1.3, 3.3, 3.1,\nவிடை: 15 இரண்டு முறை இடம் பெற்றுள்ளது.\n∴ முகடு = 15\n9. மையப்புள்ளி m, தொடர் நிகழ்வெண் பரவலின் ஒரு பிரிவின் மேல் எல்லை ‘b’ எனில், அதன் கீழ் எல்லை .\n10. ஏழு மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின் சராசரி 78 ஆக அமைகிறத�� எனில், நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு\n11. ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு.\n12. பின்வரும் எண் தொகுதிகளில் சராசரி, இடைநிலை மற்றும் முகடு ஒரே மதிப்பாக அமையும் தொகுதி எது\n13. சராசரியிலிருந்து, அனைத்து n உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை\n14. a, b, c, d மற்றும் e இன் சராசரி 28. a, C மற்றும் e இன் சராசரி 24, எனில் 5 மற்றும் d இன் சராசரி\n15. x, x+2, x+4, x+6; x+8 என்ற தரவின் சராசரி 11 எனில் முதல் மூன்று தரவுகளின் கூட்டுச்சராசரி\n16. 5, 9, x, 17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x இன் மதிப்பு\n17. முதல் 11 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி\n18. ஓர் எண் தொகுப்பின் சராசரி X. எண் தொகுப்பின் ஒவ்வொரு மதிப்பும் Z, என்ற எண்ணால் பெருக்கப்படும் போது அதன் சராசரி\n9th New Book புள்ளியியல்\nமின்னல் வேகத்தில் என்று நினைக்கிறேன் ‌‌\nஉங்கள் கேள்விக்கும் shortcut உள்ளது 5\nதனி வட்டி & கூட்டு வட்டி 5\nதனி வட்டி (மடங்கு) 1\nநேரம் மற்றும் தொலைவு (சராசரி) (Your Questions)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usu.kz/langs/ta/atelier/accounting_for_a_sewing_workshop.php", "date_download": "2021-09-27T04:15:28Z", "digest": "sha1:VNCW6IQMGCSVBEFU6KYY6OFWHNXQCBEH", "length": 40569, "nlines": 384, "source_domain": "usu.kz", "title": " 🥇 ஒரு தையல் பட்டறைக்கு கணக்கு", "raw_content": "உங்கள் எல்லா கேள்விகளையும் இதற்கு அனுப்பலாம்: info@usu.kz\nநீங்கள் நிரலை வாங்க விரும்புகிறீர்களா\nமதிப்பீடு: 4.9. அமைப்புகளின் எண்ணிக்கை: 261\nநிரல்களின் குழு: USU software\nஒரு தையல் பட்டறைக்கு கணக்கு\n உங்கள் நாட்டிலோ அல்லது நகரத்திலோ நீங்கள் எங்கள் பிரதிநிதிகளாக இருக்கலாம்\nஉரிமையாளர் பட்டியலில் எங்கள் உரிமையின் விளக்கத்தை நீங்கள் பார்க்கலாம்: உரிமை\nஎங்கள் நாட்டில் உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.\nஒரு தையல் பட்டறைக்கு கணக்கியல் வீடியோ\nஇந்த வீடியோவை உங்கள் சொந்த மொழியில் வசன வரிகள் மூலம் பார்க்கலாம்.\nநிரலைத் தொடங்கும்போது, நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.\nநீங்கள் ஒரு முறை மட்டுமே செலுத்துகிறீர்கள். மாதாந்திர கொடுப்பனவுகள் இல்லை\nஇலவச தொழில்நுட்ப ஆதரவு நேரம்\nதொழில்நுட்ப ஆதரவின் கூடுதல் மணிநேரம்\nஒரு தையல் பட்டறைக்கு கணக்கியல் ஆர்டர் செய்யுங்கள்\nநீங்கள் நிரலை வாங்க விரும்புகிறீர்களா\nஎங்கள் தையல் பட்டறை கணக்கியல் மென்பொருள் உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைத்து செயல்ம��றைகளின் நிர்வாகத்தையும் தானியக்கமாக்க உதவுகிறது. அதன் உதவியுடன், பொருட்களை வாங்கிய தருணம் முதல் வாடிக்கையாளருக்கு விற்பனை செய்து நிதி பெறும் தருணம் வரை நீங்கள் கண்காணிக்கலாம், எல்லா பகுதிகளிலும் கொடுப்பனவுகளை கட்டுப்படுத்தலாம் மற்றும் ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு கட்டத்திலும் பணியாளர்களின் பணியை கண்காணிக்கலாம். செலவுகளை முழுமையாகக் கணக்கிடுவதன் மூலமும், ஆர்டர்கள், கொள்முதல் மற்றும் வங்கிக் கொடுப்பனவுகளின் காலக்கெடுவை குறைந்தபட்சமாக வைத்திருப்பதன் மூலமும் லாபத்தை அதிகரிக்க தையல் பட்டறை கணக்கியலின் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஒரு தையல் பட்டறையின் கணக்கியல் முறை மூலம், உங்கள் தையல் பட்டறையின் செயல்பாட்டை நீங்கள் பகுப்பாய்வு செய்யலாம் மற்றும் அடுத்தடுத்த நீக்குதலுக்கான பலவீனங்களை அடையாளம் காணலாம். இவர்கள் நேர்மையற்ற பணம் செலுத்துபவர்கள், கடன் வழங்குநர்கள் மற்றும் சப்ளையர்கள், அத்துடன் பயிற்சி தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் பல.\nஅத்தகைய பயன்பாட்டிற்கு நன்றி, நிறுவனத்தில் திருட்டு இருப்பதை நீங்கள் அடையாளம் காணலாம் மற்றும் ஒவ்வொரு துறையின் செயல்திறனையும் விரைவாக கணக்கிடலாம். ஒரு தையல் பட்டறையின் கணக்கியல் திட்டம் முழு நிறுவனம் மற்றும் ஒவ்வொரு தனி கிளை, துறை மற்றும் பணியாளர் ஆகிய இருவரின் வருமானத்தையும் கணக்கிடவும், இலாபங்களை அடையாளம் காணவும், செலவுகள், செலவுகள் மற்றும் வரிகளை கணக்கிடவும் உங்களை அனுமதிக்கிறது. இது ஒரு முழுமையான உதவியாளர், இதில் பொருட்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிதிகளின் அனைத்து தரவுத்தளங்களும் ஒரே நேரத்தில் அடங்கும், இதன் மூலம் நீங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நிர்வகிக்கலாம். ஒரு தையல் பட்டறை கணக்கியல் எங்கள் பயன்பாடு மற்ற வேலை திட்டங்களுடன் தடையின்றி செயல்பட முடியும். மென்பொருளைப் பயன்படுத்தி, இருக்கும் சொத்துக்களை நிர்வகிக்க நீங்கள் மிகக் குறைந்த நேரத்தை செலவிடுகிறீர்கள், மேலும் ஓய்வுக்காகவும், புதிய திட்டங்களை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் உங்களுக்கு அதிக நேரம் இருக்கிறது. யு.எஸ்.யூ நிறுவனத்திடமிருந்து ஒரு தையல் பட்டறையில் கணக்கியல் முறையைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் வணிகத்தின் முழு அளவிலான பயன்பாட்டை எள���ய மற்றும் உள்ளுணர்வு இடைமுகத்துடன் பெறுவீர்கள். இது நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிக்கும் செயல்முறையை கணிசமாக எளிதாக்க உதவுகிறது.\nஒரு தொழில்முனைவோருக்கு நிறுவனத்தின் மீது முழு கட்டுப்பாட்டைப் பராமரிப்பது, ஒவ்வொரு துறையையும் அனைத்து கொள்முதல் மற்றும் விற்பனையையும் கண்காணிப்பது எவ்வளவு கடினம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், எனவே உங்கள் நிறுவனத்தை நிர்வகிப்பதற்கான நவீன பயன்பாட்டை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பல நாட்கள் உட்கார்ந்து எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டியதில்லை; ஒரு தையல் பட்டறை கணக்கியலின் திட்டத்தில் நீங்கள் அதை இரண்டு மணி நேரத்தில் கண்டுபிடிக்கலாம். இதற்கு எங்கள் ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ஒரு சிறப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பயிற்சி பொருட்கள் உள்ளன - விளக்கக்காட்சி மற்றும் வீடியோ. எல்லாமே அவற்றில் விரிவான மற்றும் அணுகக்கூடிய வகையில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரு தையல் பட்டறை கட்டுப்பாட்டின் கணக்கியல் திட்டத்தில் உள்ள அனைத்து பணிப்பாய்வுகளும் பிரிவுகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன, இது ஒரு பொதுவான காப்பகத்தின் மூலம் நீங்கள் தேடுவதைக் காட்டிலும் தேவையான தகவல்களை அணுகுவதை பெரிதும் எளிதாக்குகிறது. நாங்கள் தொடர்ந்து மென்பொருளை மேம்படுத்துகிறோம், அதன் திறன்களை விரிவுபடுத்துகிறோம் மற்றும் உங்கள் நிறுவனத்தை எளிதாக நிர்வகிக்க இடைமுகத்தை மேம்படுத்துகிறோம். எங்களிடமிருந்து மென்பொருளை வாங்கிய பிறகு, தொழில்நுட்ப பராமரிப்புக்காக நீங்கள் எப்போதும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.\nஒரு தையல் பட்டறை கணக்கியலின் திட்டத்தைப் பயன்படுத்தி ஒரு தையல் பட்டறையில் கணக்கியலை நிர்வகிப்பதன் மூலம், வாங்கிய பொருட்களின் சரியான தன்மை மற்றும் பொருட்களின் உற்பத்தியில் ஒதுக்கப்பட்ட உழைப்பு நேரம் குறித்து நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள், அதன்படி, ஒரு லாபத்தை இழக்க பயப்படுவதில்லை கணக்கீடுகளில் பிழை. நீங்கள் இப்போதே ஒரு தையல் பட்டறை கணக்கியலின் திட்டத்தை வாங்கத் தேவையில்லை. இது நடைமுறைக்குரியது என்பதை உறுதிப்படுத்த, நீங்கள் சோதனை டெமோவைப் பயன்படுத்தி அதன் செயல்பாடு மற்றும் இடைமுகத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nஎங்கள் மேம்பட்ட பயன்பாட்டின் சிற���்பான அம்சங்களில் ஒன்று, உங்கள் நிறுவனத்தில் நடைபெறும் அனைத்து செயல்முறைகளின் மீதும் கடுமையான கட்டுப்பாடு. இலாபத்தையும் செலவுகளையும் கணக்கிடுவதில் உங்களுக்கு நிறைய சிக்கல்கள் இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது, ஏனெனில் இந்த பயன்பாடு நிதி வரத்து மற்றும் வெளிச்செல்லல்களை துல்லியமாக கணக்கிட முடியும். இதனால், உங்கள் செலவுகள் என்னவென்று உங்களுக்குத் தெரியும். உங்கள் நிறுவனத்தின் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்த சரியான முடிவை எடுக்க இது உங்களுக்கு உதவுகிறது. மேலும், மென்பொருள் பணியின் துல்லியத்தன்மைக்கு அறியப்படுகிறது. கணக்கியல் அமைப்பு கடிகார வேலைகளைப் போலவே செயல்படுவதோடு, கணினியைப் பயன்படுத்திய முதல் நாட்களுக்குப் பிறகு உங்கள் நிறுவனத்தில் ஒழுங்கை உறுதிசெய்கிறது என்பதற்கு நன்றி.\nபயன்பாட்டின் கண்ணோட்டத்தில் நீங்கள் திருப்தி அடைவதை யு.எஸ்.யூ-சாஃப்ட் உறுதிசெய்தது. நிறைய கருப்பொருள்கள் உள்ளன மற்றும் உங்கள் ஊழியர்களுக்கு சிறந்த பணிச்சூழலை வழங்க சிறந்த விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், உங்களுக்குத் தேவையானவரை வடிவமைப்புகளுடன் பரிசோதனை செய்யுங்கள் கணினி உங்களுக்கு சரியானதா இல்லையா என்ற சந்தேகம் இருக்கும்போது, எங்கள் இலவச டெமோ பதிப்பை நீங்கள் முயற்சி செய்யலாம். நீங்கள் அதை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பயன்படுத்தலாம். அது தவிர, செயல்பாடுகளும் குறைவாகவே உள்ளன. இருப்பினும், இந்த பதிப்பின் நோக்கம் மென்பொருளின் சாத்தியக்கூறுகளை உங்களுக்குக் காண்பிப்பதாகும், இதனால் பயன்பாட்டைப் பெறலாமா வேண்டாமா என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இந்த பதிப்பு அதைப் புரிந்துகொள்ள போதுமானதை விட அதிகமாக உள்ளது என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க முடியும்\nஒரு தையல் பட்டறையின் கணக்கு எளிதான பணி அல்ல. கட்டுப்பாடில்லாமல் விடக்கூடிய பல செயல்முறைகள் உள்ளன. இருப்பினும், இந்த செயல்முறைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த நிறுவனத்திற்கு நிறைய தொழிலாளர்கள் தேவை. இதன் பொருள் கூடுதல் செலவுகள் மற்றும் லாபம் மற்றும் செயல்திறன் குறைவு. அதனால்தான் பல தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களில் ஆட்டோமேஷனை அறிமுகப்படுத்த விரும்புகிறார்கள், ஏனெனில் இத��� நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, சலிப்பு சலிப்பான மற்றும் சில நேரங்களில் கடினமான பணிகள் (மனிதர்களுக்கு) தானியங்கு முறையில் எந்த பிழைகள் அல்லது தாமதங்கள் இல்லாமல் செய்யப்படுவதை ஆட்டோமேஷன் உறுதி செய்கிறது. இரண்டாவதாக, உங்கள் பணியாளர்களை இந்த பணிகளிலிருந்து விடுவித்து, மிக முக்கியமான ஒன்றைச் செய்ய அவர்களை அனுமதிக்கலாம். தொழிலாளர் வளங்களை இதுபோன்ற இடமாற்றம் செய்வது உங்கள் வணிகத்திற்கு பயனளிக்காது, மேலும் உங்கள் சாதனையை புதிய நிலைக்கு கொண்டு வர முடியாது. இது தவிர, யு.எஸ்.யூ-சாஃப்ட் சிஸ்டம் ஒரு முறை மட்டுமே வாங்கப்படுகிறது. எங்கள் விண்ணப்பத்தைப் பயன்படுத்த எங்களுக்கு மாதாந்திர கட்டணம் தேவையில்லை. இதனால்தான் உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களால் நாங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறோம்\nமுறையீட்டு வகை *நிரலை வாங்கவும்விளக்கக்காட்சியைக் கோருங்கள்ஒரு கேள்வி கேட்கடெமோ பதிப்பிற்கு உதவுங்கள்\nசெய்தி அனுப்ப முடியவில்லை. பின்னர் மீண்டும் முயற்சிக்கவும்.\n எதிர்காலத்தில், நீங்கள் ஒரு பதிலைப் பெறுவது உறுதி.\nஉங்கள் எல்லா கேள்விகளையும் இதற்கு அனுப்பலாம்: info@usu.kz\nநீங்கள் நிரலை வாங்க விரும்புகிறீர்களா\nநாங்கள் ஆன்லைனில் இருக்கிறோம் - எங்களுக்கு எழுதுங்கள்\n உங்கள் நாட்டிலோ அல்லது நகரத்திலோ நீங்கள் எங்கள் பிரதிநிதிகளாக இருக்கலாம்\nஉரிமையாளர் பட்டியலில் எங்கள் உரிமையின் விளக்கத்தை நீங்கள் பார்க்கலாம்: உரிமை\nஎங்கள் நாட்டில் உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.\nஒரு மலர் கடைக்கான திட்டம்\nமைக்ரோ கிரெடிட் நிறுவனங்களுக்கான திட்டம்\nஒரு நடனப் பள்ளிக்கான திட்டம்\nஒரு பொழுதுபோக்கு மையத்திற்கான திட்டம்\nச una னாவுக்கான திட்டம்\nஉலர்ந்த சுத்தம் செய்வதற்கான திட்டம்\nஒரு விளம்பர நிறுவனத்திற்கான திட்டம்\nதனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கான திட்டம்\nஎங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எல்லா நிரல்களும் மொழிபெயர்க்கப்படவில்லை. மென்பொருளின் முழு பட்டியலையும் இங்கே காணலாம்\nதையல் உற்பத்தியின் கணக்கியல் ஆட்டோமேஷன்\nதையல் ஸ்டுடியோவின் கணக்கியல் ஆட்டோமேஷன்\nஒரு தையல் பட்டறைக்கு கணக்கு\nதையல் செய்யும் போது வாடிக்கையாளர்களின் கணக்கு\n��ையல் உற்பத்தியில் செலவுகளின் கணக்கு\nஆடைத் தொழிலில் செலவுகளை கணக்கிடுதல்\nAtelier இல் துணி கணக்கியல்\nஆடை உற்பத்தியில் பொருட்களின் கணக்கு\nதையல் போது ஆர்டர்களின் கணக்கு\nதையல் மற்றும் துணிகளை சரிசெய்தல் பற்றிய கணக்கு\nதையல்காரர் கடைக்கான கணக்கியல் திட்டம்\nதையல் பட்டறைக்கான கணக்கியல் திட்டம்\nAtelier க்கான கணக்கியல் அமைப்பு\nஆடை உற்பத்தியில் கணக்கியலுக்கான பயன்பாடு\nதையல் உற்பத்தியின் ஆட்டோமேஷன் அமைப்பு\nதையல் உற்பத்திக்கான வாடிக்கையாளர் தளம்\nதையல் உற்பத்தியின் சிக்கலான ஆட்டோமேஷன்\nதையல் உற்பத்திக்கான கணினி திட்டம்\nதையல் உற்பத்தியின் பணி அட்டவணையின் கட்டுப்பாடு\nதையல் உற்பத்திக்கான நிரலைப் பதிவிறக்குங்கள்\nAtelier க்கான நிரலைப் பதிவிறக்கவும்\nதையல் உற்பத்தியில் முன்னறிவிப்பு மற்றும் திட்டமிடல்\nதையல்காரர் கடைக்கு இலவச திட்டம்\nAtelier இல் வாடிக்கையாளர்களை எவ்வாறு ஈர்ப்பது\nபதிவுகளை அட்டெலியரில் வைத்திருப்பது எப்படி\nAtelier க்கான தகவல் அமைப்பு\nஆடை உற்பத்தியில் மேலாண்மை கணக்கு\nஒரு சிறிய தையல் உற்பத்தியின் மேலாண்மை\nதையல் உற்பத்தியின் மேலாண்மை அமைப்பு\nதையல் உற்பத்தியில் அமைப்பு மற்றும் திட்டமிடல்\nஆடை உற்பத்தியில் கணக்கியல் அமைப்பு\nதையல் உற்பத்தியில் வேலை அமைப்பு\nAtelier இன் வேலை அமைப்பு\nதுணிகளைத் தையல் செய்வதற்கான உற்பத்தி கட்டுப்பாடு\nதையல் பட்டறையின் உற்பத்தி கட்டுப்பாடு\nதையல் உற்பத்தியில் கணக்கியலுக்கான திட்டம்\nதையல் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் திட்டம்\nதையல் பட்டறையை கட்டுப்படுத்தும் திட்டம்\nதுணி தையல் மேலாண்மை திட்டம்\nதையல்காரர் கடையை நிர்வகிப்பதற்கான திட்டம்\nதையல் உற்பத்தியை நிர்வகிப்பதற்கான திட்டம்\nதையல் அட்லியர் ஆட்டோமேஷன் அமைப்பு\nதையல் கடை கட்டுப்பாட்டு அமைப்பு\nஅட்லியர் வேலை செய்ய என்ன தேவை\nபுதிய மென்பொருளை ஆர்டர் செய்யவும்\nஎங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எல்லா நிரல்களும் மொழிபெயர்க்கப்படவில்லை. மென்பொருளின் முழு பட்டியலையும் இங்கே காணலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/28/cassettes-to-make-a-comeback-013872.html", "date_download": "2021-09-27T03:17:20Z", "digest": "sha1:7NZAD2V5JTJFG5UZQSKWUXCEZTDKZGVQ", "length": 26846, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மறந்து போன ஆடியோ கேஸ��்.. மீண்டும் வருதாம் மகிழ்விக்க.. ஆஹா.. பயணங்கள் முடிவதில்லை! | cassettes to make a comeback - Tamil Goodreturns", "raw_content": "\n» மறந்து போன ஆடியோ கேஸட்.. மீண்டும் வருதாம் மகிழ்விக்க.. ஆஹா.. பயணங்கள் முடிவதில்லை\nமறந்து போன ஆடியோ கேஸட்.. மீண்டும் வருதாம் மகிழ்விக்க.. ஆஹா.. பயணங்கள் முடிவதில்லை\nவழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்..\n12 hrs ago வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\n13 hrs ago பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே ஆஃபர் 2021.. குறைந்த விலையில் பொருட்களை வாங்க சரியான வாய்ப்பு..\n15 hrs ago அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. செப்டம்பர் மாத சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு.. \n16 hrs ago குறைவான வட்டியில் பர்சனல் லோன்.. எந்த வங்கி பெஸ்ட் ஆப்சன்.. இதோ முழு விவரம்..\nNews உ.பி. அமைச்சரவை விரிவாக்கம்- ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் பதவியேற்பு- அகிலேஷ் கடும் விமர்சனம்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநியூயார்க்: சரியா சுத்தாமல் சில நேரம் புரண்டு கொண்டு ஸ்டக் ஆகி விடும். பிறகு பேனாவை எடுத்து பின்முனைப் பக்கமாக நடுவில் உள்ள சக்கரத்தில் வைத்து மெல்லச் சுற்றி சரி செய்த பின்னர் போட்டுக் கேட்போம்.. ஆஹா.. அந்த சுகம் மீண்டும் வருமா.. வரப் போகுதுங்க வரப் போகுது.. நாம ஆடியோ கேசட் பற்றித்தான் இப்ப பேசிட்டிருக்கோம்\nஒரு காலத்தில் பாட்டு என்றாலே ஆடியோ கேஸட் தான். இல்லையெனில் ரேடியோ தான். ஆனால் தற்போதைய காலத்தில் டிவி, டிவிடி பிளேயர், எம்பி3, யூடியூப் என்று பாட்டு கேட்கும் பழக்கம் வேறு லெவலுக்கு மாறி விட்டது. ஆடியோ கேஸட் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது. இப்போது கேஸ��்களைக் யார் கண்டு கொள்கிறார்கள்.\nசர்வதேச பணபறிமாற்ற மோசடி : எஸ்பிஐ உள்ளிட்ட 36 வங்கிகளுக்கு ரூ.71 கோடி ஆர்பிஐ அபராதம்\nஇன்றைய தலைமுறையினருக்கு கேஸட்டா அது என்னா எப்படி இருக்கும் என்ன கேள்விதான் வருகிறது. செவ்வக வடிவ பிளாஸ்டிக் கேஸட்டில் இரு பக்கம் இருக்கும். முதல் பக்கம் ஏ இராண்டாவது புறம் பி என்று இருக்கும். இதன் உள்புறம் காந்த நாடாவால் ஆன நீண்ட டேப்கள் இருக்கும்.\nதலைசிறந்த இசைக் கலைஞர்களான அரினா கிராண்டே மற்றும் ஜஸ்டின் பீபரும் தங்களது இசை வெளியீடுகளை, இந்த ஆடியோ கேஸட் மூலம் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் இந்த ஆடியோ கேஸட்களில் உள்ள காந்த நாடாவிற்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் இதன் தேவை அதிகரித்துள்ளதாம்.\nஇதனால் தரமான காந்த நாடா உற்பத்தி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் மத்திய நாடுகளிலும், மேற்கு பிரான்சிலும் இதன் தேவை உள்ளதாகவும் அந்த நாடுகள் அறிவித்துள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்டெப், தனது தந்தை மிசோரி கடந்த 50 வருடங்களுக்கு முன்பு நேஷனல் ஆடியோ நிறுவனத்தை நிறுவியிருந்தாராம். 2000 மேற்பட்ட குறுந்தகட்டின் ஆதிகத்தால், மிசோரியின் தொழில் படுத்த படுக்கையாகி விட்டதால், மொத்தமாக இத்தொழிலை கைகழுவினார்.\nஇந்த நிலையில் 2000-ம் ஆண்டின் மத்தியில் பெர்ல் ஜாம் மற்றும் தி ஸ்மாஷிங் பம்ப்கின்ஸ் போன்ற இசைக் குழுக்கள் கேஸட்களை மீண்டும் தயாரிக்க துவங்கின. இந்த நிலையில் தனது உற்பத்தியை கைவிடும் நிலையில் இருந்த தென் கொரிய நிறுவனத்திடமிருந்து 3,00,000 ரீல்ஸ் டேப்களை நேஷனல் ஆடியோ நிறுவனம் வாங்கியது.\nகடந்த 2016-ம் ஆண்டு தனது கையிருப்பில் இருந்த கேஸட்கள் குறைய ஆரம்பிக்கவே, நேஷனல் ஆடியோ உற்பத்தி நிறுவனம் பழமையான நின்றுபோன நிறுவனங்களின் உற்பத்தி சம்பந்தமான பொருட்களை பல மில்லியன் டாலர்கொடுத்து மீண்டும் உற்பத்தியில் இறங்கியது. கடந்த ஆண்டில் மட்டும் 18 மில்லியன் கேஸட்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இது 3,500 பதிவு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் ஸ்டீவ் ஸ்டெப் கூறியுள்ளார்.\nதங்களது உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்த நிறுவனங்கள் தற்போது மீண்டும் உற்பத்தியை தொடங்கியுள்ளன. மீண்டும் கேஸட்களுக்கு நல்ல ஒரு வரவேற்பு இருப்பதாகவும், இதற்கென ஒ��ு சிறந்த எதிர்காலம் உண்டு என்கிறார். கடந்த நவம்பர் முதல் மாண்ட் செயின்ட் மைக்கேல் அருகே முல்லன் என்ற பிரெஞ்ச் நிறுவனமும் ஆடியோ கேஸட் உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே மெட்ரோ ரயில் டிக்கெட்களுக்காகவும், மிலிட்டரி ஆடியோ ஸ்டியோக்களுக்கும் கேஸட் டேப்களை சப்ளை செய்து வந்த முல்லன் நிறுவனம், தற்போது ஆடியோ கேஸட்களையும் உற்பத்தி செய்வது ஆடியோ கேஸட் உலகத்தில் மீண்டும் ஒரு இசை புரட்சியைமுல்லன் நிறுவனம் உருவாக்கும் என்கிறார் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜீன் லுக்ரெனோ.\nஅமெரிக்காவில் கேஸட் ஆல்பங்களின் விற்பனை முந்தைய ஆண்டுகளை விட கடந்த 2018-ம் ஆண்டு 23% அதிகரித்திருக்கிறதாம். அதாவது 1,78,000 பிரதிகளாக இருந்தது, கடந்த 2018ஆம் ஆண்டில் 2,19,000பிரதிகளாக அதிகரித்துள்ளதாம். இது 1994 களில் ஒப்பிடும் போது ஒன்றுமேயில்லை, அதுவும் 246 மில்லியன் கேஸட்கள் எங்கே, தற்போது எங்கே, இருப்பினும் 2000-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது எவ்வளவோ பரவாயில்லை. இதுவே 1988 களில் 416 மில்லியன் டாலர்களாக இருந்தது என்றால் நம்ப முடிகிறாதா ஆனால் இது தான் உண்மை.\nஒரு காலத்தில் நாம் கேட்ட அந்த இளையராஜா பாட்டுக்களை மனசுக்குள் ரீவைண்ட் பண்ணிப் பாருங்க மக்களே\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீன அரசு பிடியில் சிக்கியது டென்சென்ட்.. புதிய தடை உத்தரவு..\nவாவ்.. பிளாக்செயின் சந்தையில் ஏலம் விடும் இசையமைப்பாளர் ஜிப்ரான்.. உலகின் முதல் NFT இசை..\nஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..\nடிக்டாக்-இன் அடுத்த அதிரடி Resso.. இசை உலகம் கொண்டாட்டம்..\nபீட்ஸ் நிறுவனத்தின் தடையத்தை முற்றிலும் அழித்து விட்டது ஆப்பிள்\nஃபோர்டு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர் அன்பரசன் நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை..\nசர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. இது வாங்க சரியான நேரமா\nஓலா உருவாக்கிய விலை போர்.. இனி மக்களுக்குக் கொண்டாட்டம் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/cigarettes", "date_download": "2021-09-27T05:11:20Z", "digest": "sha1:WBOZYK7O42LEGGJUHGHKV5EIMOIA4EKH", "length": 6254, "nlines": 97, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Cigarettes News in Tamil | Latest Cigarettes Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nசிகரெட் விலை உயர அதிக வாய்ப்பு.. மத்திய அரசின் முக்கிய திட்டம்..\nஇந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ஐடிசி பங்குகள் 2020ல் மார்ச் லாக்டவுன் அறிவிப்பில் பெரிய அளவிலான ...\nகணிப்புகளை உடைத்தெறிந்த ஐடிசி.. லாபத்தில் 10 சதவீதம் உயர்வு..\nநாட்டின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான ஐடிசி 2018ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 10 சதவீத லாபத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ஜஎஸ்டி அமலாக்...\nஐடிசிக்கு ரூ.45,000 கோடி இழப்பு.. எல்ஐசிக்கு ரூ.70,000 கோடி இழப்பு..\nஜிஎஸ்டி கவுன்சில் திங்கட்கிழமை சிகரெட்-க்கான செஸ் வரியை உயர்த்திய நிலையில், இன்று மும்பை பங்குச்சந்தையில் நாட்டின் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிற...\nசிகரெட் மீதான வரி குறைந்தது.. ஜிஎஸ்டி-யின் கீழ் புதிய மாற்றம்..\nஇந்திய வரியமைப்பில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு 5 நாட்கள் முழுமையாக முடிந்த நிலையில், ஒவ்வொரு துறையிலும் வர்த்தகத்திலும் ஜிஎஸ்டி குறித்த சந்த...\n1 நாளுக்கு 5 சிகரெட் என்றால் 60 வயதில் 1 கோடி ரூபாய்.. இது தேவையா உங்களுக்கு..\nபுகைபிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என அனைவருக்கும் தெரியும். புகைபிடிப்பவர்களுக்கு அது தெரிந்தும் தொடர்கிறார்கள். இதே புகை பிடிக்கும் பழக்கம் ...\nபட்ஜெட் 2016: சிகரெட் மீதான வரி 40% வரை உயரலாம்..\nடெல்லி: புகையிலை மற்றும் சிகரெட் மீதான வரி மத்திய பட்ஜெட்டில் 40 சதவீதம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் நிலவும் புகையிலை பொருட்களி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/uk-man-tested-covid-positive-for-10-straight-months-hospitalized-7-times-424961.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-27T04:56:04Z", "digest": "sha1:UYFWPOVWHVZUR6IXZEBO33X5FKAXBLRY", "length": 21579, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரிட்டனில் ஷாக்.. 10 மாதங்கள் இருந்த கொரோனா பாதிப்பு.. என்ன காரணம்? யாருக்கெல்லாம் இப்படி ஏற்படும் | UK man tested Covid positive for 10 straight months, hospitalized 7 times - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nபார்க்கில் நடந்த மர்ம கொலை.. உலக நாடுகளை உலுக்கிய ஒரு பெண்ணின் மரணம்.. யார் இந்த சபீனா நெஸ்ஸா\nமீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்.. ஆடிப்போன அமெரிக்கா.. 5 நாடுகளில் நிலைகுலைய வைத்த மரணங்கள்\nஉயிர் பலி: உலக வல்லரசுகளை ஒரே நாளில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொரோனா.. அமெரிக்கா, ரஷ்யாவில் ஷாக்\nஅதிக மரணங்களால் மிரளும் ரஷ்யா.. உலகில் கொரோனா மோசமாக பாதித்த டாப் 5 நாடுகள்... ரிப்போர்ட்\nஉலகில் கொரோனா மோசமான பாதிப்பு.. 4 நாடுகள் இவை தான்.. மிரள வைக்கும் ரிப்போர்ட்\nபூஸ்டர் டோஸ் தேவையில்லை.. 2 டோஸ் தடுப்பூசியே போதும்.. தீவிர கொரோனாவையும் தடுக்கும்: ஆய்வில் தகவல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nபாரத் பந்த்: டெல்லி- மீரட் வரை போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்\nஜெர்மனியில் எழுச்சி பெற்ற இடதுசாரி.. வீழும் மெர்கல் கட்சி.. 16 வருடத்திற்கு பின் அரசியல் மாற்றம்\nதாலிபான்கள் ஒரே ஜாலி.. ஆற்றங்கரையில் போட்ட ஆட்டம்.. வீடியோ வெளியாகி பரபரப்பு.. வைரலாகும் டான்ஸ்\nபி.எம்.கேர்ஸ் நிதியம் மத்திய அரசுக்கு சொந்தமானது இல்லையா அப்ப யாருடையதாம்\nஅக்டோபர் மாத ராசி பலன் 2021: மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த மாதம்\nபுதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் முதல்வர் சன்னி.. நெகிழ்ச்சியில் மணமக்கள்\nMovies துல்கர் சல்மான் படத்தில் இணைந்த நடிகை ரஷ்மிகா மந்தனா\nTechnology விரைவில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ.\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோ���்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரிட்டனில் ஷாக்.. 10 மாதங்கள் இருந்த கொரோனா பாதிப்பு.. என்ன காரணம்\nலண்டன்: பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 72 வயது நபர் ஒருவருக்குக் கடந்த 10 மாதங்களாகவே தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது கொரோனா வைரஸ் தான். இந்த வைரசுக்கு நாம் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டாலும்கூட இந்த வைரஸ் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை.\nபொதுவாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர் அதிகபட்சம் 15 முதல் 20 நாட்களில் குணமடைந்துவிடுவார்கள். ஆனால், பிரிட்டன் நாட்டில் மிக விநோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.\nஸ்டாலின் செம அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மூழ்கிய விவசாயிகள்.. முதல்வரை புகழ்ந்து.. உற்சாக கொண்டாட்டம்\nமேற்கு இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற டிரைவிங் ஆசிரியர் டேவ் ஸ்மித். நுரையீரல் பாதிப்பில் இருந்து மீண்ட அவருக்குக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அனைவரையும் போலவே இவரும் தனக்கு ஓரிரு வாரங்களில் கொரோனா பாதிப்பு சரியாகிவிடும் என்றே நினைத்துள்ளார். இருப்பினும், இவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையவில்லை.\n300 நாட்கள் 43 சோதனைகள்\nசுமார் 300 நாட்களுக்கு மேலாக அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 43 முறை அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அனைத்து சோதனைகளிலும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்றே முடிவுகள் வந்துள்ளது. இதனால் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், வேலையில் இருந்தும் தான் விருப்ப ஓய்வு பெற்றதாகவும் அவ்வளவு ஏன் இறுதி சடங்கிற்கான ஏற்பட்டைகூட செய்ததாகத் தெரிவித்தார்.\nஇது குறித்து பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் ஆலோசகரான எட் மோரன் கூறுகையில், \"அந்த 300 நாட்களும் அவரது உடலில் வைரஸ் ஆக்டிவாகவே இருந்தது. வழக்கமாக ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்னரும், அவர்களின் உடலில் சில வாரங்கள் வரை கொரோனா வைரஸ் இருக்கும். ஆனால் அது ஆக்டிவாக ���ருக்காது. அதேநேரம் இவரது உடலில் இருந்த வைரஸ் முழுவதுமாக ஆக்டிவாகவே இருந்தது\" என்றார்.\nஇதையடுத்து அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான ரெஜெனெரான் உருவாக்கிய செயற்கை ஆன்டிபாடிகளின் காக்டெய்ல் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. பிரிட்டன் நாட்டில் இந்த வகை சிகிச்சைக்குத் தடை உள்ளபோதும், இவரது நிலையைப் பரிசீலனை செய்து சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தச் சிகிச்சைக்குப் பின்னரே அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். சரியாக 305 நாட்களுக்குப் பின், அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nஇயற்கையாக வலுவான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ய முடியாத உடல்களில் இதுபோல கொரோனா நீண்ட காலம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த இவருக்கு நுரையீரல் பாதிப்பு, லுகேமியா இருந்துள்ளது. இருப்பினும், இதனை உறுதி செய்ய கூடுதல் தரவுகள் தேவை எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த செயற்கை ஆன்டிபாடிகளின் காக்டெய்ல் மூலம் ஆன்டிபாடிகளை உருவாக்க முடியும். பிரிட்டன் நாட்டை சேர்ந்த இந்த நபருக்குத் தான் உலகிலேயே அதிக நாட்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும் இது குறித்து ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇங்கிலாந்து ராணி இறந்தால் என்ன நடைமுறை: லீக் ஆன அரசின் டெத் பிளான்\n'மூளையை ஊடுருவிய தாலிபானின் ஒற்றை தோட்டா.. 9 ஆண்டுகளாக மீள முயல்கிறேன்'- பயங்கர நினைவை பகிரும் மலாலா\n'இத்தனை ஆண்டுகளாக நீங்க என்ன செஞ்சீங்கனு தெரியும்-' ஐநா ஊழியர்களை அடித்து உதைத்து தாலிபான்கள் அடாவடி\nஆசை, ஆசையாய் ஆர்டர் செய்த பீட்சாவில் கிடந்த இரும்பு நட்டுகள், போல்ட்டுகள்.. பெண் அதிர்ச்சி\nஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்.. ஒன்று கூடும் ஜி7 நாடுகள்.. நாளையே முக்கிய ஆலோசனை\nபூஸ்டர் டோஸ்களின் முக்கியத்துவம் என்ன.. டெல்டா வைரஸை பூஸ்டர் தடுக்குமா.. டெல்டா வைரஸை பூஸ்டர் தடுக்குமா..ஆய்வு முடிவு.. முழு விவரம்\nஇங்கிலாந்தில் இந்தியர்களுக்கு பயண கட்டுப்பாடுகளில் தளர்வு.. இன்று முதல் அமல்.. என்னென்ன தெரியுமா\nடெல்டா வகை கொரோனா.. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதை தடுப்பூசிகள் தடுக்காது.. பிரிட்டன்\nகொரோனா தொற்று-ஒரு வாரத்தில் குணமடையும் குழந்தைகள்- தொடரும் தலைவலி, சோர்வு- லண்டன் ஆய்வில் தகவல்\nஎன்னாச்சு.. வெளிநாடு போக போகிறாராமே ஸ்டாலின்.. உண்மையா.. டூ இன் ஒன் பிளான்\nஅடிக்கிற ஆடிக் காத்துல.. இங்கிலாந்து பிரதமரின் குடையே பறக்குது பாருங்க \n12 முதல் 17 வயது உள்ள சிறார்களுக்கு செலுத்தலாம்.. மாடர்னாவின் தடுப்பூசிக்கு ஐரோப்பா ஒப்புதல்\nஇந்தியாவுக்கு நாடு கடத்தினால்.. நீரவ் மோடி தற்கொலை செய்து கொள்வார்.. பரபரப்பை கிளப்பிய வழக்கறிஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus britain கொரோனா வைரஸ் பிரிட்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/sports/2021/04/109750/", "date_download": "2021-09-27T03:07:25Z", "digest": "sha1:ALBSVZF7QTO6X7BUVWCYNUU5X6QKQPH3", "length": 51993, "nlines": 401, "source_domain": "vanakkamlondon.com", "title": "2021 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அஸ்வின் அறிவிப்பு - Vanakkam London", "raw_content": "\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nஇலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில்...\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி\nதியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை\nஇலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...\nசிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nசாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி\nதெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘லவ் ஸ்டோரி’. காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nஇலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில்...\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி\nதியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை\nஇலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன��� நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...\nசிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nசாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சி��ஞ்சீவி\nதெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘லவ் ஸ்டோரி’. காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.\nகுலாப் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு\nஒடிசா மாநிலம்- கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குலாப் புயல் கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நேற்று...\nசிவஞானம் சிறீதரனின் காரியாலயத்துக்கு செல்லும் வீதியில் பொலிஸார் கடும் சோதனை\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி, கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது. இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ்...\nயாழ். தொண்டமானாறு கடல் நீரேரியில் முதியவரின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம், தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலைவேளையில் மீன் பிடிக்கச் சென்றவர்கள்...\nஅடுத்த மாதம் இலங்கை வரும் பங்களாதேஷ் இளையோர் அணி\nபங்களாதேஷ் இளையோர் (U19s) ஆண்கள் கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின்போது...\nமட்டக்களப்பில் சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் வியாபாரி கைது\nமட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் அரச மதுபானங்களை சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை நேற்று சனிக்கிழமை (25) இரவு கைது செய்ததுடன் அதிகமான மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதாக வாகரை பொலிசார்...\nஇந்தியாவில் புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா\nஇதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 52 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை வைரஸ் தொற்றினால்...\n2021 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அஸ்வின் அறிவிப்பு\nடெல்லி : ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் விலகியுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அஸ்வின் தெரிவித���துள்ளார்.\nPrevious articleசாப்பிட வேண்டிய பழங்கள்\nNext articleயாழ்ப்பாணத்தில் விபத்து: இராணுவத்தினர் 15 பேர் காயம்\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nஇலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில்...\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி\nதியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை\nஇலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...\nஇந்தியாவில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்\nசென்னை: பள்ளிகள் முழுவதுமாக திறக்காததால், விமர்சங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி...\nதிலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை- தமிழருக்கு புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா\nதியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு...\nபாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்\nமுன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோய��ல் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...\nதாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமருத்துவம் வேங்கனி - September 26, 2021 0\nமனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு...\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nகட்டுரை பூங்குன்றன் - September 26, 2021 0\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nஅமெரிக்காவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு\nஅமெரிக்கா பூங்குன்றன் - September 26, 2021 0\nஅமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மொன்ட்டானாவில் ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மத்திய மொன்டானாவில் சியாட்டல்...\nருவாண்டா டுட்ஸி இன படுகொலையின் பிரதானதாரி சிறையில் உயிரிழப்பு\nஉலகம் பூங்குன்றன் - September 26, 2021 0\n1994 இல் ருவாண்டாவில் டுட்ஸிக்கு எதிரான இனப்படுகொலையின் போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களுக்கு உயிரிழப்பு பிரதானதாரியாக திகழ்ந்த கர்னல் தியோன்ஸ்டே பகோசோரா மாலி சிறையில் காலமானார்.\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 26, 2021 0\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பேரணி நடத்திய துறவிகள்\nஉலகம் பூங்குன்றன் - September 25, 2021 0\nராணுவ ஆட்சியை நிராகரிப்பதன் அடையாளமாக சில துறவிகள் பிச்சை பாத்திரங்களை தலைகீழாக எடுத்துச் சென்றனர். மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு | ஒருவர் பலி\nஉலகம் பூங்குன்றன் - September 24, 2021 0\nஅமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலே ஒருவர் பலியானதோடு ...\nஇலங்கை பூங்குன்றன் - September 25, 2021 0\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,...\nஅடுத்த மாதம் இலங்கை வரும் பங்களாதேஷ் இளையோர் அணி\nவிளையாட்டு பூங்குன்றன் - September 26, 2021 0\nபங்களாதேஷ் இளையோர் (U19s) ஆண்கள் கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின்போது...\nநாடு திறந்த பின்னர் எவ்வாறு செயற்பட வேண்டும் | இராணுவ தளபதி விளக்கம்\nஇலங்கை பூங்குன்றன் - September 25, 2021 0\nநாடு திறக்கப்பட்டதன் பின்னர் புத்தாண்டு காலப்பகுதியில் செயற்பட்டதனை போன்று செயற்பட வேண்டாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்\nமுன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...\nதாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு...\nநீங்கள் உடல் பருமனால் அவதிப்பட போகிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nஉடல் பருமன் என்பது கடந்த சில ஆண்டுகளாக தொற்றுநொய் போல எண்ணற்ற மக்களை பாதித்து வருகிறது. இது முக்கியமாக இரண்டு காரணிகளால் ஏற்படுகிறது,...\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுத���டெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nமணக்க, மணக்க நாவுக்கு விருந்தளிக்கும் புதினா பட்டாணி குருமா\nதோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த புதினா பட்டாணி குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nகட்டுரை பூங்குன்றன் - September 20, 2021 0\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்கொழும்புநிலாந்தன்சிறுகதைமரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/700206-nalladhe-nadakkum.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-27T05:18:50Z", "digest": "sha1:OOSOGJ2VX6KJIRSXR6OSY2FT27XJ3WGG", "length": 10229, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசென்னையில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசிகள்: மாநகராட்சி தகவல்\nமத்திய அரசைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டம்; வெற்றி பெறச் செய்க:...\nசரியாக விளையாடாவிட்டாலும் வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சிதான்: தோனி கலகலப்பு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தின் கீழ் 3.20 லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர் :...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/kelvipathil/sallalahu-alaihi-vasalam-kooralama", "date_download": "2021-09-27T03:40:20Z", "digest": "sha1:AN4KADFZ626CMVHLITHEG34XKYFBZR3P", "length": 18707, "nlines": 142, "source_domain": "www.onlinetntj.com", "title": "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா? – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸி��் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கேள்வி பதில் / ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா\nஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைக் கூற கேட்கும் போது முழு ஸலவாத் கூற வேண்டுமா அல்லது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் என்று கூறினால் போதுமா அல்லது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் என்று கூறினால் போதுமா\nதொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தான் ஓத வேண்டும். மற்ற நேரங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ அலைஹிஸ் ஸலா(த்)து வஸ்ஸலாம் என்றோ கூறிக் கொள்ளலாம்.\nபின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.\nஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் முன்னால் அமர்ந்தார். அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது ஸலாம் கூறுவதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். நாங்கள் தொழும் போது எங்கள் தொழுகையில் எப்படி உங்கள் மீது ஸலவாத் கூறுவது உங்கள் மீது ஸலாம் கூறுவதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். நாங்கள் தொழும் போது எங்கள் தொழுகையில் எப்படி உங்கள் மீது ஸலவாத் கூறுவது ஸல்லல்லாஹு அலைக்க என்று கேட்டார். இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே என்று நாங்கள் நினைக்குமளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தனர். பின்னர் நீங்கள் என் மீது ஸலவாத் கூறும் போது அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் அன்னபிய்யில் உம்மிய்யி கமா பாரக்த அலா இப்ராஹீம் வ வலா ஆலி இப்ராஹீம் இன்னக ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என விடை அளித்தார்கள்.\nகேள்வி கேட்ட மனிதர் தொழுகையின் போது ஸலவாத் கூறுவது எப்படி என்று கேட்டார். அப்படிக் கேட்கும் போது ஸல்லல்லாஹு அலைக்க என்று ஸலவாத் கூறினார்.\n(முன்னிலையாகக் கூறும்போது அலைக்க (உங்கள் மீது) என்றும், படர்க்கையாகக் கூறும்போது அலைஹி (அவர் மீது) என்று கூற வேண்டும்.)\nஸல்லல்லாஹு அலைக்க என்று அவர் ஸலவாத் கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை. திருத்தவில்லை. மாறாக தொழுகையில் எப்படி ஸலாவாத் ஓதுவது என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள்.\nஎனவே தொழுகை அல்லாத நேரங்களில் ஸலவாத் கூறும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறலாம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இப்படி நபித்தோழர்கள் கூறியுள்ளதே இதற்குச் சான்று.\nஒரு நபித்தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி ஸல்லல்லாஹு அலைக்க என்று ஸலவாத் கூறினார்……. சுருக்கம்\nஇதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.\nஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி ஸல்லல்லாஹு அலைக்க என்று கூறினார்…… சுருக்கம்.\nஇந்த ஹதீஸ்களிலும் ஸல்லல்லாஹு அலைக்க என்று நபித்தோழர்கள் நேருக்கு நேராக ஸலவாத் கூறியுள்ளனர். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை.\nஎனவே தொழுகைக்குள் ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அல்லாஹும்ம் ஸல்லி அலா முஹம்மதின் ….. என்று தொடங்கும் ஸலவாத்தை கூற வேண்டும். தொழுகைக்கு வெளியே அவர்களின் பெயரைக் குறிப்பிடும் போது அல்லது செவியுறும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறலாம்.\nஏகத்துவம் – டிசம்பர் 2016\nஏகத்துவம் – நவம்பர் 2016\nஏகத்துவம் – அக்டோபர் 2016\nஏகத்துவம் – செப்டம்பர் 2016\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2016\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wavesofpower.com/schedule", "date_download": "2021-09-27T04:43:34Z", "digest": "sha1:7EFBBO3E7FOJDGZZDMKZVIRAKVNLWI3A", "length": 16006, "nlines": 184, "source_domain": "www.wavesofpower.com", "title": "Schedule | Vallamaiyin Alaikal - Waves of Power Radio & TV", "raw_content": "\nநீதிமொழி வாசிப்பு / உங்களுக்கான நேரம் / நேயர் விருப்ப பாடல்கள் / உலக செய்திகள் 11:30 am 04:30 pm 07:30 pm 09:00 pm 11:30 pm 01:30 am\nபல்சுவை நேரம்: இலங்கை செய்தி - சாட்ச்சிகள் - கலந்து உரையாடல் 05:00 pm 10:00 pm 01:00 am 02:30 am 05:00 am 07:00 am\nநீதிமொழி வாசிப்பு / உங்களுக்கான நேரம் / நேயர் விருப்ப பாடல்கள் / உலக செய்திகள் 11:30 am 04:30 pm 07:30 pm 09:00 pm 11:30 pm 01:30 am\nபல்சுவை நேரம்: இலங்கை செய்தி - சாட்ச்சிகள் - கலந்து உரையாடல் 05:00 pm 10:00 pm 01:00 am 02:30 am 05:00 am 07:00 am\nநீதிமொழி வாசிப்பு / உங்களுக்கான நேரம் / நேயர் விருப்ப பாடல்கள் / உலக செய்திகள் 11:30 am 04:30 pm 07:30 pm 09:00 pm 11:30 pm 01:30 am\nதேவ செய்தி - பாஸ்ரர் - பிறின்ரன்ஸ் மத்தியூஸ் (டென்மார்க்) 01:00 pm 06:00 pm 09:00 pm 10:30 pm 01:00 am 03:00 am\nபல்சுவை நேரம்: இலங்கை செய்தி - சாட்ச்சிகள் - கலந்து உரையாடல் 05:00 pm 10:00 pm 01:00 am 02:30 am 05:00 am 07:00 am\nதேவ செய்தி - பாஸ்ரர் - பிறின்ரன்ஸ் மத்தியூஸ் (டென்மார்க்) 08:00 pm 01:00 am 04:00 am 05:30 am 08:00 am 10:00 am\nநீதிமொழி வாசிப்பு / உங்களுக்கான நேரம் / நேயர் விருப்ப பாடல்கள் / உலக செய்திகள் 11:30 am 04:30 pm 07:30 pm 09:00 pm 11:30 pm 01:30 am\nஜெபம் - சகோதாரி றெபேக்கா டேவிட் தெய்வேந்திரன் - மொன்றியால் 04:00 pm 09:00 pm 12:00 am 01:30 am 04:00 am 06:00 am\nபல்சுவை நேரம்: இலங்கை செய்தி - சாட்ச்சிகள் - கலந்து உரையாடல் 05:00 pm 10:00 pm 01:00 am 02:30 am 05:00 am 07:00 am\nநீதிமொழி வாசிப்பு / உங்களுக்கான நேரம் / நேயர் விருப்ப பாடல்கள் / உலக செய்திகள் 11:30 am 04:30 pm 07:30 pm 09:00 pm 11:30 pm 01:30 am\nஜெபம் - சகோதாரி யெசிந்தா வின்சன்ற் / ராஜினி ஜேம்ஸ் - லவால் 04:00 pm 09:00 pm 12:00 am 01:30 am 04:00 am 06:00 am\nபல்சுவை நேரம்: இலங்கை செய்தி - சாட்ச்சிகள் - கலந்து உரையாடல் 05:00 pm 10:00 pm 01:00 am 02:30 am 05:00 am 07:00 am\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.hsbags.com/workshop/iqc-department/", "date_download": "2021-09-27T04:59:24Z", "digest": "sha1:LQYI35FS5UDBYIU33S3KWGNEAUIR7YLS", "length": 5834, "nlines": 156, "source_domain": "ta.hsbags.com", "title": "IQC துறை", "raw_content": "\nமுரட்டு கம்பளி துணி பை\nதோள்பட்டை / தூதர் பை\nப்ரீஃப்கேஸ் / லேப்டாப் ஸ்லீவ்\nடிராஸ்ட்ரிங் / ஜிம் பேக்\n765 வெளியிட்டது நிர்வாகம் நவம்பர் -11-2020\nஇது முழு தொகுப்பு சோதனை இயந்திரங்களைக் கொண்ட எங்கள் IQC துறை.\n1. துணி வண்ண வேக சோதனை, துணி இழுவை சோதனை, பை கைப்பிடி மற்றும் தோள்பட்டை பட்டா ஜெர்க் சோதனை, பை தள்ளுவண்டி சோதனை.\n2. கியூசி காசோலை எம்பிராய்டரி மற்றும் பட்டு அச்சிடுதல் உற்பத்திக்கு முன்\nபுற ஊதா கருத்தடை பைகளை வாங்குவது மதிப்புள்ளதா\nRPET பொருட்கள் ஏன் பிரபலமடைகின்றன\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சூடான தயாரிப்புகள் - தள வரைபடம் - AMP மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/08/breaking-lockdown-extended-by-another-week.html", "date_download": "2021-09-27T04:49:57Z", "digest": "sha1:3NQLZYMBINX3N476RIUWZBSWUEIJKE42", "length": 4037, "nlines": 32, "source_domain": "www.cbctamil.com", "title": "தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு - முழு விபரம் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு - முழு விபரம்\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.\nஇன்று (27) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கலந்துரையாடலின் போதே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.\nஅதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு நாடு முடக்கல் நிலையில் இருக்க வேண்டுமானால், நாட்டில் உள்ள அனைவரும் அதிக தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கான உரையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு - முழு விபரம் Reviewed by EDITOR on August 27, 2021 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/australia", "date_download": "2021-09-27T03:51:37Z", "digest": "sha1:HH2LLNYMQDTXDKW3FUYDRQNW37YZD7DU", "length": 12758, "nlines": 177, "source_domain": "athavannews.com", "title": "Australia – Athavan News", "raw_content": "\nதென்கிழக்கு அவுஸ்ரேலியாவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் \nதென்கிழக்கு அவுஸ்ரேலியாவில் 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மெல்போர்ன் நகரில் உள்ளகட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமாகின. விக்டோரியா மாநிலத் தலைநகருக்கு சற்று தொலைவில் உள்ளூர் நேரப்படி ...\nசிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீடிப்பு\nஅவுஸ்ரேலியாவில் கொரோனா தொ���்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடு அதிகளவில் ...\nஅவுஸ்ரேலியாவில் போராட்டம்: முடக்கக் கட்டுப்பாடுகள் நீடிக்க வாய்ப்பு \nஅவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மிக அதிகளவிலான நாளாந்த நோயாளிகளின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் முடக்கத்திற்கு எதிர்ப்பு போராட்டத்தில் ...\nவிக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஅவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்படும் எண்ணைக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அந்த மாநிலத்தில் தற்போது ...\nசிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\nஅவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன. மூன்று வாரம் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் கொரோனா தொற்றின் புதிய கொத்தணிகளை ...\nநோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – நியூ சவுத் வேல்ஸ் மாநிலம்\nநாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சிட்னி யில் உள்ளவர்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக ...\nஅவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்று: அடுத்த 24 மணிநேரம் மிகவும் சிக்கலானது\nஅவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானதாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. விக்டோரியா மாநிலத்தில் இன்று புதன்கிழமை Cகொரோனா தொற்றின் ...\nபந்துவீச்சாளர்களுக்கும் அந்த விடயம் தெரியும் : கமரூன் பன்கிராஃப்ட்\nஅவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. அந்த ...\nகொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து அவுஸ்ரேலியா ஆய்வு செய்யும் – சுகாதார அமைச்சர்\n48 வயதான பெண்ணின் மரணதிற்கு தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்பதனால் கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து ஆய்வு செய்யும் என அவுஸ்ரேலியா சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்தார். ...\nகனமழை காரணமாக அவுஸ்ரேலியாவில் வெள்ளப்பெருக்கு\nஅவுஸ்ரேலியாவின் கிழக்கு பகுதியில் வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர். குறித்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஇலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு\nயுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி\nஇலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு\nயுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bstamil.com/ta/agriculture-land-for-sale-in-jaffna-urelu/237", "date_download": "2021-09-27T03:26:51Z", "digest": "sha1:23PLUQGPS7YY7WXOGP5Z34QK7ZWKOKYI", "length": 3870, "nlines": 100, "source_domain": "bstamil.com", "title": "Agriculture land for sale in jaffna urelu, Jaffna", "raw_content": "\nஊரெழுவில் 52பரப்பு விவசாய நிலம் உடன் விற்பனைக்கு....\nதற்போது மரவள்ளி செய்கை பண்ணப்பட்டுள்ளது\nவிவசாயத்தில் ஈடு படுபவர்கள் தங்கி இருந்து வேலை செய்யக்கூடிய வீடு வசதி மலசலகூட வசதி உண்டு\nபலாலி வீதியில் இருந்து காணிக்கு செல்லும் பாதை 1.5கிலோமீட்டர் பலால�� வீதியில் இருந்து நேராக பார்த்தால் 500மீட்டர்\nமுதலீடு செய்வதற்கு ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பம் ஆர்வம் உள்ளவர்கள் மாத்திரம் தொடர்புக்கு கொள்ளவும்\n© 2021 BS Tamil. பிஎஸ்தமிழ் | BSTamil.com இணையக் காப்புரிமை.\nதொர்ந்து என்னை எனது கணக்கினுள் வைத்திருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://blog.surabooks.com/half-yearly-selection-in-dec-10-announcement-of-school-education-director/", "date_download": "2021-09-27T04:30:03Z", "digest": "sha1:CAWBP3A2E5VUG425GG3C6OA4UCZ3RHDX", "length": 10175, "nlines": 110, "source_domain": "blog.surabooks.com", "title": "டிச., 10ல் அரையாண்டு தேர்வு: பள்ளி கல்வி இயக்குநர் அறிவிப்பு | SURABOOKS.COM", "raw_content": "\nடிச., 10ல் அரையாண்டு தேர்வு: பள்ளி கல்வி இயக்குநர் அறிவிப்பு\nதமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், டிசம்பர், 10ல், அரையாண்டுதேர்வு துவங்கும்,” என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன்அறிவித்துள்ளார்.\nடிச., 23 முதல் ஜன., 1 வரை விடுமுறைவிடப்படுகிறது.இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தேர்வுஅட்டவணை:பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ், 1மற்றும் பிளஸ், 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு தேதி இறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇதை மாணவர்களுக்கு அறிவித்து, உரிய பயிற்சிகளை ஆசிரியர்கள்வழங்க வேண்டும். காலை, 10:00 முதல், 12:45 மணி வரை தேர்வுநடக்கும். முதல், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், மாணவர்விபரங்களை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்படும்.10ம் வகுப்புடிச., 10 -தமிழ் அல்லது மொழி பாடம் முதல் தாள்; டிச., 11 – தமிழ் அல்லதுமொழி பாடம் இரண்டாம் தாள்; 13, 14ல், ஆங்கிலம் முதல் மற்றும்இரண்டாம் தாள்கள்; 17ல் கணிதம்; 18ல் விருப்ப பாடம்; 19ல்,அறிவியல்; டிச., 22ல், சமூக அறிவியல்பிளஸ் 1 வகுப்புடிச., 10 -மொழி பாடம்; 11ல், ஆங்கிலம்; 12ல், தொடர்பு ஆங்கிலம், இந்தியவரலாறு, கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன்ஸ், பயோகெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் தமிழ், மனை அறிவியல், அரசியல்அறிவியல் மற்றும் புள்ளியியல்டிச., 14 – கணிதம், விலங்கியல்,வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல்,டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை,வேளாண் அறிவியல், நர்சிங் பொது மற்றும் தொழிற்கல்வி; 17ல்,இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்டிச., 19 -உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும்புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்,எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினி���ரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலகமேலாண்மை மற்றும் செயலக பணி மற்றும் டெக்ஸ்டைல்தொழில்நுட்பம்டிச., 22 – வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும்புவியியல்பிளஸ், 2 வகுப்புடிச., 10 – மொழி பாடம்; 11ல்,ஆங்கிலம்; 12ல், தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினிஅறிவியல், கணினி அப்ளிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி,அட்வான்ஸ்ட் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும்புள்ளியியல்டிச., 14 – கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்உயிரியல், ஊட்டசத்து மற்றும் உணவியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும்ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல்,நர்சிங் பொது மற்றும் தொழிற்கல்விடிச., 17 – இயற்பியல்,பொருளியல், பொது இயந்திரவியல், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட்,சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷின்ஸ் அண்ட் அப்ளைன்சஸ்,ஆட்டோ மெக்கானிக் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்டிச., 19 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலகமேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கருத்தியல்; டிச., 22 – வேதியியல் கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்.இவ்வாறுதேர்வு அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த தேர்வுகள் முடிந்ததும், அனைத்து பள்ளிகளுக்கும், டிச., 23முதல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்படும். ஜன., 2ல், மீண்டும் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கும்.\nTNPSC – பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை\nஇந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் .\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/kathir-movie-stills-press-release/", "date_download": "2021-09-27T05:06:11Z", "digest": "sha1:GJOVFGTXLE4FCPXNTEGMWJBUIMCQ2HPI", "length": 6315, "nlines": 121, "source_domain": "chennaivision.com", "title": "Kathir Movie Stills - Press Release - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\n“நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழறோம்ங்கிறது தான் முக்கியம்” என்ற கருத்தை முன்னிருத்தும் ‘கதிர்’\nகிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு செல்லும் கதாநாயகன் நகர ஓட்டத்திற்க்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறி நிற்க்கிறான். அங்கே அவன் தங்கும் வீட்டின் வயதான உரிமையாளரான பாட்டியை சந்தித்த பின்பு அவன் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதே ‘கதிர்’ படத்தின் கதை.\n“நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழறோம்ங்கிறது தான் முக்கியம்” என்ற தத்துவத்தை முன்னிருத்தும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.\nதுவாரகா ஸ்டுடியோஸ் சார்பாக அறிமுக இயக்குனர் தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவான படம் ‘கதிர்’. வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்க சந்தோஷ் பிரதாப் மற்றும் பிரபல மலையாள நடிகை ரஜினி சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாவ்யா ட்ரிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.\nபிரபல மலையாள இசையமைப்பாளர் பிரஷாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் கையாண்டுள்ளார்.\nதயாரிப்பு – துவாரகா ஸ்டுடியோஸ் இயக்கம் – தினேஷ் பழனிவேல் இசை – பிரஷாந்த் பிள்ளை ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன் படத்தொகுப்பு – தீபக் த்வாரகநாத்\nபாடல்கள் – கார்த்திக் நேத்தா, உமா தேவி சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம்\nசவுண்ட் டிசைன் & மிக்ஸிங் – ஸின்க் சினிமா மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)\nகதையின் நாயகனாக காத்திருந்தேன் – சூரி\nதமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ‘அடங்காமை’ படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-09-27T03:32:44Z", "digest": "sha1:KL55DEZ5U3CTPH6732AZFCDTSZKZ7X63", "length": 14937, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "பிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிளாஸ்டிக்க��� அழிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது\nசுற்றுச்சூழல் நலனுக்கு எதிரியாக விளங்கும் பிளாஸ்டிக்குகளை\nசுற்றுச்சூழல் நலனுக்கு எதிரியாக விளங்கும் பிளாஸ்டிக்குகளை அழிப்பதற்காக புதிய வகை பாக்டீரியாக்களை ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇன்றைய நவநாகரிக உலகில் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் வீசப்படும்போது அவை மக்கி அழிவதில்லை. இதனால் நச்சு வாயுக்கள் காற்றில் கலப்பதுடன் மழை நீரும் மண்ணுக்குள் இறங்க முடிவதில்லை. இதனால் நிலத்தடி நீர் சேகரிப்பிலும் பிரச்சினை உண்டாகிறது மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்து விதப்பொருட்களையும் அழிக்கும் திறன் கொண்டவை. ஆனால் பிளாஸ்டிக்கை மட்டும் மண்ணில் உள்ள பாக்டீரியாக்களால் அழிக்க முடிவதில்லை.இது சுற்றுச்சூழல் நலனுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தது.\nஇந்நிலையில் பிளாஸ்டிக் வகை பொருட்களை அழிப்பதற்கான புதியவகை பாக்டீரியாக்களை ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தவகை பாக்டீரியாவுக்கு இடோனெல்லா சக்காய்யென்சிஸ் எனப் பெயரிட்டுள்ளனர். பாலி எத்திலின் டெரிப்பத்தலேட் என்று அழைக்க்க்கூடிய PET வகை கலந்த பிளாஸ்டிக் பொருட்களை அழிக்க இந்த பாக்டீரியாக்களால் அழிக்க முடியும்.\nஜப்பான் நாட்டின் ஒசாகாவில் மறுசுழற்சி மையத்தில் ஆய்வுசெய்த போது இந்த பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியாக்கள் 6 வார காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை மக்கவைக்கும் தன்மை கொண்டது. இந்த வகை பாக்டீரியாக்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் எதிரியாக விளங்கும் பிளாஸ்டிக் வகைப்பொருட்களை அழிக்க முடியும். இந்த ஆய்வு ஒரு துவக்க நிலையில்தான் உள்ளது. இதுதொடர்பாக இன்னும் பல ஆய்வுகள் நட்த்தப்பட வேண்டி உள்ளது என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான கேயோ ஒடா தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு ‘சயின்ஸ் ‘ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nPrevious articleவெள்ளையன் மகன�� கைது\nNext articleநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரை ’என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ஆக்க ராமதாஸ் எதிர்ப்பு\nபலகாரம் செய்ய பயன்படுத்திய எண்ணெயில் விமானத்தைப் பறக்கவிட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்\nசெவ்வாய் கிரகத்தில் நாசா தரையிறக்கிய குட்டி ஹெலிகாப்டர் ‘இன்ஜெனுட்டி’ ஆறு மாதம் தாண்டியும் அசத்துகிறது…\n‘க்ரீன் ஜோன்’-னில் டிரோன்கள் பறக்க அனுமதி தளர்வு – புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது மத்திய அரசு\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது\nஇன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி முழு அடைப்பு தமிழகத்திலும் நடைபெறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-25-26-27-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-09-27T04:45:34Z", "digest": "sha1:M3FMDSLXAY6WGQCPE2AW5J3YYZKKDTMO", "length": 11460, "nlines": 215, "source_domain": "patrikai.com", "title": "மார்ச் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களுக்கும் வங்கிகள் விடுமுறை | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமார்ச் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களுக்கும் வங்கிகள் விடுமுறை\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூச�� செலுத்தியுள்ளனர்\nமார்ச் 25, புனித வெள்ளி என்பதால் வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26, நான்காம் சனிக்கிழமை என்பதாலும், மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், மேலும் இரண்டு நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையில் இருக்கும்.\nவாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை முன் கூட்டியே முடிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஏடிஎம் களில் பணம் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது.\nPrevious articleதி.சு.கிள்ளி வளவன் பற்றிய நினைவுகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nNext articleபுற்றுநோய் தடுக்க ஒரு நல்ல யோசனை\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇன்று நேரடியாக நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\nஇன்று நேரடியாக நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/bhu-taken-rss-already/", "date_download": "2021-09-27T05:10:55Z", "digest": "sha1:XGSBUOYTLK43OSJ2COKCJYGA36MNXWWD", "length": 17531, "nlines": 225, "source_domain": "patrikai.com", "title": "பனாரஸ் பல்கலைகழகத்தில் பறக்கும் காவிக்கொடி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபனாரஸ் பல்கலைகழகத்தில் பறக்கும் காவிக்கொடி\nமோடி நேரில் வந்தால் தான் த��ுப்பூசி போட்டுக் கொள்வேன் : கிராமவாசியின் பிடிவாதம்\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇன்று பல பல்கலைகழகங்களிலும் கல்விநிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊடுருவல் இருப்பதை கண்கூடாக காண முடிகிறது. கல்வி நிறுவனங்கள் என்பவை மாணவர்களுக்கு பல்வேறுபட்ட கருத்துக்களை விவாதிக்கவும், விமர்ச்சிக்கவும் தேவையான மேடையை அமைத்து தரவேண்டும். ஆனால் தற்போது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் பிடிக்குள் வந்துவிட்ட பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் ஹிந்துத்வாவுக்கு மட்டுமே கட்-அவுட்டு மற்ற எல்லாவற்றுக்கும் கெட்-அவுட்டு என்ற நிலைமை உருவாகியிருக்கிறது.\nஇந்த பல்கலைக்கழகம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியில்தான் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்துதுவ கருத்துக்களில் வேரூன்றியவரான இப்பல்கலையின் துணை வேந்தர் கிரிஷ் சந்திர திரிபாதி, பிரதமர் மோடியின் அருளாசியுடன் இந்தப் பதவிக்கு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு இரத்தின கம்பளம் விரித்து அவர்கள் உள்ளே தங்கள் பேரணியை நடத்துமளவுக்கு இடம்கொடுத்தவரும் இவரே\nஇந்த பல்கலைகழகத்தில் உயர்சாதியினருக்கு மட்டுமே பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் அதை எதிர்த்து கேள்வி கேட்போர் பணிநீக்கம் செய்யபடுவதாகவும், எதிர்குரல்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றனர்.\nஇப்பல்கலைக் கழகத்தில் நடக்கும் அராஜகங்களில் சில உங்கள் பார்வைக்கு:\nமாணவர்களின் கருத்துரிமை முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளது. அதிலும் மாணவிகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மாணவிகள் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்பது அங்கே எழுதப்படாத சட்டமாகும். ஒரு மாணவி இரவு 8 மணிக்கு மேல் போனில் பெற்றோருடன்கூட பேசக்கூடாதாம்.\nகல்லூரியின் துறைத்தலைவர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் இந்துதுவா கருத்தில் ஊறிய உயர் சாதியினர்.\nகல்லூரியின் பட்ஜட் ரூ.760 கோடி ஆனால் செலவு கணக்கு இதுவரை காட்டப்பட��ே இல்லை. இந்துதுவாவை பரப்புவது மற்றும் பணம் சம்பாதிப்பது இந்த இரண்டுமட்டுமே நிர்வாகத்தின் தாரக மந்திரம்.\nஇந்துதுவாவுடன் முரண்படும் எந்த கருத்துக்களுக்கும் பல்கலையினுள் இடமில்லை. காதலர் தினம் போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் உட்சபட்ச தண்டைனைகள் வழங்கப்படும். சைபர் நூலகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சிலபஸை தவிர வேறு எதையும் படிக்க வேண்டியதில்லை என்று கல்லூரி நிர்வாகமே நூலகத்தை மூடிவிட்டதாம். அதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மீது கொலைமுயற்சி முதலான கிரிமினல் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nஒருபக்கம் ஒழுக்கம் என்ற பெயரில் அடக்குமுறைகள் இருக்க மறுபக்கம் சில ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருக்கும் மாணவர்களின் அறைகளில் பெட்ரோல் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் தகவலும் வந்திருக்கிறது.\nகடுமையான சர்வாதிகாரம் நிலவிவரும் சூழலில் எந்த எதிர்குரலும் எழுப்ப முடியாத நிலையில் மாணவர்கள் இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.\nPrevious articleமும்பையில் ரெய்டு: வருமான வரி வளையத்துக்குள் ரோட்டோர உணவகங்கள்\nNext articleகாஷ்மீர் பிரச்சனையில் சீனாவின் நிலைப்பாடு என்ன\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\nஇன்று நேரடியாக நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nமோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் : கிராமவாசியின் பிடிவாதம்\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/infocus-android-mobiles-under-15000/", "date_download": "2021-09-27T03:43:03Z", "digest": "sha1:JKGBNHXGIOMFE6Z62OTHPOJS2HPJ7YA3", "length": 17576, "nlines": 421, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.15,000 குறைவாக உள்ள இன்போகஸ் ஆண்ட்ராய்டு மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இ��்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (3)\n5.5 இன்ச் - 6 இன்ச் (2)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 27-ம் தேதி, செப்டம்பர்-மாதம்-2021 வரையிலான சுமார் 3 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் 14,998 விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் ஆண்ட்ராய்டு மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 லாலிபப்\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nமுழு எச்டி வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nஅல்கடெல் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nசோலோ 5.7 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் மெய்சூ 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்டெக்ஸ் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nசோலோ முன்புற ப்ளாஷ் கேமரா மொபை���்கள்\nவிவோ 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் என்எப்சி எனேபிள் மொபைல்கள்\nஐடெல் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ரிலையன்ஸ் 4ஜி மொபைல்கள்\nஅல்கடெல் 5.2 இன்ச் திரை மொபைல்கள்\nகொரில்லா கண்ணாடி ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லாவா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கூல்பேட் 13MP கேமரா மொபைல்கள்\nகூல்பேட் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் டிரிபிள் சிம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மொபைல்கள்\nகூல்பேட் 5.7 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா முழு எச்டி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiral.in/?search=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-09-27T04:32:24Z", "digest": "sha1:MVM2BWXTY23JNY6GLMHSNWNZXQX7VZPY", "length": 7630, "nlines": 26, "source_domain": "thiral.in", "title": "Tamil News Aggregator, Headlines and Today's Breaking News in Tamil, India`s First AI News Aggregator Thiral", "raw_content": "\nதமிழகம்(145) செய்திகள்(105) இந்தியா(102) மாவட்ட செய்திகள்(69) அரசியல்(65) Top stories(64) முக்கிய செய்திகள்(57) இலங்கை செய்திகள்(55) Featured(52) உலகம்(52) மாநில செய்திகள்(48) தேசிய செய்திகள்(46) சினிமா(44) விளையாட்டு(41) உலக செய்திகள்(38) #SamugamNews(37) #LatestNews(37) #Samugam(34) #SrilankaNews(30) Tamilnadu(30) இலங்கை(28) சென்னை(26) Small Boxes(26) ஆன்மிகம்(25) டிரெண்டிங்(24) தமிழ் நாடு(23) news(23) Patrikai.com(23) tamil(23) samugam news(22) கொரோனா வைரஸ்(21) ஜோதிடம்(21) latest news(21) Srilanka News(21) தமிழ் சினிமா(21) சற்றுமுன்(20) மாவட்டம்(19) ராசிபலன்(19) கிரிக்கெட்(18) India(17) Politics(17) கொரோனா(17) சினிமா / TV(16) #அமெரிக்கா(15) டாப் நியூஸ்(15) மாவட்டங்கள்(15) தமிழ்நாடு(15) District News(15) வேலைவாய்ப்பு(14) அடடே... அப்படியா\nசென்னை மதுரை வேலூர் கோயம்புத்தூர் சேலம் காஞ்சிபுரம் தென்காசி செங்கல்பட்டு திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் திருப்பத்தூர் புதுச்சேரி திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி திருநெல்வேலி இராணிப்பேட்டை நாமக்கல் நீலகிரி ஈரோடு கன்னியாகுமரி தூத்துக்குடி கடலூர் விழுப்புரம் தஞ்சாவூர் விருதுநகர் புதுக்கோட்டை கிருஷ்ணகிரி தேனி சிவகங்கை தருமபுரி திருப்பூர் கரூர் இராமநாதபுரம் மயிலாடுதுறை திருவாரூர் திருவள்ளூர் நாகப்பட்டினம் பெரம்பலூர் அரியலூர்\nநண்பர்களுடன் குளித்த போது கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி; ஐடி ஊழியர் பரிதாப சாவு\nநண்பர்களுடன் குளித்த போது கிரு��்ணா கால்வாயில் மூழ்கி ஐடி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் (26). இவர் ஐடி\nசரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதிருவள்ளூர்: மீஞ்சூரில் சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 700 கிலோ குட்கா புகையிலை பொருட்களை\nகூல் டிரிங்ஸ் குடித்த மூன்று வயது குழந்தை சாவு சாத்தாங்காடு பகுதியில் பரபரப்பு\nசென்னை, திருவொற்றியூர், சாத்தாங்காடு பகுதியில், கூல் டிரிங்ஸ் குடித்த மூன்று வயது பெண் குழந்தை இறந்தது, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், வள்ளுவர்\nகாதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருவள்ளூர் அருகே இளம் பெண் தன் காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை\nகொரோனா விசாரணை தடுப்பூசி பொதுமக்கள் மருத்துவமனை போலீசார் தேர்வு சிகிச்சை கிராமம் குடும்பம் போட்டி காவல்துறை வழக்குப்பதிவு தமிழ்நாடு மாணவர் பள்ளி பிரதமர் அமெரிக்கா குழந்தை போராட்டம் திமுக செய்தியாளர் இயக்கம் உறுப்பினர் கோரிக்கை நரேந்திர மோடி குற்றம் தேர்தல் திருமணம் முகாம் வாகனம் அரசியல் தடுப்பூசி முகாம் கொரோனா தடுப்பூசி டெல்லி ரசிகர் கொரோனா தொற்று வழக்கு கல்வி பிரச்சினை இயக்குநர் பட்டியல் சுகாதாரம் கட்டுப்பாடு சிறை தொழில் கவனம் கல்லூரி சமூகம் முதலமைச்சர் பாஜக நிகழ்வு விவகாரம் சபை தொடக்கம் மருத்துவம் ஆசிரியர் நடிகர் நீர் ஞாயிற்றுக்கிழமை அலுவலர் ஊழியர் மெகா தடுப்பூசி முகாம் இளைஞர் பயிற்சி கொலை இலக்கு அதிமுக அரசாங்கம் சாதனை வகுப்பு தனியார் விவசாயி இலங்கை திரைப்படம் சேவை ஊராட்சி மருத்துவர் சந்தேகம் ஆலோசனை தரம் தொற்று பயணம் சங்கம் புகைப்படம் பொறுப்பு லீக் ஆட்டம் காணொளி அழைப்பு தண்ணீர் வடக்கு நீதிமன்றம் உறவினர் ஜோடி மனது தாய் ரன் நண்பர் விவசாயம் சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2021-09-27T04:11:01Z", "digest": "sha1:6WSGRI3QYVBWTF5SZJSUQGLHDXZR7YL6", "length": 40761, "nlines": 325, "source_domain": "vanakkamlondon.com", "title": "பத்மநாபன் மகாலிங்கம் Archives - Page 5 of 5 - Vanakkam London", "raw_content": "\nஇந்தியாவில் வேளா��் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்\nசென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன்...\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...\nசிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nஇந்தியாவில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்\nசென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாள�� முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன்...\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...\nசிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 11 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரியபரந்தனில் தனிப் பெண்ணாக தான் இருக்கிறேன் என்று எந்த சந்தர்ப்பத்திலும் விசாலாட்சி நினைக்கவுமில்லை, கவலை கொள்ளவும் இல்லை. வந்து குடியேறியவர்கள் அவரது உறவினர்களும், தம்பையரின் உறவினர்களும் தான். ஆனால் கணபதி...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி �� பகுதி 10 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தன் காடாக இருந்த போது பனை மரம் எப்படி வந்தது என்று பலர் கேட்டார்கள். பெரிய பரந்தன் காட்டை வெட்டும் போது...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 9 | பத்மநாபன் மகாலிங்கம்\nபெரிய பரந்தனில் இறங்கிய மறு நாளிலிருந்து விசாலாட்சியும் கணபதியும் ஊர் வாழ்க்கையுடன் ஒன்றி விட்டனர். காலை எழுந்தவுடன் விசாலாட்சி வீடு கூட்டி, முற்றம் கூட்டி விட்டு, 'பூவலுக்கு' போவாள். பனை...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகாலிங்கம்\nதிருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 5 | பத்மநாபன் மகாலிங்கம்\nகொல்லனாறு, நீலனாறு என்பவை காட்டாறுகளாகும். பெரிய பரந்தன் விவசாயிகள் இந்த காட்டாறுகளை மறித்து அணை கட்டி, வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு நீர் பாய்ச்சினர். கால போகத்தின் போது மழை நீரும்,...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 4 | பத்மநாபன் மகாலிங்கம்\nவனம் அதிக வளங்களைக் கொண்டது. விலங்குணவு சாப்பிடுவோருக்கு உடும்பு, முயல், பன்றி, மான், மரை, கௌதாரி, காட்டுக்கோழி, காடை, மயில் என்று பலவற்றின்...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 3 | பத்மநாபன் மகாலிங்கம்\nமூன்றாம் நாளும் கப்புகளையும் வளைகளையும் பாய்ச்சுத் தடிகளையும் வெட்டினர். தம்பையர் தனது வயலை \"தியாகர் வயல்\" என்று தனது தந்தையாரின் பெயரில் அழைக்கப் போவதாக கூறினார்.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 2 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇது நூறாண்டுகள் கடந்தும் வாழும் குறிப்பம் புளி மரம். காட்டிலே வழி தவறி தவித்த பலருக்கு வழி காட்டி அழைத்து வந்த புளிய...\nஇந்தியாவில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்\nசென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன்...\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nபாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்\nமுன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nகட்டுரை பூங்குன்றன் - September 20, 2021 0\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவ���் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்கொழும்புநிலாந்தன்சிறுகதைமரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/07/trichy-airport-electrician-recruitment-2021.html", "date_download": "2021-09-27T03:57:41Z", "digest": "sha1:3DFA7A4Z23IKMABRLX7HE26MZFYEVQGN", "length": 4812, "nlines": 90, "source_domain": "www.arasuvelai.com", "title": "10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeCENTRAL GOVT10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் NAPS திட்டத்தின் கீழ் திருச்சி விமான நிலையத்தில் காலியாக உள்ள Apprentice காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே ��ொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\n10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9000/- முதல் அதிகபட்சம் ரூ.9057/- வரை வரை சம்பளம் வழங்கப்படும்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32958", "date_download": "2021-09-27T03:23:01Z", "digest": "sha1:4B34BRJGZ6LCX3LN3BWB2FITNVBBRK4P", "length": 5726, "nlines": 135, "source_domain": "www.arusuvai.com", "title": "need urgent reply - koluppu kattigal | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் க்ண்வ்ருக்கு TRIGLYCERIDES கொலஸ்ட்ரால் குறைக்க HELP ME\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nபற்கள் மண் போல் நொருங்கி உடைகிறது\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/59638/womens-road-protest-in-virudhunagar-district", "date_download": "2021-09-27T04:36:01Z", "digest": "sha1:KCXAKZ2LJFEUIQPUNAE4EY4YWHWDH4XX", "length": 7425, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இல்லை” - காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் | womens road protest in virudhunagar district | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n“15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இல்லை” - காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்\nவிருதுநகர் அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஜோதிபுரம் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நகராட்சி மூலம் தாமிரபரணி குடிநீர் 5 நாள்களுக்கு ஒருமுறை வாகனங்கள் மூலம் வழங்கப்பட்டது வந்தது. ஆனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் இதனால் குடிதண்ணீர் இல்லாமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சொக்கலிங்கபுரத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்து வந்த அருப்புகோட்டை நகர்காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தினர். போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nபகலிரவு டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\n'தலைவி'யின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபுதிய நாடாளுமன்ற கட்டுமானப்பணிகள் - பிரதமர் நேரில் ஆய்வு\nகொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத சீனா - இந்திய எல்லையருகே மீண்டும் படைகள் குவிப்பு\nஆக்ரோஷத்துடன் ஆந்திரா ஒடிஷா இடையே கரையை கடந்த குலாப் புயல்: மீனவர் பலி\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஅட்டகாசமான பவுலிங்; திணறிய மும்பை - 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/127194-nanayam-library-the-end-of-average", "date_download": "2021-09-27T03:19:50Z", "digest": "sha1:BZ3FDX64UTKELCK2AMRJMGPEVDWCJT7L", "length": 10185, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 January 2017 - ‘சராசரி’ இனி ஜெயிக்காது! | Nanayam Library - The End of Average - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nஇனி என்ன செய்ய வேண்டும்\nடாப் புள்ளி விவரங்கள் - சொந்த நாட்டுக்கு வெளியே வாழ்பவர்கள்\nநியூ இயர் சபதம் என்னாச்சு பாஸ்..\nபணத்தைப் பெருக்கும் 10 முதலீட்டுத் தீர்மானங்கள்\nபணமில்லா பரிவர்த்தனைக்கு கைகொடுக்கும் இ - வேலட்\n2017 லாபம் தரும் முதலீடுகள்\nவட்டி குறைப்புக்குப் பிறகு பிஎஃப் லாபகரமான முதலீடா\nஅதானி கட்டி எழுப்பிய சாம்ராஜ்யம்\n2017 கவனிக்க வேண்டிய மியூச்சுவல் ஃபண்டுகள்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\n2017 பங்குச் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் 10 விஷயங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமீண்டும் வருமா கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் \nஷேர்லக்: புதிய ஆண்டில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்\nநிஃப்டியின் போக்கு: திடீரென ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\nபிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஸ்டார்ட் அப்: இளைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம்\nபேரக் குழந்தைகளுக்காக 15 வருட ஆர்டி சரியா\n2017 கமாடிட்டி லாபம் தருமா\nஇரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - ஃபண்டமென்டல் அனாலிசிஸ்\nஎஃப் & ஓ - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nகற்கலாம்... ஜெயிக்கலாம்... பங்குச் சந்தை சூட்சுமங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஇன்று உலக கல்வி தினம்; நிதி அறிவின் இந்த 10 விதிமுறைகளையும் இன்றைக்கு தெரிஞ்சுப்போமா\nகூடுதல் பணத்தை அச்சிடுவது நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்ய உதவுமா\nகுறையும் புழக்கம், அச்சடிப்பும் நிறுத்தம், மெதுவாக மறையும் 2000 ரூபாய் நோட்டு; என்ன காரணம்\nநீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் இந்த 5 தவறு���ளைச் செய்கிறீர்களா\nஇந்த ஆண்டிலிருந்து நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய 10 நிதிப்பழக்கங்கள் இவைதாம்\nஅச்சுறுத்தும் ஆன்லைன் லோன் ஆப்கள்... எச்சரித்த ரிசர்வ் வங்கி... நாம் செய்ய வேண்டியது என்ன\nவங்கிக் கடன்களில் மொத்தம் எத்தனை வகை இருக்கு தெரியுமா வாங்க தெரிஞ்சிப்போம்\nவங்கிக் கடன்களை ஏன் நம்மால் தவிர்க்க முடிவதில்லை\n`5 பைசா சிக்கன், 10 பைசா தோசை' பழைய நாணயங்களை வைத்து நடக்கும் மார்க்கெட்டிங்... சட்டப்படி சரியா\nஆன்லைன் சூதாட்ட `அல்காரிதம்'... முன்பே தீர்மானிக்கப்படும் வெற்றி, தோல்விகள்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/technolohgy/", "date_download": "2021-09-27T04:07:06Z", "digest": "sha1:DOOMGEZP3IANQG2Y7VVEQHMVVVUKLH66", "length": 58188, "nlines": 269, "source_domain": "xavi.wordpress.com", "title": "technolohgy |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nData Science 2 :தகவல் அறிவியல் 2\n ஐம்பது இலட்சம் பேர் அவசரமாக தேவை”\nஇன்றைய சூழலில் இப்படி ஒரு விளம்பரம் வந்தால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா உண்மையில் அப்படி ஒரு எண்ணிக்கையிலான அளவுக்கு ‘தகவல் அறிவியல்’ எனப்படும் டேட்டா சயின்ஸ் துறையில் ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பது தான் யதார்த்தம். அவ்வளவு ஆட்கள் ஏன் தேவை உண்மையில் அப்படி ஒரு எண்ணிக்கையிலான அளவுக்கு ‘தகவல் அறிவியல்’ எனப்படும் டேட்டா சயின்ஸ் துறையில் ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பது தான் யதார்த்தம். அவ்வளவு ஆட்கள் ஏன் தேவை தகவல்களை வெச்சு அவ்ளோ விஷயம் நடக்குதா என்ன தகவல்களை வெச்சு அவ்ளோ விஷயம் நடக்குதா என்ன என மனதில் முட்டி மோதும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமானால் முதலில், டேட்டா சயின்ஸினால் விளைகின்ற நன்மைகள் என்னென்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nதகவல் அறிவியலின் பயன்பாடு இல்லாத இடம் என்று ஒன்று இனிமேல் இருக்கப் போவதில்லை எனுமளவுக்கு தகவல் அறிவியல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கப் போகிறது.\nஉதாரணமாக ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குப் போகிறீர்கள் என வ��த்துக் கொள்ளுங்கள். அங்கே நுழைந்தவுடன் உங்கள் கண்ணுக்குத் தெரியும் விதமாக சில பொருட்கள் இருக்கும். அதாவது கண்பார்வைக்கு நேரான உயரத்தில் சில பொருட்கள் கீழே இருக்கும், எளிதில் தட்டுப்படாது. இன்னும் சில பொருட்கள் உயரமான இடத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு மட்டுமே பார்க்க முடியும். இன்னும் சில பொருட்கள் ‘பில்’ போடும் இடத்துக்கு பக்கத்திலேயே இருக்கும் சில பொருட்கள் கீழே இருக்கும், எளிதில் தட்டுப்படாது. இன்னும் சில பொருட்கள் உயரமான இடத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு மட்டுமே பார்க்க முடியும். இன்னும் சில பொருட்கள் ‘பில்’ போடும் இடத்துக்கு பக்கத்திலேயே இருக்கும் ஏன் இப்படியெல்லாம் அடுக்கி வைக்கிறார்கள் ஏன் இப்படியெல்லாம் அடுக்கி வைக்கிறார்கள் என எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா \nஇவற்றையெல்லாம் முடிவு செய்வது ‘டேட்டா சயின்ஸ்’ தான் ஒரு கடையில் எந்தெந்த பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன ஒரு கடையில் எந்தெந்த பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன எந்தெந்த பொருட்கள் குறைவாக விற்பனையாகின்றன எந்தெந்த பொருட்கள் குறைவாக விற்பனையாகின்றன எந்த பொருட்கள் தவிர்க்க முடியாதவை எந்த பொருட்கள் தவிர்க்க முடியாதவை எந்த பொருட்கள் பில் போடும் நேரத்தில் கண்களைக் கவரும் எந்த பொருட்கள் பில் போடும் நேரத்தில் கண்களைக் கவரும் என அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தான் இந்த அடுக்கி வைக்கும் முறையையே முடிவு செய்கின்றனர். இது வர்த்தகத்தைப் பெருமளவில் அதிகரிக்க உதவுகிறது.\nஅமெரிக்காவின் பிரபலமான வால்மார்ட் கடைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். கடையே அரை கிலோமீட்டர் அளவுக்கு விரிந்து பரந்ததாய் இருக்கக் கூடிய கடைகள் அவை. அவர்கள் டேட்டா சயின்ஸை உதவிக்கு அழைத்து எந்தெந்த பொருட்கள் விற்பனையாகின்றன, எந்தெந்த பொருட்கள் விற்பனை குறைவாக இருக்கின்றன போன்ற தகவல்களைத் திரட்டினார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில் தான் பொருட்களை எங்கே வைக்கவேண்டும், எப்படி வைக்க வேண்டும், எவ்வளவு வைக்க வேண்டும் என்பதைண்டும்யெல்லாம் முடிவு செய்தனர். அதன் பின் அவர்களுடைய வர்த்தகம் வளர்ந்தது \nஅதில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைம்யும் கண்டு பிடித்தனர். வெள்ளிக்கிழமைகளில் குழந்தைகளுக்கான டயாப்பர் அதிகமாக விற்பனையானது அதென்னடா விஷயம் வெள்ளிக்கிழமை என்பது புரியாத புதிராய் இருந்தது. அதே நாளில் பீர் விற்பனையும் அதிகமாய் இருந்தது அதென்னடா விஷயம் வெள்ளிக்கிழமை என்பது புரியாத புதிராய் இருந்தது. அதே நாளில் பீர் விற்பனையும் அதிகமாய் இருந்தது இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்து பார்த்தால், டயாப்பர் வாங்கும் நபர்களே பீரையும் வாங்குவது தெரிந்தது இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்து பார்த்தால், டயாப்பர் வாங்கும் நபர்களே பீரையும் வாங்குவது தெரிந்தது அது எல்லாமே ஆண்கள் தான் என்பதையும் அவர்களுடைய அலசல் காட்டிக் கொடுத்தது. அதன்பின் வால்மார்ட் நிர்வாகம் டயாப்பர் இருக்கும் இடத்துக்கு பக்கத்திலேயே பீர் வகைகளையும் அடுக்கி வைத்தது. இந்த இரண்டு விஷயங்களும் எளிதில் கண்ணுக்குத் தட்டுப்படும் வகையிலும் வைக்கப்பட்டது அது எல்லாமே ஆண்கள் தான் என்பதையும் அவர்களுடைய அலசல் காட்டிக் கொடுத்தது. அதன்பின் வால்மார்ட் நிர்வாகம் டயாப்பர் இருக்கும் இடத்துக்கு பக்கத்திலேயே பீர் வகைகளையும் அடுக்கி வைத்தது. இந்த இரண்டு விஷயங்களும் எளிதில் கண்ணுக்குத் தட்டுப்படும் வகையிலும் வைக்கப்பட்டது அதன் பின் விற்பனை இன்னும் அதிகரித்தது \nடயாப்பருக்கும், பீருக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் தகவல் அறிவியல் எனும் ஒரு நுட்பம் இப்படி அலசி ஆராய்ந்து சொன்னால் மட்டுமே இப்படி ஒரு தொடர்பு இருப்பதை அறிய முடியும். இல்லையேல் ஏதோ மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல சம்பந்தம் இல்லாத விஷயமாகவே தோன்றும்.\nஅதே போல அமேசான்.காம் உட்பட எந்த ஒரு வர்த்தகத் தளத்துக்குப் போனாலும் ஒரு பொருளை தேடுவீர்கள். உடனே கீழே, அதே போன்ற பல பொருட்களின் தகவல்கள் வரும். இரண்டு பொருட்களைச் சேர்த்து வாங்கினால் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என வரும். இன்னும் ஒரு படி மேலே போய், நீங்கள் எந்த விலையில் பொருட்களைத் தேடுகிறீகளோ அந்த விலையை ஒட்டிய பொருட்கள் மட்டுமே கண்சிமிட்டும். இதன் பின்னணியில் இயங்குவதெல்லாம் டேட்டா சயின்சின் ஏதோ ஒரு அம்சம் தான்.\nஅப்படியே விளையாட்டுப் பக்கம் போவோம் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ரோஹித் ஷர்மா 50 ரன்கள் அடித்தால் உடனே கணினியில் ஏகப��பட்ட புள்ளி விவரங்கள் வரும். ரோஹித் எத்தனை முறை அரை சதம் அடித்திருக்கிறார், யாருக்கு எதிராய் அடித்திருக்கிறார், யாருடைய பார்ட்னர் ஷிப்பில் அடித்திருக்கிறார், எந்தெந்த கிரவுண்டில் அடித்திருக்கிறார், எந்த இன்னிங்சில் அடித்திருக்கிறார், எந்த ஆண்டு அடித்திருக்கிறார், இதே போல யாரெல்லாம் அடித்திருக்கிறார்கள், என நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு புள்ளி விவரங்களை திணறத் திணற அள்ளித் தெளிப்பார்கள்.\nஇந்த புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு எந்தெந்த களத்தில் எப்படிப்பட்ட ஸ்கோர் அடிக்கப்படலாம், களத்தின் தன்மையைப் பொறுத்து யாரெல்லாம் நன்றாக விளையாடலாம் களத்தின், எந்த பந்து வீச்சாளருக்கு எதிராக ரன்கள் எடுக்கப்படலாம் போன்ற பல விஷயங்களைக் கணிப்பார்கள். விளையாட்டுத் துறையில் நிறைய கணிப்புகளுக்கும், முடிவுகள் எடுப்பதற்கும் இத்தகைய தகவல்களே முதுகெலும்பாய் இருக்கின்றன. இந்த தகவல்களையெல்லாம் அள்ளி அள்ளித் தருவது சாட்சாத் டேட்டா சயின்ஸ் தான்.\nவிளையாட்டை விட்டு விட்டு மருத்துவப் பகுதியை எட்டிப் பார்த்தால், ஒரு மனிதனுடைய உடல் ஒரு நாளில் தருகின்ற தகவல்களின் அளவு சுமார் 2 டெரா பைட் என்கிறது தகவல் தொழில்நுட்பம். மனிதனுடைய இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், மூச்சு, தூக்கம், நடை என எல்லா விஷயங்களையும் கவனித்து தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் தரக்கூடிய பல கருவிகளையும், மென்பொருட்களையும் பிரபல நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன. இப்படி மருத்துவத் துறையில் நோய்களைக் கணிக்கவும், அதன் மூலம் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கவும், மருத்துவ ஆராய்ச்சிகளை வலுப்படுத்தவும் தகவல் அறிவியல் பயன்படுகிறது.\nஅதே போல பழைய நுட்பங்களில் இருந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு, நோயாளிகளின் நோய்களை கனகட்சிதமாகக் கணிக்க டேட்டா சயின்ஸ் தான் பயன்படுகிறது. தனி நபருடைய மெடிகல் ஹிஸ்டரி, வாழ்க்கைச் சூழல் போன்றவற்றையெல்லாம் அலசி ஆராய முடிவதால் நபருக்கு ஏற்ற மருத்துவம் எனும் தளத்துக்கு மருத்துவ வளர்ச்சி இடம் மாறுகிறது. இனி வரும் காலங்களில் ‘காய்ச்சலுக்கு’ மருந்து எனும் நோய் சார் நிலையிலிருந்து ‘விஜயகுமார்’ க்கு மருந்து எனும் நபர் சார் மருத்துவத்துக்கு மருத்துவத் துறை இடம்பெயரும். அதற்கு ட��ட்டா சயின்ஸ் தான் துணை செய்யும்.\nஅப்படியே திரும்பி காப்பீட்டுத் துறைக்குத் தாவினால் அங்கும் டேட்டா சயின்ஸ் கோலோச்சத் துவங்கியிருக்கிறது. கார் இன்சூரன்ஸ் பக்கம் இப்போது பரவி வரும் ‘பே ஹவ் யு டிரைவ்’ எனும் கான்செப்ட் தகவல் அறிவியலின் சிந்தனையில் உருவானதே. அதாவது ஒருவர் கார் ஓட்டுகின்ற ஸ்டைல் எப்படி இருக்கிறது என்பதற்கு ஏற்ப காப்பீடு நிர்ணயிக்கப்படும். அவருடைய காரோட்டும் குணாதிசயத்தை தகவல் அறிவியல் கணித்துச் சொல்கிறது.\nஆளில்லாத கூகிள் கார் கூட டேட்டா சயின்சின் பிள்ளை தான். காரில் இருக்கின்ற பல்வேறு சிக்னல்கள் அள்ளித் தரும் தகவல்களின் அடிப்படையில் கார் பயணிக்கும். இதனால் விபத்துகள் குறையும். ஹெல்த் இன்சூரன்ஸ் பக்கம் போனால் ஒரு மனிதனுடைய உடல் நிலை, அவருடைய உணவுப் பழக்கம், அவருடைய குடிப்பழக்கம், அவருடைய உடற்பயிற்சி, தூக்கம் போன்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இந்தக் காப்பீட்டின் மதிப்பு நிர்ணயம் செய்யப்படும்.\nவங்கித் துறையை எடுத்துக் கொண்டால் வாடிக்கையாளர்களுடைய தகவல்கள், அவர்களுடைய வங்கிக் கணக்குகள், அவர்கள் பணத்தைச் செலவு செய்யும் முறை என ஏகப்பட்ட விஷயங்களை டேட்டா சயின்ஸ் கணக்கில் கொண்டு வங்கிகளின் தரத்தை உயர்த்துகிறது. வங்கிகளில் நடக்கின்ற மோசடிகளைக் கண்டு பிடிக்கவும், வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் திட்டங்களை உருவாக்கவும் டேட்டா சயின்ஸ் கை கொடுக்கிறது.\nஇப்படி எந்த ஒரு துறையை எடுத்தாலும் தகவல் அறிவியல் தான் அதன் மையமாக நின்று செயல்படுகிறது. இதன் பல்வேறு அம்சங்கள் தான் மெஷின் லேர்னிங், பிக் டேட்டா, டேட்டா மைனிங் என பல பெயர்களில் உலா வருகிறது. இது தான் டேட்டா சயின்ஸ் துறை அதன் ஸ்பெஷலிஸ்ட்களை வலை வீசித் தேடிக்கொண்டிருக்கக் காரணம்.\nஇந்தத் துறைக்கு நுழைய என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் \n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇது 3D காலம் என்று சொல்லலாம் தப்பில்லை. அவதார் என்றொரு ஆங்கிலத் திரைப்படம் வந்தாலும் வந்தது, உலகெங்கும் சட்டென 3டி ஜூரம் பற்றிக் கொண்டது. புதிது புதிதாய் 3டி படங்கள் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு பழைய 2D படங்களைத் தூசு தட்டி 3D யாக மாற்றும் பணிகளும் ஜகஜோராக நடந்து கொண்டிருக்கின்றன.\nஆயிரம் தான் இருந்தாலும், முதன் முதலாக 3டி படம் பார்க்கும் அனுபவம் ரொம்பவே அலாதியானது திரையிலிருந்து சட்டென நம்மை நோக்கி நீளும் ஒரு கை ஐஸ்கிரீம் தரும். அல்லது நம்மீது ஏதோ வந்து விழுவது போல பயமுறுத்தும். மந்திரவாதியின் சாம்பல் நம் முகத்தில் மோதுவது போல் வரும். கையை எடுத்துச் சட்டெனத் தடுப்போம் திரையிலிருந்து சட்டென நம்மை நோக்கி நீளும் ஒரு கை ஐஸ்கிரீம் தரும். அல்லது நம்மீது ஏதோ வந்து விழுவது போல பயமுறுத்தும். மந்திரவாதியின் சாம்பல் நம் முகத்தில் மோதுவது போல் வரும். கையை எடுத்துச் சட்டெனத் தடுப்போம் விட்டால் அடுத்த சீட்காரரை அடித்தே கீழே தள்ளுவோம். காரணம் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக இருப்பது தான் விட்டால் அடுத்த சீட்காரரை அடித்தே கீழே தள்ளுவோம். காரணம் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக இருப்பது தான் அவ்வளவு எளிதில் மைடியர் குட்டிச் சாத்தானை மக்கள் மறக்கமாட்டார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.\nஇந்த 3D எப்படிச் சாத்தியமாகிறது சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் 3D என்பது வேறொன்றுமில்லை நமது கண்களை ஏமாற்றும் ஒரு தந்திரம். ஆச்சரியப்படாதீர்கள். 2D யில் உள்ள திரைப்படத்தை 3D போன்ற தோற்றத்தில் தர சினிமாக் கருவிகளும், கண்ணாடிகளும் உதவுகின்றன. அதை எவ்வளவு தத்ரூபமாகத் தருகிறார்கள் என்பதில் தான் அந்த தொழில் நுட்பத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.\n3டி சமீபகாலக் கண்டுபிடிப்பு எனும் நினைப்பு உங்களிடம் இருந்தால் அந்த நினைப்பை இந்த வினாடியே குழி தோண்டிப் புதைத்து விடுங்கள். அதரப் பழசான விஷயம் அது பிரிட்டனிலுள்ள திரைப்பட இயக்குனர் வில்லியம் பிரீஸ் கிரீன் 1980ல் இதற்கான காப்புரிமை விண்ணப்பத்தைக் கொடுத்தார். அவருடைய தயாரிப்பு ஸ்டீரியோஸ்கோப் வகையைச் சார்ந்தது. குழந்தைகள் கண்களில் வைத்துப் பார்க்கும் ஒரு குட்டிக் கருவியைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரே மாதிரியான இரண்டு பிலிம்கள் இருக்கும், ஒரே நேரத்தில் இரண்டு கண்களாலும் அதைப் பார்க்கும் போது உள்ளுக்குள் 3டி படம் தெரியும் பிரிட்டனிலுள்ள திரைப்பட இயக்குனர் வில்லியம் பிரீஸ் கிரீன் 1980ல் இதற்கான காப்புரிமை விண்ணப்பத்தைக் கொடுத்தார். அவருடைய தயாரிப்பு ஸ்டீரியோஸ்கோப் வகையைச் சார்ந்தது. குழந்தைகள் கண்களில் வைத்துப் பார்க்கும் ஒரு குட்டிக் கருவியைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரே மாதிரியான இரண்டு பிலிம்கள் இருக்கும், ஒரே நேரத்தில் இரண்டு கண்களாலும் அதைப் பார்க்கும் போது உள்ளுக்குள் 3டி படம் தெரியும் அது தான் ஸ்டீரியோஸ்கோப்பின் வடிவம். இதற்கு இரண்டு படங்களை அருகருகே திரையிட வேண்டிய தேவை இருந்தது \nஅந்த கான்சப்டை அப்படியே அலேக்காகத் தூக்கி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ரடரிக் எக்வீன் என்பவர் ஒரு கேமரா கண்டுபிடித்து உடனே அதற்குக் காப்புரிமையும் வாங்கினார். இதில் 4.45 சென்டீ மீட்டர் இடைவெளியில் இரண்டு லென்ஸ்கள் இருக்கும். அப்புறம் மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு 1915 ஜூன் 10ம் தியதி நியூயார்க்கிலுள்ள ஆஸ்டர் திரையரங்கில் முப்பரிமாணத் திரைபடம் சோதனை ஓட்டம் போட்டது. அதை நடத்தியவர்கள் எட்வின் பார்டர் மற்றும் வில்லியம் வேடல் எனும் இருவர்.\nஅந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு முடியப் போகிறது. ஆனால் அப்போது இது மிகப்பெரிய பணச்செலவு, திரையிட ஏகப்பட்ட கஷ்டம் எனும் செயல்முறை சிக்கல்களால் முதுகொடிந்து கிடந்தது. 1922ம் ஆண்டு செட்பம்பர் 27ம் தியதி டிக்கெட் வாங்கிப் படம் பார்க்கும் உலகின் முதல் 3டி சினிமா வந்தது. அதன் பெயர் “த பவர் ஆஃப் லவ்” (The Power of Love). அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள அம்பாசடர் ஹோட்டல் திரையரங்கில் இது வெளியானது.\n3டி ஒரு கமர்ஷியல் சினிமா சரக்காக மாறியது 1950ல் தான். அப்போதும் அது சரசரவென பற்றிப் படரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வேர் விட ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில் வால்ட் டிஸ்னி போன்ற பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களெல்லாம் 3டி தயாரிப்பில் குதித்தன. எனவே 3டி என்பது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. 1950க்கும் 1953க்கும் இடைப்பட்ட காலத்தை “3டியின் பொற்காலம்” என்கிறார்கள். ஆனால் அதன்பின் 3டி மீண்டும் படுத்தது \nஇதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தது தான் அந்த சோர்வுக்குக் காரணம். இரண்டு படங்கள் தயாரிக்க வேண்டும். இரண்டும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஒரே வேகத்தில், கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் ஓட வேண்டும். தனி ஸ்பெஷல் திரை வேண்டும். ஏகப்பட்ட பணச் செலவு என அடுக்கடுக்கான காரணங்கள் தான் அந்த தொய்வுக்குக் காரணம்.\n1960ல் 3டி தொழில் நுட்பத்தின் ஒரு புது புரட்சி தோன்றியது. அதுவரை 3டி படம் போட வேண்டுமெனில் இரண்டு பிலிம் ரோல், இரண்டு புரஜ���்டர் என இருந்த நிலை மாறி ஒரே பிலிம் ரோலில் இரண்டு படங்களை பதிவு செய்யும் முறை அப்போது தான் அறிமுகமானது ஸ்பேஸ் விஷன் ( Space vision) 3டி எனும் புது அடைமொழியுடன் அது வந்தது ஸ்பேஸ் விஷன் ( Space vision) 3டி எனும் புது அடைமொழியுடன் அது வந்தது இது ஏகப்பட்டத் தலைவலிகளை ஒழித்துக் கட்டி 3டி படங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையே அளித்து விட்டது \n1980களுக்குப் பின் தான் 3டி சர சரவென வளரத் துவங்கியது. 1985க்கும் 2003க்கும் இடைப்பட்ட காலத்தை 3டியின் மறுபிறப்புக் காலம் என்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நிறைய முப்பரிமாணப் படங்கள் வந்து பரபரப்பூட்டின.\nஇருந்தாலும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தான் அப்போதும் 3டி நுட்பத்தால் அசரடித்தவர். 2003ல் அவர் “கோஸ்ட் ஆஃப் த அபைஸ்” (Ghost of the Abyss) எனும் படத்தை வெளியிட்டார். ரியாலிடி கேமரா மூலம் எடுக்கப்பட்ட அந்தப் படம் 3டி நுட்பத்தில் மிரட்டியது. அதற்குப் பிறகு அவர் “அவதார்” மூலம் திரையுலகையே புரட்டிப் போட்டது நாம் அறிந்த விஷயம் தான் இப்போது ஏறக்குறைய எல்லா ஹாலிவுட் அனிமேஷன், ஃபேன்டஸி போன்ற படங்களெல்லாம் 3டியில் தான் வருவேன் என முரண்டு பிடிக்கின்றன.\nமுதலிலேயே சொன்னது போல, 3டி திரைப்படங்கள் முப்பரிமாணத்தில் வருவதில்லை. இரண்டு பரிமாண படங்களை முப்பரிமாணம் போல மாற்றிக் காட்டும் வித்தையைச் செய்கின்றன. இலக்கியப் பிரியர்கள் இதை, காட்சி மயக்கம் அல்லது தோற்றப் பிழை என்று கூட அழைத்துக் கொள்ளலாம்.\nஅனகிலிப் (Anaglyph) என்பது இதன் ஆரம்ப கால வகை. இன்றும் கூட இது அச்சு மீடியாவில் வழக்கத்தில் உண்டு. சிவப்பு மற்றும் நீலம் ( முழுமையான நீலம் அல்ல) நிறங்களில் படங்களை ஒன்றன் மீது ஒன்றாக எடுத்து, அதை ஸ்பெஷல் கண்ணாடி மூலம் பார்ப்பது. அந்த ஸ்பெஷல் கண்ணாடியில் ஒரு கண்ணில் சிவப்பு, ஒரு கண்ணில் நீலம் இருக்கும். அவை குறிப்பிட்ட நிறத்தில் வரையப்பட்டுள்ள படத்தை முதன்மைப்படுத்தி மற்றவற்றை இருட்டாக்கும். ஒரு கண் வழியாக ஒரு ஒரு அடுக்கு மட்டுமே தெரியும். மற்ற அடுக்கு அடுத்த கண்ணில் தான் தெரியும். இப்படிப் பிரித்துக் காட்டும் போது முப்பரிமாண தோற்றம் உருவாகும் \n3டி டிவி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே அதில் அடிப்படையாக இயங்கிக் கொண்டிருந்த நுட்பமும் இது தான். இப்போது பெரும்பாலான தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வழக்கத்தை விட்டு “போலராய்ட்” வகைக்குள் நுழைந்து விட்டார்கள்.\n ஆம், அது தான் அடுத்தகட்ட வளர்ச்சி. 1950களுக்குப் பிறகு இது தான் பாப்புலர் 3டி நுட்பம். நீங்கள் சமீப காலத்தில் ஏதேனும் 3டி படம் தியேட்டரில் பார்த்திருந்தீர்களெனில் நிச்சயம் இந்தத் தொழில் நுட்பத்தில் தான் பார்த்திருப்பீர்கள். இதில் “போலராய்ட்” பில்டர்கள் மூலம் படம் திரையிடப்படும். இதிலும் இரண்டு படங்கள் ஒன்றன் மீது ஒன்றாக விழும். அதை போலராய்ட் கண்ணாடிகள் மூலம் பார்க்க வேண்டும். இந்த கண்ணாடிகள் ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும் உண்மையில் அதன் கோணம் இரண்டு விதமாய் இருக்கும். சாதாரணமாக 45 முதல் 135 டிகிரி வரையிலான மாற்றுக் கோணத்தில் இருக்கும். போலராய்ட் பில்டர் வழியாக வரும் படங்களில் ஒன்றை ஒரு கண்ணும் இன்னொன்றை இன்னொரு கண்ணும் பார்க்கும் படியாக இது அமைந்திருக்கும். இதனால் இரண்டு கண்களும் ஒரே படத்தை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் போது நிஜமான ஒரு முப்பரிமாணக் காட்சி கிடைக்கும். ஒரு கண்ணை மூடிவிட்டுப் பார்த்தால் தெளிவில்லாத 2டி தான் தெரியும் \nஆக்டிவ் ஷட்டர் கிளாஸஸ் (Active shutter glasses) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களா தெரியாது. அது பிரபலமான 3டி கண்ணாடி வகையில் ஒன்று. இது கொஞ்சம் ஸ்பெஷலானது. இதில் படம் திரையிடப்படும் ஸ்கீரினுக்கும், கண்ணாடிக்கும் இடையே ஒரு தொடர்பு எப்போதுமே இருக்கும். நாம் எந்த இடத்திலிருந்து படத்தைப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து நமது கண்ணாடிக்கு ஸ்கிரீன் ஒரு சிக்னலை அனுப்பும். அதன் அடிப்படையில் எந்தக் கண் வழியாக அதிக வெளிச்சம் வரவேண்டும் என்பன போன்ற அடிப்படைத் தகவல்கள் பரிமாறப்படும்.\nஅடிப்படையில் சொல்லப் போனால் நமது கண்கள் ஒரு பொருளைப் பார்க்கும் போது ஒரே கோணத்தில் பார்ப்பதில்லை. சந்தேகம் இருந்தால் உங்கள் கண்களை மாறி மாறி மூடி மூடித் திறந்து பாருங்கள். உங்களுக்கு முன்னால் இருக்கும் பொருள் அங்கும் இங்கும் அசைவதாய்த் தோன்றும். ஆனால் ஒரே நேரத்தில் அதைப் பார்க்கும் போது தெள்ளத் தெளிவாய் உங்களுக்குத் தெரியும். அப்படித் தெரியவில்லையேல் கண் மருத்துவரைப் பாருங்கள் என்பதே என்னுடைய சிம்பிள் அட்வைஸ்.\nஇப்போது 3டி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம். இதுவரை 3டி படம் பார்க்க கண்ணாடி வேண்டும் எனும் கட்டாயம் இருந்தது இல்லையா அந்தக் கெடுபிடி இல்லை என்பது தான் புதுமையான நிலை. 3டி டிவியில் அந்த நிலை இப்போது வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளிலும் கண்ணாடி இல்லாமலேயே முப்பரிமாணம் பார்க்கும் நிலை உருவாகும். அந்த வித்தையைச் செய்யும் தொழில் நுட்பம் பாரலாக்ஸ் பாரியர் (Parallax Barrier) என அழைக்கப்படுகிறது. இதில் தொலைக்காட்சித் திரையில் படங்கள் அடுக்கடுக்காய் ஒளிபரப்பாகும். அந்தத் திரைக்கு முன்னால் பாரலக்ஸ் பாரியர் திரை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். நமது கண்ணாடி செய்ய வேண்டிய வேலையை இந்தத் திரை செய்கிறது அது தான் வித்தியாசம்.\nஇவையெல்லாம் 2டி படத்தை 3டி படமாக நமக்குக் காண்பிக்கும் வித்தைகள் என்பது தான் சிறப்பம்சம். ஆனால் உண்மையிலேயே 3டி படங்களையும், ஆட்களையும் காண்பிக்கும் தொழில்நுட்பங்களும் வந்து விட்டன. எந்திரன் படத்தில் ரஜினியின் 3டி உருவம் வந்து பேசுவது போல் ஒரு காட்சி வரும். அத்தகைய இமேஜ் மனிதர்கள் விமான நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் நுழையத் துவங்கிவிட்டார்கள். காற்றில் உருவம் வரையும் வித்தை அது எதிர்காலத்தில் ரொம்ப அன்னியோன்யமானத் தகவல் பரிமாற்றத்தை இத்தகைய உருவங்கள் செய்யும் என்பது பலத்த எதிர்பார்ப்பு.\nஉலகம் 3டி நுட்பத்துக்குள் புயலாய் நுழைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த அடிப்படைத் தகவல்களை 2டியில் வாசித்துத் தெரிந்து கொள்வது நல்லது தான் இல்லையா \nகீழ்ப்படிதல் -a Christian skit\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nசிறுவர் பேச்சுப் போட்டி :நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nசிறுவர் பேச்சுப் போட்டி : இயற்க��� வேளாண்மை\nகி.மு : ஆபிரகாமின் கதை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉயிர்ப்பின் அனுபவம் உயிர்ப்பிக்கும் * காட்சி 1 ( அஸ்வின் காலையில் பைபிள் படிக்கிறான் ) அஸ்வின் மனதில் : இன்னிக்கு எப்படியாவது ஒருத்தருக்கு நற்செய்தி அறிவிக்கணும். என்ன பண்ணலாம் புதுசா ஐடியா பண்ணணும்.. லேட்டஸ்ட் டிரெண்டுக்கு ஏத்தபடி… ம்ம்.. என்ன பண்ணலாம்… சரி.. பாப்போம். ஏதாச்சும் ஐடியா கிடைக்கும்…. காட்சி 2 ( அஸ்வின் – அலுவலகத்தில் ) ( அஸ்வினின் நண்பன் சோக […]\nலாயல்டி காட்சி 1 ( அலுவலகம் ) ஆபீசர் : ( பிரேயர் செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கிறார். கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ) ஆபீசர் : ( போனில் கூப்பிடுகிறார் )… ராஜ்… ஒரு நிமிஷம் வாங்க. ராஜ் : எக்ஸ்கியூஸ்மி… மே.. ஐ .. கம் இன் ஆபீசர் : எஸ் பிளீஸ்… அந்த ஆடிட்டிங் விஷயம் எல்லாம் முடிஞ்சிடுச்சா ஆபீசர் : எஸ் பிளீஸ்… அந்த ஆடிட்டிங் விஷயம் எல்லாம் முடிஞ்சிடுச்சா இன்னிக்கு ரிப்போர்ட் அனுப்பணும் ராஜ் : எஸ் மேம்.. […] […]\nபயணத்தில் அன்பு * காட்சி 1 ( ரயில்வே ஸ்டேஷனில் ஒரு அம்மா, ஒரு மகள் + டி.டி.ஆர் ) டிடிஆர் : அம்மா, சொன்னா புரிஞ்சுக்கோங்க… டிரெயின் ஓவர் புக்கிங் ஆயிடுச்சு.. ஒண்ணும் பண்ண முடியாது. மகள் : சார்… வெயிட்டிங் லிஸ்ட்ல இருந்து ஆர்.ஏசி வந்திருக்கு. எப்படியும் கன்ஃபர்ம் ஆயிடும்ன்னு நினைச்சேன்.. பட்.. ஆகல.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. டிடி : இந்த சீசன் ரொம்ப பிஸிம்மா.. எ […]\nஇயேசுவின் குடும்பம் காட்சி 1 ( அம்மா & மகள் ) ( மகள் காலையில் பைபிள் வாசிக்கிறார், செபிக்கிறார். ) மகள் : அம்மா, இன்னிக்கு நான் டோனட் செய்யப் போறேன்…. அம்மா : ஆமா, லாக்டவுன் போட்டாலும் போட்டாங்க, அதை செய்றேன் இதை செய்றேன்னு என்னை தொந்தரவு பண்ணிட்டே இருக்கே… மகள் : உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. எனக்கு நியூட்டெல்லா சாக்லேட் பாட்டில் மட்டும் ஒண்ணு வாங்கி […]\nதிருப்பு முனை காட்சி 1 ( கிறிஸ்தவப் பாடகர், எழுத்தாளர் ரயன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குகி��து ஒரு பல்கலைக்கழகம். அதைத் தொடர்ந்த பேட்டி… ) பேட்டியாளர் : வணக்கம் சார்…. ரயன் : வணக்கம் பேட்டி : கிறிஸ்தவ இலக்கியத்துல நீண்ட காலம் பணியாற்றியிருக்கீங்க. இப்போ உங்க பணிகளை அங்கீகரிக்கும் விதமா டாக்டர் பட்டம் வழங்கியிருக்காங்க. எப்படி ஃபீல் பண்றீங்க ரயன் : எல்ல […]\nAnonymous on காதலின் சிரிப்பொலிகள்…\nர.யது நந்தன் on கவிதை : புத்தகம் இல்லாப் …\nAnonymous on கி.மு : சேதமான சோதோமின் க…\nAnonymous on கி.மு : மோசஸ் – வியப்பூட…\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/95180/cinema/Kollywood/Vikram-60-:-Anirudh-out,-Santhosh-Narayanan-In.htm", "date_download": "2021-09-27T05:03:09Z", "digest": "sha1:JGRGTDC5IHIY2AH7RQFV4MTDJDPKZWLU", "length": 12354, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அனிருத் இடத்தில் சந்தோஷ் நாராயணன், ஹாட்ரிக் மாற்றம் - Vikram 60 : Anirudh out, Santhosh Narayanan In", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n‛பொன்னியின் செல்வி' ஐஸ்வர்யா லட்சுமி | சம்பளம் முக்கியமல்ல - அனைகா | சந்திரமுகி-2வில் அனுஷ்கா நடிக்கிறாரா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா - சிலாகிக்கும் லேனா | மகனின் நடிப்பை பார்த்து கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாய் | ரீமாவுடன் குத்தாட்டம் போட்ட பரீனா : இப்படியா ஆடுறது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅனிருத் இடத்தில் சந்தோஷ் நாராயணன், ஹாட்ரிக் மாற்றம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் அனிருத், சந்தோஷ் நாராயணன் இருவருமே உள்ளனர். அனிருத் சில பல பெரிய ஹீரோக்களின் படங்களைக் கைப்பற்றுவதில் வல்லவர் என்கிறார்கள்.\nஆனால், ச���்தோஷ் நாராயணனுக்கு சில குறிப்பிட்ட இயக்குனர்கள் மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்களில் கார்த்திக் சுப்பராஜும் ஒருவர். இருப்பினும் ரஜினியை வைத்து 'பேட்ட' படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததும் தன்னுடன் நான்கு படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றிய சந்தோஷ் நாராயணனுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் அனிருத்திற்கு வழங்கினார் கார்த்திக் சுப்பராஜ்.\nஅதற்குப் பின் மீண்டும் சந்தோஷ் நாராயணனுடன் 'ஜகமே தந்திரம்' படத்தில் இணைந்தார். அப்படத்தின் பாடல்களை சூப்பர் ஹிட்டாக்கிக் கொடுத்துள்ளார் சந்தோஷ். இந்நிலையில் கார்த்திக் அடுத்து விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ள விக்ரமின் 60வது படத்திற்கு மீண்டும் அனிருத்துடன் இணைந்தார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, நேற்று அனிருத்திற்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என அறிவித்தார்கள்.\nவேறு ஒரு இசையமைப்பாளரின் இடத்தில் பணிபுரிய வேண்டும் என்றாலும் எந்த ஈகோவும் பார்க்காமல் வந்துள்ள சந்தோஷ் நாராயணனுக்கு பெரிய மனதுதான் என்கிறார்கள். இப்படி அனிருத்தை மாற்றும் படங்களில் சந்தோஷ் நாராயணன் இடம் பெறுவது இது மூன்றாவது முறை. இதற்கு முன்பு 'கொடி, காஷ்மோரா' ஆகிய படங்களுக்கும் இப்படியேதான் நடந்தது.\n'விக்ரம் 60' படத்திற்காக கேட்ட நாட்களுக்குள் அனிருத் பாடல்களைக் கொடுக்கவில்லை, அதனால்தான் மாற்றம் என கிசுகிசுக்கிறார்கள் கோலிவுட்டில்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா - ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n83 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகரீனா கபூருக்கு பிரியாணி அனுப்பிய பிரபாஸ்\nசல்மான்கானுக்கு எழுதிய கதையில் விஜய்சேதுபதி\nமகாராஷ்டிராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி\nகரண் ஜோஹர் படத்தில் நடித்தால் தான் திறமைசாலியா ; பிக்பாஸ் ���டிகை அதிரடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n‛பொன்னியின் செல்வி' ஐஸ்வர்யா லட்சுமி\nசம்பளம் முக்கியமல்ல - அனைகா\nராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம்\nநீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநயன்தாரா உடன் அனிருத் நடனம்\nஜூனியர் என்டிஆர் 30 : இசைப்பணிகளை தொடங்கும் அனிருத்\nமீண்டும் தனுஷ் - அனிருத் கூட்டணி : ரசிகர்கள் மகிழ்ச்சி\nதெலுங்கில் பாடகராக பிரபலமாகும் அனிருத்\n'ஆர்ஆர்ஆர்' படத்தில் அனிருத் பாடல் \nநடிகர் : ஆர்யா ,\nநடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pakrishnan.com/2018/02/22/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-09-27T03:33:50Z", "digest": "sha1:SO5XKWP6DLHT3RNHV5XVE63AICIZRW2J", "length": 13399, "nlines": 116, "source_domain": "pakrishnan.com", "title": "அறிவியல் என்றால் என்ன? – P A Krishnan's Writings", "raw_content": "\nஅறிவியல் என்பது 17ம் நூற்றாண்டில் தோன்றியது அல்ல.\nமனிதன் தான் நினைத்ததை, உணர்ந்ததை சுவரில் வரைய செதுக்க என்று தொடங்கினானோ அன்றே அறிவியல் பிறந்து விட்டது. நோய்களைக் குணப்படுத்தும் முறைகளையும், இயற்கையின் மாறுபாடுகளையும், வானத்தின் இருக்கும் கோள்களின் பாதைகளை அளவிடுவதையும் நமது முன்னோர்கள் காலம் காலமாக கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் அறிவியல் சார்ந்ததுதான்.\nஆனால் கலீலியோவிற்குப் பின் 17ம் நூற்றாண்டில் உருப் பெற்ற தற்கால அறிவியல் தனக்கென்று சில வரைமுறைகளைக் கொன்டிருக்கிறது. அவற்றை வைத்துத்தான் நமது அணுகுமுறை அறிவியல் பூர்வமானதா இல்லையா என்பதைக் கணக்கிட முடியும்.\n1. அறிவியல் என்பது அனுபவப் பூர்வமானது (empirical) விருப்பு வெறுப்பு இல்லாதது\nஅறிவியல் பார்க்கக்கூடிய, கணிக்கக் கூடிய, அளக்கக் கூடிய உலகத்தை, உலகங்களைப் பற்றித்தான் பேசும். அது அளவிட முடியாதவற்றைப் பற்றிப் பேசாது. ஆன்மாவைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ பேசாது.\nஅது அறிவியற் பூர்வமான கேள்விகளைக் கேட்கும்.\nகேள்விகள் நம்மால் அளக்கக்கூடியவற்றைப் பற்றித்தான் இருக்க வேண்டும். அவை முன்முடிவுகளுக்கோ அல்லது கேள்வி கேட்பவர்களுக்கும் பதில் சொல்பவர்களுக்கும் இருக்கும் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கும் கேள்விகளாக இருக்கக் கூடாது. உதாரணமாக கமலஹாசனின் அரசியல் நுழைவு தமிழகத்திற்கு நன்மை பயக்குமா பயக்காதா என்ற கேள்வி சுவராசியமானது. ஆனால் அறிவியலோடு எந்தத் தொடர்பும் இல்லாதது. பித்தம் வாதம் கபம் என்ற பிரிவுகள் அறிவியல் பூர்வமானவையா என்ற கேள்வி அறிவியற் பூர்வமானது. நாம் அவற்றை விருப்பு வெறுப்பன்றி புள்ளியியல் முறைப்படி கணித்து ஒரு முடிவிற்கு வர முடியும்.\n2. அறிவியல் என்பது முறையாகத் திட்டமிட்டுச் செயற்படுவது. அது தெளிவாகச் சொல்ல வந்தவற்றை குழப்பமின்றிச் சொல்லும்.\nமுடிவுகள் எவ்வாறு அடையப்பட்டன என்பதை அறிவியல் தெளிவாகச் சொல்லும். சோதனைச் சாலையில் ஒரே சூழ்நிலையில் ஒரே முறையில் செய்யும் சோதனைக்கு எனக்கு என்ன முடிவு வந்ததோ அதே முடிவுதான் உங்களுக்கும் வரும். அறிவியல் இருபொருள்படும்படி என்றும் பேசாது. அவர் சொன்னது இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று நாம் நினைத்தால் ஒன்று அவர் சொன்னது அறிவியற் பூர்வமாக இருக்காது அல்லது நமக்கு அறிவியல் அறிவு போதாது.\n3. அறிவியல் தர்க்கப் பூர்வமானது.\nகிடைத்த தகவல்களை வைத்துக் கொன்டு தர்க்கப்பூர்வமான கருத்துகளை அடைய அறிவியல் எப்போதும் முற்படுகின்றது. அடைந்த கருத்துகளை முன்பே அறிந்த கருத்துகளோடு இணைக்கிறது. அப்படி இணைப்பது அறிவியல் வரைமுறைகளோடு, கட்டுப்பாடுகளோடு பொருந்தி இருக்க வேண்டும். இந்தத் தொடர் சங்கிலியைத் தொற்றிக் கொண்டுதான் அறிவியல் அறிஞர்கள் அடுத்த நிலைக்குச் செல்கிறார்கள். முடிவே இல்லாத சங்கிலி இது.\n4. அறிவியல் விளக்கம் அளிக்கும். அதனாலேயே அது பின்னால் என்ன நடக்கக்கூடும் என்பதைப் பற்றி கிட்டத்தட்ட துல்லியமாக அனுமானம் செய்கிறது.\nஅறிவியல் எல்லாவற்றிற்கும் விளக்கம் அளிக்க முயற்சி செய்யும்.\nஒரு நிகழ்வு நடந்தால் அது நடப்பதற்குக் காரணம் என்ன, மறுபடியும் நடக்குமா, நடந்தால் மாற்றம் ஏதும் இன்றி நடக்குமா போன்றவற்றை அறிவியல் எப்போதும் தேடிக் கொண்டிருக்கும். அதனாலேயே அது கொள்கைகளையும் விதிகளையும் தேடி அலைகிறது. நடப்பதை மாற்ற முடியுமா, மாற்ற என்ன செய்ய வேண்டும். மாற்றினால் விதிகளும் மாறுமா என்பவற்றைப் பற்றி எல்லாம் அது தொடர்ந்து சிந்தனை செய்து கொண்டிருக்கும். அறிவியல் ஜோசியம் சொல்லாது. இது நடக்கும், நடக்காமல் இருப்பதற��கான வாய்ப்புகள் இவை என்பதை அது துல்லியமாகச் சொல்ல எப்போதும் முயற்சி செய்யும்.\n5. அறிவியல் தன்னைத்தானே மிகக் கடுமையாக விமரிசனம் செய்து கொள்ளும். சோதனைகளைப் பொறுத்தே அதன் முடிவுகள் அமையும்.\nஅறிவியலின் அடிப்படை நேர்மை. தனது தவறை ஒப்புக்கொள்ளாத யாரும் அறிவியல் அறிஞனாக இருக்க முடியாது. எதையும் சந்தேகப்பட்டுச் சோதனைக்கு உள்ளாக்குவதே அறிவியல். ஒரு கருத்து அறிவியலாளனுக்குத் தோன்றினால், அவன் அதற்குச் சாதகமான சான்றுகளைத் தேடுவதற்கு முன்னால் எதிரான சான்றுகளைத்தான் தேடுவான்.\n6. அறிவியல் மக்களுக்குச் சொந்தம்.\nஅறிவியல் வழிமுறைகள், சோதனைகள், முடிவுகள், விவாதங்கள் போன்றவை எல்லோருக்கும் சொந்தமானவை.\nஇவை அறிவியலுக்கு மட்டும் அல்ல, மற்றைய துறைகளுக்கும் ஏறத்தாழப் பொருந்தும். குறிப்பாக, புள்ளியியல், மருத்துவம், விவசாயம், பொருளாதாரம், வரலாறு, அகழ்வாராய்ச்சி, கால ஆராய்ச்சி போன்றவற்றிற்கும் பொருந்தும்.\n( லாரன்ஸ் குஸ்நார் என்ற மானுடவியல் அறிஞர் கூறியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது)\n1 thought on “அறிவியல் என்றால் என்ன\nஏனோ அறிவியல் மக்களுக்கு சொந்தம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காப்புரிமை, அறிவியலில் தொடங்கி சகலத்தையும் மெல்ல மெல்ல ஆரம்பித்தது. அறிவியலும் அது விளைவிக்கும் பொருட்களும், பொருள் உடையவனிடம் மட்டும் அடைக்கலமாவது என்பது எங்கள் அபிப்பிராயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/hyderabad-gang-targeting-girls-madurai-police--q5e275", "date_download": "2021-09-27T03:14:12Z", "digest": "sha1:O3ROOCVK4CD2VDY55HGWPRG5HE67KUEY", "length": 8104, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெண் குழந்தைகளை குறி வைக்கும் ஐத்ராபாத் கும்பல்!! மடக்கி பிடித்தது மதுரை போலீஸ்..!! | Hyderabad gang targeting girls Madurai Police .. !!", "raw_content": "\nபெண் குழந்தைகளை குறி வைக்கும் ஐத்ராபாத் கும்பல் மடக்கி பிடித்தது மதுரை போலீஸ்..\nபெண் குழந்தைகளை குறி வைத்து ஒரு கும்பல் கடத்தி விற்பனை செய்து வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மதுரையில் காணாமல் போன குழந்தைகளை இவர்கள் ஐதராபாத்துக்கு கடத்தியிருக்கலாமா என்கிற கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்கள்.\nஐதராபாத்தில் இருந்து சட்டவிரோதமாக வாங்கி வளர்த்த இரு பெண் குழந்தைகளை சேடபட்டி அருகே போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nமதுரை மாவட்டம், சேடபட்டி அருகிலுள்ள குப்பல் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி காசிவிசுவநாதன் மதுவதி. இவர்களூக்கு திருமணம் ஆகி 13 ஆண்டாகியும் குழந்தை இல்லை. கடந்த ஒன்றை ஆண்டுக்கு முன், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் பணிபுரியும் குப்பள் நத்தம் பகுதியைச் சேர்ந்த சிலர் மூலமாக பிறந்து 26 நாளே ஆன பெண் குழந்தையை ஐதராபாத்தில் பகுதியில் வாங்கி வந்து வளர்த்தனர். இதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் தனலட்சுமி தம்பதியருக்கும் 25 ஆண்டாக குழந்தையின்றி, ஐதரா பாத்தில் இருந்து பிறந்து 5 நாளே ஆன பெண் குழந்தையை 3 மாதத்துக்கு முன்பு வாங்கி வந்து வளர்த்து வருகிறார்கள். இது பற்றி மதுரை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் கிடைத்தது. விசாரித்த போது, முறையாக குழந்தையை தத்தெடுக்காமல், சட்ட விரோதமாக ஐதராபாத்தில் இருந்து வாங்கி வந்து வளர்ப்பதும் தெரிய வந்தது.\nபெண் குழந்தைகளை குறி வைத்து ஒரு கும்பல் கடத்தி விற்பனை செய்து வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மதுரையில் காணாமல் போன குழந்தைகளை இவர்கள் ஐதராபாத்துக்கு கடத்தியிருக்கலாமா என்கிற கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்கள்.\nநள்ளிரவில் மனைவி செய்த காரியம்.. நேரில் பார்த்து தட்டிக்கேட்ட கணவரை மார்பில் குத்திய மனைவி.. நடந்தது என்ன\nஇளைஞர் தலை துண்டித்து கொடூர கொலை.. சம்பவத்தின் பின்னணியில் திமுக பிரமுகர்..\nசாட்டையை கையிலெடுத்த சைலேந்திர பாபு... மூன்று நாட்களில் 3,325 ரவுடிகள் கைது..\nநீங்க மனுசனுங்களே இல்லடா மிருகம்டா.. ஒரு பெண்ணுடன் 33 பேர் மாறி மாறி உல்லாசம்.. 8 மாதங்களாக கொடூரம்.\nநடத்தையில் தீராத சந்தேகம்.. நடுஇரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி.. கணவர் செய்த பகீர் காரியம்..\nIPL 2021 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் அதிரடி மாற்றங்கள். இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்\nஅண்ணா, நம்பி கொடுங்க நல்லா போடுறேன்னு சொல்வான் தம்பி தரமான பையன்.. இளம் வீரருக்கு கேஎல் ராகுல் பாராட்டு\nகூட்டுறவு வங்கி முறைகேட்டில் அதிரடி திருப்பம்... நகைக் கடன்களை ஆய்வு செய்ய குழு அமைத்து அரசு கிடுக்கிப்பிடி.\nIPL 2021 கோலி, மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம்.. இரண்டே பந்தில் ஆர்சிபியின் கொட்டத்தை அடக்கிய பும்ரா..\nஇனி என்னை மையப்படுத்திதான் தமிழக அரசியலே சுற்றும்... டாப் கியரில் சீமான்..\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vampan.net/27131/", "date_download": "2021-09-27T04:06:02Z", "digest": "sha1:CBJ75SATOSLJBX4KVEXUJPI2Y5YAV5VV", "length": 9871, "nlines": 90, "source_domain": "vampan.net", "title": "குளித்துக்கொண்டே சிறுநீர் கழிப்பதால் இவ்வளவு நன்மைகளா? - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nபுதினங்களின் சங்கமம் மருத்துவச் செய்திகள்\nகுளித்துக்கொண்டே சிறுநீர் கழிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nகுளிக்கும்போது சிறு நீர் கழிக்கும் பழக்கம் எம்மில் பலருக்கு உண்டு. இது நல்ல பழக்கமா கெட்ட பழக்கமா என்பதையும் தாண்டி மருத்துவத்துறை இதற்கு வேறுவிதமான விளக்கம் கூறுகிறது.\nஅதற்குமுன்னர் எமது முன்னோர்கள் இதைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nஎமது உடலில் உள்ள சூடுதான் பல உபாதைகளுக்கும் காரணம் என்பார்கள். காய்ச்சலிலிருந்து வயிற்றுப்போக்குவரை உடல்சூடு பங்களிப்பு செலுத்துகிறது.\nஉடலின் சூட்டைத் தணிப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டுவந்தாலும் குளிக்க்ம்போது சிறு நீர் கழிப்பது உடல் சூட்டைத் தணிக்கும் ஒரு நல்ல உபாயம் என கூறியுள்ளனர்.\nசரி, நவீன மருத்துவம் என்ன சொல்கிறது\nநாம் குளிக்கும்போது சிறுநீர் கழிக்கிறோமெனில் அது கண்டிப்பாக எமது கால்களில் பட்டுத்தான் நீர்வீழ்ச்சிபோல் வழிந்தொடும். இதனால் சிறு நீரிலுள்ள யூரியா எமது கால்களில் ஏதேனும் சரும பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவுகின்றது.\nகுறிப்பாக சொரியோஸிஸ் மற்றும் பூஞ்சை நோய்கள் காலை அண்டவிடாமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு யூரியாவுக்கு உண்டு.\nசரும உபாதைகளுக்கு எதிராக தயாரிக்கப்படும் பல கிறீம்களில் சிறு நீரில் கலந்துள்ள யூரியாவைத்தான் உபயோகிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.\n← தன்னை உளவு பார்க்கின்றார்கள் கொழும்பில் உள்ள கனேடிய துாதுவர் சந்தேகப்படுகின்றார்\nயாழில் வங்கி உதவி முகாமையாளர் மாமியார் வீட்டின் முன் விபத்தில் பலி\nயாழ் ரஹ்மான் ஹோட்டலில் கரப்பான் பொரியல் புரியாணி கேள்வி கேட்டவருக்கு அடி உதை கேள்வி கேட்டவருக்கு அடி உதை\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் உறவு கொள்வது சிறந்தது\nலொஸ்லியா- தர்சன் படுக்கையறை வீடியோ வெளியாகி முன்னாள் காதலனுக்கு நடக்கும் கதி இதோ\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா. அவர்களை பற்றிய நிறைய கிசுகிசுக்கள் இருந்தாலும்,\nஓடும் பஸ்சில் தமிழ் யுவதியின் அந்தரங்கத்தை பிடிப்பவர் யார் தெரியுமா\nகாட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையாடல் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்\nகிசு கிசு வம்பு தும்பு நக்கல் நையாண்டி\nவீதியில் நின்ற இளைஞனை ஜன்னல் வழியாக அழைத்து சோனகச் சிறுமி ஜல்சா\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\n கிறீஸ்தவ புலம்பெயர் தமிழன் படுக்கையறையில் \nயாழில் வயல் குழியில் வீழ்ந்து பலியாகிய 2 சிறுவர்களின் வீடியோ …\nமணிவண்ணனை புறமோட் பண்ணும் ஐ.பி.சி ரீவி..\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vampan.net/32504/", "date_download": "2021-09-27T03:45:50Z", "digest": "sha1:SLDQUETQDRITSMMMPTBGTUZBBWIM27JB", "length": 12845, "nlines": 92, "source_domain": "vampan.net", "title": "வன்னியூர் சஜிதாவின் காம வீடியோ வெளியாகியுள்ளது!! (Video) - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nபுதினங்களின் சங்கமம் வம்பு தும்பு நக்கல் நையாண்டி\nவன்னியூர் சஜிதாவின் காம வீடியோ வெளியாகியுள்ளது\nசமூகசேவகி என தன்னை காட்டி தனது முகப்புத்தகத்தில் பதிவுகளை இட்டு உதவித் தொகை என்ற பெயரில் புலம்பெயர் நாடுகளில் உள்ள சில காமுகர்களால் அனுப்பும் பணத்தை சில குடும்பங்களுக��கு கொடுத்து அதனை பேஸ்புக்கில் பதிவு செய்து வரும் வன்னியூர் சஜிதாவின் மிகக் கேவலமான பல வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. இவளது பணம் ஏமாற்று வேலை, விபச்சாரம் மற்றும் பல கேவலமான நடவடிக்கைகள் தொடர்பாக ஏராளனமானவர்கள் எமது இணையத்தளத்தின் வட்சப், வைபர் போன்றவற்றுக்கு பல்வேறு முறைப்பாடுகளை அனுப்பியிருந்த போதும் நாம் அவற்றை கருத்தில் கொள்ளவில்லை. புலம்பெயர் நாட்டில் வாழும் 53 வயதான கிளிநொச்சியைச் சேர்ந்த காமுக அங்கிளிடம் 3 கோடிரூபாக்களை தனது உடலைக்காட்டிப் பெற்றது தொடர்பான முறைப்பாடுகள் வந்திருந்தும் ஆதாரங்கள் இல்லாது நாம் அவற்றைப் பிரசுரிக்கவில்லை. அத்துடன் இவள் தொடர்பாக பல இணையத்தளங்களில் வெளியாகிய பதிவுகளையும் நாம் பொருட்படுத்தவில்லை. சமூகசேவைகளில் ஈடுபடும் பெண்களை சிலர் இவ்வாறு கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பது வழமை என்ற நோக்கில் சஜிதா தொடர்பான பல விமர்சனங்களை நாம் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தோம்….தற்போது பேஸ்புக் பக்கத்தை முடக்கிவிட்டு வன்னியூர்சஜிதா தலைமறைவாகிவிட்டதாக தெரியவருகின்றது. இவளிடம் பல வெளிநாட்டு காமுகர்கள் பலகோடிரூபாக்களை இழந்து தவிக்கின்றார்கள். இவளை பெருமளவு பணம் கொடுத்து குளோபல் லைப் மற்றும் பிரமிட் மோசடிக்காரர்களும் தமது வியாபார நோக்கத்திற்காக தம்வசப்படுத்தி பல குடும்பங்களை சீரழித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கேவலமான பிறப்பு செய்யும் அலங்கோல வேலையைப் பாருங்கள்… முழுமையான சில வீடியோக்கள் வந்துள்ளன….\nதனது அந்தரங்கங்களைக் காட்டி கிளிநொச்சி வன்னீயூர் சஜிதா புலம்பெயர் தமிழ்க் காமுகர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணம் சுருட்டி வன்னியில் நடாத்திய சொகுசு வாழ்கை… குறித்த ஒரு வங்கியில் மட்டும் சஜிதா கணக்கில் 60 லட்சம் ரூபா…. வங்கி முகாமையாளருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வங்கி தலைமைப்பீடம்…. காப்புறுதி நிறுவனத்தில் பல லட்சம் காப்பீடு…. சஜிதாவின் அந்தரங்கத்துக்கு குவித்த சொத்துக்கள்…. முழு விபரங்களும் வெளியிடுவோம்….\nNOTE — பேஸ்புக், யூரியுப் போன்ற தளங்களில் பதிவிடப்படும் வீடியோக்கள் சில வேளைகளில் கொள்கை மீறல்காரணமாக தடைப்படலாம்… ஆனால் மீண்டும் மீண்டும் இவளது வீடியோக்களை நாம் இங்கு பதிவிடுவோம்….\n← இன்றைய இராசிபலன்கள் (09.09.2021)\nயாழில் காதலித்து ஓடியவர்களால் உருவான சாதிப் பிரச்சனை பெரும் மோதல் உருவாக முயன்றதால் இராணுவம் களமிறங்கியது பெரும் மோதல் உருவாக முயன்றதால் இராணுவம் களமிறங்கியது\nகோத்தபாய ஆலோசகர் பாடசாலை அதிபரை மிரட்டினாரா\nவெளிநாட்டிலிருந்து வந்த கணவன் கள்ளக்காதலி வீட்டில் மீட்டுத் தருமாறு கோரி வவுனியாவில் மனைவி போராட்டம்\nஇலங்கையில் கோரோனா நோயாளர் எண்ணிக்கை 117ஆக உயர்வு\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் உறவு கொள்வது சிறந்தது\nலொஸ்லியா- தர்சன் படுக்கையறை வீடியோ வெளியாகி முன்னாள் காதலனுக்கு நடக்கும் கதி இதோ\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா. அவர்களை பற்றிய நிறைய கிசுகிசுக்கள் இருந்தாலும்,\nஓடும் பஸ்சில் தமிழ் யுவதியின் அந்தரங்கத்தை பிடிப்பவர் யார் தெரியுமா\nகாட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையாடல் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்\nகிசு கிசு வம்பு தும்பு நக்கல் நையாண்டி\nவீதியில் நின்ற இளைஞனை ஜன்னல் வழியாக அழைத்து சோனகச் சிறுமி ஜல்சா\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\n கிறீஸ்தவ புலம்பெயர் தமிழன் படுக்கையறையில் \nயாழில் வயல் குழியில் வீழ்ந்து பலியாகிய 2 சிறுவர்களின் வீடியோ …\nமணிவண்ணனை புறமோட் பண்ணும் ஐ.பி.சி ரீவி..\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2019/07/tamilnadu-police-recruitment-2019.html", "date_download": "2021-09-27T04:52:01Z", "digest": "sha1:6OR5APQSCMPBTEY6XWPLCKXVPHCASBD2", "length": 6854, "nlines": 98, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு காவல்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 22,420 காலியிடங்கள்", "raw_content": "\nHomeTNUSRBதமிழ்நாடு காவல்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 22,420 காலியிடங்கள்\nதமிழ்நாடு காவல்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 22,420 காலியிடங்கள்\nதமிழ்நாட்டில் 22,420 போலீஸ் காலி பணியிடங்கள்\nநாடு முழுவதும் ஐந்தரை லட்சம் போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரத்து 420 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.\nகடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி, போலீஸ் பணியிடங்கள் காலி நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, அன்றைய தேதியில், நாடு முழுவதும் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 51 ஆயிரத்து 332 ஆகும். அதில், 5 லட்சத்து 28 ஆயிரத்து 396 பணியிடங்கள் காலியாக உள்ளன.\nமாநில அளவில், உத்தரபிரதேசத்தில்தான் அதிக அளவாக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 286 போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து 492 ஆகும்.\nதமிழ்நாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 130 ஆகும்.\nஅதில், 22 ஆயிரத்து 420 பணியிடங்கள் காலியாக உள்ளன.\nகர்நாடகாவில், ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 243. அதில், 21 ஆயிரத்து 943 இடங்கள் காலியாக உள்ளன.\nஆந்திராவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்கள் எண்ணிக்கை 72 ஆயிரத்து 176. இதில், 17 ஆயிரத்து 933 பணியிடங்கள் காலியாக உள்ளன.\nதெலுங்கானா மாநிலத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்கள் எண்ணிக்கை 76 ஆயிரத்து 407 ஆகும். இதில், 30 ஆயிரத்து 345 இடங்கள் காலியாக உள்ளன.\nநாகாலாந்து மாநிலத்தில் மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு அதிகமாகவே போலீசார் உள்ளனர். ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் 21 ஆயிரத்து 292 ஆகும். ஆனால், அதை விட 941 போலீசார் கூடுதலாக வேலை பார்த்து வருகிறார்கள்.\nமாநிலவாரியாக போலீஸ் காலியிடங்கள் எண்ணிக்கை வருமாறு:-\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதம���ழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nglfreeze.in/2020/07/10th-toppers-star-english-guide-new.html", "date_download": "2021-09-27T04:35:47Z", "digest": "sha1:IITZ646CDCLCJL2GXVXWZAYY2BRYAMWD", "length": 6162, "nlines": 137, "source_domain": "www.nglfreeze.in", "title": "10th Topper's Star English Guide New - 2020-21", "raw_content": "\n உங்களுக்கு தேவையான அனைத்து பாடங்களுக்கான Study material, Model Question Paper Syllabus, Exam Question Paper and Answer keys ஆகியவை நமது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.\nஅனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் உதவியோடு study material மற்றும் model question paper தயாரிக்கப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் பயன்படுமாறு வலைத்தளத்தை வடிவமைத்துள்ளோம்.\nநமது வலைத்தளத்தின் மூலம் மாணவர்களுக்கு சிறந்த பாடக்குறிப்பு Answer keys மற்றும் முக்கிய வினாக்கள், பகிர நினைக்கும் ஆசிரிய நண்பர்கள் மற்றும் சக மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பாட குறிப்புகளை பகிர நினைக்கும் மாணவர்களுக்கு mkstamilfriendskk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.\n10th,11th,12th ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய வினாக்கள், தேர்வு எழுதுவதற்கான குறிப்புகள், கல்விச்செய்திகள் முதலியவையும் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.\nமேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது MKS TAMIL FRIENDS YouTube Channel ஐ பின் தொடருங்கள். மற்றும் உங்கள் கருத்துக்களை தயக்கமின்றி தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-02-05-13-22-25", "date_download": "2021-09-27T04:21:45Z", "digest": "sha1:QROZKRSYPNYSNAOKC5DJ3AKLVJZTL5LD", "length": 8980, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "திருநங்கைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபார்ப்பன எதிர்ப்பு பேசிய தந்தையை சிறைக்கு அனுப்பிய முதலமைச்சர்\nதிருத்த நிதி நிலையறிக்கை அறிக்கை 2021-22\nகோயில் சொத்துக்களை சூறையாடுவது யார்\nவேளாண் நிதிநிலை அறிக்கை 2021-22\nதாலிபான்கள் நடத்தியது தேசிய விடுதலை போராட்டமா\nசைவ வைணவ போட்டி ஒன்றுக்கொன்று பொருத்தம்\nவிழிப்பார்களா இதரப் பிற்படுத்தப்பட்ட மக்கள்\nஇந்தியத் தத்துவச் சிந்தனையில் வேத மரபும் வேத மறுப்பும்\nஅநீதிகளுக்கு எதிராக இளைஞர்கள் வீதிக்கு வரும் மாற்று சனநாயக எழுச்சி தேவை\nஆணாதிக்கக் கோட்டையை அசைத்துப் பார்க்கும் ஒரு வரலாற்றுத் தீர்ப்பு\nஇயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்...\nஎன் பெண்மை விற்பனைக்கு அல்ல\nஎழுத்தாளர் பிரியா பாபுவுடன் காலை நேரக் கலந்துரையாடல்\nஓரினச் சேர்க்கை: தீர்ப்பும் - கருத்தும்\nகாவல்துறையில் நுழையும் பிரித்திகாவுக்கு பாராட்டு\nசந்திப் பிழை போல இவர்கள் - சந்ததிப் பிழை\nசமூக அவமதிப்புக்கு உள்ளாகும் திருநங்கைகளின் சுயமரியாதைப் போராட்டம்\nபுதிய குரல் அமைப்பின் மக்கள் நலக் கோரிக்கைகள்\nமூன்றாவது பாலினம் நான்காம் தரமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/honda-city-2003-2005-specifications.htm", "date_download": "2021-09-27T04:14:20Z", "digest": "sha1:QGTHFIPCOUZNTHCCS7TXBAUSM6FV6AUB", "length": 10985, "nlines": 223, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹோண்டா சிட்டி 2003-2005 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாஹோண்டா சிட்டி 2003-2005சிறப்பம்சங்கள்\nஹோண்டா சிட்டி 2003-2005 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஹோண்டா சிட்டி 2003-2005 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 12.8 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 8.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1493\nஎரிபொருள் டேங்க் அளவு 42.0\nஹோண்டா சிட்டி 2003-2005 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா சிட்டி 2003-2005 விவரக்குறிப்புகள்\nஅதிகபட்ச ஆற்றல் 100 பிஹச்பி @ 6500 rpm\nஅதிகபட்ச முடுக்கம் 13.1 kgm @ 4600 rpm\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42.0\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front ���ிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nஹோண்டா சிட்டி 2003-2005 அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா சிட்டி 2003-2005 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/sub-4m-suv/specs", "date_download": "2021-09-27T03:18:27Z", "digest": "sha1:6NWC5U6ESJJLIVLQ2N6TOXYGG5HACXO5", "length": 9036, "nlines": 210, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஜீப் sub-4m இவிடே எஸ்யூவி சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஜீப்ஜீப் sub-4m இவிடே எஸ்யூவிசிறப்பம்சங்கள்\nஜீப் sub-4m இவிடே எஸ்யூவி இன் விவரக்குறிப்புகள்\nஜீப் sub-4m இவிடே எஸ்யூவி\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஜீப் sub-4m இவிடே எஸ்யூவி இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1998\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஜீப் sub-4m இவிடே எஸ்யூவி விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\ntop இவிடே எஸ்யூவி கார்கள்\nஎல்லா best எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\n இல் What ஆல் specification மற்றும் அம்சங்கள் ஐஎஸ் there\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஜீப் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 20, 2023\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2022\nஎல்லா உபகமிங் ஜீப் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 27, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 25, 2023\nஅறிமு��ம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/maari-trailer-remix-version-035554.html", "date_download": "2021-09-27T04:03:44Z", "digest": "sha1:PMNIYMUXN2S6VSDQT5O66YKF4G4YNR3W", "length": 17602, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி, அஜீத், விஜய், சிம்பு, டோணியுடன்... உங்கள் மனங்கவர்ந்த பிரபலங்கள் தோன்றும் \"மாரி\" | Maari Trailer – Remix Version - Tamil Filmibeat", "raw_content": "\nNews அக்டோபர் மாத ராசி பலன் 2021: மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த மாதம்\nTechnology விரைவில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ.\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி, அஜீத், விஜய், சிம்பு, டோணியுடன்... உங்கள் மனங்கவர்ந்த பிரபலங்கள் தோன்றும் \"மாரி\"\nசென்னை: நடிகர் தனுஷ் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் மாரி, சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. டிரைலரும் அதில் இடம்பெற்ற வசனங்களும் சமூக வலைதளங்களில் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன.\nதற்போது இன்னும் ஒருபடி மேலே போய் மாரி டிரைலரில் தனுஷிற்குப் பதிலாக ரஜினி, அஜீத், விஜய், சிம்பு, டோணி போன்றவர்கள் நடித்தால் எப்படி இருக்கும், என்று யோசித்த புண்ணியவான்கள் அதனை அப்படியே உல்டாவாக்கி யூடியூபில் வெளியிட்டு உள்ளனர்.\nஅதுக்கும் மேலே போய் யோசித்த சிலர் அயன்மேன் மாரி டிரைலரில் நடிப்பது போன்று, வெளியிட்ட வீடியோ ஹைய்யோ..சான்சே இல்ல. ரூம் போட்டு யோசித்து இருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கும் போதே தெரிகிறது.\nஎல்லா வீடியோவையும் பார்த்து சிரித்து மகிழுங்கள்....முடியல\nசூப்பர்ஸ்டார் ரஜினி மருமகன் தனுஷின் டிரைலரில் நடிப்பது போன்ற இந்த வீடியோவில், பாட்ஷா படம் மற்றும் கருப்பு வெள்ளை காலத்துப் படங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.இதுவரை 4 ஆயிரம் பேர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்து உள்ளனர்.\nஅஜீத்தின் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் என்னை அறிந்தால், பில்லா, ஆரம்பம், வீரம் போன்ற படங்களில் அஜீத் பேசிய வசனங்களை மாரி டிரைலரில் பேசுவது போன்று, வீடியோவை மாற்றி இருக்கின்றனர். இந்த வீடியோவை இதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் பார்த்து ரசித்துள்ளனர்.\nநண்பன் படம் தொடங்கி போக்கிரி, தலைவா, வேட்டைக்காரன், ஜில்லா, கத்தி, மதுர போன்ற படங்களின் காட்சிகளை வைத்து இந்த வீடியோவை உருவாக்கி இருக்கின்றனர்.இதுவரை 41 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் இந்த வீடியோவைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.\nதனுஷின் மாரியுடன் சிம்புவின் வாலு படமும் மோத இருந்த நிலையில் சிம்புவையும் விட்டு வைக்கவில்லை புண்ணியவான்கள், சிம்புவின் சிறுவயது புகைப்படங்கள் வாலு மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் இருந்து உருவாக்கிய இந்த வீடியோவை இதுவரை 10 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.\nஅஞ்சான், சில்லுன்னு ஒரு காதல், ஆறு மற்றும் மாசு போன்ற படங்களில் சூர்யா பேசிய வசனங்களை வைத்து இந்த டிரைலரை உருவாக்கி உள்ளனர். மிகக் குறைந்த அளவில் பார்க்கப்பட்ட டிரைலர் இதுவாகத்தான் இருக்கும். இதுவரை 1௦௦௦ பேர் மட்டுமே இதனைப் பார்த்து உள்ளனர்.\nமங்காத்தா மற்றும் கோவா படங்களில் இருந்து உருவாக்கிய பிரேம்ஜியின் வீடியோவை இதுவரை 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.\nஅயன்மேனை வைத்து விளையாடி இருக்கும் இந்த வீடியோவை இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்து உள்ளனர்.\nநடிகர்கள் தவிர்த்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.\nஎம்மதமும் சம்மதம்.. கோயில், தேவாலயம் மற்றும் மசூதியில் வழிபாடு நடத்திய நடிகை சாரா அலி கான்\nநானே வருவேன் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்... எப்போது தெரியுமா\nஆர்ஆர்ஆர் தயாரிப்பாளர்களுடன் கைகோர்க்கும் தனுஷ்...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபீஸ்ட் படத்தில் இணைந்த தனுஷ்… சுட சுட வெளியான தகவல்\nர��ினியை இயக்கும் தனுஷ்... தலைவர் 170 ல் இவர் மட்டும் தான் மிஸ்ஸிங்கா \nநடுரோட்டில் ஆடிப் பாடிய தனுஷ், நித்தியா மேனன்... வைரலாகும் செம டூயட் வீடியோ\nதனுஷின் நானே வருவேன் தாமதமாக செல்வராகவன்தான் காரணமா\nஅடக்கடவுளே.. தனுஷின் கர்ணன் படத்தில் நடித்த குதிரை அலெக்ஸ் மரணம்.. சோகத்தில் மாரி செல்வராஜ்\nகலக்கல் போட்டோ ஷூட்டுக்கு பலன் கிடைத்து விட்டது.. தனுஷுடன் ஜோடி போடப்போகும் பிகில் பட நடிகை\nயுவன் சங்கர் ராஜா பர்த்டே பார்ட்டி.. அறிவு மற்றும் பாடகி தீ உடன் தனுஷ்.. வைரலாகும் புகைப்படம்\nவடசென்னையில் \"குட்டி ராஜனாக\" நடிக்கும் கருணாஸின் மகன் கென்\nஏகப்பட்ட வாய்ப்புகளை வளைத்துப் போடும் ராஷி கன்னா; தனுஷின் திருச்சிற்றம்பலம் ஷூட்டிங்கில் பிசி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆரம்ப காலத்தில் ரஜினிகாந்தை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் யார் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஎன்ன தலைவரே.. என்ன ஆச்சு... செல்வராகவன் போட்ட ஒத்த டிவிட்... பதறும் ரசிகர்கள்\nடிவியில வசனம் பேசுறது முக்கியம் இல்லை..நேர்ல செய்யணும்.. ஷில்பா ஷெட்டியை சீண்டிய ஷெர்லின் சோப்ரா\nஅந்த பாக்ஸருக்கு ஏத்த ஜோடிதான்.. ஜிம் சூட்டில் தெறிக்கவிடும் பூஜா ராமச்சந்திரன்\nகிழிந்த ஜீன்ஸ் அணிந்து கிக்கேற்றும் குஷ்பு.. வேற லெவலில் வைரலாகும் புகைப்படங்கள்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-tamil-news-pmk-anbumani-ramadoss-mp-statement-on-corona-outbreak-186618/", "date_download": "2021-09-27T03:41:03Z", "digest": "sha1:JQHRX426NTYWQDPA3H5N5ZIXSXJCA24J", "length": 22078, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chennai tamil news PMK Anbumani Ramadoss MP Statement on Corona Outbreak- கொரோனா வைரஸ் பாதிப்பு, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை", "raw_content": "\nதமிழகத்தின் இதர பகுதிகளைவிட சென்னையில் 4 மடங்கு வேகத்தில் கொரோனா: அன்புமணி\nதமிழகத்தின் இதர பகுதிகளைவிட சென்னையில் 4 மடங்கு வேகத்தில் கொரோனா: அன்புமணி\nChennai Tamil News: லட்சக்கணக்கான மக்களை தனிமைப்படுத்துவது, அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனை செய்வது ஆகியவை தான் இன்றைய சூழலில் சாத்தியமானது.- மருத்துவர் அன்புமணி ராமதாஸ்\nAnbumani Ramadoss Statement on Corona Outbreak: தமிழகத்தின் இதர பகுதிகளைவிட சென்னையில் 4 மடங்கு வேகமாக கொரோன��� பரவுவதாக மத்திய அமைச்சர் அன்புமணி புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறார். கடந்த 10 நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு 111 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.\nமத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று (ஏப்ரல் 25) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n‘தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் வருவது நிம்மதியளித்தாலும் கூட, சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. சென்னை போன்ற மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது சிக்கலான ஒன்று தான் என்றாலும், புதுமையான உத்திகளின் மூலம் நிலைமையை சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nதமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஏற்பட்ட தோற்றுகளின் எண்ணிக்கை 72 ஆகும். இவற்றில் சென்னையில் மட்டும் 52 தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. அதாவது நேற்று புதிதாக ஏற்பட்ட தொற்றுகளில் 72% சென்னையில் ஏற்பட்டவையாகும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 1755 பேரில், 452 பேர் அதாவது 25.75% சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 15-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 10 நாட்களில் தமிழகத்தில் புதிதாக பரவிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 513 ஆகும். அவற்றில் 238 தொற்றுகள், அதாவது 46.39% சென்னையில் நிகழ்ந்தவை.\nகடந்த 10 நாட்களில் சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 275, அதாவது வெறும் 26.96% தான். அதேநேரத்தில் சென்னையில் மட்டும் கடந்த 10 நாட்களில் புதிதாக பாதிக்கப்பட்டோர் 238 பேர் ஆவர். இது அதற்கு முன் பாதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கையான 214-ஐ விட 111.21% அதிகமாகும். அதாவது தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பரவுவதை விட சென்னையில் 4 மடங்குக்கும் கூடுதலான வேகத்தில் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதையும், சென்னை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதையும் இந்த புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடியும்.\nசென்னையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று வரை கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டமாக திகழ்வது ஒருபுறமிருக்க, கடந்த 10 நாட்களில் கன்னியாகுமரி, நீலகிரி, ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படவில்லை. குறிப்பாக கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தில் நிலைமை இந்த அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பது பெரிய முன்னேற்றமாகும்.\nஅதேபோல், கரூர், தூத்துக்குடி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், தேனி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும் மட்டும் தான் கடந்த 10 நாட்களில் புதிய தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். 15 மாவட்டங்களில் ஐந்துக்கும் குறைவானவர்களும், 25 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களும் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதிலிருந்தே நோய்ப்பரவல் தடுப்பில் தமிழகம் சரியான திசையில் செல்வதை அறிய முடியும்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் விகிதத்திலும் சென்னையை விட பிற மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் குணமடைந்தோர் விகிதம் 54.18 விழுக்காடாக உள்ள நிலையில், சென்னையில் இந்த விகிதம் 35.39% என்ற மிகக்குறைந்த அளவிலேயே இருக்கிறது. கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை விட, அதிக எண்ணிக்கையிலானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதும் நம்பிக்கையளிக்கும் ஒன்றாகும்.\nதமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்து விட்ட நிலையில், சென்னையில் நோயை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். சென்னையில் மொத்தம் 140 பகுதிகள் தீவிர நோய் பாதிப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.\nபுதிதாக ஏற்படும் தொற்றுகள் அதிகமாக இருக்கும் போதிலும், பாதிக்கப்பட்டோரில் பலருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், புதிய தொற்றுகள் அனைத்தும் தீவிர நோய் பாதிப்பு பகுதிகளுக்குள் (Containment Areas) தான் ஏற்படுகின்றன என்பது தான் சமூகப் பரவல் குறித்த அச்சத்தைப் போக்குகிறது. ஆனாலும் நிலைமை மோசமாகத் தான் இருக்கிறது.\nநோய் பாதித்த பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு, தீவிர நோய் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருப்பதன் மூலம் மொத்தம் 420 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாநகரில், நோய் பாதிப்பு உள்ள பகுதிகள் மட்டும் 2 சதுர கிலோ மீட்டராக சுருக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கொரோனா அறிகுறியுடன் காணப்படுபவர்களை உடனடியாக சோதித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதன் மூலம் தான் சென்னை மாநகரத்தை கொரோனா வைரஸ் நோயின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்.\nசென்னையில் கொரோனா வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட 6 மண்டலங்களில் மட்டும் 40 லட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சோதனை செய்வது சாத்தியமில்லை; தேவையும் இல்லை. மாறாக, தீவிர நோய் பாதிப்பு பகுதிகளில் உள்ள சில லட்சக்கணக்கான மக்களை தனிமைப்படுத்துவது, அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனை செய்வது தான் ஆகியவை தான் இன்றைய சூழலில் சாத்தியமானது ஆகும். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டியதும் மிகவும் அவசியம் ஆகும்.\nதீவிர நோய் பாதிப்பு பகுதிகளில் உள்ளவர்களில் வாய்ப்புள்ளோரை அவர்களின் வீடுகளிலும், மற்றவர்களை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள கட்டிடங்களிலும் தனிமைப்படுத்த வேண்டும். நோய் அறிகுறிகள் கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால், அவர்களை எங்கு, எப்போது, எத்தகைய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கான செயல்திட்டத்தை வகுத்து, விரைந்து செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். இந்த பணிகள் முடிவடையும் வரை சென்னை மாநகர மக்கள் ஊரடங்கை தீவிரமாக கடைபிடித்து, நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.\nஇவ்வாறு அன்புமணி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nஐஇ தமிழ் முகநூல் நேயர்களுடன் உரையாடிய எம்.எல்.ஏ விஜயதரணி\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\nTNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் ��ேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\nவிமானத்தில் 4 மீட்டிங்… அமெரிக்காவில் 20 மீட்டிங்; பிரதமரின் 65 மணி நேர பயணம்\nநாளை பாரத் பந்த்; எதிர்க்கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு\nஇனி ட்விட்டரில் HD வீடியோ\nஉ.பி-இல் தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி; இந்திய ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nSBI ATM News: உங்கள் காலி நிலத்தை எஸ்பிஐ ஏடிஎம்-க்கு வாடகைக்கு விடுவது எப்படி\nபிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ\nTNPSC Group 4: விஏஓ தேர்வு பாடத்திட்டம், கட் ஆஃப் எப்படி இருக்கும்\nஇம்யூனிட்டி, எடை குறைப்பு… பூசணிக்காயில் இவ்ளோ பலன்களா\n புதிய பொறுப்புடன் ஆட்டத்தைத் தொடங்கும் பிடிஆர்\n‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nTamil News Highlights : கரையை கடந்தது ‘குலாப் புயல்’ – வானிலை ஆய்வு மையம்\nஉள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மோதல் : 4 பேர் படுகாயம்\nபதவிக்காக மக்களை ஏமாற்றுவது நியாயமா எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\nவெங்கடாச்சலம் வீட்டில் சோதனை: கிலோ கணக்கில் தங்கம், வெள்ளிப் பொருட்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vampan.net/30930/", "date_download": "2021-09-27T03:36:20Z", "digest": "sha1:4PQOCRGX5YKHWXFBPP3G6YW3Y2647ILS", "length": 15716, "nlines": 95, "source_domain": "vampan.net", "title": "இன்றைய இராசிபலன்கள்!! (13.07.2021) - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nமேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nரிஷபம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பழைய பிரச்னைகளில் ஒன்று தீரும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்க\nமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nகடகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். பொறுமை தேவைப்படும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடன் பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nதுலாம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nவிருச்சிகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nதனுசு: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள�� ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். யோகா தியானம் என மனம் செல்லும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லன நடக்கும் நாள்.\nமீனம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.\n← யாழில் வெளிநாட்டிலிருந்து வந்தவனின் காம வெறியை அடக்க ஆட்டுக் கொட்டிலுக்குள் வீட்டு அக்கா\nயாழில் கோவில் முன் காவாலி நடாத்திய வாள் வெட்டு கராத்தே அடி கொடுத்த பக்தர் கராத்தே அடி கொடுத்த பக்தர் சினிமா பாணியில் பரபரப்பு வீடியோ இதோ சினிமா பாணியில் பரபரப்பு வீடியோ இதோ\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\nஅற்புத மருத்துவக் குணம் கொண்ட பேரிக்காய்..\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் உறவு கொள்வது சிறந்தது\nலொஸ்லியா- தர்சன் படுக்கையறை வீடியோ வெளியாகி முன்னாள் காதலனுக்கு நடக்கும் கதி இதோ\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா. அவர்களை பற்றிய நிறைய கிசுகிசுக்கள் இருந்தாலும்,\nஓடும் பஸ்சில் தமிழ் யுவதியின் அந்தரங்கத்தை பிடிப்பவர் யார் தெரியுமா\nகாட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையா��ல் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்\nகிசு கிசு வம்பு தும்பு நக்கல் நையாண்டி\nவீதியில் நின்ற இளைஞனை ஜன்னல் வழியாக அழைத்து சோனகச் சிறுமி ஜல்சா\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\n கிறீஸ்தவ புலம்பெயர் தமிழன் படுக்கையறையில் \nயாழில் வயல் குழியில் வீழ்ந்து பலியாகிய 2 சிறுவர்களின் வீடியோ …\nமணிவண்ணனை புறமோட் பண்ணும் ஐ.பி.சி ரீவி..\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/07/31183826/The-task-of-going-house-to-house-and-getting-the-corona.vpf", "date_download": "2021-09-27T03:06:13Z", "digest": "sha1:KJ2GTEFYATQVLW66XNM64XY3GOXSI6KF", "length": 15004, "nlines": 161, "source_domain": "www.dailythanthi.com", "title": "The task of going house to house and getting the corona vaccine || வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி\nதிருவண்ணாமலை நகராட்சியில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.\nதிருவண்ணாமலை நகராட்சியில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றின் 3-வது அலை தாக்கம் தொடங்குவதற்கு முன்பு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் நிர்வாகம் மூலம் சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅதுமட்டுமின்றி திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 100 சதவீத செலுத்தி கொள்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதற்கென தனி கவனம் செலுத்தப்பட்டு நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் தினமும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வர��கிறது.\nதடுப்பூசி சிறப்பு முகாம்கள் குறித்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒலி பெருக்கிகள் மூலமும், ஆட்டோ பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் பல்வேறு காரணங்களை கூறி தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.\nஇதனால் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் படி நகராட்சி பகுதிகளில் உள்ள 39 வார்டுகளிலும் டாக்டர், செவிலியர் கொண்ட மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டு வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇக்குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று அங்குள்ளவர்களில் யாரெல்லாம் தடுப்பூசி செலுத்தவில்லை என்று கேட்டறிந்து அவர்களுக்கு அங்கேயே ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு ஆகிய பரிசோதனை செய்து கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.\nஅப்போது சிலர் உடல்நலம் சரியில்லை, சர்க்கரை உள்ளது, உப்பு உள்ளது என தடுப்பூசி செலுத்த மறுக்கின்றனர். அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.\nவீடு | வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி\n1. வீடு, வீடாக தடுப்பூசி போடும் திட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்\nவீடு வீடாக தடுப்பூசி போடும் திட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2. வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்\nதிண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.\n3. மாத தவணையில் வீட்டு மனை பட்டா கொடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி\nமாத தவணையில் வீட்டு மனை பட்டா கொடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் மனு கொடுத்தனர்.\n4. வீடு, வீடாக காய்ச்சல் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை\nவீடு, வீடாக காய்ச்சல் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை.\n5. வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை\nகுண்டாடா அரசு பள்ளி சார்பில் வீடு, வீடாக சென���று மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு காரணமான ஆசிரியர்களுக்கு பாராட்டு குவிகிறது.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. கள்ளக்காதலனுடன் காதல் மனைவி ஓட்டம்: முகநூலில் வீடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை\n2. பிச்சைக்கார சிறுமியை ‘எக் ரைஸ்’ தருவதாக கூறி அழைத்துச் சென்று கற்பழித்த வாலிபர்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து, உதைத்து சித்ரவதை\n4. ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி பெண் மயங்கி விழுந்து சாவு\n5. 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2810443", "date_download": "2021-09-27T05:29:21Z", "digest": "sha1:5UJVMBIHVY43WESXT4XDGDKBZLFBBQMX", "length": 17488, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிய தொகுப்பு வீடுகள் எதிர்பார்பில் பழங்குடியினர் | நீலகிரி செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பொது செய்தி\nபுதிய தொகுப்பு வீடுகள் எதிர்பார்பில் பழங்குடியினர்\nஉ.பி., தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி ; கடும் கலக்கத்தில் எதிர்க்கட்சிகள் செப்டம்பர் 27,2021\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; அமைச்சர் சுப்பிரமணியன் செப்டம்பர் 27,2021\nரவுடிகள், கூலிப்படையினர் 3,325 பேர் கைது; ஏழு துப்பாக்கிகள்; 1,110 ஆயுதங்கள் பறிமுதல் செப்டம்பர் 27,2021\nஇது உங்கள் இடம்: சிக்க மாட்டார்கள்\nமத்திய அமைச்சருக்கு தமிழக மந்திரி நன்றி செப்டம்பர் 27,2021\nகூடலுார்;'கூடலுார், கோழிகொல்லி கிராமத்தில் சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக புதிய தொகுப்பு வீடுகள் கட்டிதர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் புளியாம்யாறை அருகே, உள்ள கோழிகொல்லி பழங்குடி கிராமத்தில் நான்கு இடங்களில், 78 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதில், சமுதாய கூடம் அருகே, ஆறு பழங்குடி குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த, 2005--06 நிதியாண்டில் மலை பகுதி மேம்பாட்டு திட்ட நிதி மூலம், நெல்லியாளம் நகராட்சி சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. பழமையான இந்த வீடுகள் பராமரிப்பு இன்றி சேதமடைந்து உள்ளன.பழங்குடியினர் கூறுகையில்,'அரசு, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டி கொடுத்த தொகுப்பு வீடுகள் சேதமடைந்த ஆபத்தான நிலையில் உள்ளது. வேறு வசதி இல்லாததால் அந்த வீடுகளில் தொடர்ந்து வசித்து வருகிறோம். மழை கால பாதிப்புகள் ஏற்படும் முன், புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1. நீலகிரியில் 32 பேர் 'டிஸ்சார்ஜ்'\n2. தேயிலை ஏலத்தில் தொடர் சரிவு\n3. நீலகிரியில் 32 பேர் 'டிஸ்சார்ஜ்'\n4. உயிர் பலி வாங்கும் புலி பிடிக்க தீவிரம்\n5. கொரோனா தடுப்பூசி முகாம்: 14 ஆயிரம் பேர் பயன்\n1. மின்சாரம் தாக்கி யானை பலி: புதைத்த இருவர் கைது\n2. உயிர் பலி வாங்கும் புலி: பிடிக்க தீவிரம்\n3. பழங்குடி வீட்டை சேதப்படுத்திய யானை\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் க��ுத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/699815-adoor-gopalakrishnan.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2021-09-27T04:49:55Z", "digest": "sha1:ONMWGRBB5DDGBFB7QRQZIK6RJBDKWMOR", "length": 24493, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசியல் அமைப்புக்கு எதிரானது தணிக்கை!- அடூர் கோபாலகிருஷ்ணன் பேட்டி | adoor gopalakrishnan - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஅரசியல் அமைப்புக்கு எதிரானது தணிக்கை- அடூர் கோபாலகிருஷ்ணன் பேட்டி\nகேரளத்தின் மண்ணடி கிராமத்தில் 1941-ல் பிறந்த அடூர் கோபாலகிருஷ்ணன், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்திலும் புனே திரைப்படக் கல்லூரியிலும் படித்தவர். 1972-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படமான ‘ஸ்வயம்வரம்’ மலையாளத்தில் புதிய அலை சினிமாவைத் தொடங்கி வைத்தது. கேரள மாநிலத்தின் முதல் திரைப்படச் சங்கமான ‘சித்ரலேகா’வை நிறு��ியவர்களில் ஒருவர். பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட தேசிய அளவிலான விருதுகளையும் சர்வதேச விருதுகளையும் பெற்றவர். ஜூலை மூன்றாம் தேதி தனது 80 வயதை நிறைவுசெய்ததையொட்டி, அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உரையாடியதிலிருந்து…\nகலை எப்போதாவது உங்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறதா\nநான் அடைக்கலம் கொள்ளும் கலை வடிவம் கதகளி. நாடக வடிவின் மிக உச்சபட்சமாக நளினமாக்கப்பட்ட வடிவம் கதகளி. எதார்த்தத்தை மறுபடைப்பு செய்யும் ஒரு முயற்சியையும் அதன் வெளியீட்டில் பார்க்கவே முடியாது. ஆனால், சினிமாவோ அடிப்படையில் எதார்த்தத்தில் நின்று கதைசொல்ல வேண்டிய வடிவம். இந்த முரண்பாடு அல்லது இரட்டை நிலை மிகவும் சுவாரஸ்யமானது. ஏனெனில், கதகளியின் ரசிகனாக, சினிமாவைப் பயில்பவனாக இரண்டு ஊடகங்களிலும் ஈடுபடுபவன் நான்.\n‘ஸ்வயம்வரம்’ முதல் ‘பின்னேயும்’ வரையிலான உங்கள் படைப்புகளைப் பார்க்கும் ஒருவர், அதிகரிக்கும் அவநம்பிக்கையையும் விரக்தியையும் அவற்றில் துலக்கமாகப் பார்க்க முடியும். காந்தியும் நேருவும் தாக்கம் செலுத்திய ஒரு யுகத்தைச் சேர்ந்த ஒரு தலைமுறையினர் இந்தியா பற்றி கொண்டிருந்த நம்பிக்கையின் சிதறலாக அதைப் பார்க்கலாமா\nகாந்தியும் நேருவும் கனவு கண்ட ஒரு வளரும் தேசம் குறித்தான உயர்ந்த லட்சியங்களோடு நான் வளர்ந்தேன். மனிதார்த்தத்தை மற்ற எல்லாவற்றையும்விட உயர்வாக நேருவின் இந்தியா கொண்டிருந்தது. சுதந்திரமடைந்து ஒரு தசாப்தத்தில் தொழில் துறை, கலாச்சாரம், கலைகள், இலக்கியம் என மனிதர்கள் புழங்கும் ஒவ்வொரு வெளியிலும் இந்தியா தனது அடித்தளங்களை இடத் தொடங்கியது. வறிய நிலையில் இருந்தாலும், பார்வையில் தெளிவும் விழுமியங்களில் உறுதியும் சேர்ந்து கூடுதலாகச் சாதிக்கவிருக்கும் தேசமாக இந்தியா பார்க்கப்பட்டது. தேசத்தை உருவாக்கிய தலைவர்கள் போனவுடன் அவர்களது லட்சியமும் சீக்கிரத்திலேயே மறக்கடிக்கப்பட்டது. புதிய வகை அரசியலர்கள் ஊழல் மலிந்தவர்களாகவும், மக்கள் பணியில் ஈடுபாடு இல்லாதவர்களாகவும் வந்தார்கள். இன்றைய இந்தியாவைப் பார்க்கும்போது துயரமும் அழிவும் நம்மைச் சூழ்வதுபோல உணர்கிறேன். ஒரு கலைஞனின் படைப்புகளில் அந்தக் காலத்தைச் சேர்ந்த அரசியல், சமூக மூட்டங்கள் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை���ே.\nதீவிர சினிமா மீது கவனம் கொண்ட பார்வையாளர்களுக்காக கேரளத்தில் சினிமா சங்கத்தை ஏற்படுத்திய முன்னோடிகளில் நீங்களும் ஒருவர். இணையத்தில் இன்று எல்லாம் இலவசமாகக் கிடைக்கும் நிலையில், சினிமா சங்கங்களின் வேலை என்ன\nசினிமா சங்கங்கள் அதன் பழைய வடிவத்திலேயே இன்று தொடர்வது சாத்தியமில்லை. ‘ஆர்ட் ஹவுஸ்’ என்ற பெயரில் திரைப்படக் கூடங்களைத் தொடங்குவதுதான் சரியான மாற்றாக இருக்கும். ஒரு சிறந்த படைப்பைப் பார்ப்பதற்கு விரும்பும் யாரும், நியாயமான கட்டணத்தைக் கொடுத்துப் பார்க்கும் வசதி எல்லோருக்கும் இதன் மூலம் ஏற்படும். மாற்று சினிமாவைப் பிரபலப்படுத்துவதற்கு இந்தத் திரைப்படக் கூடங்கள் உதவும். இதைப் போன்ற கூடங்களை உருவாக்குவதற்கு அரசின் தரப்பில் அக்கறையுடன் எத்தனங்கள் எடுக்கப்பட வேண்டும்.\nசினிமாவைப் பார்ப்பதற்கு மடிக்கணினிகளையும் செல்பேசிகளையும் விரும்பும் காலம் வந்துவிட்டது. இனி சினிமா படைப்பாளிகள் தங்கள் கற்பனையிலேயே மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்குமா\nசினிமாவை செல்பேசியிலோ கணிப்பொறியிலோ ரசிக்க முடியாது. பெரிய திரையில் இருட்டான அரங்கில் காட்சிகளைப் பார்க்கும் தாக்கம் அதில் கிடைக்கவே கிடைக்காது. தன்னைப் போன்ற ரசிகர்களோடு ஒரு சமூக அனுபவமாக சினிமாவைப் பார்க்கும் அனுபவத்தை மாற்றீடு செய்ய முடியாது. நீங்கள் பார்க்கும் காட்சியின் அளவும் உங்களிடம் தாக்கம் செலுத்தும் அளவும் வேறு; அதேபோன்றுதான் ஒலி அனுபவமும். கணிப் பொறியிலோ செல்பேசியிலோ நடுத்தரமான ஒலிகள்தான் காதுகளை அடைகின்றன. கதாபாத்திரங்களுக்கு நடுவே பகிரப்படும் உரையாடல்கள் மட்டுமே நமக்கு வழிகாட்டுவதாக உள்ளன. இது சினிமாவை அனுபவிக்கும் முறையான வழி அல்ல.\nஇந்தியாவில் தீவிர சினிமாவின் நிலை எப்படி உள்ளது திரையரங்குகளிலும் தொலைக்காட்சியிலும் நியாயமான இடம் இல்லை. தீவிர சினிமா என்ற கலை வடிவத்தைப் பயில்வது, அதைத் தயாரிப்பது, அதற்கான பார்வையாளர் சூழல் எப்படி இருக்கும்\nதீவிர சினிமாவை முன்னெடுப்பதிலும் ஆதரிப்பதிலும் அரசு எல்லா முனைகளிலிருந்தும் தன்னை விலக்கிக்கொண்டுவிட்டது. அரசைப் பொறுத்தவரை சினிமா வெறும் பொழுதுபோக்கு வடிவம். இந்த நம்பிக்கையை சினிமா எடுப்பவர்கள் பெரும்பாலானவர்களும் பொதுமக்களும்கூட வைத்துள்��னர். கலந்தாலோசிப்பதில் நம்பிக்கையே இல்லாத அரசிடம் யார் சொல்ல முடியும் அரை நூற்றாண்டுக்கு முன்னரும் நிலைமையில் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை. ஆனால், நம்பிக்கையின் ரேகைகளைக் காண முடிந்தது. அது இப்போது போய்விட்டது. தரமான சினிமாவை போஷிக்கவும் ஊக்குவிக்கவும் அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களும் சரியாக இல்லை.\nசினிமா ஒளிப்பதிவுச் சட்டம் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களை எப்படிப் பார்க்கிறீர்கள். இணைய யுகத்தில் தணிக்கை என்பது சாத்தியமா\nதணிக்கை என்பதே அரசியல் அமைப்பின் லட்சியத்துக்கு எதிரானது. ஒளிப்பதிவுச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவரும் தற்போதைய திட்டத்தின் மூலம் திரைப்படச் சான்றிதழ் அளிப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாணையத்தை மறைமுகமாக அதிகாரமற்றதாக்க முயல்கிறது. ஒரு திரைப்படப் படைப்பாளி விதிமுறைகளுக்கு எதிராக முறையீடு செய்வதற்கான ஒரே அமைப்பாக அதுவே உள்ளது. ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களை மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்த அரசு திட்டமிடுகிறது. வரையறையே இல்லாமல் ஒரு ஆட்சியானது மக்கள் மேல் சந்தேகப்படத் தொடங்கினால், அதன் பொருள் சர்வாதிகாரம்தான். அச்சுறுத்தப்படும் உணர்வையோ மூச்சுமுட்டும் உணர்வையோ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று நம்மிடம் ஏற்படுத்தக் கூடாது.\n© ‘தி இந்து’, தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்\nஅடூர் கோபாலகிருஷ்ணன் பேட்டிதணிக்கைஸ்வயம்வரம்பின்னேயும்சினிமாபுதிய அலை சினிமாசினிமா ஒளிப்பதிவுச் சட்டம்Adoor gopalakrishnan\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nபெண்ணின் நிராகரிப்பை ஆண் ஏற்றுக்கொள்ள வேண்டும்\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nஎஸ்பிபி எனும் பொதுச் சொத்து\nசரியாக விளையாடாவிட்டாலும் வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சிதான்: தோனி கலகலப்பு\n- 12 ராசிகளுக்கும் உரிய ���லன்கள்\nநாக நதியை மீட்ட தமிழக பெண்கள் - பிரதமர் மோடி\nமேட்டூர் அணை கிழக்கு, மேற்கு கால்வாய் திறப்பு :\nமேரி கோம்: தங்கம் போனாலும் தங்கமகள்தான்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/90s%20Kids", "date_download": "2021-09-27T04:14:54Z", "digest": "sha1:QLP7KX5OXQ5F4VSL5R76S4K6BKXTRCL7", "length": 3055, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 90s Kids", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nட்ரெண்டாகும் ‘90s Kids Rumors’\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/maharashtra-18-year-old-nepalese-youth-kidnapped-murdered-on-suspicion-of-bike-theft-4-arrested-041020/", "date_download": "2021-09-27T04:20:58Z", "digest": "sha1:HMM5MAJJB3MSR2W7GN7QAJX57G4Q5KIP", "length": 13600, "nlines": 182, "source_domain": "www.updatenews360.com", "title": "பைக் திருட்டு..! திருடன் எனக் கூறி கடத்திக் கொலை செய்யப்பட்ட நேபாளி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n திருடன் எனக் கூறி கடத்திக் கொலை செய்யப்பட்ட நேபாளி..\n திருடன் எனக் கூறி கடத்திக் கொலை செய்யப்பட்ட நேபாளி..\nமகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்த 18 வயது நேபாள இளைஞன், திருட்டு சந்தேகத்தின் பேரில் 12 பேரால் கடத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரதான குற்றம் சாட்டப்பட்டவர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇறந்த இளைஞர் பாரத் தாபா என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தபாஷ் ராவல் தனது திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தாபா வேலை செய்யும் உணவகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிரு���்பதைக் கண்டார்.\nஇதைத் தொடர்ந்து, அவர் தனது 11 நண்பர்களுடன் உணவு விடுதிக்குச் சென்று, தாபாவை ஒரு காரில் அழைத்துக்கொண்டு மலாங் சாலை பகுதிக்கு சென்றார்.\nஅடுத்த நாள், ஹில் லைன் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட இடத்திலிருந்து தாபாவின் உடல் மீட்கப்பட்டது. கடத்திச் சென்ற குழு அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்து அவரது உடலை தெருவில் வீசி விட்டு தப்பி ஓடியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதன்பிறகு, காவல்துறையினர் கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணைகளைத் தொடங்கினர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் நான்கு பேரைக் கைது செய்த காவல்துறை மற்றவர்களையும் தேடி வருகிறது.\nTags: 18 வயது நேபாள இளைஞன், மகாராஷ்டிரா\nPrevious இந்தியாவிலும் நடைமுறைக்கு வரும் விலங்கு பாலங்கள்..\nNext பாபர் மசூதி கட்ட நன்கொடை அளித்த முதல் நபர் ஒரு இந்து.. சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றிய ரோஹித்..\nதினமும் உங்களுக்கு உதவி செய்யும் நண்பனுக்கு இன்று பிறந்தநாள் : சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்\nதனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் மொயின் அலி திடீர் ஓய்வு அறிவிப்பு\nகரையை கடந்த ‘குலாப்‘ புயல் : படகு கவிழ்ந்து ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்\n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\n3 வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nகரையை கடந்தது குலாப் புயல்… வானிலை மையம் தகவல் ..\n111 ரன்களுக்கு மும்பை ஆல் அவுட்… ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்\nபுதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் ஆய்வு\nபஞ்சாபில் அமைச்சரவை விரிவாக்கம் : புதிதாக 15 அமைச்சர்கள் பதவி ஏற்பு\nதினமும் உங்களுக்கு உதவி செய்யும் நண்பனுக்கு இன்று பிறந்தநாள் : சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்\nQuick Shareபயனாட்டளர்களின் தேடுதல் தளமான கூகுள் நிறுவனம் இன்று தனது 23-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு கூகுள் டூடுலை…\nதனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் மொயின் அலி திடீர் ஓய்வு அறிவிப்பு\nQuick Shareஇங்கிலாந்து ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவி���்துள்ளார்….\nகரையை கடந்த ‘குலாப்‘ புயல் : படகு கவிழ்ந்து ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்\nQuick Shareஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு குலாப் புயல் கரையைக் கடந்தது. இதில் 2…\n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\nQuick Shareஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்….\n3 வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nQuick Shareடெல்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் விவசாய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/136860-renovation-of-lakes-around-chennai", "date_download": "2021-09-27T04:39:10Z", "digest": "sha1:SY2XUJ4YCF7WLWSKBEOEH7CO4IOC35SA", "length": 10545, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 December 2017 - நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்! | Renovation of lakes around Chennai by Volunteers - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\n30 சென்ட்... 140 நாள்கள்... ரூ.73 ஆயிரம் வருமானம் - பங்கமில்லாமல் வருமானம் கொடுக்கும் பந்தல் காய்கறி\n100 நாள்களில் 1,000 கிலோ... வெளுத்து வாங்கும் வெள்ளைச்சோளம்\nநூறு ரக அரிசியில் உணவுத்திருவிழா\nஎதிர்பார்த்தது 20... விளைந்தது 16... - மக்காச்சோள மகசூல் விளக்கம்\n - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்\nபூச்சிக்கொல்லி பாதிப்பு... `10 லட்சம் நஷ்ட ஈடு\nபோன வருஷம் வறட்சி... இந்த வருஷம் புயல்\nமூழ்கிய நெற்பயிர்கள் - கைவிட்ட குடிமராமத்து... கலக்கத்தில் விவசாயிகள்\nமூடுவிழாவுக்குத் தயாராகும் ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்\nஇயற்கைப் பொருள்கள்... - நம்பகத்தன்மை இருந்தால் விற்பனை சுலபம்\n“அம்மாவோட மடியை அறுக்காதீங்க” - அரசியல்வியாதிகளுக்கு ஜூனியர் கோவணாண்டி சுளீர்\nநீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானா\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\n - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...\nமண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்\n - மேட்டுப்பாத்தியில் காய்கறி, அன்னாசி\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 19\nஎருமைகளுக்குச் சேறு கண்ட இடம் சொர்க்கம்\nஅடுத்த இதழ் - நம்மாழ்வார் சிறப்பிதழ்\nபுத்தம்புது காலை: மண்ணுக்கும் விண்ணுக்கும் சம்பந்தம் உண்டென சொல்லும் மிளகாய்\nவிவசாயிகளின் நலன்... விவசாய மேம்பாடு - தமிழக அரசின் பட்ஜெட்...\nரிஸ்க் எடுப்பவர்கள் செய்ய வேண்டிய முதலீடுகள்..\n“ஒரு முழம் பூ கேட்டேன்... தோட்டத்தையே உருவாக்கிக் கொடுத்துட்டார்\nமாதம் ரூ.3,00,000... 'பலே' லாபம் தரும் சுருள்பாசி வளர்ப்பு - பதிவுகளின் பாதையில்... 4\nஅரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை... நடைமுறையில் சாத்தியமா\nமரத்தடி மாநாடு: ‘நோட்டாவுக்குத்தான் எங்க ஓட்டு’ - விவசாயிகள் அறிவிப்பு\nஆச்சர்யம்... கரிசல் நிலத்தில் விளையும் காலிஃப்ளவர்\nவேளாண் ஏற்றுமதிக்கு உதவும் அபிடா இப்போது தமிழ்நாட்டில்..\nஇந்தியாவிலுள்ள ஆடுகள் எல்லாம் ஒரே இடத்தில்... கால்நடை வளர்ப்பில் அசத்தும் சுதீந்திரன்\n - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்\n - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்\nசுற்றுச்சூழல் பசுமைக் குழு படங்கள்: தே.அசோக்குமார்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/07/13.html", "date_download": "2021-09-27T04:02:15Z", "digest": "sha1:PMF4YFBL4EA42QAODNPSD3W3YLVFQFDA", "length": 2911, "nlines": 30, "source_domain": "www.cbctamil.com", "title": "13 வயது சிறுமியை துன்புறுத்திய தந்தை மற்றும் அத்தை கைது!!! - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\n13 வயது சிறுமியை துன்புறுத்திய தந்தை மற்றும் அத்தை கைது\nநுரைச்சோலை பகுதியில் 13 வயது சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nபொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமியை காப்பாற்றிய பொலிஸார், சிறுமியின் தந்தை மற்றும் அத்தை ஆகியோரை கைது செய்திருந்தனர்.\nகுறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே அவர்களை எதிர்வரும் இரண்டாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\n13 வயது சிறுமியை துன்புறுத்திய தந்தை மற்றும் அத்தை கைது\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/t34366-topic", "date_download": "2021-09-27T03:38:10Z", "digest": "sha1:OKOEHTFOZMFKBQEXV4JSDEFDJRR3NDQY", "length": 7954, "nlines": 134, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "அர்த்தமுள்ள கவிதைகள் ....!!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\n» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகண்டு கொள்ளும் அறிவை ....\nஒருவன் தன்னை தானே ....\nநிறை குறை இரண்டையும் ....\nசமமாக தூக்கி பார்க்கும் ....\nஅர்த்தமுள்ள கவிதைகள்- 01 ....\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-27T04:52:05Z", "digest": "sha1:NA3VCUJ3UK2GPN446ANCAUYSYGMNSCM5", "length": 6508, "nlines": 120, "source_domain": "athavannews.com", "title": "புத்தளம் – Athavan News", "raw_content": "\nபுத்தளம் நகர சபையின் தலைவர் விபத்தில் உயிரிழப்பு\nபுத்தளம் நகர சபையின் தலைவர் அப்துல் பாய்ஸ் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளதாக வைத்தியாசாலை ...\nஅடுத்த வாரம் முதல் சினோபோர்ம் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை \nசீனா நன்கொடை அளித்த சினோபோர்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளத்தில் ஆகிய சீனர்களுக்கு வழங்கப்படும் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகெரவலபிட்டிய விவகாரம்: மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு எதிர்க்கட்சி திட்டம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகெரவலபிட்டிய விவகாரம்: மகாநாயக்க தேரர்களிடம் ம��றையிடுவதற்கு எதிர்க்கட்சி திட்டம்\nகொவிட்: பிரான்ஸில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70இலட்சத்தை நெருங்குகின்றது\n7 அதிசயங்களை விடவும் அதிக சிறப்புக்களை கொண்டது தஞ்சை பெரிய கோயில்\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nகெரவலபிட்டிய விவகாரம்: மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு எதிர்க்கட்சி திட்டம்\nகொவிட்: பிரான்ஸில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70இலட்சத்தை நெருங்குகின்றது\n7 அதிசயங்களை விடவும் அதிக சிறப்புக்களை கொண்டது தஞ்சை பெரிய கோயில்\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://digitallearninglab.in/tag/website-design-tutorial/", "date_download": "2021-09-27T04:19:14Z", "digest": "sha1:B4MS3SW4T3VH5NFTGNCQ7NMU2QOLASJ3", "length": 1899, "nlines": 33, "source_domain": "digitallearninglab.in", "title": "website design tutorial Archives - Learning Digital Applications", "raw_content": "\nDifference is between WordPress.com vs WordPress.org வேர்ட்பிரஸ்.காம் மற்றும் வேர்ட்பிரஸ்.ஆர்ஜ் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு முக்கிய வேறுபாடு உண்மையில் உங்கள் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வதுதான். WordPress.org உடன், நீங்கள் உங்கள் சொந்த வலைப்பதிவு அல்லது வலைத்தளத்தை...\nHow to Make a WordPress Website in 2020 Step by Step [Tamil] WordPress வலைதளத்தைப் பல்வேறு காரணங்களுக்காக தற்போது கையாளுகின்றனர். சிலர் தங்களது விருப்பங்களை, ஆர்வங்களை, திறமைகளை வெளிப்படுத்தும் களமாக பயன்படுத்துகின்றனர். அதற்கு blog வகை வெப்சைட் என்று பெயர். இன்னும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://vampan.net/14506/", "date_download": "2021-09-27T04:18:31Z", "digest": "sha1:24ZJ3D7TPBMNE6EYMXTXRTNTUBHEUHV5", "length": 15317, "nlines": 85, "source_domain": "vampan.net", "title": "கொரோனா - கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பது ஏன் கடினமாகிறது? - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nபுதினங்களின் சங்கமம் மருத்துவச் செய்திகள்\nகொரோனா – கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பது ஏன் கடினமாகிறது\nகோவிட்-19 வைரஸ் கட்டற்று உலகலாவிப் பரவுகிறது என்பது தான் இன்றைய நிலை. ஏன் அவ்வாறு அமைகிறது ஏன் தடுக்கமுடியவில்லை. விமான நிலையங்களில் தொற்று உடையவர்கள் வந்திறங்கும் போது, அங்கே அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தியிருந்தால், நோய்த் தொற்று நாட்டுக்குள் வராமல்த் தடுத்திருக்கலாமே இவை அனைத்தும் நியாயமான கேள்விகளே. இந்த கேள்விகளுக்கான பதில் தான் அதிர்ச்சியானது. இந்நோய் தோற்றம் கண்ட சீனாவில், ஜந்தில் நான்கு ���ேர், இந்நோய்த் தொற்றை யாரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களோ, அந்த நபருக்கு;கு தனக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்ப்பட்டுவிட்டது என்பது தெரியாமலே இருந்துள்ளார். அதாவது அவ்வாறானவர்களிடம் நோய்த் தொற்றிக்கான அறிகுறிகள் பெரிதாக வெளிப்படவில்லை. ஆம், அவர்களுக்கு காச்சல் இருக்கவில்லை. அவர்கள் இருமவில்லை அவர்கள் தும்மவில்லை. அவர்கள் சாதாரணமாக சுவாசித்தார்கள். அதேவேளை நோய்த் தொற்று ஏற்ப்படுபவர்களில் அதிகபட்சம் 15 சதவீதமானோரே வைத்தியசாலை சிகிச்சைகளை நாடும் நிலை ஏற்ப்படுகிறது. ஏனையவர்கள் தமது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டே இன்று குணமடைய முனைகின்றனர்.\nஇப்போது சொல்லுங்கள், அதிகரித்த உடல் வெப்பநிலை இருக்கிறதா இருமல், தும்மலுடன் ஒருவர் வருகின்றாரா இருமல், தும்மலுடன் ஒருவர் வருகின்றாரா என விமானநிலையங்களிலோ, விமானங்களில் ஏற்றுவதற்கு முன்னரோ, சோதித்துப் பார்த்தால், 20 சதவீதமோ அல்லது அதற்கு குறைவானவர்களே மாட்டிக் கொள்ளுவார்கள். 80 சதவீதமோ அலலது அதற்கு மேற்ப்பட்டவர்கள், நழுவிச் சென்றுவிடுவார்கள். சரி அது சாத்தியமில்லை என்பது தற்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நாட்டிற்குள் கட்டுப்படுத்துவதில் என்ன சவால் என விமானநிலையங்களிலோ, விமானங்களில் ஏற்றுவதற்கு முன்னரோ, சோதித்துப் பார்த்தால், 20 சதவீதமோ அல்லது அதற்கு குறைவானவர்களே மாட்டிக் கொள்ளுவார்கள். 80 சதவீதமோ அலலது அதற்கு மேற்ப்பட்டவர்கள், நழுவிச் சென்றுவிடுவார்கள். சரி அது சாத்தியமில்லை என்பது தற்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நாட்டிற்குள் கட்டுப்படுத்துவதில் என்ன சவால் இங்கும் அதே சவால தான். தனக்கு நோய்த் தொற்று உண்டு என்று தெரியாமலே, ஏற்கனவே கோவிட்-19 நோய்த் தொற்றுடைய 80 சதவீதமோ அல்லது அதற்கு மேற்ப்பட்டோர், ஏனையவர்களுக்கு பரப்பிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் வாய்ப்பு அதிகமே. அவர்கள் தாங்களாகவே சோதனைக்கு வரப்போவதில்லை. இதனால் தான் நாடுகளை பல வழிகளில் முடக்கவேண்டிய தேவை அதிகரிக்கிறது. அதேவேளை நோய்ப் பரம்பலின் வேகத்தை சரியாக அறிந்தாலே, அது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிறப்பாக திட்டமிட முடியும் என்பதையும் கருத்தில் கொண்டே, உலக சுகாதார நிறுவனம் சோதனை, சோதனை, சோதனை, என மீண்டும், மீண்டும் அலறுகிறது.\nசரி, எழுந்தமா�� சோதனைகளை அதிகரிக்கலாம் தானே என நீங்கள் கேட்டால், அது சரியான யோசனை தான். இங்கு தான் அடுத்த சிக்கல் வெடிக்கிறது. சோதனை செய்வதற்கான போதிய சோதனைப்பொதிகள் இன்றி, இன்றும் அல்லாடுகிறது அமெரிக்காவே. அவ்வாறானால் ஏனைய நாடுகளின் நிலையை ஒரு முறை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.. இருக்க உலகில் இன்று அனைத்து நாடுகளும், நோய்த் தொற்றிக்கு இலக்காகி, அவற்றின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் நிலையில், இந்தப் சோதனைப் பொதிகளை யாரும் இன்னொவருக்கு வழங்கும் நிலையில் இல்லை. இதனால் நாளும் அதிகரித்துச் செல்லும் தொற்றின் எண்ணிக்கை எல்லை கடக்கிறது என்பதே உண்மை. முன்னேற்ப்பாடாக இருந்திராத நிலையில், துரத்தியாவது பிடிக்க முயன்று, அதில் மோசமாக நாம் இன்று உலகளாவிய நிலையில், தோற்றுக் கொண்டிருக்கிறோம். இந்நிலை சொல்லும் செய்தி, இன்று நாளும் வெளியாகும் புதிய நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை, வெறும் சிறு துண்டு தான். அதே போன்று இறந்துபோகும் பலர், முன்கூட்டியே நோய்த் தொற்று உடையவர்கள் என்று கண்டறியப்படாததால், கோவிட்-19 இறப்பு எண்ணிக்கையிலும் அடங்கமாட்டார்கள். இந்நிலையில், உங்களையும், உங்களைச் சுற்றி இருப்பவர்களையும், காத்துக் கொள்வதில் புரிதலுடன் அதீத கவனம் எடுத்துச் செயற்பட்டுக் கொள்ளுங்கள்..\n← தூக்கி எறியப்படும் ஜனாதிபதி கோத்தாபாயவின் உத்தரவுகள் மக்களே அவதானம்\nநிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு டெல்லி சிறையில் தூக்கு\n குளவி வடிவில் வந்து துரத்தித் கொட்டி ஒருவர் பலியாகியது ஏன்\nஆடுகளை திருடி வந்த இரு முஸ்லிம் திருடன் கைது\nபூநகரியில் பெண் விதானையில் காதல்லீலை கதவைப் பூட்டிவிட்டு உறவு\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் உறவு கொள்வது சிறந்தது\nலொஸ்லியா- தர்சன் படுக்கையறை வீடியோ வெளியாகி முன்னாள் காதலனுக்கு நடக்கும் கதி இதோ\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா. அவர்களை பற்றிய நிறைய கிசுகிசுக்கள் இருந்தாலும்,\nஓடும் பஸ்சில் தமிழ் யுவதியின் அந்தரங்கத்தை பிடிப்பவர் யார் தெரியுமா\nகாட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையாடல் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்\nகிசு கிசு வம்பு தும்பு நக்கல் நையாண்டி\nவீதியில் நின்ற இளைஞனை ஜன்னல் வழியாக அழைத்து சோனகச் சிறுமி ஜல்சா\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\n கிறீஸ்தவ புலம்பெயர் தமிழன் படுக்கையறையில் \nயாழில் வயல் குழியில் வீழ்ந்து பலியாகிய 2 சிறுவர்களின் வீடியோ …\nமணிவண்ணனை புறமோட் பண்ணும் ஐ.பி.சி ரீவி..\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2812523", "date_download": "2021-09-27T05:16:43Z", "digest": "sha1:WPX2XQJACI4MYP4DNHCIFVPYBSCW6RO5", "length": 16225, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nநாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள் செப்டம்பர் 27,2021\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; அமைச்சர் சுப்பிரமணியன் செப்டம்பர் 27,2021\nரவுடிகள், கூலிப்படையினர் 3,325 பேர் கைது; ஏழு துப்பாக்கிகள்; 1,110 ஆயுதங்கள் பறிமுதல் செப்டம்பர் 27,2021\nமத்திய அமைச்சருக்கு தமிழக மந்திரி நன்றி செப்டம்பர் 27,2021\nஇது உங்கள் இடம்: சிக்க மாட்டார்கள்\nபெயர்\tதற்போதைய பணியிடம்\tபுதிய பணியிடம்1. ஸ்ரீதேவி வாழைக்குளம்\tசிங்கம்மாள்புரம்2. பாலமுருகன்\tபூவாணி\tஸ்ரீவில்லிபுத்துார் டவுன்3. அழகர்ராஜ்\tபடிக்காசு வைத்தான்பட்டி\tஅத்திகுளம் -செங்குளம்4. ராஜகுரு\tவடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர்\tமம்சாபுரம்5. இந்திராகாந்தி\tஅத்திகுளம் -செங்குளம்\tவடக்கு ஸ்ரீவில்லிபுத்துார்6. பெரியசாமி\tமம்சாபுரம்\tபொன்னாங்கண்ணி7. கந்தராஜ்\tஸ்ரீவில்லிபுத்துார் டவுன்\tவாழைக்குளம்8. வில்லியாழ்வார்\tபொன்னாங்கண்ணி\tபடிக்காசு வைத்தான்பட்டி9. சங்கர்\tசிங்கம்மாள்புரம்\tபூவாணி\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1.ரசாயனம் தடவப்பட்டு கடைகளில் விற்கப்படும் மீன்கள்\n1.தென் மண்டல அளவிலான செஸ் போட்டி\n2. வர்த்தக சங்க ஆண்டு விழா\n3. மரக்கன்று நடும் விழா;\n4. இணைய வழியில் போட்டிகள்\n1. ஸ்ரீவில்லிபுத்துாரில் கூலிப்படை பதுங்கல்\n2. ரேஷன் அரிசி பறிமுதல்\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு ச��ய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3870-2019-04-30-06-14-19", "date_download": "2021-09-27T03:23:58Z", "digest": "sha1:GVIKHR2JJCIQQZPKYG3ULHKGMX7FDMJ4", "length": 26618, "nlines": 193, "source_domain": "www.ndpfront.com", "title": "அடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் தக்கவைக்கவே புர்கா தடை", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் தக்கவைக்கவே புர்கா தடை\nஇலங்கையில் அரசு பாதுகாப்பு காரணமாக, முகத்தை மூடும் உடைகளுக்கு தடை விதித்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசு அனைத்து ஆணாதிக்க அடையாளங்களையும், மத அடிப்படைவாத அடையாளங்களையும் தடைசெய்யவில்லை.\nமேற்கில் புர்கா தடை செய்யப்பட்ட போது, அது பெண் மீதான ஒடுக்குமுறையாக முன்னிறுத்தியே அதைத் தடை செய்தது. மேற்கில் தடைக்கு உள்நோக்கம் இருந்தாலும், பெண் விடுதலைக்கான சமூகக் கூறாக இருந்தது. பெண் விடுதலை நோக்கில் அதை ஆதரிக்க வேண்டியும் இருந்தது. பெண் சுதந்திரத்தில் முன்னேறிய மேற்கு சமூகத்தில், புர்கா உடை என்பது மனித சமத்துவத்தில் முன்னேறிய சமூகத்தை கீழ் இழுத்து வீழ்த்தும் அசிங்கமாக இருந்தது.\nபெண் ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டங்களை, ஆணாதிக்க அரசமைப்பிடம் கோருவது என்பது பெண்ணியத்தின் கூறாகவும், அதுவே சமூகத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. புர்கா தடை பெண்ணிய நோக்கில் கோரப்பட்டது. ஆனால் இந்த அடிப்படையில் இலங்கை அரசு தடை செய்யவில்லை. இருந்த போதும் பெண்ணியல் கூறாக, அதை வளர்த்தெடுக்கும் கடமை, தொடாந்து சமூகத்திடமே இருக்கின்றது.\nஇலங்கையில் இந்தத் தடை பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவோ, அடிப்படைவாத இஸ்லாமிய உள்ளடக்கத்துக்கு எதிராகவோவ��்ல. அதாவது ஆணாதிக்கத்துக்கோ, மத அடிப்படைவாதத்துக்கு எதிராகவோ அல்ல, இந்தத் தடை. இதை விளங்கிக் கொள்வது அவசியம்.\nஇதன் பொருள் அரசு மத அடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் பாதுகாக்கின்ற அரசாக இருந்தபடி, பயங்கரவாத நபர்களை இனம் காணவே இந்தத் தடை என்கின்றது. இதன் மூலம் அரசு இஸ்லாம் அல்லாத பிற மத அடிப்படைவாதங்களையும், ஆணாதிக்க சக்திகளின் ஆதரவை மறைமுகமாக தன் பின் திரட்டிக் கொள்கின்றது. அதேநேரம் இஸ்லாமிய அடிப்படைவாத - ஆணாதிக்க ஆதரவையும் தன் பக்கத்தில் தக்கவைத்திருக்கின்றது.\nமுகத்தை மூடி இருண்ட சாக்கடைக்குள் மூடிய ஒரு சமூகமாக தன்னை குறுக்கிக் கொண்ட சமூகம், மீள விழிப்படைந்த சுதந்திரமான சமூகமாக மாறக் கூடாது. மாறாக நாட்டின் பாதுகாப்புக்;காக முகத்தைக் காட்டுங்கள், மற்றப்படி நீங்கள் ஆணாதிக்க மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத அடிமையாக வாழ்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். இது அரசின் விளக்கம்.\nஅரசு இதைக் கூற முன்பே, பயங்கரவாத வன்முறையைத் தொடர்ந்து, முகத்தை மறைப்பதை தவிருங்கள் என்ற உபதேசம் இஸ்லாமிய ஆணாதிக்க சமூகத்தில் இருந்து வெளிவந்தது. இதேபோல் ஆணாதிக்க இஸ்லாமிய இலக்கியவாதிகளும் இந்த வில்லுப்பாட்டையே, தமிழ் இலக்கியவாதிகளுடன் கூடி, கும்மி அடித்துக் கொண்டதை காண முடியும்.\nஒரு பெண் எதை, எப்படி, ஏன் அணிய வேண்டும் என்பன அனைத்தையும் ஆணாதிக்க, மத மற்றும் அதிகார அமைப்புமுறை தீர்மானிக்கின்றது. இதைத்தான் அரசு சட்டபூர்வமாக்கி, அறிவித்திருக்கின்றது.\nஆண் தான் தீர்மானிக்க முடியும், பெண் அல்ல. இதைத்தான் பல முகங்களில் பலவிதமாக கூறுகின்றனர். பெண் என்பவள் ஆணின் உடமை. அவன் விரும்பியவாறு எதையும் செய்யலாம். இதை மீறக் கூடாது. பயங்கரவாதத்தின் பின் ஆணாதிக்கத்தின் அதிகாரத்தைப் பாதுகாக்க எது தேவையோ, அதை முன்வைக்கின்றனர்.\nஇங்கு ஆணோ, ஆணாதிக்கமோ இதைத் தீர்மானிக்க முடியாது, பெண் தீர்மானிக்கும் உரிமை என்பது, தனிப்பட்ட ஆணிடம் இருந்தும், நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க அமைப்பின் பொது நெருக்கடியில் இருந்துமான சுதந்திரத்தை முன்வைக்கின்றது. இது சுதந்திரமான ஆணாதிக்க நுகர்வு சந்தைக் கலாச்சாரத்தில் இருந்து, பெண்ணை விடுவிப்பதில்லை.\nஅதாவது ஆணாதிக்க அமைப்பில் பெண் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மட்டும் வழங்குகின்றது என்பதை ��ிளங்கிக் கொண்டுதான், ஆணாதிக்க நுகர்வாக்கத்திற்கு எதிராக பெண் போராட வேண்டியளாக இருக்கின்றாள்.\nஅதாவது அடிப்படைவாத ஆணாதிக்க மதம் மற்றும் நிலப்பிரபுத்துவ உடைக்கு எதிராக, ஆணாதிக்க நுகர்வாக்கத்துக்கு அமைவான நவதாராளவாத உடைக்கு எதிராக, பெண் போராட வேண்டியவளாக இருக்கின்றாள்.\nபல்வேறு சமூகத்துடன் கூடிவாமும் மனித கலாச்சாரத்தையும், இயற்கையின் சூழலுக்கு அமைவானதும், தன் உழைப்புக்கேற்ற இலகுவான உடைகளையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தான், பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் பொருந்தும்;.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(3099) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (3069) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(3105) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3505) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3718) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழ���யாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3721) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3889) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3519) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3668) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3656) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3298) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3625) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3421) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3682) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவ��� மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3727) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3712) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3972) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3822) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3782) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3728) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Yalova+tr.php", "date_download": "2021-09-27T04:07:51Z", "digest": "sha1:YNFGOC3NC4LPD6B66ZUWUDCJI3DGWCSL", "length": 4325, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Yalova", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Yalova\nமுன்னொட்டு 226 என்பது Yalovaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Yalova என்பது துருக்கி அமைந்துள்ளது. நீங்கள் துருக்கி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். துருக்கி நாட்டின் குறியீடு என்பது +90 (0090) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Yalova உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +90 226 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Yalova உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +90 226-க்கு மாற்றாக, நீங்கள் 0090 226-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/videos/Madurai%20corona", "date_download": "2021-09-27T04:50:28Z", "digest": "sha1:76PQERM2D3IF7EZOUY3ZLHUFK5ST4IR3", "length": 2871, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Madurai corona", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-09-27T03:11:55Z", "digest": "sha1:MLND5TVIH6TCOIGYCB3RD3TFNSNYRHZK", "length": 14366, "nlines": 122, "source_domain": "www.verkal.net", "title": "நினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome சமர்க்களங்கள் நினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்\nநினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்\nதிருகோணமலை துறைமுகத்தில் கொன்றழிக்கப்பட்ட இரண்டு சிங்கள கடல் ஓநாய்கள் “சூரயா – ரணசுரு” 19.04.1995 அன்று….\nநினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்உண்மையில் முழுபரிமாணத்துடன் நடைபெறப் போகும் ஒரு பெரும் போருக்கு கட்டியம் கூறுவது போல்தான் மூன்றாம் ஈழப்போரானது ஆரம்பமாகியது. கடல், வான், தரைகளில் இப்போர் தீவிரமடையலாம் என்பதை கடந்த 14 மாதச் சண்டைகள் காட்டுகின்றன. அத்துடன் போர்முனைகளில் சில நிரந்தர முடிவுகள் ஏற்படபோகும் காலப்பகுதியாகவும் இந்த மூன்றாம் ஈழப்போர் அமையப்போகிறது என அரசியல், இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.\n1994 சித்திரை 19ம் திகதி அதிகாலை திருமலைத் துறைமுகத்தினுள் புகுந்த நான்கு கடற்கரும்புலிகள், இரண்டு சிங்களக் கடல் ஓநாய்கள, அவற்றின் படுக்கையில் வைத்தே கொன்றுவிட்டனர்.\nஇந்தக் கடற்கரும்புலித் தாக்குதலின்போது மூழ்கடிக்கப்பட்ட “சங்காய்” வகை அதிவேகப் பீரங்கிக் கப்பல்களை பொறுத்தளவில், இவை சிங்களக் கடற்படையின் முதுகெலும்பைப் போன்றவை.\nஇதனால் தான் “சூரயா – ரணசுரு” கப்பல்களின் இழப்பை கடற்படையின் முதுகெலும்பு மீது விழுந்த பலத்த அடி என அரசியல், இராணுவ வல்லுனர்கள் வர்ணிக்கிறார்கள்.\nPrevious articleதியாக தீபம் அன்னை பூபதி நினைவு வணக்க நாள்.\nNext articleஅந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.\nஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…\nநெடுஞ்சேரலாதன் - October 22, 2020 0\n22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறிய��த அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது...\nமுல்லைத்தீவு கடற்சமர் முல்லைக் கடலில் கரைந்த கடற்கரும்புலிகள்.\nநெடுஞ்சேரலாதன் - October 2, 2020 0\nமுல்லைத்தீவு கடற்சமர்:- கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை கடற்புலிகளின் கரும்புலிகள் அணி, நளாயினி தாக்குதல் படையணி, சாள்ஸ் தாக்குதல் படையணி என்பன பெரும் கடற்சமர் ஒன்றுக்காக புறப்பட்டார்கள். மூன்று தரையிறங்கும் கப்பல்களையும் கொண்ட...\nசமர்க் களங்களில் ‘கமரா’க்கள். புலிகளின் வீரசாதனைகளை; சொல்லப்போகும் ‘போர் ஆவணங்கள்’ ‘ஓப்பறேசன் யாழ்தேவி’ குடாநாட்டின் குரல் வரளையை நெரிக்க சிங்களப் படை முனைப்போடு எத்தனித்த பெருமெடுப்பிலான படையெடுப்பு அது. ஆனையிறவிலிருந்து நகர்ந்தவர்களை, புலோப்பளையில் வைத்து எதிர்கொண்டு புலிகள்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhajanai.com/lyric/%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-09-27T04:40:36Z", "digest": "sha1:XXKWHFRXMLO2WCZQVT5HQUEMGDL72G22", "length": 2671, "nlines": 64, "source_domain": "bhajanai.com", "title": "ஹர ஹர சிவ சிவ – Bhajanai", "raw_content": "\nஅரு. சொக்கலிங்கம் (அ) வைரம்\nஅரு. சொக்கலிங்கம் (அ) வைரம்\nஹர ஹர சிவ சிவ\nஹர ஹர சிவ சிவ\nஹர ஹர சிவ சிவ அம்பலவாணா\nசிவாய நம ஓம் சிவாய நம ஓம்\nசிவாய நம ஓம் நமசிவாய\nசிவ சிவ சிவ சிவ சிதம்பர நாதா\nஎங்களை ஆட்கொள்ள இங்கு நீ வாவா\nஓம் நமசிவாய சிவாய நம ஓம்\nசிவ சிவ சிவ சிவ சபாபதே\nஹர ஹர ஹர ஹர மஹாதேவா\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nசிவாய நம ஓம் நமசிவாய\nஎமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான்\nஅவன் சாம்பசிவன் பக்தன் என்றால் தொடமாட்டான்\nசிவாய நம ஓம் சிவாய நம ஓம்\nசிவாய நம ஓம் நமசிவாய (ஹர ஹர)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/09/blog-post_32.html", "date_download": "2021-09-27T04:31:54Z", "digest": "sha1:TPE2L7VZWM4FWZ2WZFPC3MH3UJLJZCJ3", "length": 3516, "nlines": 32, "source_domain": "www.cbctamil.com", "title": "யாழில் இளம் ஊடகவியலாளர் கொரோனா தொற்றால் காலமானார் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nயாழில் இளம் ஊடகவியலாளர் கொரோனா தொற்றால் காலமானார்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த 26 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் என்ற ஊடகவியலாளர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.\nசுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வந்த மாற்று திறனாளியான அவருக்கு நேற்று (01) கொரோனா தொற்று உறுதியானது.\nஇதனை அடுத்து வீட��டில் இருந்தே சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு திடீரென சுவாசச் சிரமம் ஏற்பட்ட நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.\n26 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மறைவுக்கு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\n2019 இல் சமூக ஊடகங்கள் மூலம் சமூகத்திற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கான பங்களிப்பை பாராட்டி அவருக்கு ரவிராஜ் நினைவு விருதும் வழங்கப்பட்டது.\nயாழில் இளம் ஊடகவியலாளர் கொரோனா தொற்றால் காலமானார் Reviewed by EDITOR on September 02, 2021 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017_10_15_archive.html", "date_download": "2021-09-27T03:10:28Z", "digest": "sha1:RUYHZL3OCYYWSVU746UZTQF6GOTPYYR6", "length": 5196, "nlines": 30, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2017/10/15", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை27/09/2021 - 03/10/ 2021 தமிழ் 12 முரசு 24 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதிருமதி இராஜராஜேஸ்வரி விஸ்வநாத முதலியார்\nயாழ்ப்பாணம் ஆதிமயிலிட்டியை பிறப்பிடமாகவும் வெள்ளவத்தை கொழும்பு, சிட்னி அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராஜராஜேஸ்வரி விஸ்வநாத முதலியார் ஞாயிற்றுக்கிழமை (15/10/2017) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை விஸ்வநாத முதலியார் அவர்களின் அருமை மனைவியும் ஆதிமயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுவாமிநாதன், பூதாத்தைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும் பாஸ்கரி, வைத்திய கலாநிதி பகீரதி, பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவஞானசுந்தரம், தங்கவேல் ஆகியோரின் நேசமிகு மாமியாரும், மயூரன், மதீபன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும், காலஞ்சென்ற மகேஸ்வரி சிவராஜா, காலஞ்சென்ற ஆனந்தகுமாரசாமி, புவனேஸ்வரி சண்முகலிங்கம், காலஞ்சென்ற பரமேஸ்வரி சச்சிதானந்தன், காலஞ்சென்ற சிறீபாஸ்கரன், பேராசிரியர் சுசீந்திரராஜா, காலஞ்சென்ற வைத்திய கலாநிதி மகேந��திரன், பாலேந்திரா ஆகியோரின் அருமைச் சகோதரியுமாவார். அன்னாரின் பூதவுடல் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை Liberty Funeral Parlour, 101 South Street, Granville NSW இல் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு ஈமைக்கிரியைகள் 18 ஆம் திகதி காலை Rookwood Crematorium, South Chapel இல் 9: 30 மணி முதல் 11: 30 மணி வரை நடைபெற்றுத் தகனம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.\n - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா\nஇலங்கையில் பாரதி - அங்கம் 38 முருகபூபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/bones/", "date_download": "2021-09-27T04:58:11Z", "digest": "sha1:KDAILRE5PBAFIGS7ODB643PHEEIOFYFR", "length": 19033, "nlines": 247, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Bones « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்புத் தண்டுவடத்தை வலுப்படுத்த…\nஎனது மகளுக்கு 41 வயது ஆகிறது. 5 ஆண்டுகளுக்கு முன் வயலில் நெல் நாற்று கத்தைகளைக் கலைத்துப் போடும்போது பின்புறம் இடுப்பில் தண்டுவடத்திற்கு அருகில் ஒரு நரம்புப் பகுதியில் “கட்’ ஆகிவிட்டது. அலோபதி வைத்தியம் பார்த்து சரியாகவில்லை. ஆழியார் வேதாத்திரி மகரிஷி வைத்தியப் பிரிவில் சில மூலிகைத் தைலம் கொடுத்து தேய்க்கச் சொன்னார்கள். தைலப்பசை இடுப்பில் இருக்கும்போது வலி இல்லை. தைலம் தடவாமல் விட்டுவிட்டால் வலி வந்து விடுகிறது. இதற்கு ஆயுர்வேதத்தில் என்ன மருந்து இருக்கிறது\nமுதுகுத் தண்டுவட எலும்புப் பகுதியில் ஓர் எலும்பு அடுத்த எலும்புடன் உராயாமலிருக்கவும், வேகமான நடை, வண்டிப் பயணம், குதித்தல் போன்ற செய்கை���ளில் ஏற்படும் அதிர்வலைகளைச் சமாளித்து ஒரு குஷன் போல செயல்படும் வில்லைகள் இருக்கின்றன. உங்கள் மகள் அதிக நேரம் குனிந்து கொண்டு வேலை செய்யும்போது, இந்த வில்லைகளில் அழுத்தம் அதிகரித்திருக்கக் கூடும். அது மாதிரியான நிலையில் பதட்டத்துடன் திடீரென்று திரும்புவது, இடுப்பில் ஏற்படும் வலியால் தடாலென்று தரையில் அமர்வது, குளிர்ந்த தண்ணீரை அதிக அளவில் குடிப்பது; “சில்’ என்று இருக்கும் தண்ணீரில் நிற்பது போன்ற செய்கைகளினால் நீங்கள் கூறும் நரம்பு பிய்த்துக் கொண்ட நிலை ஏற்படலாம். “பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். வீட்டில் காலிங்பெல் அடித்தவுடன், விருட்டென்று தலையைத் திரும்பிப் பார்ப்பதன் விளைவாக கழுத்து எலும்பின் வில்லை இடம் பிசகி, கடும் வலியை ஏற்படுத்துவதைப் போல தங்கள் மகளுக்கும் வில்லைப் பகுதி இடுப்பில் பிசகி இருப்பதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன.\nமூலிகைத் தைலத்தின் தேய்ப்பால் வலி குறைவதாகக் கூறியுள்ளீர்கள். தேய்க்கவில்லையென்றால் வலி கூடுகிறது. எலும்புகளின் உராய்வைத் தைலப்பசை தடுப்பதை இது காட்டுகிறது. வில்லை செய்ய வேண்டிய வேலையைத் தைலப்பசை செய்கிறது. வில்லை நிரந்தரமாகச் செய்ய வேண்டிய வேலையைத் தைலப்பசை தற்காலிகமாகச் செய்கிறது. வில்லை தன் இருப்பிடத்திற்குத் திரும்பி, தான் இழந்த ஊட்டத்தைப் பெற்று மறுபடியும் எலும்புகளைத் தாங்கி நிறுத்தும் சக்தியைப் பெற பசும்பாலில் வேக வைத்த பூண்டு உதவும். 50 கிராம் தோல் உரித்த சுத்தமான பூண்டு எடுத்து லேசாக நசுக்கி 400 மிலி பசும்பாலுடன் சேர்க்கவும். ஒரு லிட்டர் 600 மில்லி லிட்டர் தண்ணீர் கலந்து அடுப்பில் ஏற்றி, 400 மிலி அதாவது பால் மீதம் ஆகும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டவும். இந்தப் பாலை, வெதுவெதுப்பாக காலை மாலை வெறும் வயிற்றில் 200 மில்லி லிட்டர் சாப்பிடவும். இதில் தான்வந்திரம் 101 எனும், நெய் மருந்தை 10 சொட்டு கலந்து சாப்பிட மிகவும் நல்லது.\nவில்லைகளுக்கு ஏற்படும் ஊட்டத் தடையை மாற்றி போஷாக்கை ஏற்படுத்தும் இம்மருந்தைத் தொடர்ந்து 21 நாள்கள் முதல் 48 நாள்கள் வரை சாப்பிடலாம்.\nபாதிக்கப்பட்டுள்ள இடுப்பு தண்டுவடப் பகுதியில் மூலிகைத் தைலத்தைத் தேய்ப்பதைவிட ஊற வைப்பதே நல்லது. ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய முறிவெண்ணெய்யுடன் சிறிது தான்வந்திரம் தைலத்தை��் கலந்து இரும்புக் கரண்டியில் சூடாக்கி, சிட்டிகை உப்பு, எண்ணெய்யில் கரைத்த பிறகு பஞ்சில் முக்கி வலி உள்ள இடத்தில் போடவும், சுமார் ஒரு மணிநேரம் ஊறிய பிறகு வேறு ஒரு துணியால் துடைக்கவும். காலை இரவு இருவேளை உணவிற்கு முன்பாக இதுபோலச் செய்யவும்.\nஆஸனவாய் வழியாகச் செலுத்தப்படும் மூலிகைத் தைலமும், கஷாயமும் குடல்காற்றை அடக்கி இடுப்பு எலும்பு மற்றும் வில்லைகளுக்கு வலிவூட்டும் சிகிச்சை முறைகளாகும். இப்படி வாய்வழியாகவும், ஆஸனவாய் வழியாகவும், தோல் வழியாகவும் முதுகு தண்டுவடத்தை பலமாக்கி, வில்லைகளை நேராக்கி, வலியிலிருந்து விடுபடலாம்.\nஆயுர்வேத மருந்துகளில் சஹசராதி கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், க்ஷீரபலா 101 போன்ற மருந்துகள் சாப்பிட நல்லதாகும்.\nமூலிகை இலைகளால் ஒத்தடம் கொடுத்தல், பாலில் வேகவைத்த நவர அரிசியினால் தேய்த்து விடுதல், உணவில் பருப்புப் பண்டங்களைக் குறைத்தல், பளுவான பொருட்களைத் தூக்காதிருத்தல், குனிந்த நிலையில் வேலை செய்யாதிருத்தல் போன்றவற்றின் மூலமாகவும் இடுப்புத் தண்டுவடத்தை வலுபடுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity-interviews/95921/cinema/Actress-Radha-interview.htm", "date_download": "2021-09-27T05:04:22Z", "digest": "sha1:N6F3QMVG6Q3XVC2B6BMU6G6YY43TZTJV", "length": 22405, "nlines": 143, "source_domain": "cinema.dinamalar.com", "title": "முதல் மரியாதைக்குரிய படம் - சிவாஜி, ரஜினி, கமல் குறித்து நடிகை ராதா பேட்டி - Actress Radha interview", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n‛பொன்னியின் செல்வி' ஐஸ்வர்யா லட்சுமி | சம்பளம் முக்கியமல்ல - அனைகா | சந்திரமுகி-2வில் அனுஷ்கா நடிக்கிறாரா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா - சிலாகிக்கும் லேனா | மகனின் நடிப்பை பார்த்து கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாய் | ரீமாவுடன் குத்தாட்டம் போட்ட பரீனா : இப்படியா ஆடுறது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »\nமுதல் மரியாதைக்குரிய படம் - சிவாஜி, ரஜினி, கமல் குறித்து நடிகை ராதா பேட்டி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த, 1980 -- 90களில், தமிழ் திரையுலக ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர், நடிகை ராதா. சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என, முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து, வெற்றிப்படங்களை கொடுத்தவர். அவர், நமக்கு அளித்த பேட்டி:\nஅம்மா சொல்லி தான் நடிக்க வந்தேன். அவர் சொல்லி தான், திருமண வாழ்க்கையும் ஆரம்பமானது. சினிமா, குடும்ப வாழ்க்கை, இரண்டுமே மகிழ்ச்சியாக அமைந்தது. ஆனால், எனக்கு ரொம்ப பிடித்தது, சினிமா தான். நாட்டிலேயே, நம்பர் - 1 சினிமா ரசிகை, நான் தான். எந்த மனநிலையில் இருந்தாலும், சினிமா தான் எனக்கு மருந்து; விருந்து. எல்லா நாயகர்கள், நாயகியருடனும் நடித்துள்ளேன். இரண்டு நாயகியர் கொண்ட படங்களில் நிறைய நடித்துள்ளேன். குறிப்பாக, அக்கா, அம்பிகாவுடன் நிறைய படங்களில் நடித்தேன். யாருடன் நடித்தாலும், நடிப்பதில் தான் போட்டி இருந்தது; பொறாமை இருந்ததே இல்லை.\nஇப்போதும், 80 - 90களில் நடித்த நாங்கள் அனைவரும் தொடர்ந்து நட்பிலேயே இருக்கிறோம்; சந்தித்துக் கொள்கிறோம். அக்கா உடன் நடித்த போது, செட்டில் அவர் தேவையின்றி பேசவே மாட்டார். எப்படி நடிக்க வேண்டும் என, நானும் அவரிடம் கேட்டதில்லை; அவரும் சொன்னதில்லை. ஆனால், என் உடை, மேக்கப்களில், அவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். எனக்கும் சரி; அக்காவுக்கும் சரி, இயக்குனர் சுந்தர்ராஜன் உடனான காம்பினேசன் வெற்றிகரமாக இருந்தது. பாடல், சென்டிமென்ட் காட்சிகள் பிரமாதமாக இருக்கும்.\nசிவாஜி சாருடன், முதல்மரியாதை படம் மறக்கவே முடியாது. சினிமாவில் மட்டுமின்றி, கதாபாத்திரத்திலும் நிஜமாகவே முதல்மரியாதை தரக்கூடிய ஒரு பெரிய மனிதருடன் நடிப்பதற்கு, அந்த கதாபாத்திரமாகவே மாற வேண்டியிருந்தது. அதற்கே, மூன்று நாட்கள் ஆகிவிட்டது. என் சினிமா வாழ்க்கையில் முதல் மரியாதைக்குரிய படம் அது.\nகமல் சார், மலையாள படங்களிலும் பிரபலம். ஒரு ரசிகையாக, எனக்கு கமல், ட்ரீம் பாய் ஆக தெரிந்தார். சினிமாவுக்கு வந்த பின், அவருடன் இணையாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. கமலுக்கு மலையாளம் தெரியும் என்பதால், டயலாக்கை தவிர, இன்னும் கொஞ்சம் அவருடன் பேசலாம். செட்டில் ஜாலியாக இருப்பார். ��வர் மட்டுமின்றி, உடன் நடிப்பவர்களின் முகபாவனைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் கற்றுத்தருவார்; ரிகர்சல் பார்ப்பார். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடியும் போதும், அவரிடம் புதிதாக ஏதாவது கற்றுக் கொண்டு தான் செல்வேன்.\nரஜினியை ரசிகையாக பார்த்த போது, அவரது, ரப் அண்டு டப் தோற்றத்துடன், ஸ்டைல் என்னை வியக்க வைத்தது. ரசிகை என்பதில் இருந்து மாறி இருவருடனும் நடித்த போது, நடிகர்களாக ரஜினி, கமல் யார் என புரிந்தது. இயக்குனர் என்ன சொல்கிறாரோ, அதை தன் ஸ்டைலில் ரஜினி நடிப்பார். ரொம்ப சிம்பிளான மனிதர்.\nஇந்த இரு உச்ச நட்சத்திரங்களின், ரசிகர்கள் பற்றி அறிந்திருந்தேன். ஆனால், எனக்கும், என்னை போன்றே வெறித்தனமான ரசிகர்கள் உருவாவார்கள் என நினைக்கவில்லை. குறிப்பாக, மதுரையில் எனக்கு ரசிகர்கள் அதிகம். கடிதங்கள், மலைபோல் குவியும். சிலர் ரத்தத்தில் எல்லாம் எழுதி அனுப்புவர். ஒரு ரசிகர், நால்வருடன் சேர்ந்து, என்னை கல்யாணம் செய்து கொள்ள, வீட்டுக்கே வந்து பேசினார். அப்பா உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். முதலில் அவர்களின் அன்பு எனக்கு புரிபடவில்லை. ஐந்தாறு ஆண்டுகளுக்கு பிறகே, ரசிகர்கள் இப்படி தான், நிபந்தனையற்ற காதலை வெளிப்படுத்துவர் என புரிந்தது. இப்போது நினைத்துப் பார்த்தாலும், சிலிர்க்க வைக்கிறது. என்னை, அவர்கள் ஒரு தேவதையாக பார்த்துள்ளனர். இந்த உலகத்திலேயே பிரமாதமானது என்றால், ரசிகர்களின் அன்பை தான் சொல்வேன்.\nஇப்போது வரும் பிரமாண்ட படங்களை பார்க்கும்போது, ரொம்ப பொறாமையாக இருக்கிறது. ஆங்கிலப் படங்களே தோற்றுப்போகும் அளவுக்கு, தமிழில் பிரமாண்ட படங்கள் வருகின்றன. நாம் நடிக்கும் போது, இந்த மாதிரி எல்லாம் ஏன் வரவில்லை என நினைப்பேன். எல்லா முன்னணி நடிகருடனும் நடித்திருக்கிறேன். ஆனால், என் சினிமா காலத்தில், ராமராஜன் உடன் நடிக்கவில்லை. அப்போது அவர், இயக்குனர் ராமநாராயணனின் அசிஸ்டென்ட்டாக இருந்தார். அதன் பின் தான் நடிக்க வந்தார். அவருடன் நடிப்பதற்கான கதைக்களம் அமையவில்லையே தவிர, நானும் அக்காவும், அவர் பணியாற்றிய படங்களில், நிறைய நடித்தோம்.\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை, அன்று நாங்கள் நடிப்பதோடு, அப்படத்தின் வேலை முடிந்து விடும். ஆனால் இப்போது, நடித்து முடித்த பின்னும், அப்படத்திற்காக கலைஞர்க��் உழைக்க வேண்டியுள்ளது. படத்தின் முடிவை எதிர்நோக்கியுள்ளனர். இப்போதுள்ள நடிகையர் சுதந்திரமாக முடிவு எடுக்கின்றனர். அவர்களாகவே பார்த்துக் கொள்கின்றனர். நிறைய தன்னம்பிக்கையோடு இருக்கின்றனர். நடிகையருக்கான படங்கள் அதிகம் வருகின்றன.\nஎனக்கு நடனம் மிகவும் பிடிக்கும். அதனால், சின்னத்திரையில் ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறேன். சினிமாவை விட்டு நான், என்றுமே விலகியதில்லை. நான் மீண்டும் சினிமாவுக்கு, எப்படி; எந்த வகையில் வருவேன் என தெரியாது. ஆனால், நிச்சயம் வருவேன். புதிய பரிணாமத்தில் பார்ப்பீர். இவ்வாறு அவர் கூறினார்.\nநடிகை ராதா கூறியதாவது: என் கணவர் ராஜசேகரன், சின்னதாக கேரளாவில் துவங்கிய ஓட்டல் தொழில், இப்போது வளர்ந்து, மூன்று ஓட்டல், கல்யாண மண்டபம், ஸ்கூல் என, எல்லாமே உள்ளது. நாம் மட்டும் சம்பாதிக்கலாம் என்பதை தாண்டி, மற்றவர்களுக்கும் வேலை தர வேண்டும் என நினைத்தோம். என் கணவரின் கனவுகளும் பூர்த்தியாகி வருகிறது. சினிமாவை விட்டு விலகியது, முதலில் ஏக்கத்தை தரவில்லை. மூன்று குழந்தைகள் வளர்ந்த பின், சினிமாவை திரும்பி பார்த்த போது, நான் இவ்வளவு பிசியாக இருந்தேனா என தோன்றியது. மூன்று குழந்தை பெற்று, வளர்த்ததும் ஆச்சரியமான விஷயமாக தெரிந்தது. என் மகள்களின் எதிர்காலத்தை பொறுத்தவரை, அவர்கள் நன்கு படிக்க வேண்டும். அவர்களுக்கு என்ன விருப்பமோ அதை செய்யலாம். நான் தடையாக இருக்க மாட்டேன்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nத்ரிஷியம் 2 வந்தாச்சு பாபநாசம் 2 ... கொரோனா காலத்தில் வெப் சீரிஸ் - தமன்னா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n83 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகரீனா கபூருக்கு பிரியாணி அனுப்பிய பிரபாஸ்\nசல்மான்கானுக்கு எழுதிய கதையில் விஜய்சேதுபதி\nமகாராஷ்டிராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி\nகரண் ஜோஹர் படத்தில் நடித்தால் தான் திறமைசாலியா ; பிக்பாஸ் நடிகை அதிரடி\nமேலும் நட்சத்திரங்களின் ���ேட்டி »\nநானும் தமிழ் பொண்ணு தான்... மனம் திறக்கிறார் ஐஸ்வர்யா மேனன்\nபோலீசாக நடிப்பதில் செம கெத்து: ஐஸ்வர்யா ராஜேஷ் குஷி\n‛ராஜா இசையில் பாடல் எழுதணும் : குட்டிப் பட்டாசு ராசாவின் ஆசை\n‛வரலாறு' பார்த்து வந்த ‛பழசிராஜா' - மனம் திறக்கும் நடிகை கனிகா\nஇன்ஸ்டா இளவரசி தர்ஷா குப்தா\n« நட்சத்திரங்களின் பேட்டி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல் : கணவர் மீது மீண்டும் போலீசில் புகார்\nரஜினியின் அமெரிக்க பயணம் : நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது என கஸ்தூரி ...\nராதா மோகனின் 'மலேஷியா டூ அம்னீஷியா' மே 28ல் வெளியீடு\nகொடுமைப்படுத்தும் போலீஸ் எஸ்.ஐ., : குடும்பம் நடத்திய நடிகை ராதா புகார்\nராதாரவி, ஆ.ராசா குறித்து சின்மயி அதிரடி டுவீட்\nநடிகர் : ஆர்யா ,\nநடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2021/01/11/47/corona-covaxin-vaccine-issue", "date_download": "2021-09-27T04:05:41Z", "digest": "sha1:EQQ6GB5M4I4H6ECACVZYODJQOIH5RWVJ", "length": 10041, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அவசர கதியில் கோவாக்சினை பயன்படுத்த வேண்டாம்: வலுக்கும் கோரிக்கை!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிங்கள் 11 ஜன 2021\nஅவசர கதியில் கோவாக்சினை பயன்படுத்த வேண்டாம்: வலுக்கும் கோரிக்கை\nஜனவரி 16ஆம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது. இதில், கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடைந்து, முடிவுகள் வெளி வராத நிலையில் இதனை அவசரமாகச் செலுத்த வேண்டாம் எனக் கோரிக்கை வலுத்துள்ளது.\nஅதே சமயத்தில் இதனைச் செலுத்திக் கொண்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கும், தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.\nஇந்நிலையில்தான் இதனை அவசரக் காலத்தில் செலுத்த வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சி மருத்துவ பாசறை வெளியிட்ட அறிவிப்பில், “உலகெங்கும் நவீன மருத்துவத்தில் தடுப்பு மருந்துகள் மூலமே இளம்பிள்ளைவாதம் முதலான பல நோய்கள் கட்��ுப்படுத்தப்பட்டன என்பது உண்மையாயினும் ஆய்வு முழுமையடையாத நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியை உடனடியாக மக்களுக்குச் செலுத்தத் துடிப்பது கண்டனத்துக்குரியது.\nஊரடங்கு தளர்த்திய பின்பு, கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து பாதிக்கப்பட்டோர் மற்றும் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில் ஆய்வுகள் முற்றுப்பெறாத தடுப்பூசியை அவசரகதியில் கோடிக்கணக்கான மக்களுக்குச் செலுத்த முனைவது வெற்று அரசியல் நோக்கமே அன்றி மக்கள் நோக்கமல்ல.\nஆய்வு முடிவுகள் எதிர்மறையாக வரும் பட்சத்தில் பல உயிரிழப்புகளையும் கடும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் பேராபத்து உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி என்பதாலேயே மூன்றாம் கட்ட ஆய்வை முடிக்கும் முன்பே இந்த ஆய்வு மன்றம் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு மருந்து நிறுவனங்கள் பொறுப்பேற்காது என்று கூறுவதை அரசு ஏற்பதும் தடுப்பூசி மீதான நம்பகத் தன்மையை முற்றிலுமாக குலைக்கிறது.\nஅமெரிக்கா, பிரிட்டனில் வாழும் மக்களின் நோய் எதிர்ப்புத் திறனை இந்திய மக்களின் நோய் எதிர்ப்புத் திறனுடன் ஒப்பிடுவது தவறாகும். மேற்கூறிய நாடுகளுடன் இந்திய மக்களின் நோய்த்தொற்று மற்றும் இறப்பு விழுக்காட்டை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புலனாகும். அவர்களுக்குத் தடுப்பூசி உடனடித் தேவையாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் குறிப்பாகத் தமிழக மக்களுக்கு இது உடனடி தேவையன்று. ஏனெனில் இந்த வைரஸ் தொற்றுக்கு இயற்கையாக ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றலை, ஒப்பிடும் போது தடுப்பு ஊசிகள் மூலம் ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றல் வீரியம் குறைவானதாகும். குறைந்த காலமே நீடிக்கும் தன்மையுடையதாகவும் இருக்கும். இந்நிலையில் அடிக்கடி தடுப்பூசி போடுவது தனியார் நிறுவனங்களுக்குப் பணம் ஈட்டும் செயலாகவே அமையும்.\nமுதற்கட்டமாக வைரஸ் தொற்றால் உயிர் ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ள நபர்கள் வயதானவர்கள் மற்றும் மருத்துவ சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. அவர்களுக்கும் ஆராய்ச்சிகள் முற்றுப்பெறாத நிலையில் பள்ளி குழந்த���களுக்குத் தடுப்பூசி கட்டாயமாக்கப்படக் கூடாது.\nஅதுபோன்று 50 வயதுக்குட்பட்ட எவருக்கும் தடுப்பூசியைக் கட்டாயமாக்கக் கூடாது என்றும் விருப்பத்தின் பெயரில் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில் சத்தீஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், மாநிலத்தில் கோவாக்சினை பயன்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் டி.எஸ்.சிங் தேவ் கூறுகையில், “கோவாக்சின் தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு முன்பாக அதனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா\nசேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை\nசென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு\nதிங்கள் 11 ஜன 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/arthamulla-aanmeegam/veli-sastiyil-velan-tharisanam/", "date_download": "2021-09-27T03:46:17Z", "digest": "sha1:F2PLUWTMTCGK2M5R7CJIXX7AEC2B7K7O", "length": 10447, "nlines": 132, "source_domain": "swasthiktv.com", "title": "வெள்ளி சஷ்டியில் வேலவன் தரிசனம்; வேதனைகள் தீர்ப்பான்; வெற்றியைக் கொடுப்பான்! - SwasthikTv", "raw_content": "\nHome Arthamulla Aanmeegam வெள்ளி சஷ்டியில் வேலவன் தரிசனம்; வேதனைகள் தீர்ப்பான்; வெற்றியைக் கொடுப்பான்\nவெள்ளி சஷ்டியில் வேலவன் தரிசனம்; வேதனைகள் தீர்ப்பான்; வெற்றியைக் கொடுப்பான்\nவெள்ளிக்கிழமையும் சஷ்டியும் இணைந்த நன்னாளில் கந்தவேலனை தரிசித்து வணங்குவோம். நம் வேதனைகளையெல்லாம் போக்குவான் வேலவன். வெற்றியைக் கொடுத்து வாழச் செய்வான் முத்துக்குமரன்.\nசிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சக்தி வழிபாடு என்றெல்லாம் இருக்கின்றன. இந்த வழிபாடுகளில், முருக வழிபாடு என்பதும் உண்டு. இதனை கெளமார வழிபாடு என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.\nஎளிமையான வழிபாடுகளைக் கொண்டவர் முருகப்பெருமான். மிகப்பெரிய ஹோமங்களோ நீளமான மந்திரங்களோ கூட அவசியமில்லை முருகக் கடவுளுக்கு. ஒரு அரோகரா கோஷம் போதும்… நம்மைக் காக்க ஓடோடி வருவான் வள்ளி மணாளன் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.\nசிவனாரின் மைந்தன் என்றாலும் அப்பன் சிவனுக்கே பிரணவப் பொருள் உரைத்து ஞானகுருவெனத் திகழும் முருகப் பெருமான், ஞானமு��் யோகமும் தந்தருளக் கூடியவர். வீடு மனை யோகம் அமைத்து அருளும் அற்புதத் தெய்வம் என்றெல்லாம் போற்றுகின்றனர் பக்தர்கள்.\nசெவ்வாய் பகவானுக்கு அதிபதி முருகக் கடவுள். எனவே முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கும். செவ்வாய் தோஷம் மட்டுமின்றி, சகல தோஷங்களும் நீங்கி, இன்னல்களில்லாமல் இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.\nமுருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்கள் உகந்தவை. அவருக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்வது விசேஷம். முருகப்பெருமானை கார்த்திகை நட்சத்திர நாளிலும் சஷ்டி திதி முதலான நாட்களிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை முதலான நாட்களிலும் தரிசித்து நம்முடைய பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கலாம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். ஸகந்த குரு கவசம் பாராயணம் செய்யலாம். அல்லது ஒலிக்கவிட்டுக் கேட்கலாம். இல்லத்தில், நல்ல அதிர்வுகளையும் அமைதியையும் உணரலாம்.\n19ம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி. இந்த நன்னாளில், முருகப்பெருமானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவோம். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று, முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி தரிசித்து பிரார்த்தனகள் செய்வோம். முருகப்பெருமானுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டு, அதனை அக்கம்பக்கத்தாருக்கு வழங்கி வந்தால், எதிர்ப்புகள் அழியும். எதிரிகள் பலமிழப்பார்கள். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.\nநம் வேதனைகளையெல்லாம் போக்கி அருளுவான் வேலவன். வாழ்வில் இனி வெற்றிகள் அனைத்தையும் தந்தருளுவான் முத்துக்குமரன்.\nவெள்ளி சஷ்டியில் வேலவன் தரிசனம்; வேதனைகள் தீர்ப்பான்; வெற்றியைக் கொடுப்பான்\nPrevious articleகஷ்டங்களைப் போக்கும் கவுரி அம்மன்\nNext articleவெப்ப நோய்கள் தீர்க்கும் வெயிலுகந்தாள் திருக்கோயில்\nமீனம் ராசி: நிம்மதி கிடைக்க இஷ்ட தெய்வ வழிபாடு\nமேஷ ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரங்கள்\nவீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nதொழிலில் நஷ்டம் வராமல் தடுக்கும் மந்திரம்\nதோல் நோய் குணமாக செய்ய வேண்டிய பரிகாரம்\nசெல்வ செழிப்பு அதிகரிக்க மகாலட்சுமி வழிபாடு\nதிருமண தடை நீங்க கல்யாண ஆஞ்சநேயர் வழிபாடு\nதோஷங்கள் நீக்கும் பெரும்பாக்கம் லட்சுமி நரசிம்மர்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2056661", "date_download": "2021-09-27T03:20:23Z", "digest": "sha1:JNVUDVVCHZS5PDQHGBEUITBSM2GX6OHC", "length": 3246, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்னோட்டமானி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்னோட்டமானி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:36, 26 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\n01:36, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 49 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n13:36, 26 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)\n[[File:Amperemeter hg.jpg|thumb|right|நகரும் இரும்பு மின்னோட்டமானியின் விபரிப்பு மாதிரி ஒன்றின் படம்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2019/03/25/", "date_download": "2021-09-27T05:06:24Z", "digest": "sha1:SLHNGO33UMRSXYOO4N5P2K4L4U2GV7SM", "length": 8256, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 03ONTH 25, 2019: Daily and Latest News archives sitemap of 03ONTH 25, 2019 - Tamil Filmibeat", "raw_content": "\nஇதுக்கு நீங்க ராதாரவியை கண்டிக்காமலேயே இருந்திருக்கலாம் விஷால்\nராதாரவி இவ்வளவு பேசியும் நயன்தாரா ஏன் கூலாக இருக்கிறார் தெரியுமா\nஜெயலலிதாவின் ஆசையை பாதி நிறைவேற்றிய விஜய்\nRadha Ravi: நயன்தாராவை கொச்சைப்படுத்திய ராதாரவி: அதிரடி முடிவு எடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம்\nராதாரவி சர்ச்சை பேச்சு மட்டுமல்ல.. நயன்தாரா பட விழா மேடையில் நடந்த மற்றொரு பரபரப்பு..\nAiraa: ஸ்னீக்பீக் மூலம் ராதாரவிக்கு பதிலடி கொடுத்த நயன்.. ‘செருப்படி’ என ரசிகர்கள் கொண்டாட்டம்\n2017, 2018ல் ராதாரவி என்ன செய்தார் தெரியுமா: புட்டு புட்டு வைத்த விக்னேஷ் சிவன்\nராதாரவி, எஸ்.வி. சேகர்: ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த நயன்தாரா\nநயன்தாரான்னா மட்டும் தான் பொங்குவீங்களா\nஎம்.ஆர். ராதாவின் க���ள்ளுப் பேரனை மணந்த பார்த்திபன் மகள்: ராதாரவி நேரில் வாழ்த்து\nஇதோட நிறுத்திக்கோங்க, இல்லை...: ராதாரவியை எச்சரித்த நடிகர் சங்கம்\nExclusive: \"லேடி சூப்பர்ஸ்டார் பத்தி இப்டி பேசியது அநாகரீகம்\".. ராதாரவி பேச்சுக்கு கலையரசன் கண்டனம்\n“நீங்களும் ஒரு பெண் வயிற்றில் பிறந்தவர் தானே”.. ராதாரவியின் அசிங்கமான பேச்சுக்கு நயன்தாரா கண்டனம்\nராதாரவி எந்த தைரியத்தில் நயன்தாராவை அசிங்கப்படுத்தினார் தெரியுமா\nNerkonda parvai: அஜித்தின் நேர்கொண்ட பார்வை... ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு\nஅய்யோ, ராதாரவி 'அப்படி' சொல்லியும் கூட யாரும் என்னை கண்டுக்கலையே: 90 எம்.எல். இயக்குநர்\nமே 31ல் வெளியாகும் என்.ஜி.கே.: சூர்யா ரசிகர்களை இனி கையில் பிடிக்க முடியாது\nஉங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா விக்னேஷ் சிவன்\nஅந்த பாக்ஸருக்கு ஏத்த ஜோடிதான்.. ஜிம் சூட்டில் தெறிக்கவிடும் பூஜா ராமச்சந்திரன்\nகிழிந்த ஜீன்ஸ் அணிந்து கிக்கேற்றும் குஷ்பு.. வேற லெவலில் வைரலாகும் புகைப்படங்கள்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-reason-behind-the-confusion-of-tamil-nadu-assembly-real-age-428819.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-09-27T04:22:53Z", "digest": "sha1:BZRK3EGP4DGZPE4HKUVTYSYGMINTZY2P", "length": 25982, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "2012இல் வைர விழா.. 2021இல் நூற்றாண்டு விழா.. குழப்பத்தில் தமிழ்நாடு சட்டசபையின் வயது.. என்ன காரணம் | The reason behind the confusion of Tamil Nadu assembly real age - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\n9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு- களத்தில் 79,433 பேர்\nஜி.எஸ்.டி கவுன்சில் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்\nதமிழகத்தில் பாசிட்டிவ் மாற்றம்.. குறைந்தது கொரோனா.. இன்றைய மாநில நிலவரம்\nபிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி.. யாருமே கைத்தட்டவில்லை.. ப ச���தம்பரம் சொன்ன 3 விஷயம்\nதென்மாவட்டங்களில் டிஜிபி ஆய்வு செய்யும் போதே.. திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி கொலை.. என்ன நடந்தது\n ரயில்வே வாரியத்துக்கு இது அழகல்ல... மார்க்சிஸ்ட் கம்யூ. கடும் எதிர்ப்பு..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதாலிபான்கள் ஒரே ஜாலி.. ஆற்றங்கரையில் போட்ட ஆட்டம்.. வீடியோ வெளியாகி பரபரப்பு.. வைரலாகும் டான்ஸ்\nபி.எம்.கேர்ஸ் நிதியம் மத்திய அரசுக்கு சொந்தமானது இல்லையா அப்ப யாருடையதாம்\nஅக்டோபர் மாத ராசி பலன் 2021: மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த மாதம்\nபுதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் முதல்வர் சன்னி.. நெகிழ்ச்சியில் மணமக்கள்\nகண்டா வர சொல்லுங்க.. பிரதமரை கண்டால் வரச் சொல்லுங்க.. தடுப்பூசிக்கு அடம் பிடித்த பழங்குடியின நபர்\nஉ.பி. அமைச்சரவை விரிவாக்கம்- ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் பதவியேற்பு- அகிலேஷ் கடும் விமர்சனம்\nMovies நகைச்சுவை மன்னன் நாகேஷ் பிறந்த நாள் இன்று… ஸ்பெஷல் ரவுண்டப் \nTechnology விரைவில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ.\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2012இல் வைர விழா.. 2021இல் நூற்றாண்டு விழா.. குழப்பத்தில் தமிழ்நாடு சட்டசபையின் வயது.. என்ன காரணம்\nசென்னை: தமிழ்நாடு சட்டமன்ற 60ஆவது ஆண்டு விழாவைக் கடந்த 2012ஆம் ஆண்டு தான் அதிமுக அரசால் கொண்டாடப்பட்ட நிலையில், இப்போது நூற்றாண்டு விழாவை திமுக அரசு கொண்டாடியுள்ளது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று தமிழ்நாடு அரசு சார்பில் சட்டசபை நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார்.\nமேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படமும் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது. அதற்குக் கீழே, 'காலம் பொன் போன்றது.. கடமை கண் போன்றது' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.\nகருணாநிதியின் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் மு.கருணாநிதியின் படத்தைத் திறந்ததில் மகிழ்கிறேன். உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் எனத் தமிழில் பேசினார். இருப்பினும், இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் யாருக்கும் பங்கேற்கவில்லை. அதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன காரணம் முக்கியமானது.\nசட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறக்கும் நிகழ்ச்சியை திமுகவினர் புறக்கணித்தனர் என்று கூறிய ஜெயக்குமார் சட்டசபையின் வரலாற்றையே மாற்றியமைக்க திமுக முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார். அதேபோல பத்திரிக்கையாளர் சுமந்த் சி ராமனும், \"2012ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையின் வைர விழா கொண்டாடப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. 2012க்கும் 2021க்கும் இடையில், 40 ஆண்டுகள் கடந்துவிட்டதா\" என ட்வீட் செய்துள்ளார்.\n2012இல் தான் சட்டசபை வைர விழா - 60ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது என்றால், ஒன்பது ஆண்டுகளில் நூற்றாண்டு விழா எப்படிக் கொண்டாடப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் எழும். இதற்கான விடை சற்றே சிக்கலானது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம். கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையின் வைரவிழா சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்தது. இதில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டனர்.\nஆனால், இந்த விழாவில் திமுக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. 1997ஆம் ஆண்டிலேயே திமுக ஆட்சியில் சட்டசபைக்குப் பவள விழாவை நடத்தப்பட்டதாகவும் ஓமந்தூராரில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை முடக்கவே ஜெயலலிதா அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விழா நடத்துகிறார் என திமுக சார்பில் விமர்சிக்கப்பட்டது. 1952ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ராஜாஜி அரசு பதவியேற்றதைக் கணக்கில் கொண்டே வைரவிழா நடத்தப்பட்டதாக அதிமுக விளக்கமளித்தது.\nஇதில் யார் கூறுவது சரி என்பதைப் பார்ப்பதற்கு முன் தமிழ்நாடு சட்டசபையின் வரலாற்றைச் சற்றே பார்ப���போம். கடந்த 1861ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்ற அவை முதலில் உருவாக்கப்பட்டது. அதன் அதிகாரங்கள் 1891இல் விரிவுபடுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1909ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலேயே தேர்தல் மூலம் சட்டசபை உறுப்பினர்கள் நியமிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. 1919இல் மொண்டேகு - கெமஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக இந்தியாவிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nசென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை\nஅதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் சென்னை மாகாண சட்டசபை செயல்படத் தொடங்கியது. பின்னர் 1935இல் மேலவை மற்றும் கீழவையுடன் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு மாநில சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் தேர்தல் நடத்தப்பட்டு, ராஜாஜி தலைமையிலான அரசு 1952இல் பதவியேற்றது. அதன் பிறகு 1969இல் அண்ணா தலைமையிலான திமுக அரசு சென்னை மாநிலம் என்ற பெயரை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்தது.\nசட்டசபையின் உண்மையான வயது என்ன என்பதில் தாங்கள் சொல்வதே சரி என இரண்டு தரப்பினரும் கூறி வருகின்றனர். சுமந்த் சி ராமன் இது குறித்து தனது ட்விட்டரில், \"1861இல் பிரிட்டிஷ் ஆட்சியில் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் உருவாக்கப்பட்டது. 1921இல் அதே கவுன்சில் வேறு சட்டத்தின் கீழ், மாற்றியமைக்கப்பட்டது.\nKarunanidhi உருவப்படம் கீழே எழுதப்பட்ட வரிகள்\nஇப்படியிருக்கும்போது தமிழ்நாடு சட்டசபையின் நூற்றாண்டு விழா 2021இல் எப்படிக் கொண்டாட முடியும். எப்படியிருந்தாலும், வரலாற்றை எப்போதும் வென்றவர்களே எழுதுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது\" எனப் பதிவிட்டுள்ளார், அவர் கூறுவது போல மீண்டும் வரும் காலத்தில் அதிமுக தலைமையிலான அரசு அமைந்து அப்போது பவள விழாவும் நூற்றாண்டு விழாவும் மீண்டும் கொண்டாடப்பட்டு, அதை இதே காரணத்திற்காக திமுக புறக்கணித்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.\nவீடுகளை அகற்றப் போவதாக வந்த தகவல்.. விரைந்து வந்த திருமாவளவன்.. முதல்வரிடம் கொண்டு செல்வதாக உறுதி\nசென்னை: விமானத்தில் தங்கக்கடத்தல்....உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கப்பசை....பயணி ஒருவர் கைது\nநாம் தமிழர் கட்சி வேட்பாள���்களை திமுக மிரட்டுகிறது... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு..\nசென்னை: பள்ளிகள் திறப்பு தேதி....முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்\nஉள்ளாட்சி தேர்தல்: நாளை முதல் கமல்ஹாசன் பிரசாரம்.. 'உரிமைக்குரல் ஒலிக்கும்' என ட்வீட்\n#BREAKING கடைசி பந்தில் மாஸ்.. சென்னை அணி திக் திக் வெற்றி...\nஎடப்பாடி பழனிசாமி எடுத்த அஸ்திரம்.. கடும் கோபம் அடைந்த திமுக.. தக்க பதிலடி தர முடிவு\nசென்னை: ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க கூடாது....திருமாவளவன் வலியுறுத்தல்\nசும்மா நிறுத்துங்க.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்.. எடப்பாடியை விமர்சித்த அமைச்சர்\nசென்னை : 'பொய்யுரையை நிறுத்துங்க'....ஈ.பி.எஸை எச்சரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு\n நகை கடன் மோசடி.. அதிமுக்கிய நடவடிக்கையை தொடங்கிய தமிழக அரசு.. சிக்கும் முக்கிய புள்ளிகள்\nசென்னை: பெண் வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டுகிறாங்க....நாம் தமிழர் சீமான் பகீர் குற்றச்சாட்டு\nகாலில் ரத்தம் சொட்ட சொட்ட ஆடிய சிஎஸ்கே வீரர்.. வாட்சனுக்கு நடந்த அதே சம்பவம்- களத்தில் நடந்தது என்ன\nஉள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சியின் பெண் வேட்பாளர்களை மிரட்டும் திமுக.. சீமான் குற்றச்சாட்டு\nபாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..\n2 போட்டிகளில் கலக்கிய தமிழரை.. பிளான் போட்டு சாய்த்த தாக்கூர்.. குழப்பிய தோனி- எப்படி நடந்தது\nவெளுக்க போகுது கனமழை.. இந்த 7 மாவட்ட மக்களுக்குக் குஷி தான்.. வானிலை மையத்தின் சூப்பர் தகவல்\n1 முதல் 8ஆம் வகுப்பு வரை.. பள்ளிகள் முழுமையாக திறப்பது எப்போது.. அன்பில் மகேஷ் கூறிய தகவல்\nஇந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் அவசியம்.. டாக்டர் ராமதாஸ் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/application-registration-for-tanuvas-veterinary-study-starts-today/", "date_download": "2021-09-27T04:58:50Z", "digest": "sha1:Y2AIXYWCKQL7QBV74HD7YWYJARDCS5LC", "length": 3980, "nlines": 36, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "TANUVAS கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்!!", "raw_content": "\nTANUVAS கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்\nகால்நடை மருத்துவம் TANUVAS அறிவிப்பு:\nதமிழகத்தில் தற்போது கால்நடை மருத்துவ படிப்புக��ை படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று (செப்டம்பர் 9) முதல் தங்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுவதால் (TANUVAS) அறிவித்துள்ளது.\nஇணையதள விவரங்கள் கீழே குறிப்பிட்டுள்ளது:\nஅதன் கீழ் B.V.Sc மற்றும் B.Tech ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் இன்று (செப்டம்பர் 9) முதல் செலுத்தலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nஇணையதள விண்ணப்பங்கள்‌ மட்டுமே ஏற்றுக்‌ கொள்ளப்படும் எனவும், மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அக்டோபர் 8 ஆம் தேதி வரை செலுத்தலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் www.tanuvas.ac.in மற்றும்‌ www2.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தகவல்‌ தொகுப்பேடு, சேர்க்கைத்‌ தகுதிகள்‌, தேர்வு செய்யப்படும்‌ முறை மற்றும் மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/naval-ship-repair-yard-recruitment-2021/", "date_download": "2021-09-27T04:48:24Z", "digest": "sha1:EKCQAXQ4GWGY63HDAP7FQAD4N42KKCW5", "length": 4633, "nlines": 69, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "10th முடித்தவருக்கு புதிய வேலை வாய்ப்பு!! இந்தியா முழுவதும் விண்ணப்பிக்க அழைப்பு!!", "raw_content": "\n10th முடித்தவருக்கு புதிய வேலை வாய்ப்பு இந்தியா முழுவதும் விண்ணப்பிக்க அழைப்பு\nNaval Ship Repair Yard Recruitment 2021 – Naval Ship Repair Yard காலியாக உள்ள Tradesmen பணிக்கு புதிய வேலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 29.09.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nTradesmen பணிக்கு 10th படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.\nTradesmen பணிக்கு குறைந்தபட்சம் வயது 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nஅஞ்சலில் அனுப���ப வேண்டிய முகவரி:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/category/swapna-sparisangal/", "date_download": "2021-09-27T05:08:25Z", "digest": "sha1:EQ3PV6FYLJXJ5AAN3G43USCPABJGNMHL", "length": 14436, "nlines": 50, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_97cc958dcf2a086e3c1c601ae98fb0aa, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 24 (1)\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 25 நேரம் சென்றதே தவிர இருவருமே ஒருவரை விட்டு ஒருவர் விலகுவதை போல தெரியவில்லை. “நான் வேணா இருக்கட்டுமா…” என்று இதயா தானாகவே கேட்க அவளின் முகம் நிமிர்த்தி பார்த்தவன், “இல்லடா, வெளில எல்லாரும் வெய்ட் பன்றாங்க. வாசல் வரைக்கும் வந்திட்டு கிளம்பாம இருந்தா நல்லா இருக்காது…” என்று கண்ணன் சொல்லவும் பட்டென்று அவனின் கையை தட்டிவிட்டு தள்ளி நின்றவள், “எல்லாம உங்க இஷ்டம். எங்க வீட்டுல மாட்டேன் மாட்டேன்னு சொல்லும் போது […]\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 24 (2)\nவந்தவர்களுக்கு தடபுடல் கவனிப்பு தான். அக்கம்பக்கத்தினரின் பார்வையை கண்டு மஞ்சுவே, “பூவி மாமனார், மாமியார் வந்திருக்காங்க….” என தானே வலிய சென்று சொல்லிவிட்டு வந்தார். அத்தனை மகிழ்ச்சி முகத்தில். கையில் பிடிக்கமுடியவில்லை அவரை. அங்கும்மிங்குமாய் ஓடி ஓடி விருந்து தயாரித்தார். அன்று அங்கே இருந்துவிட்டு மாலை சிவசுந்தரம் கிளம்ப கிளம்பும் முன்னர் நிஷா தனியே பேசவேண்டும் என்று இதயாவை அழைத்து வந்தவள், “எங்க மேல என்ன கோவம்ன்னாலும் பேசாம கூட இருந்துக்கோங்க அண்ணி. ஆனா இனி அண்ணனை […]\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 23 (2)\n“ம்மா, நிஷா கல்யாணம்…” என்று ஆரம்பிக்க கண்ணன் நிமிர்ந்து பார்த்தான் நிஷாவையும், தாயையும். “என்ன பேசற உத்ரா நிஷா கல்யாணத்துக்கு என்ன அவசரம். இன்னும் ஒருவருஷம் போகட்டும்ன்னு முடிவு பண்ணிருக்கோம்ல….” என சிவசுந்தரம் சொல்ல நிஷாவையும் வைத்துக்கொண்டு பேசியது கண்ணனுக்கு உவப்பாயில்லை. அதிலும் இதயாவின் வீட்டினரும் இருக்க இப்போது பேசவேண்டிய அவசியம் என்ன வந்தது என்று நினைத்தவன் ருக்மணியை பார்க்க அவருக்கு மகனின் பார்வையிலேயே பேச்சு வரவில்லை. “ம்மா, நீ தான என்கிட்டே சொன்ன நிஷா கல்யாணத்துக்கு என்ன அவசரம். இன்னும் ஒருவருஷம் போகட்டும்ன்னு முடிவு பண்ணிருக்கோம்ல….” என சிவசுந்தரம் சொல்ல நிஷாவையும் வைத்துக்கொண்டு பேசியது கண்ணனுக்கு உவப்பாயில்லை. அதிலும் இதயாவின் வீட்டினரும் இருக்க இப்போது பேசவேண்டிய அவசியம் என்ன வந்தது என்று நினைத்தவன் ருக்மணியை பார்க்க அவருக்கு மகனின் பார்வையிலேயே பேச்சு வரவில்லை. “ம்மா, நீ தான என்கிட்டே சொன்ன\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 23 (1)\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 23 சில மாதங்களுக்கு பிறகு….. பதினோரு வகை சாதமும் அதற்கேற்ப கறி வகைகளும் என்று வீடே மணத்துக்கொண்டிருந்தது. அன்று காலை தான் இதயாவிற்கு வளைகாப்பு போடப்பட்டிருக்க இன்னும் சிறிது நேரத்தில் சிதம்பரத்திற்கு கிளம்ப இருக்கிறாள். வளைகாப்பு என்றதுமே எத்தனை சந்தோஷம் இருந்ததோ அதேபோல அவள் சென்றுவிடுவாள் என்ற வருத்தமும் இன்னும் அதிகமாய் சுரந்தது கண்ணனின் மனதில். ஆனாலும் இதை எல்லாம் காட்டிக்கொள்ள முடியாதே. நிறைய விஷயங்களை அவன் இயல்பாய் எடுத்துக்கொண்டாலும் சில […]\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 22 (2)\nஆனாலும் வேலை இருக்கிறதே ஒரு சிரிப்போடு கொண்டுவந்த பைலில் மூழ்கி போனாலும் அவ்வப்போது இவள் என்ன செய்கிறாள் என்ற பார்வையிடவும் மறக்கவில்லை. இரவு உணவு நேரமும் கடந்து போக கண்ணன் வருவேனா ஏன்பதை போல இருந்தான். முதல்நாள் நடந்ததை போல அன்றும் பிரச்சனை ஆகிவிட கூடாதென்பதில் அத்தனை சிரத்தை அவனுக்கு. காவல்துறைக்கு அத்தனை எச்சரிக்கையை விடுத்திருந்தான். பாராபட்சம் பார்க்காமல் பிரச்சனைக்குரியவர் யாராக இருந்தாலும் உடனே கைது செய்யும் படி ஆணையிட்டிருக்க மாற்றி மாற்றி போன் வேறு அவனுக்கு […]\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 22 (1)\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 22 காலை எழுந்ததில் இருந்து அத்தனை முறை எழுப்பிவிட்டான் இதயாவை. கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை. “வர வர ரொம்ப சோம்பேறி ஆகிட்ட நீ…” என்று அவளை சத்தம் போட்டுக்கொண்டே தான் கிளம்பியவன், “சாப்பாடும் இல்லை…” என்றதும் படக்கென்று எழுந்தவள், “நேத்து தான் கைல அடி பட்டிருக்குல. நீங்க லீவ் போடுவீங்கன்னு நினைச்சேன். இப்படி போட்டு படுத்தறீங்க…” “நான் எதுக்கு லீவ் போடனும்…” “நான் எதுக்கு லீவ் போடனும் ஏற்கனவே தலைக்கு மேல பிரச்சனை. இதுல லீவ் போட்டா முடிஞ்சது…” “நல்ல […]\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 21 (2)\n“சுத்தம், எவன் எந்த உரண���டையை இழுத்தானோ சும்மாவே ஆபீசர் விரைப்பா சுத்துவார். இன்னைக்கு தூங்கின மாதிரி தான்…” என்ற அலுப்புடன் அவனின் அறை வாசலில் சென்று நின்றாள் கதவை தாங்கியபடி. “உனக்கு தூக்கம் வந்த நீ தூங்கு இதயா. எனக்கு எதுவும் வேண்டாம்…” என்றான் அவளை நிமிர்ந்தும் பாராமல். “ஆமா, அப்படியே கொண்டுவந்து குடுக்காங்க. ஒன்னும் கிடையாது. போங்க. ஒரு போன் பண்ணி எப்போ வரேன்னு சொல்ல முடியலை…” என்று கிண்டலாக அவள் சொல்ல, “என்னடி வேணும் […]\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 21 (1)\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 21 காலை எழுந்ததில் இருந்து பரபரப்புடன் வேலை நடந்துகொண்டு இருந்தது. அந்த பங்களாவிற்கு அவர்கள் இருவரும் குடிவந்து இரண்டு மாதம் ஆகவிருக்கிறது. இதற்குள் ஒருமுறை மஞ்சுவும், அய்யாசாமியும் நவீனுடன் வந்து பார்த்துவிட்டு சென்றிருக்க, சிவசுந்தரமும் நிஷாவும் மட்டும் ஒருமுறை வந்து பார்த்துவிட்டு கிளம்பியிருந்தார்கள். யாரும் வந்ததற்கு தங்கவில்லை. வந்தனர், பார்த்தனர், கிளம்பினர். அவ்வளவே. அங்கிருந்து இருவருக்குமிடையே இனியும் இடையிடுவதில்லை என்றதை போல வந்துவிட்டு உடனே சென்றுவிட்டனர். இதயா அன்று விடியும் முன்னமே எழுந்து […]\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 20\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 20 வந்திருக்கும் இடத்தை பார்த்திருக்கிறாள் ஏற்கனவே. ஆனாலும் புத்தியில் உரைக்கவில்லை. கண்ணுக்கு முன்னால் அந்த பங்களாவின் அழகு ஒளிரிட அங்கே தாம் எதற்கு என்று சுத்தமாய் பிடிபடவில்லை அவளுக்கு. “இங்க எதுக்கு வந்திருக்கோம்…” என்று கேட்க கண்களில் இன்னுமே மிச்சமிருந்தது உறக்கம். “முதல்ல கீழே இறங்கு சொல்றேன்…” என்று கதவை திறந்தவன் இறங்கும் முன், “ஓகே தானே…” என்று கேட்க கண்களில் இன்னுமே மிச்சமிருந்தது உறக்கம். “முதல்ல கீழே இறங்கு சொல்றேன்…” என்று கதவை திறந்தவன் இறங்கும் முன், “ஓகே தானே நல்லா தூக்கம் கலைஞ்சிருச்சா…” என்றான். “ப்ச், ஹ்ம்ம். ஓகே…” என சொல்லி இதயா மறுபக்கம் […]\nஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 19 (2)\n இவ சொல்லியிருந்தா இது தேவையா எனக்கு தானா கண்ணு போகுது எனக்கு தானா கண்ணு போகுது எனக்கும் கஷ்டம். இவள பாருங்க கொஞ்சமும் அலட்டிக்காம இருக்கறதை…” மிருணாவின் பேச்சில் இதயா முகம் லேசாய் மாறியது. இதை கவனிக்காமல் நளினி மிருணாவை சமாதானம் செய்துகொண்டே இருந்தாள். “அவ என்ன வேணும்னா சொல்லா��� இருந்தா எனக்கும் கஷ்டம். இவள பாருங்க கொஞ்சமும் அலட்டிக்காம இருக்கறதை…” மிருணாவின் பேச்சில் இதயா முகம் லேசாய் மாறியது. இதை கவனிக்காமல் நளினி மிருணாவை சமாதானம் செய்துகொண்டே இருந்தாள். “அவ என்ன வேணும்னா சொல்லாம இருந்தா ஏதோ சூழ்நிலை இதை எல்லாம நாம தான் புரிஞ்சுக்கனும். சொல்லலை சொல்லலைன்னு அதையே பிடிச்சுட்டு நின்னா…” “போங்க நளினிக்கா, எனக்கு கஷ்டமா இருக்குதுல. அதை பார்க்கலையே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vampan.net/31346/", "date_download": "2021-09-27T03:48:48Z", "digest": "sha1:GYRCCALA4Q7DJY5ALQXJR6VKPYNFKAX4", "length": 16149, "nlines": 94, "source_domain": "vampan.net", "title": "இன்றைய இராசிபலன்கள்!! (28.07.2021) - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nமேஷம்: கொஞ்சம் அலைச்சலும் சிறிது ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள் . விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.\nமிதுனம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லத��. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகன்னி: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பால்ய நண்பர்கள் வந்து உதவுவார்கள். யோகா தியானம் என மனம் சொல்லும். வியாபார ரீதியாக பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களால் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்று இருந்த பணம் கைக்கு வந்து சேரும். விசேஷங்களை முன் நின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மனநிம்மதியற்ற நிலைமை ஏற்படும். ��ுடும்பத்தில் உள்ளவர்களில் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களிடம் அதிருப்தி அடைவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.\n← கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட யாழைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் லஜினி பிரான்சில் மரணம்\nயாழில் கணவன் வைத்த பெற்றோல் போத்தலை அறிந்திராத மனைவி தீப்பிடித்துப் பரிதாபச் சாவு\nயாழ் பிரதி பொலிஸ்மா அதிபர் அதிரடியாக இடமாற்றம்\nபருப்பு ஒரு கிலோ ரூ.65, மீன் ரின் ரூ.100 – நள்ளிரவு முதல் விலைக் குறைப்புக்கு ஜனாதிபதி பணிப்பு\nதற்போது சஹ்ரானின் மனைவி வெளியிட்ட தகவல் இதுதான் \nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் உறவு கொள்வது சிறந்தது\nலொஸ்லியா- தர்சன் படுக்கையறை வீடியோ வெளியாகி முன்னாள் காதலனுக்கு நடக்கும் கதி இதோ\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா. அவர்களை பற்றிய நிறைய கிசுகிசுக்கள் இருந்தாலும்,\nஓடும் பஸ்சில் தமிழ் யுவதியின் அந்தரங்கத்தை பிடிப்பவர் யார் தெரியுமா\nகாட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையாடல் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்\nகிசு கிசு வம்பு தும்பு நக்கல் நையாண்டி\nவீதியில் நின்ற இளைஞனை ஜன்னல் வழியாக அழைத்து சோனகச் சிறுமி ஜல்சா\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\n கிறீஸ்தவ புலம்பெயர் தமிழன் படுக்கையறையில் \nயாழில் வயல் குழியில் வீழ்ந்து பலியாகிய 2 சிறுவர்களின் வீடியோ …\nமணிவண்ணனை புறமோட் பண்ணும் ஐ.பி.சி ரீவி..\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/pdfs.html", "date_download": "2021-09-27T03:24:47Z", "digest": "sha1:CYA2MEGOQRXXC3M5HWEP6DS4ETQDLQGN", "length": 5354, "nlines": 52, "source_domain": "www.answeringislam.net", "title": "PDF downloads", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரைகளை PDF வடிவில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்\nஇஸ்லாம் கிறிஸ்தவம் 1000 சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் பாகம் 1 (300 கேள்விகள்) - PDF download - 554 Pages - 4.6 MB\n2017 ரமளான் 30 நாட்கள் ஜெப குறிப்புக்கள் - இந்த PDFஐ பதிவிறக்கம் செய்துக்கொண்டு அனுதினமும் முஸ்லிம்களுக்காக ஜெபம் செய்யுங்கள்.\nஇமெயில் உரையாடல்களின் தொகுப்பு (6 கட்டுரைகள், 540 KB) - Download PDF பதிவிறக்கம்\n இவ்விருவரைப் பற்றிய ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள கட்டுரைகளின் தொகுப்பு (50 கட்டுரைகள், 3 MB) - Download PDF பதிவிறக்கம்\nகேள்வி பதில்கள் (இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களிடம் கேட்கும் கேள்விகள், அதற்கான பதில்கள்)\nதிரு. பா. ராகவன் அவர்களின் “நிலமெல்லாம் இரத்தம்” புத்தகத்திற்கு கொடுத்த பதில்கள் PDF வடிவில்: PDF (7 MB) - Optimized for Web / PDF (12 MB) - High Quality PDF\nசிந்திக்கத்தூண்டும் - சின்னஞ்சிறு இஸ்லாம் கிறிஸ்தவம் ஆய்வுக் கட்டுரைகள் 25 - PDF (72 பக்கங்கள் - 1 MB)\nஇஸ்லாம் கிறிஸ்தவம் 1000 சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்:\nபன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம் (The Issue of Eating Pork) Link\nயூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன்விதிக்கப்பட்டிருந்தாரா\nதேவன் மரித்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்களா\nதேவன் ஏன் மனிதனாக வந்தார்\nயூத மதத்தைப் பின்பற்றுவோர் பரலோகம் (சொர்க்கம்) செல்வார்கள் என‌ நீங்கள் நம்புகிறீர்களா\n\"நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்\" இயேசு என்று சொல்லியுள்ளாரா\nகுர்-ஆன் பைபிளை விட அளவில் சிறியதா பெரியதா\n200+ ஆண்டுகள் மனிதர்கள் தன் வஹி கறைப்படுத்த அல்லாஹ் ஏன் அனுமதித்தான் (ஹதீஸ்களின் நிலை)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+03382+de.php", "date_download": "2021-09-27T04:47:19Z", "digest": "sha1:GJSLQFMQRVF5JMWXRXMA3RIR4FX4IVFP", "length": 4494, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 03382 / +493382 / 00493382 / 011493382, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேச��� எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 03382 (+493382)\nமுன்னொட்டு 03382 என்பது Lehninக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lehnin என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lehnin உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 3382 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Lehnin உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 3382-க்கு மாற்றாக, நீங்கள் 0049 3382-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+04608+de.php", "date_download": "2021-09-27T04:46:44Z", "digest": "sha1:GBIDTPMR2SSYK4VG5IASTRVOLFNRQRCF", "length": 4509, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 04608 / +494608 / 00494608 / 011494608, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 04608 (+494608)\nமுன்னொட்டு 04608 என்பது Handewittக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Handewitt என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள வி���ும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Handewitt உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 4608 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Handewitt உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 4608-க்கு மாற்றாக, நீங்கள் 0049 4608-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Russian-model-sexually-harassed-Accused-got-arrested-3904", "date_download": "2021-09-27T04:13:33Z", "digest": "sha1:K3DV7JB7KEPCOQRPHUH2BASJ6OCEIGGF", "length": 7696, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரஷ்ய அழகிக்கு சென்னை இளைஞனால் பார்க் ஓட்டலில் நேர்ந்த விபரீதம்? - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nரஷ்ய அழகிக்கு சென்னை இளைஞனால் பார்க் ஓட்ட��ில் நேர்ந்த விபரீதம்\nரஷ்ய நாட்டை சேர்ந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் கைது. இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.\nஜானே கடாரியா என்றவர் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 30. இவர் ராணி மெய்யம்மை டவர், M.R.C. நகர், சென்னை-28 என்ற விலாசத்தில் வசித்து வந்தார்.\nஇவர் ஒரு Modeling மற்றும் சினிமா துறையில் நடிப்பு கற்றுக்கொடுத்து வருகிறார். சென்னையில் பார்க் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கிறார். புகைப்படம் மற்றும் நடிப்பு புகைப்படம் எடுத்து பொழுதுப்போக்கி கொண்டிருந்தார்.\n26 வயது நிரம்பிய R.M. ரூபேஷ் குமார் என்பவர் பார்க் ஹோட்டலில் வைத்து எடுத்த புகைப்படங்களை வைத்து தன்னை மிரட்டி வலுக்காட்டாயமாக தொந்தரவுகள் கொடுத்து வந்ததாக புகாரளித்தார். ஆபாசமான செய்திகளை அனுப்பி, தன்னை மனரீதியாக துன்புறுத்தினார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் 14-3-2019 அன்று புகார் அளித்தார்.\nஇன்று (22-4-2019) காலை ரூபேஷ் குமாரை கைது செய்து விசாரணை விசாரணை செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பினர்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/dharsha-gupta-hot-photo-141020/", "date_download": "2021-09-27T03:24:57Z", "digest": "sha1:KP6W6JILGB73XRI7VUUPG5KW6SGAGHAA", "length": 13106, "nlines": 170, "source_domain": "www.updatenews360.com", "title": "முன்னழகு, பின்னழகு, இடுப்பழகு எல்லாமே செம்ம சூப்பரா Maintain செய்யும் தர்ஷா குப்தா ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமுன்னழகு, பின்னழகு, இடுப்பழகு எல்லாமே செம்ம சூப்பரா Maintain செய்யும் தர்ஷா குப்தா \nமுன்னழகு, பின்னழகு, இடுப்பழகு எல்லாமே செம்ம சூப்பரா Maintain செய்யும் தர்ஷா குப்தா \nஷிவானி Big Boss போனதில் இருந்து, ரசிகர்கள் எல்லோரும் “ஷிவானி மேல வண்டிய ஏத்து, தர்ஷா குப்தாவ வண்டில ஏத்து” என்றுதான் சொல்லி வருகிறார்கள்.\nஇந்த சீரியல் நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nஅதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.\nஇதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.\nதற்போது கூட இடுப்பு, முன்னழகு, பின்னழகு எல்லாமே தெரிவது போல ஒரு வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “எல்லாமே செம்ம சூப்பரா Maintain செய்யுறீங்க” என்று பாராட்டி வருகிறார்கள்.\nPrevious செம்ம Stylish Look-இல் சின்னத்திரை சன்னி லியோன் VJ சித்து வெளியிட்ட புகைப்படம் \nNext “உன் வயசு என்ன அவ Size என்ன Moment” – அனிதா சம்பத் சுரேஷ் சக்கரவர்த்தி போட்ட குத்தாட்டம் \n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\n“மாநாடு ட்ரைலர் அதிரும்” Simbu கொடுத்த மாநாடு UPDATE\nஅஜித் செய்ததை போல பிரபல தெலுங்கு பட நடிகர் செய்த காரியம் : ‘தல‘ பட வில்லன் ஆதரவு\nமேங்கோ லஸ்ஸி மாதிரி ஜில்லுனு இருக்கு… லாஸ்லியாவின் செம அழகான போட்டோஷூட்\n“கடைந்தெடுத்த DD-யின் அடிமைகள் நாங்கள்” Swim Suit-ல் வானத்தில் பறந்த DD.. வைரலாகும் வீடியோ..\n“கையில Bottle, உடம்புல Glamour..” – VJ மகேஸ்வரியின் லேட்டஸ்ட் Glamour Photos \n“போடுறா வெடிய…” அனல் பறக்கும் Combo மீண்டும் கார்த்தி இயக்குனருடன் விஜய் \nஅரசியல் தலைவர்களோடு ஒப்பிட்டு போஸ்டர் அச்சிடக்கூடாது : ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை\nசன்டேக்கு ஏத்த காரமான கோழிக்கறி.. ஸ்பெஷல் தரிசனம் காட்டிய சஞ்சனா நடராஜன்\n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\nQuick Shareஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்….\n3 வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nQuick Shareடெல்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் விவசாய…\nதனித் தனியா நிற்போம் : காலை வாரிவிட்ட காங்…. திமுக மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்\nQuick Shareதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு திடீரென்று ஞானோதயம் வந்திருக்கிறது.இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அவர் மாநில தலைவராக பதவியேற்றபோது…\nஅஜித் செய்ததை போல பிரபல தெலுங்கு பட நடிகர் செய்த காரியம் : ‘தல‘ பட வில்லன் ஆதரவு\nQuick Shareதென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு பட்டப் பெயர்களை வைத்து குறிப்பிடும், அழைக்கும் பழக்கம் பல வருடங்களாக இருந்து வருகிறது. ஒரு…\nஒரே நேரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு : உத்தர பிரதேச முதலமைச்சரின் SMART மூவ்\nQuick Shareஉத்தரபிரதேச மாநில அமைச்சரவை இன்று மாலை 5.30 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calvarychurch.www68-66-192-129.a2hosted.com/wait-in-slorc/article.php?9b5e95=galangal-in-tamil", "date_download": "2021-09-27T04:29:23Z", "digest": "sha1:CCMP664RVHQNJOTA27DTIDNZOSIXQLMV", "length": 47979, "nlines": 9, "source_domain": "calvarychurch.www68-66-192-129.a2hosted.com", "title": "galangal in tamil", "raw_content": "\n Medical consultation or a prescription இல்லை என்பதை உறுதி செய்ய தயாரிப்பு தொகுப்பினை அணுகவும் listen online free, only on JioSaavn registering... Updated galangal root dealers, traders with galangal root 's benefits and safety, as as. பகுப்புகளை சேர்ந்தவை இல்லை என்பதை உறுதி செய்ய தயாரிப்பு தொகுப்பினை அணுகவும் விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், உண்ணும்போது Mainly in the Thai cuisine they use the fresh galangal root to add aroma to the exclusion ginger In 0 ms. galangal மற்றும் பிற நிலைமைகள் சிகிச்சை சுட்டிக்காட்டப்படுகிறது அழற்சி, வலி, அலர்ஜி என்றால், ஒரு அமைக்கவோ., which grows mainly in the blood glucose levels துளசி ) in common Nira Shanichari Log in More 470 In taste, easy on … the company is galangal in tamil practical video guide new. Song on Gaana.com of different varieties, stuffed rolls and soups are turmeric and cardamom databse... More than 470 language pairs மது அயர்வு பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை,, கொண்டு உங்கள் மருத்துவரை தயாரிப்பின் தொகுப்பை கலந்தாலோசிக்கவும் Make your Presentations and Speeches Memorable and Engaging அல்லது உங்களுக்கு ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப கேட்கலாம் For: 'lesser galangal ' in English- > Tamil dictionary of nutrients the galangal Roots is known for its aroma. The first 8 weeks and beyond easily outside with regular watering through the summer மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும் sounds விளைவுகளை சரிபார்க்கவும்.உங்கள் உடல் மற்றும் சுகாதார நிலைமைகள் குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும் are con­fused Peddumparashtram, Kachoramu Urdu: Kulanjan researched galangal root manufacturers, wholesalers, manufacturers & in... என்றால், ஒரு அலாரம் அமைக்கவோ அல்லது உங்களுக்கு ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம் long shelf life தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த கொடுக்க... And medicinal purposes across the country them to fine powder and paste C. August 2, 2020 by Singh. பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும் und Tee konsumiert குறைக்கிறதுஎன்றால்நீ ங்கள் வாகனம் ஓட்ட கூடாது sind die Vorteile galangal... Community: galangal ist eine Wurzelpflanze aus Lebkuchen, einer Pflanze, die zu. Of nutrients the galangal Roots are used for various culinary and medicinal purposes across the country that 's closely to. தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது a TabletWise account, you agree to our Nadu along with company address and details... கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - மருந்து.com have an antidiabetic effect spikes உள்ளடக்கம் galangal in tamil நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது buy low price galangal online from Overseas... செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது இருக்கலாம், உடனடியாக நிறுத்த முடியாது fight cancers, by for. Please try searching for root term without suffix, prefix or re-search for term A practical video guide for new parents for the first 8 weeks and beyond to have medicinal. Poetry, be the same for galangal in tamil term without suffix, prefix re-search `` Alpinia galangal, a herb like ginger can, but instead must be sliced used in stir-fried noodles fried. Possible translations of the only flavors to add spice without the presence of capsaicin உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் போதும். போன்றநிலை மற்றும் தொந்தரவுகள் இருந்தாலும், இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டாம்.இது மருந்து ஓவர் டோஸ் எபிட்ரா ஏற்படுத்தலாம் The country கல்வி galangal in tamil மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது shelf life and are... Fitzpatrick and a. Walker, Santa Barbara, ABC-CLIO, 2014 சேர்ந்தவை இல்லை உறுதி The country கல்வி galangal in tamil மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது shelf life and are... Fitzpatrick and a. Walker, Santa Barbara, ABC-CLIO, 2014 சேர்ந்தவை இல்லை உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://community.etccanada.net/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-09-27T04:54:39Z", "digest": "sha1:7TCUDQ73RFEZUOXPIWVCTSKFJUWLOVEO", "length": 24824, "nlines": 189, "source_domain": "community.etccanada.net", "title": "கௌதம புத்தர் – ETC Canada", "raw_content": "\nகடின உழைப்பால் முன்னேறிய யாழ். இந்துவின் பழைய மாணவன்\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் நடுவராக\nஉலகளாவிய ரீதியில் பிரபலமாக மாறும் சுவிஸ் வாழ் ஈழப் பெண்\nகலைத்தாயின் மறுவுருவம் – ருக்மினி தேவி அருண்டேல்\nகனடாவில் கின்னஸ் சாதனை படைத்த தமிழ் மாணவி\nஅவுஸ்திரேலியாவில் தமிழனுக்கு பெருமை தேடி தந்த போரைதீவு மாணவி\nகழிவுப் பொருட்களைக் கொண்டு கார்\nGoogle Code-In 2019 போட்டியின் வெற்றியாளர்\nஇரத்தம் குறைவால் ஏற்படும் அறிகுறிகள்\nசெருப்படை மூலிகையின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்\nகொரோனா வைரஸ் நோயை முற்றிலும் குணமாக்கும் மூலிகை மருந்து\nதைராய்டுக்கு 100% நிரந்தர தீர்வு\n‘கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர். விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்பட்டவர், புத்தர். அழுத்தங்கள் அதிகரித்து வரும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையை சமாளிக்க முடியாதவருக்கு, அவரது வாழ்க்கை ஒரு உத்வேகமாக இருக்கிறது. புத்தரின் போதனைகளனைத்தும் ‘உள்ளார்ந்த சுயநிலையை உணர்ந்து இறுதியில் பேரின்பத்தை அடைவதையே’ உணர்த்துகிறது. எதிர்கால கர்மாவினை அதிகரிக்காமல் தடுத்து, நல்ல கர்மங்களை அதிகரித்து, மனதைத் தூய்மைப்படுத்தி, ஞானத்தை அடையும் பௌத்த போதனைகளை வகுத்த கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் உருவாக்கிய புத்தமத போதனைகள் பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பிடம்: லும்பினி (இப்போது நேபாளில் உள்ளது)\nசித்தார்த்த கௌதமா அவர்கள், கபிலவஸ்து பேரரசரான சுத்தோதனா கௌதமா என்ற அரசருக்கும், ��காமாயா என்ற அரசிக்கும் மகனாக நேபாளில் உள்ள லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். புத்தர் பிறந்த போது, அவரது வளமான எதிர்காலத்தை சுட்டிக்காட்டும் விதமாக அவரது உடலில் முப்பத்திரண்டு புனிதமான பிறவி அடையாளங்கள் இருந்தன. அவர் பிறந்து, ஏழு நாட்கள் கழித்து அவரது தாயார் இறந்ததால், அவர் மகாப்ரஜாபதி என்ற அவரது சகோதரியால் வளர்க்கப்பட்டார்.\nசித்தார்த்தரின் ஜாதக கணிப்பின் போது, ‘அவர் உலகம் போற்றும் துறவியாக வருவார்’ என்று ஜோதிடர்கள் கூறியதால், அவரை சீரும், சிறப்போடு வளர்த்து அரசராக்க எண்ணிய அவரது தந்தை, அவருக்குக் கஷ்டம், பிரச்சனை மற்றும் கடின உழைப்பு போன்றவற்றிக்கு அர்த்தம் தெரியாத அளவிற்கு, அவரை அரண்மனையிலே வைத்து வளர்த்தார். தனது இளம் வயதில், செல்வ செழிப்பான ஆடம்பரமான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார், சித்தார்த்தர். தனது இளமைப் பருவம் முழுவதும் அரண்மனையிலே செலவிட்டார்.\n‘எங்கு தனது மகன் உலக இன்பங்களைத் துறந்து, துறவறம் பூண்டுவிடுவான்’ என்று அஞ்சிய அரசர் சுத்தோதனர், சித்தார்த்தர் அவர்களுக்குப் பதினாறு வயதிருக்கும் போது, யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். அவர்கள் இருவருக்கும் ராகுலா என்றொரு மகனும் பிறந்தான். அவர் வாழ்ந்து வந்த ஆடம்பர, அரச வாழ்வின் மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார்த்தர்.\nஅரண்மனை வாழ்க்கையும், இல்லற வாழ்க்கையும் வெறுத்துப் போனதால், உலகின் தனது இருத்தலுக்கானப் பொருளை அறிய வேண்டி, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல், தனது தந்தையின் கட்டளைக்கு எதிராக அரண்மனையை விட்டு வெளியே சென்றார். ஜோதிடர்கள் கணித்தது போலவே, வழியில் அவர், ஒரு முடமான முதியவர், ஒரு நோயுற்ற மனிதன், ஒரு பிணம் மற்றும் இறுதியாக ஒரு அமைதியான துறவியைப் பார்த்தார். முதலில் கண்ட மூன்று பேரும், அவரைக் கலக்குமுறச் செய்தனர், மேலும் அவர்கள், ‘அழகு மற்றும் வாழ்க்கை நிரந்தரமானது அல்ல’ என்றும் புரிய வைத்தனர். ஆனால், அவர் இறுதியில் கண்ட துறவியின் முகத்திலோ அமைதி தெரிந்தது. இதனால், பிறப்பு, முதுமை, நோய், மற்றும் இறப்பு போன்ற பிரச்சனைகளுக்கான விடையைக் கண்டறிய அவர், தனது மனைவி, குழந்தைகள், அரண்மனை, ராஜ வாழ்வு போன்ற அனைத்து உலக உடைமைகளை விட்டு, துறவற வாழ்க்கை மேற்கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். எனவே, அவர் ஒரு இருண��ட இரவில் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.\nஉலக உடமைகளைத் துறந்து, துறவறம் பூண்ட சித்தார்த்தர், தனது தலையை மொட்டையடித்து, மஞ்சள் நிற உடுப்பில், அரண்மனையை விட்டு வெளியேறி, மகதாவின் தலைநகரான ராஜ்க்ரஹா என்ற இடம் நோக்கி முன்னேறினார். பின்னர், அந்த ராஜ்யத்திற்கு அருகே அமைந்துள்ள மலைகளில், துறவிகள் வாழும் குகைகளை நோக்கிச் சென்றார். அங்கு அவர், அலாமா கலாமோ என்ற துறவியிடம், தனக்கு வழிகாட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். சிறிது காலத்திற்குப் பின்னர், அவர் ஆன்மீகப் பின்தொடர்தலுக்காக மற்றொரு துறவியிடம் செல்ல முடிவு செய்தார். மேலும், அவர் உள்ளார்ந்த பேரின்பத்தை அடைவதற்காக யோகா மற்றும் சந்நியாசத்தின் தீவிர வடிவங்களைப் பயிற்சி செய்வதில் உறுதியாக இருந்தார். இந்தத் தொடர்ச்சியான சித்திரவதையால், அவர் முற்றிலும் உணவு உட்கொள்வதைத் தவிர்த்ததால், அவர் மிகவும் பலவீனமானார்.\nஒரு நாள், அவர் தியானம் செய்ய முயன்ற போது, சில நடனமாடும் பெண்கள் அவர் அமர்ந்த இடத்தைக் கடந்து சென்றனர். திடீரென்று அவர்கள் பாடிய பாடல் சித்தார்த்தருக்கு, ‘உண்மையான மகிழ்ச்சி அடைவதற்கு, உணவு உண்ணாமலிருப்பது போன்ற சுய சித்திரவதைகள் உதவப் போவது இல்லை’ என்று அவருக்குப் புரியவைத்தது. இதனால், அவர் தீவிர தியானம் மற்றும் பிற நடைமுறைகளைக் கைவிட்டு, மீண்டும் சாப்பிடத் தொடங்கினார். அவர் ‘உடலும், மனமும் எவ்வித வலியும், சித்திரவதையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே உள்ளார்ந்த அமைதியை அடைய முடியும்’ என்றும் உணர்ந்தார்.\nஞானோதயம் கிடைத்த போதி மரம்\nதனது கேள்விகளுக்கு பதில் தேடி பல்வேறு மடங்களுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்ற கௌதமர், ‘உண்மையைக் கண்டறிய ஒரே வழி, தியானம் என்றுணர்ந்தார். பின்னர், பனாரஸ் அருகே உள்ள போத்கயா காட்டிற்குச் சென்று, போதி மரத்திற்கு அருகிலுள்ள ‘அஜபலா’ என்னும் ஆலமர நிழலில் தியானத்தில் அமர்ந்தார். முழு ஒளியூட்டத்தை அடைவதற்காக, தனது உயிரையே இழக்கத் தயாராக இருந்து, ஞானம் ஒன்றையே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்த கௌதமருக்கு, உலக மாயைகள் பல்வேறு விதமான இடையூறுகளும், தொந்தரவுகளும் கொடுத்தன. இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல், 49 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்த கௌதமருக்கு ஞானோதயம் கிடைத்தது. ஞானோத��ம் கிடைத்தப் பின்னர், இணக்கமான மற்றும் சீரான வாழ்விற்கு வழிகாட்டகூடிய சமயபோதனைகளையும், உபதேசங்களையும் போதித்தார். சார்நாத்தில் உள்ள மான் பூங்காவில், அவரது பிரபலமான உபதேசம் நடைபெற்றது. அன்றிலிருந்து அவர், ‘கௌதம புத்தர்’ என்றும், ‘புத்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.\nபுத்தர் தனது போதனைகளை போதிக்க, உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். எண்ணற்ற சீடர்கள் அவரின் போதனைகளை ஆதரித்து, பின் தொடர்ந்தனர். இவரது போதனைகளுக்கு, இந்துக்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nகௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மனிதர்களை வாழ்வின் துன்பம் மற்றும் தவிப்பிலிருந்து விடுவிக்ககும் ஒரே நோக்கத்தைத் தழுவியது. ஆகவே, அவர் புத்தமதத்தை நிறுவினார். புத்தமதம், ‘ஆசையும், துன்பமுமே இந்த உலகத்தில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் முக்கிய காரணம்’ என்ற கருத்தை மனிதனுக்கு உரைக்கிறது. மேலும் அவர் எண்வகை வழிகளான ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்றவற்றை அனைவருக்கும் போதித்தார். இந்தப் பாதையில் சென்றால், ஒரு நிர்வாணத்தின் இறுதி நோக்கத்தை அடைய முடியும் என்றும் அவர் போதித்தார். அவரது போதனைகள் அனைத்தும் இந்து மதத்தின் சாதி முறைக்கு எதிராகவும், ஏழைகள், பணக்காரர்கள் என்ற பிரிவினை இல்லாமல் இருந்ததால், வெகுவாகப் பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்த்தது. மவுரியப் பேரரசரான அசோகர், புத்த மதத்திற்கு ஆதரவளித்தார். சார்நாத் மற்றும் போத்கயா புத்தமதத்தின் மிக முக்கியமான மையங்களாகக் கருதப்படுகிறது.\nபுத்தர் அவர்கள், தனது சீடர் ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு உணவு உண்ணச் சென்றார். அந்த உணவில் அவரது சீடர் கலந்த விஷத்தால், அவர் நோய்வாய்ப்பட்டார். பின்னர், தள்ளாடி அவர், குஷிநாகா என்ற இடத்திற்குச் சென்றார். அவர், தனது இறுதி குளியலை காகுத்தா ஆற்றில் குளித்தார். இதையடுத்து சில நேர ஓய்விற்குப் பிறகு, அவர் இயற்கை எய்தினார்.\nஅமெரிக்காவில் யாழ் தமிழர்களின் கப்பல்\nமகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு\nஅமெரிக்காவில் யாழ் தமிழர்களின் கப்பல்\nமகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/abducting-killing-satna-twins-1627401904", "date_download": "2021-09-27T05:03:47Z", "digest": "sha1:PCHQOFEXGCTMZACQU7NYC7GKTHNVJZNE", "length": 26240, "nlines": 398, "source_domain": "news.lankasri.com", "title": "6 வயது இரட்டையர்களை கடத்தி துடிதுடிக்க கொலை... குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனை - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\n6 வயது இரட்டையர்களை கடத்தி துடிதுடிக்க கொலை... குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனை\nஆறு வயது இரட்டைச் சகோதரர்களை பணத்துக்காகக் கடத்திக் கொன்ற ஐந்து பேருக்கு அடுத்தடுத்து அனுபவிக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மத்தியபிரப்பிரதேசத்தைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரி பிரிஜேஷ் ராவத்தின் இரட்டைக் குழந்தைகளான ஷிரேயான்ஷ், பிரியான்ஷ் ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சித்ரகூட்டில் உள்ள பள்ளியிலிருந்து துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர்.\nமட்டுமின்றி, குழந்தைகளைக் கடத்திச் சென்ற கும்பல் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக அந்த கும்பலுக்கு ரூ.20 லட்சம் கைமாறிய நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க முடியாது எனக் கூறி அந்த கும்பல் மிரட்டியுள்ளது.\nஇதனையடுத்து குழந்தைகளைக் கொலை செய்த கும்பல், உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா பகுதிக்கு அருகே யமுனா நதியில் உடல்களை வீசினர்.\nஇந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வந்த பொலிசார் உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் வசிக்கும் ராஜு என்ற ராகேஷ் திவேதி, லக்கி சிங் தோமர், ரோஹித் திவேதி மற்றும் ராம்கேஷ் யாதவ், ஹமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிண்டோ யாதவ் மற்றும் சித்ரகூட்டில் உள்ள நயாகானில் வசிக்கும் பத்ம் சுக்லா ஆகியோரை கைது செய்தனர்.\nபிரதான குற்றவாளியான ராம்கேஷ் யாதவ் இரட்டையர்களின் ஆசிரியராக இருந்தார் என்பது விசாரணையில் அம்பலமானது. 2019 மே மாதம் ராம்கேஷ் யாதவ் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த நிலையில் தற்போது இரட்டை குழந்தைகள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nகுற்றவாளிகள் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு, ஒரு ஆயுள் தண்டனை முடிந்ததும், அடுத்த ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nசுக்லா ராஜு மற்றும் லக்கி சிங் தோமர் உள்ளிட்ட மூவருக்கு மரணம் அடையும் வரை நான��கு முறை ஆயுள் தண்டனையும், ரூ.1.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nபுகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கனடாவில் மரணம்\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் பிரபு.. எப்படி மாறிட்டாருனு பாருங்க\nவிபத்தில் இருந்து தேறி வரும் நடிகை யாஷிகா ஆனந்தை சந்தித்த பிரபல நடிகர்\nதனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த போட்டோஸ் \nவெளியானது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nநள்ளிரவில் வந்த புலிகளின் ஆயுதக் கப்பல் தடுக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட இந்திய அமைச்சர்\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nஎதிர்பாராத பண வரவால் மகிழப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன்கள்\nபரபரப்பாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 8 வது சீசன் வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா\nலண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம் சிசிடிவி காட்சியில் சிக்கிய சிவப்பு மர்ம பொருள்\nஇலங்கைக்குள் நுழைகிறது ஐரோப்பிய ஒன்றிய தூது குழு\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nசூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France\nசங்கானை, யாழ்ப்பாணம், Düren, Germany\nஅல்வாய், வவுனியா, Toronto, Canada\nமட்டுவில் வடக்கு, மீசாலை வடக்கு\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிரு��தி இளையதம்பி தனலட்சுமி அம்மா\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/protest-covid-19-health-pass-france-vaccine-1627801828", "date_download": "2021-09-27T03:34:28Z", "digest": "sha1:VFHTHRQBVRSGNKT6BR46TRN4QPLNBDMB", "length": 24323, "nlines": 395, "source_domain": "news.lankasri.com", "title": "'நாங்கள் பன்றிகள் அல்ல' கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போராட்டம்! - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\n'நாங்கள் பன்றிகள் அல்ல' கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போராட்டம்\nபிரான்சில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகட்டாய தடுப்பூசி மற்றும் தடுப்பூசி கடவுச்சீட்டுக்கு எதிராக தலைநகர் பாரிஸ் உட்பட மர்சேய், லியோன், மான்ட்பீலியர், நான்டெஸ் மற்றும் டூலூஸ் போன்ற பிற முக்கிய நகரங்களிலும் சுமார் 150 இடங்களில் தனித்தனி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.\nநகரங்கள் முழுவதும் புகையும், கலவரமுமாக போர்க்களம் போல் காட்சியளித்தன.\nநாடு முழுவதும் சுமார் 2 லட்சம் மக்கள் அணிதிரண்டு, 'நாங்கள் ஒன்றும் கினி பன்றிகள் அல்ல' , தடுப்பூசி போடுவதும் போடாததும் 'அது எங்கள் விருப்பம்' என கையில் பலகைகளை ஏந்தி, பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஇதற்கிடையில், காவல் துறையினருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். பதிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸாரை கருமையாக தாக்கினர். இரு தரப்பிலும், பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.\nசனிக்கிழமையன்று, பாரிசில் 10 பேர் உட்பட மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nதனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த போட்டோஸ் \nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் பிரபு.. எப்படி மாறிட்டாருனு பாருங்க\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nஎதிர்பாராத பண வரவால் மகிழப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன்கள்\nநடிகர் கார்த்தி விருமன் பட கெட்டப்பில் எப்படி உள்ளார் பாருங்க...\nபுகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கனடாவில் மரணம்\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nசூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்\nலண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம் சிசிடிவி காட்சியில் சிக்கிய சிவப்பு மர்ம பொருள்\nவெளியானது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nஇலங்கைக்குள் நுழைகிறது ஐரோப்பிய ஒன்றிய தூது குழு\nநள்ளிரவில் வந்த புலிகளின் ஆயுதக் கப்பல் தடுக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட இந்திய அமைச்சர்\nபரபரப்பாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 8 வது சீசன் வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா\nஅல்வாய், வவுனியா, Toronto, Canada\nமட்டுவில் வடக்கு, மீசாலை வடக்கு\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\nநுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-09-27T05:15:23Z", "digest": "sha1:YD3QGI3UDGTAO763IVU6BUOGUK5Q2M33", "length": 4714, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "உப்பிலி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 04:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/212812-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-27T05:15:22Z", "digest": "sha1:7PAIFX7GOKLLS7PCCPDIIXMFQ6NRHLJC", "length": 27707, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "தொடரை வெல்வது யார்?: இந்தியா - ஆஸி இன்று பலப்பரிட்சை | தொடரை வெல்வது யார்?: இந்தியா - ஆஸி இன்று பலப்பரிட்சை - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\n: இந்தியா - ஆஸி இன்று பலப்பரிட்சை\nஇந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 7-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று நடைபெறுகிறது.\nகடந்த 6 போட்டிகளில் இரு ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரு அணிகளும் தற்போது 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இதனால் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இரு அணிகளும் களம் காண்கின்றன.\nஇரு அணிகளுமே வெற்றிக்கு போராடும் என்பதால் கடந்த போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nநாக்பூரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் 351 ரன்கள் என்ற இலக்கை எட்டிப்பிடித்த இந்திய அணி, இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்குகிறது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும், ஷிகர் தவணும் இந்திய அணிக்க�� தொடர்ந்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇந்தத் தொடரில் இந்திய அணி 350 ரன்களுக்கு மேலான இலக்கை எட்டிப்பிடித்த இரு போட்டிகளிலுமே இந்த ஜோடியின் பங்கு அளப்பரியது. கடந்த போட்டியில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது. ஷிகர் தவண் சதம் அடித்தார். ரோஹித் சர்மா 79 ரன்கள் குவித்தார்.\nபட்டையை கிளப்பும் கோலி... மிடில் ஆர்டரில் விராட் கோலி தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன் குவித்து வருகிறார். இதுவரை 4 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி 2 சதம், 2 அரைசதம் உள்பட மொத்தம் 344 ரன்கள் குவித்துள்ளார். அவரை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய பௌலர்கள் தடுமாறி வருகின்றனர். அவரை வீழ்த்துவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி குறிப்பிட்டுள்ளார்.\nகேப்டன் தோனியும் நல்ல பார்மில் இருக்கிறார். சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவின் வேகமான பௌலிங் மற்றும் பவுன்சர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருவது கவலையளிப்பதாக உள்ளது. இவர்களில் ஒருவரை நீக்கிவிட்டு அம்பட்டி ராயுடுவை அணியில் சேர்க்க வாய்ப்பிருந்தாலும், வெற்றிக் கூட்டணியை கலைக்க கேப்டன் தோனி விரும்பமாட்டார். அதனால் ராயுவுடுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.\nஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்காக நாடு திரும்பியதால், இந்தப் போட்டியில் அவர் விளையாடவில்லை. இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சாதகமாகும்.\nஇந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும், பந்துவீச்சில் முன்னேற்றம் எதுவும் இல்லை. புவனேஸ்வர் குமார் மட்டுமே ஓரளவு சிறப்பாக பந்துவீசி வருகிறார். முகமது சமி, அஸ்வின், அமித் மிஸ்ரா என அனைத்து இந்திய பௌலர்களையும் ஆஸ்திரேலியாவின் பெய்லி, வாட்சன் ஆகியோர் பந்தாடினர்.\nஆஸ்திரேலிய தொடரில் தோனி அனைத்து பௌலர்களையும் பயன்படுத்தியபோதும், அவரின் முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. பந்துவீச்சில் தோனி மாற்றம் செய்யும் பட்சத்தில் மிஸ்ரா நீக்கப்பட்டு வினய் குமார் அல்லது உனட்கட்டுக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.\nமிரட்டும் பெய்லி... ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணிக்கு நிகரான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. ஆரோன் பிஞ��ச், பில் ஹியூஸ், ஷேன் வாட்சன், கேப்டன் பெய்லி, கிளன் மேக்ஸ்வெல், ஆடம் வோஜஸ், ஃபாக்னர் என வலுவான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். கேப்டன் பெய்லி தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் இதுவரை 474 ரன்கள் குவித்துள்ள பெய்லி, இந்த ஆட்டத்திலும் இந்திய பௌலர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை.\nஆஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணியைப் போலவே பந்துவீச்சுதான் தலைவலியாக உள்ளது. இந்தப் போட்டியில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் பங்கேற்காதது அவர்களுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த அணி வலுவான ஸ்கோரை குவித்தாலும், அவர்களின் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களிடம் எடுபடவில்லை. அதனால் அவர்களின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதனால் பந்துவீச்சில் வாட்சன், ஃபாக்னர் போன்றோரையே நம்பியுள்ளது ஆஸ்திரேலியா. மொத்தத்தில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் அணியே தொடரைக் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.\nபெங்களூர் சின்னசாமி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியிலும் இரு அணிகளும் வலுவான ஸ்கோரை குவிக்கும் எனத் தெரிகிறது. தீபாவளித் திருநாளில் நடைபெறும் இந்தப் போட்டியில் பட்டாசாய் வெடித்து பட்டையைக் கிளப்ப இரு அணிகளும் காத்திருக்கின்றன. பெங்களூரில் இந்திய அணி இதுவரை 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 12-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. மற்றொரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இங்கு 5 முறை மோதியுள்ளன. 3 போட்டியில் இந்தியாவும், ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.\nஇந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், வினய் குமார், அமித் மிஸ்ரா, ஜெயதேவ் உனட்கட், முகமது சமி.\nஆஸ்திரேலியா: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்) நாதன் கோல்டர் நீர், சேவியர் டோஹெர்ட்டி, ஜேம்ஸ் ஃபாக்னர், கேலம் பெர்குசன், ஆரோன் பிஞ்ச், பிராட் ஹேடி��், மோசஸ் ஹென்ரிக்ஸ், பில் ஹியூஸ், கிளன் மேக்ஸ்வெல், கிளின்ட் மெக்காய், ஆடம் வோஜஸ், ஷேன் வாட்சன்.\nபோட்டி நேரம் : மதியம் 1.30 நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், தூர்தர்ஷன்.\nடாஸ் வென்றால் பீல்டிங்: கோலி\nடாஸ் வெல்லும் பட்சத்தில் முதலில் பேட் செய்து இலக்கை நிர்ணயிப்பதைவிட, இரண்டாவதாக பேட் செய்து இலக்கை துரத்திப் பிடிப்பதற்கே இந்திய அணி முன்னுரிமை கொடுக்கும் என்று இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், \"இரண்டாவதாக பேட் செய்து இலக்கை துரத்திப் பிடிப்பதே நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் இரண்டாவதாக பேட் செய்யும்போது நாம் எட்ட வேண்டிய இலக்கு நமக்குத் தெரியும். நாம் சிறப்பாக விளையாடுவதற்கு திட்ட மிடலாம். இக்கட்டான சூழலில் எப்படி விளையாடுவது என சிந்திக்கலாம். எந்த பௌலரின் பந்துவீச்சை அடித்து விளையாடலாம். எப்படிப்பட்ட பந்துகளில் அதிரடியாக ரன் சேர்க்கலாம் என்பதை கணக்கிட வசதியாக இருக்கும்.\nமுதலில் பேட் செய்யும் பட்சத்தில் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானதா அல்லது பௌலிங்கிற்கு சாதக மானதா என்பது குறித்து முன்னரே மதிப்பிடுவது அவசியம். பெரிய ஸ்கோரை குவிப்பதற்கு பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது முக்கியமானது. முதலில் பேட் செய்தாலும், இரண்டாவதாக பேட் செய்தாலும் பார்ட்னர்ஷிப் என்பது ஓர் அணிக்கு மிக முக்கியமானது\" என்றார்.\nதொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் கோலி தனது பார்ம் குறித்துப் பேசுகையில், \"இதுவரை நான் விளையாடியவிதம் எனக்கு மனநிறைவு அளிக்கிறது. முந்தைய போட்டிகளில் விளை யாடியதைப் போலவே கடைசி போட்டியிலும் விளையாடுவேன் என நம்புகிறேன். இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளும் சவால் நிறைந்ததாக இருந்துள்ளது. அதனால் இந்தத் தொடரை வெல்வதற்கு நாங்கள் வகுத்திருக்கும் வியூகத்தை சரியாக செயல்படுத்த வேண்டும். இந்திய வீரர்கள் அனைவரும் கடைசி போட்டியில் விளையாடுவதற்கு முழு உடற்தகுதியோடு உள்ளனர்\" என்றார்.\nபெங்களூர் போட்டிஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்இந்திய கிரிக்கெட் அணிஒருநாள் போட்டி\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nசரியாக விளையாடாவிட்டாலும் வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சிதான்: தோனி கலகலப்பு\nப்ளே ஆஃப் செல்லுமா ரோஹித் படை மும்பையை நசுக்கியது ஆர்சிபி: ஹர்ஸல் ஹாட்ரிக்:...\nஇந்தியாவிலிருந்து மிரட்டல் வந்தபோதும் நாங்கள் சென்றோமே: இந்தியாவைப் பின்பற்றாதீர்கள்: ஷாகித் அப்ரிடி காட்டம்\nவெளியேறியது சன்ரைசர்ஸ்: பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி: ஹோல்டர் போராட்டம் ;முடிவு தவறு:...\nசென்னையில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசிகள்: மாநகராட்சி தகவல்\nமத்திய அரசைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டம்; வெற்றி பெறச் செய்க:...\nசரியாக விளையாடாவிட்டாலும் வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சிதான்: தோனி கலகலப்பு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஅடடே அறிவியல்: சீசா விளையாட்டின் அறிவியல் என்ன\nபாதுகாப்பில்லாத ஐ.டி. துறை: திருமணமான பெண்களுக்கு கூடுதல் பிரச்சினை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5", "date_download": "2021-09-27T04:53:00Z", "digest": "sha1:JB5UPSU3QI3Z3P3QJZU7OGRTGP62FFL4", "length": 10054, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வெளி மாநிலங்கள்", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nSearch - வெளி மாநிலங்கள்\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள்; செப்-6 முதல் 12ம் தேதி...\nபழனி கோயிலில் கட்டணமின்றி முடி காணிக்கை அமல்: கட்டாய வசூலால் பக்தர்கள் அதிருப்தி\nவீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் விவகாரம்: தமிழக அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி\nகரோனா ஊரடங்கால் முடங்கிப்போன வெற்றிலை வர்த்தகம்: சாகுபடி பரப்பளவு குறைந்தது, அரசு உதவ...\nஅரசு ஊழியர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள்: விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.60.37 கோடியில்...\nமே.வங்கத்தில் 3 தொகுதிக்கு செப். 30-ல் இடைத்தேர்தல்: பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா...\nசமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்: அரசின் அறிவிப்புக்கு பக்தர்கள் வரவேற்பு\nதடுப்பூசி போடும் பணியில் கடைசி இடத்தில் மே.வங்கம்\nராகியும் ரக்ரியும்: பழங்குடிகளின் வாழ்வியல் ஞானம்\nரஷ்யாவில் பைக் பயணம் மேற்கொண்ட அஜித்: வைரலாகும் புகைப்படங்கள்\nமேகேதாட்டு: வழக்கு அல்ல… வாழ்க்கை\n- காஷ்மீர் போலீஸார் மறுப்பு\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/part-1-paranjothi-yathirai-butha-silai_1206.html", "date_download": "2021-09-27T04:46:30Z", "digest": "sha1:YKJHV5I4EEJL7NM7MWIHUSL5CLBAE6HN", "length": 52351, "nlines": 256, "source_domain": "www.valaitamil.com", "title": "Part 1 paranjothi yathirai butha silai Kalki sivagamiyin sabatham | முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - புத்தர் சிலை கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம் | முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - புத்தர் சிலை-சங்க இலக்கியம்-நூல்கள் | Kalki sivagamiyin sabatham-Old literature books", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - புத்தர் சிலை\nநழுவித் தரையில் விழுந்த முத்துமாலையைக் குமார சக்கரவர்த்தி குனிந்து எடுத்துக் கொடுத்ததையும், அதைச் சிவகாமி முகமலர்ச்சியுடன் வாங்கி அணிந்து கொண்டதையும் பார்த்த ஆயனரின் முகம் மீண்டும் பிரகாசம் அடைந்தது.\nசக்கரவர்த்தி இதையெல்லாம் கவனியாததுபோல் கவனித்தவராய், ஆயனரைப் பார்த்து, \"மகா சிற்பியாரே இந்த முத்துமாலையைப் போல் எவ்வளவோ உயர்ந்த பரிசுகளையெல்லாம் உமது புதல்வி வருங்காலத்தில் அடையப் போகிறாள் இந்த முத்துமாலையைப் போல் எவ்வளவோ உயர்ந்த பரிசுகளையெல்லாம் உமது புதல்வி வருங்காலத்தில் அடையப் போகிறாள் இந்தப் பல்லவ ராஜ்யத்துக்கே அவளால் புகழும் மகிமையும் ஏற்படப் போகின்றன. வருங்காலத்தில் எது எப்படியானாலும், சிவகாமியின் நடனக் கலைப் பயிற்சி மட்டும் தடைப்படக்கூடாது. அவளுக்கு எவ்விதத்திலும் உற்சாகக் குறைவு நேரிடாமல் நீர் பார்த்துக் கொள்ள வேண்டும் இந்தப் பல்லவ ராஜ்யத்துக்கே அவளால் புகழும் மகிமையும் ஏற்படப் போகின்றன. வருங்காலத்தில் எது எப்படியானாலும், சிவகாமியின் நடனக் கலைப் பயிற்சி மட்டும் தடைப்படக்கூடாது. அவளுக்கு எவ்விதத்திலும் உற்சாகக் குறைவு நேரிடாமல் நீர் பார்த்துக் கொள்ள வேண்டும்\n தாங்களும் குமார சக்கரவர்த்தியும் உற்சாகப்படுத்துவதற்கு இருக்கும்போது சிவகாமிக்கு உற்சாகக் குறைவு ஏன் ஏற்படப்போகிறது எனக்குத்தான் என்ன கவலை\" என்று சொல்ல, மகேந்திர பல்லவர் கூறினார்: \"அப்படியில்லை, ஆயனரே இந்த யுத்தம் காரணமாக நானும் குமார சக்கரவர்த்தியும் சில காலம் இவ்விடம் வரமுடியாமலும், உங்களைப் பார்க்க முடியாமலும் போகலாம். அதனாலே உங்கள் இருவருடைய கலைப் பணிக்கும் எந்தவிதமான குந்தகமும் ஏற்படக்கூடாது. சிவகாமி புத்த பிக்ஷுணியாக விரும்புவதாகச் சற்று முன்னால் சொன்னீரல்லவா இந்த யுத்தம் காரணமாக நானும் குமார சக்கரவர்த்தியும் சில காலம் இவ்விடம் வரமுடியாமலும், உங்களைப் பார்க்க முடியாமலும் போகலாம். அதனாலே உங்கள் இருவருடைய கலைப் பணிக்கும் எந்தவிதமான குந்தகமும் ஏற்படக்கூடாது. சிவகாமி புத்த பிக்ஷுணியாக விரும்புவதாகச் சற்று முன்னால் சொன்னீரல்லவா ஒருவிதத்தில் அது பொருத்தமானதுதான். சிவகாமி சாதாரணமான பெண் அல்ல. மற்றப் பெண்களைப் போல் உரிய பருவத்தில் இல்வாழ்க்கையை மேற்கொண்டு அற்ப சுகங்களில் காலம் கழிக்கப் பிறந்தவள் அல்ல. பெண்ணாய்ப் பிறந்தவர்களில் லட்சத்திலே ஒருவருக்குத்தான் இப்பேர்ப்பட்ட கலை உணர்ச்சி ஏற்படும். அதைப் போற்றி வளர்க்கவேண்டும். சம்சார வாழ்க்கையைப் பொருத்தவரையில் சிவகாமி தன்னைப் பிக்ஷுணியாகவே நினைத்துக் கொள்ளலாம். தெய்வீகமான நடனக்கலைக்கே அவள் தன்னை அர்ப்பணம் செய்து கொள்ளவேண்டும் ஒருவிதத்தில் அது பொருத்தமானதுதான். சிவகாமி சாதா��ணமான பெண் அல்ல. மற்றப் பெண்களைப் போல் உரிய பருவத்தில் இல்வாழ்க்கையை மேற்கொண்டு அற்ப சுகங்களில் காலம் கழிக்கப் பிறந்தவள் அல்ல. பெண்ணாய்ப் பிறந்தவர்களில் லட்சத்திலே ஒருவருக்குத்தான் இப்பேர்ப்பட்ட கலை உணர்ச்சி ஏற்படும். அதைப் போற்றி வளர்க்கவேண்டும். சம்சார வாழ்க்கையைப் பொருத்தவரையில் சிவகாமி தன்னைப் பிக்ஷுணியாகவே நினைத்துக் கொள்ளலாம். தெய்வீகமான நடனக்கலைக்கே அவள் தன்னை அர்ப்பணம் செய்து கொள்ளவேண்டும்\nஇந்த மொழிகளைக் கூறியபோது மகேந்திரபல்லவரின் மனத்திலே என்ன இருந்தது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவருடைய மொழிகள் அங்கிருந்த மூன்று பேருடைய உள்ளங்களிலும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை உண்டாக்கியிருக்கவேண்டுமென்பது அவர்களுடைய முகபாவ மாறுதல்களிலிருந்து நன்கு தெரிந்தது.\nஆயனர் தமது உள்ளக் கிளர்ச்சியை வார்த்தைகளினாலே வெளியிட்டார்: \"பிரபு, என்னுடைய மனத்தில் உள்ளதை அப்படியே தாங்கள் கூறிவிட்டீர்கள். இல்வாழ்க்கையை மேற்கொண்டு குழந்தைகுட்டிகளைப் பெற்று வளர்ப்பதற்கு எத்தனையோ லட்சம்பேர் இருக்கிறார்கள். இந்த அபூர்வமான தெய்வக்கலையைப் பயின்று வளர்ப்பதற்கு அதிகம் பேர் இல்லை தானே\" -இவ்விதம் ஆயனர் சொல்லிக்கொண்டே சிவகாமியைத் திரும்பிப் பார்த்து, \"சக்கரவர்த்தியின் பொன்மொழிகளைக் கேட்டாயா, குழந்தாய்\" -இவ்விதம் ஆயனர் சொல்லிக்கொண்டே சிவகாமியைத் திரும்பிப் பார்த்து, \"சக்கரவர்த்தியின் பொன்மொழிகளைக் கேட்டாயா, குழந்தாய்\nசிவகாமியின் முகமானது அச்சமயம் கீழ்த்தரச் சிற்பி அமைத்த உணர்ச்சியற்ற கற்சிலையின் முகம்போல் இருந்தது. எத்தனையோ விதவிதமான உள்ளப்பாடுகளையெல்லாம் முகபாவத்திலே கண்ணிமையிலே, இதழ்களின் மடிப்பிலே அற்புதமாக வெளியிடும் ஆற்றல் பெற்றிருந்த சிவகாமி, அச்சமயம் தன் சொந்த மனோநிலையை முகம் வெளியிடாதபடி செய்வதில் அபூர்வத் திறமையைக் காட்டினாள் என்றே சொல்லவேண்டும்.\nஆனால், நரசிம்மவர்மர் அபிநயக் கலையில் தேர்ச்சி பெறாதவரானபடியால், சக்கரவர்த்தியின் வார்த்தைகளைக் கேட்டதும் அவருடைய முகம் சிவந்தது, இதழ்கள் துடித்தன. மற்றவர்கள் கவனியாதவண்ணம் உடனே அவர் திரும்பி பக்கத்தில் இருந்த சிலைகளையும் சித்திரங்களையும் பார்ப்பவர் போல் இவரிடமிருந்து பெயர்ந்து அப்பால் சென்றார்.\nசக���கரவர்த்தியும் தாம் இத்தனை நேரம் வீற்றிருந்த சிற்ப சிம்மாசனத்திலிருந்து எழுந்து, \"சிற்பியாரே எவ்வளவோ முக்கியமான அவசர வேலைகள் எனக்கு இருக்கின்றன. இருந்தாலும் இங்கு வந்துவிட்டால் எல்லாம் மறந்து விடுகிறது. உமது புதிய சிலைகளைப் பார்த்துவிட்டுச் சீக்கிரம் கிளம்பவேண்டும்\" என்று சொல்லிக்கொண்டே நடந்தார். ஆயனரும் சிவகாமியும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.\nமகேந்திர பல்லவர், புதிதாகச் செய்திருந்த நடனத்தோற்றச் சிலைகளைப் பார்த்துக்கொண்டே, 'இது கஜஹஸ்தம்' 'இது அர்த்த சந்திர ஹஸ்தம்' என்று சொல்லிய வண்ணமாக நடந்து, ஆயனர் கடைசியாகச் செய்து முடித்திருந்த சிலையண்டைப் போனதும் \"ஆஹா என்று கூறிவிட்டு நின்றார். சற்று நேரம் அதை உற்றுப் பார்த்துவிட்டு, \"ஆயனரே என்று கூறிவிட்டு நின்றார். சற்று நேரம் அதை உற்றுப் பார்த்துவிட்டு, \"ஆயனரே தொண்டை மண்டலத்திலுள்ள மகா சிற்பிகளுக்குள்ளே உமக்கு நிகரானவர் எவருமில்லை. ஆனால், நீர் கூட இத்தனை காலமும் இந்தச் சிலையைப்போல் ஜீவ களை பொருந்திய சிலையைச் செய்தது கிடையாது. அன்பிற்குரியவர் நெடுங்காலம் வராதபடியினால் ஏற்பட்ட இருதய தாபத்தை இந்தச் சிலையின் முகபாவமும் மற்ற அங்கங்களின் நெளிந்த தோற்றமும் எவ்வளவு நன்றாய் வெளியிடுகின்றன தொண்டை மண்டலத்திலுள்ள மகா சிற்பிகளுக்குள்ளே உமக்கு நிகரானவர் எவருமில்லை. ஆனால், நீர் கூட இத்தனை காலமும் இந்தச் சிலையைப்போல் ஜீவ களை பொருந்திய சிலையைச் செய்தது கிடையாது. அன்பிற்குரியவர் நெடுங்காலம் வராதபடியினால் ஏற்பட்ட இருதய தாபத்தை இந்தச் சிலையின் முகபாவமும் மற்ற அங்கங்களின் நெளிந்த தோற்றமும் எவ்வளவு நன்றாய் வெளியிடுகின்றன கண்களும், கண்ணிமைகளும், புருவங்களும்கூட அல்லவா நம்மோடு வார்த்தையாடுகின்றன கண்களும், கண்ணிமைகளும், புருவங்களும்கூட அல்லவா நம்மோடு வார்த்தையாடுகின்றன ஆயனரே சிவகாமியின் அரங்கேற்றத்துக்குப் பிற்பாடு இந்தச் சிலையைப் பூர்த்தி செய்திருக்கிறீர், இல்லையா\n இன்று காலையில்தான் பூர்த்தி செய்தேன். சிவகாமி பெரிய மனது செய்து இன்றைக்கு எனக்காக மறுபடியும் ஆடி அபிநயம் பிடித்தாள்\nமகேந்திரர் மந்தஹாஸத்துடன் சிவகாமியைப் பார்த்துவிட்டு, \"சிற்பியாரே பரத சாஸ்திரத்தைத் தொகுத்து எழுதிய முனிவர் 'ஏழு வகைப் புருவ அபிநயம்' என்றுதானே சொல்லியிருக்கிறார் பரத சாஸ்திரத்தைத் தொகுத்து எழுதிய முனிவர் 'ஏழு வகைப் புருவ அபிநயம்' என்றுதானே சொல்லியிருக்கிறார் அவர் நமது சிவகாமியின் நடனத்தைப் பார்த்திருந்தால், புருவ அபிநயம் ஏழு வகை அல்ல, எழுநூறு வகை என்று உணர்ந்து அவ்விதமே சாஸ்திரத்திலும் எழுதியிருப்பார் அவர் நமது சிவகாமியின் நடனத்தைப் பார்த்திருந்தால், புருவ அபிநயம் ஏழு வகை அல்ல, எழுநூறு வகை என்று உணர்ந்து அவ்விதமே சாஸ்திரத்திலும் எழுதியிருப்பார்\nஇவ்விதம் உல்லாசமாகப் பேசிக்கொண்டு சென்ற சக்கரவர்த்தியின் பார்வை சிறிது தூரத்தில் இருந்த ஒரு பிரம்மாண்டமான புத்தர் சிலையின்மீது விழுந்தது. அவ்விடத்திலேயே சற்று நின்று புத்த விக்ரகத்தைப் பார்த்தவண்ணம், \"ஆஹா கருணாமூர்த்தியான புத்த பகவான் பூவுலகத்திலிருந்து ஹிம்சையையும் யுத்தத்தையும் அடியோடு ஒழிக்க முயன்றார். அவருடைய உபதேசத்தை இந்த உலகிலுள்ள எல்லா மன்னர்களும் கேட்டு நடந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும் கருணாமூர்த்தியான புத்த பகவான் பூவுலகத்திலிருந்து ஹிம்சையையும் யுத்தத்தையும் அடியோடு ஒழிக்க முயன்றார். அவருடைய உபதேசத்தை இந்த உலகிலுள்ள எல்லா மன்னர்களும் கேட்டு நடந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும் அவ்விதம் நடந்த புண்ணிய புருஷர் மௌரிய வம்சத்து அசோக சக்கரவர்த்தி ஒருவர்தான். அப்புறம் அத்தகைய அஹிம்சாமூர்த்தியான அரசர் இந்த நாட்டில் தோன்றவில்லை அவ்விதம் நடந்த புண்ணிய புருஷர் மௌரிய வம்சத்து அசோக சக்கரவர்த்தி ஒருவர்தான். அப்புறம் அத்தகைய அஹிம்சாமூர்த்தியான அரசர் இந்த நாட்டில் தோன்றவில்லை\nஆயனர் மௌனமாய் நிற்கவே, சக்கரவர்த்தி, \"நல்லது, சிற்பியாரே உம்மை இராஜாங்க விரோதியாகப் பாவித்து நியாயமாகத் தண்டிக்கவேண்டும்...\" என்று சொன்னபோது, ஆயனரின் முகத்தில் பெரும் கலவரம் காணப்பட்டது. சக்கரவர்த்தி அடுத்தாற்போல் கூறிய மொழிகள் அந்தக் கலவரத்தை ஒருவாறு நீக்கின.\n\"ஆமாம்; இங்கு வந்துவிட்டு உடனே திரும்பவேண்டும் என்று எண்ணியிருந்த என்னை இத்தனை நேரம் இங்கே தங்கும்படி வைத்து விட்டீர் அல்லவா அதனால் எவ்வளவு காரியங்கள் தடைப்பட்டு விட்டன அதனால் எவ்வளவு காரியங்கள் தடைப்பட்டு விட்டன போகட்டும் இந்தத் தடவை உம்மை மன்னித்து விடுகிறேன் போகட்டும் இந்தத் தடவை உம்மை மன��னித்து விடுகிறேன்\" என்று கூறி ஹாஸ்ய நகைப்புடன் மகேந்திரர் வாசலை நோக்கி நடந்தார். மற்றவர்கள் அவரைத் தொடர்ந்து சென்றார்கள்.\nவீட்டு வாசற்படியைத் தாண்டியதும் சக்கரவர்த்தி ஆயனரைத் திரும்பிப் பார்த்துக் கூறினார்: \"ஆயனரே உம்முடைய சிற்பத் திருக்கோயிலுக்கு மீண்டும் நான் எப்போது வருவேனோ, தெரியாது. ஆனால், ஒன்று சொல்லுகிறேன், பூர்வீகமான இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஒரு காலத்தில் அழிவு நேர்ந்தாலும் நேரலாம்..\"\n ஒரு நாளும் இல்லை, அப்படிச் சொல்ல வேண்டாம்\" என்று ஆயனர் அலறினார்.\n உலகத்தில் இதற்குமுன் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் இருந்திருக்கின்றன; மறைந்திருக்கின்றன. ஹஸ்தினாபுரம் என்ன, பாடலிபுத்திரம் என்ன, உஜ்ஜயினி என்ன இவையெல்லாம் இப்போது இருந்த இடம் தெரியவில்லை. அதுபோல் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கும் ஒருநாள் முடிவு ஏற்படலாம். ஆனால், உம்முடைய கலாசாம்ராஜ்யத்துக்கு ஒரு காலத்திலும் அழிவு கிடையாது. தெய்வத் தமிழ்மொழியும், தமிழகமும் உள்ள வரையில் உம்முடைய சிற்ப சம்ராஜ்யமும் நிலைபெற்றிருக்கும்\nஅப்போது ஆயனர் உணர்ச்சி ததும்பிய குரலில், \"பிரபு என்னைப்போல் ஆயிரம் சிற்பிகள் தோன்றுவார்கள்; மறைவார்கள் என்னைப்போல் ஆயிரம் சிற்பிகள் தோன்றுவார்கள்; மறைவார்கள் எங்களுடைய பெயர்களும் மறைந்தொழிந்து போகும். ஆனால், இந்த நாட்டில் சிற்ப சித்திரக் கலைகள் உள்ளவரைக்கும், தங்களுடைய திருப்பெயரும் குமார சக்கரவர்த்தியின் பெயரும் சிரஞ்சீவியாக நிலைத்து நிற்கும்\" என்றார்.\nஅந்த மகாசிற்பியின் வாக்கு எவ்வளவு உண்மையான வாக்கு மாமல்லபுரத்தை ஒரு சொப்பன உலகமாகச் செய்த தமிழ்நாட்டு மகாசிற்பிகளின் பெயர்கள் உண்மையில் மறைந்து போய்விட்டன மாமல்லபுரத்தை ஒரு சொப்பன உலகமாகச் செய்த தமிழ்நாட்டு மகாசிற்பிகளின் பெயர்கள் உண்மையில் மறைந்து போய்விட்டன ஆனால், மகேந்திர பல்லவர், நரசிம்ம பல்லவரின் பெயர்கள் சரித்திரத்தில் இடம் பெற்று இன்றைக்கும் சிரஞ்சீவிப் பெயர்களாய் விளங்குகின்றன அல்லவா\nசக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் தத்தம் குதிரை மீது ஏறிக்கொண்டார்கள். மகேந்திரர் குதிரைமேல் இருந்தபடியே, ஆயனரை மறுபடியும் நோக்கி, \"பார்த்தீரா வெகு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன்; 'நான் வடக்கே கிளம்புவதற்கு முன்னால் மாமல்ல��ுரத்தில் நடக்கவேண்டிய வேலைகளைப் பற்றி ஆலோசித்து முடிவு செய்யவேண்டும். நாளை பிற்பகல் நீர் துறைமுகத்துக்கு வரவேண்டும்\" என்றார்.\n\" என்றார் ஆயனர். போகும் குதிரைகளைப் பார்த்துக்கொண்டு ஆயனரும் சிவகாமியும் வீட்டு வாசலில் நின்றார்கள்.\nமகேந்திர பல்லவர் ஆயனர் வீட்டு வாசலுக்கு வந்ததிலிருந்து அவர் திரும்பிக் குதிரைமீதேறிய வரையில் அவரும் ஆயனரும் சம்பாஷணை நடத்தினார்களே தவிர, குமார நரசிம்மராவது, சிவகாமியாவது வாய்திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குள்ளே கண்களின் மூலமாகச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பேசிக்கொள்ளவில்லையென்று நாம் சத்தியம் செய்து சொல்ல முடியாது.\nகடைசியாகச் சிவகாமியிடம் விடை பெற்றுக் கொள்வதற்கும் குமார சக்கரவர்த்தி அந்தக் கண்களின் பாஷையையே கையாண்டார்.\nநரசிம்மரின் குதிரை சிறிது தூரம் சென்றதும், அவர் தமது தலையைமட்டும் திரும்பிச் சிவகாமி ஆவல் ததும்பப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கவனித்தார். உடனே தம் கையிலிருந்த வேலினை உயரத் தூக்கிப் பிடித்துப் புன்னகை புரிந்தார். மறுகணத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு குதிரையைத் தட்டி விட்டார்.\nகுமார சக்கரவர்த்தியின் சமிக்ஞையைச் சிவகாமி அறிந்து கொண்டாள். அவளுடைய கண்களும், கண்ணிமைகளும், புருவங்களும் கலீரென்று சிரித்தன. குதிரைகள் காட்டுக்குள் மறையும் வரைக்கும் சிவகாமி இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரைகள் மறைந்து சிறிது நேரத்துக்குப் பிறகுதான் அவள் திரும்பி வீட்டுக்குள் செல்ல யத்தனித்தாள்.\nநரசிம்மர் வேலைத் தூக்கிப் பிடித்துச் சமிக்ஞை செய்ததை நினைத்து உவகை கொண்ட சிவகாமிக்கு இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது. அந்த வேலுக்கு உடையவனான இளைஞன் எங்கே நரசிம்மர் பலமுறை இந்தக் கேள்வியைக் கண்களின் மூலமாகவே கேட்டதையும், தான் மறுமொழி சொல்லமுடியாமல் விழித்ததையும் நினைத்தபோது சிவகாமிக்குச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது. தனக்கு முன்னால் வீட்டுக்குள் போய்விட்ட ஆயனரிடம் அந்த வாலிபனைபற்றிக் கேட்கவேண்டுமென்னும் எண்ணத்துடன் அவள் உள்ளே புகுந்தபோது புத்தர் சிலைக்கு அருகாமையில் ஆயனர் செல்வதையும் அந்தச் சிலைக்குப் பின்னாலிருந்து புத்தபிக்ஷுவும் அவருடன் வந்த இளைஞனும் திடீரென்று எழ���ந்து நிற்பதையும் கண்டாள். அப்போது சிவகாமிக்கு ஏற்பட்ட வியப்பையும் திகைப்பையும் சொல்ல இயலாது.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சி���்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்து���ாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்���ு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 29 || திருமதி. பி.எஸ். மகாலக்ஷ்மி\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nபட்டிமன்றம்: பாரதி கண்ட கனவுகள் பெரும்பாலும் இன்று நனவாகி விட்டனவா\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28 || முனைவர் ந. கு. தனபாக்கியம்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-27T05:05:16Z", "digest": "sha1:K7M7O4VJHMK3UKVUUYF35BBRQ2MQV4WH", "length": 64737, "nlines": 931, "source_domain": "xavi.wordpress.com", "title": "காதல் கவிதைகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nTag Archives: காதல் கவிதைகள்\nதோற்ற காதல் என்றும் இளமையானது\n‘அப்புறம் ஏண்டா இப்படி ஒரு தலைப்பு ” என நீங்கள் யோசிக்கலாம். ஒரு நிமிடம் பொறுங்கள். காதல் தோற்பதில்லை. காதல் நிராகரிக்கப்படலாம் அல்லது அங்கீகரிக்கப்படலாம். காதல் கொண்டாடப்படலாம் அல்லது கைவிடப்படலாம். ஒரு பூ தோற்றுப் போச்சு என நாம் சொல்வதில்லை. காரணம் பூப்பது தான் பூவின் வெற்றி, பறிப்பதல்ல. அப்படியே தான் காதலும். அது தோற்பதில்லை, தோன்றுவது தான் அதன் வெற்றி. நான் தோற்ற காதல் என சொல்வது, நிராகரிக்கப்பட்ட காதலை.\nகாதல் ஒரு பச்சைக்கிளியைப் போல, இளமையின் கதவுகளில் தனது அலகுகளால் கொத்திக் கொத்தி அழைப்பு விடுக்கிறது. சில கதவுகள் சிவப்புக் கம்பளத்தோடு கதவை அகலமாய்த் திறக்கின்றன. சில கதவுகள் அரைகுறையாய் திறக்கின்றன. சில கதவுகள் புரிந்தும் புரியாமலும் தாழ்ப்பாள் விலக்குகின்றன. இன்னும் சில கதவுகள் அடைக்கப்படுவதற்காகவே திறக்கின்றன. காதலோ கொத்துவதை நிறுத்துவதில்லை. பாதங்களில் சிவப்புக் கம்பளம் கிடைத்தாலும் சரி, அலகுகளில் குருதிக் கோடுகள் குதித்தாலும் சரி. அவை நிறுத்துவதில்லை.\nபால்யகாலத்தின் சுவர்களில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் காலம் தனது இளமையைத் தொலைக்காமல் காத்திருக்கிறது. நாம் சந்தித்த புளியமரப் பாட்டிக்கு இன்னும் அதே புன்னகை இருப்பதாய் மனம் கற்பித்துக் கொள்கிறது. நமது கரங்களில் குச்சி ஐஸ் தந்த தாத்தாவுக்கு, இன்னும் சைக்கள் ஓட்டும் வலு இருப்பதாகவே மனம் கற்பனை செய்கிறது. அவர்கள் வியாபாரத்தை முடித்தல்ல, வாழ்க்கையை முடித்தும் சென்றிருக்கக் கூடும். எனினும் மனமோ, தான் கழற்றி வைத்த மரத்தின் மூட்டிலிருந்தே தனது காலத்தை உதறி எடுத்து உடுத்திக் கொள்கிறது.\nநமது நினைவுகளின் சாலைகள் இன்னும் தார் பூசப்படாமல் இருக்கின்றன. நாம் நடந்து திரிந்த குளக்கரைப் பாதைகள் இன்னும் ஒற்றையடிப்பாதைகளாகவே கிடக்கின்றன. நாம் நீந்தித் திரிந்த குளத்தின் மேனியில் இன்னும் கலங்கிய தண்ணீர் மிச்சமிருக்கிறது. நாம் சந்தித்து நடந்த நண்பர்கள் இன்னும அரை டிராயருடன் தான் அலைந்து திரிகின்றனர். இவையெல்லாம் நமது நினைவுகளில் மட்டும். நிஜமோ யானை மிதித்த சோளக்காடாய் அடையாளங்களை முழுமையாய் அழித்து விட்டிருக்கிறது. நமது நினைவுகளின் புல்வெளிகளில் மட்டும் இன்னும் பழைய ஈரமே மிச்சமிருக்கிறது.\nபால்யத்தின் படிக்கட்டுகளிலோ, விடலைப் பருவத்தின் வாய்க்கால்களிலோ நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிளாய் அதே சுவாசத்துடன் காத்திருக்கிறது. அதில் அமர்ந்து மிதிக்கும் போது கால்களுக்குக் கீழே, கடந்து சென்ற காலங்கள் நகர்ந்து செல்கின்றன. காதல் ஒரு வசீகர வாசனையுடன�� சைக்கிளின் சக்கடங்களுக்கிடையே கண்ணாமூச்சி ஆடியபடி தொடர்ந்து வருகிறது.\nகாதலின் பக்கங்களில் அரைத் தாவணியுடன் அசைந்து நடந்த அவளின் பாதங்கள் இன்னும் அதே கொலுசுச் சத்தத்தைத் தான் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றன. அதே மஞ்சள் திற தாவணி காற்றில் அசைகிறது. அவளது விரல்கள் லாவகமாய் விலக்கி விடும் அந்த கரு கரு தலைமுடி இன்னும் காற்றின் கன்னங்களில் முத்தமிட்டுச் செல்கிறது. ஓரக்கண்ணால் வெட்கம் விரிக்கும் அவளது பார்வையின் பசுத்தம் இன்னும் கறைபடியாமல் கிறங்கடிக்கிறது. அவள் கழுத்துகளில் கவிதை வாசிக்கும் அந்த கருமை நிற மாலை இன்னும் அவளது பெருவிரல் உரசலில் பெருமை கொண்டு அசைகிறது. சற்றே தலைகுனிந்து அவள் சிரிக்கும் புன்னகையை ஏறிட்டுப் பார்க்கும் சாலையோரப் பூக்கள் இன்னும் மூச்சுத் திணறித் தான் கிடக்கின்றன.\nகடந்து வராத காதலுக்கு காலம் வயதைக் கூட்டுவதில்லை. அது பருவகாலத்தில் உறைந்து போன ஒரு பரிசுத்த மாணிக்கத்தைப் போல அங்கேயே தங்கி விடுகிறது.\nஇந்த ஹைடெக் காலத்தின் தாழ்வாரங்களில் கூட காதலன் தயங்கித் தயங்கி நீட்டிய கசங்கிய காகிதக் கடிதமே காதலியின் நடுங்கும் விரல்களில் இன்னும் ஸ்பரிசம் கூட்டும். அரும்பியும் அரும்பாமலும் இருந்த அந்த மீசையின் அடர்த்தியே காதலியின் கண்களின் ஓரங்களில் இன்னும் மிதந்து கொண்டிருக்கும். நிஜத்தில், அவன் நரைதலையுடனும், நாற்பதின் தொந்தியுடனும், பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். அல்லது வழுக்கை விழுந்த தலையைத் தடவியபடி மனைவிக்கு காய்கறி வாங்கப் போயிருக்கலாம். காதலுக்கு அதெல்லாம் அவசியமில்லாதவை. அவை நிறுத்தப்பட்ட புள்ளியிலிருந்தே நடக்கத் துவங்கும்.\nவெற்றி பெற்றக் காதல் தொடர்ந்து நடக்கிறது. அதன் வருடங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றன. காதலர்களின் தோற்ற மாற்றத்தைக் காதலும் வாங்கிக் கொள்கிறது. காதலர்களின் ஓய்ந்து போன ஸ்பரிச நதியை காதலும் கவலையுடன் கவனித்து நகர்கிறது. ஏதோ ஒரு நிறுத்தத்தில் தண்டவாளம் மாறிப் பயணிக்கும் ரயிலைப் போல, காதலர்களின் பயணம் அவர்களை காதலின் பயணத்திலிருந்து விலக்கி வைக்கிறது. வெற்றி பெற்ற காதலுக்கு வயதாகிறது. அதன் இளமை தொலைந்து போகிறது. அதன் கவித்துவம் கரைந்து போகிறது.\nதோற்ற காதல் என்பது காலத்தைப் பூட்டி வைக்கும் சாவி. தோற்ற காதல் என்பது சுழலும் பூமியை நிறுத்தி வைக்கும் உத்தி. தோற்ற காதல் என்பது காதலை சாகா இளமையுடன் பாதுகாக்கும் சங்கதி.\nஅது, சூழ்நிலைச் சுனாமிகளால் சிதைக்கப்படுவதில்லை.\nஅது, முதுமைச் சுருக்கங்களுக்குள் சிக்கிக் கொள்கிறது.\nகாதல் எந்தக் கணத்தில் முளை விட்டது என்பதைக் அறிய இன்னும் எந்த மென்பொருளும் கண்டுபிடிக்கப் படவில்லை. அது மண்ணில் விழுந்த பெருமழையின் முதல் துளியைப் போல ரகசியமாகவே இருக்கிறது. அது ஓயாமல் பேசும் பெருங்கடல் ஒன்று முதன் முதலாய் அனுப்பி வைத்த அலையைப் போல அறியப்படாமலேயே இருக்கிறது. அது பூமியின் இருட்டைத் துடைத்த கதிரவனின் முதல் வெளிச்சம் போல மறைந்தே இருக்கிறது. காதல் எப்போது முளைவிட்டது என்பது முக்கியமில்லை, முளை விட்டது என்பதே முக்கியம்.\nகாதல் எந்தக் கணத்தில் நிராகரிக்கப்பட்டது என்பது எளிது. அது ஒரு மெல்லிய மலரின் மீது மரச்சிலுவை விழுந்த தருணம். அது ஒரு அழுகின்ற குழந்தையின் வாயில் கள்ளிப் பால் கசந்த கணம். அது, பால்யத்தின் அதிகாலைக் கனவொன்றை பெருங்குரல் ஒன்று முடித்து வைத்த தினம். அது மறப்பதில்லை. அதே இடத்தில் காதலும், காலமும் காலொடிந்து கிடக்கின்றன‌. உறைந்த மௌனத்தின் உறங்காத சத்தமாய் அது இன்னும் இசை மீட்டிக் கொண்டிருக்கிறது.\nகாதல் ஒரு மெல்லிய மழை போல நமது நினைவுகளின் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது. வானத்தின் ஏக்கமெல்லாம் மண்ணை அடைவது மட்டுமே. மண்ணும் அதே போன்ற மழையை விண்ணுக்கு அனுப்பி வைக்கவேண்டுமென மேகம் எதிர்பார்ப்பதில்லை. ஒரு விதையின் தலையில் விதியாய் விழுவதையே அது ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்பு பொய்க்கின்ற போது அது அக்கினி மழையை அனுப்புவதில்லை, இன்னும் அதிகமாய் கண்ணீர் வடிக்கிறது. உண்மைக் காதலும் அப்படியே. அது எதிர்பார்ப்புகளை எண்ணி, காதலை வினியோகிப்பதில்லை. நிராகரிக்கப்பட்டதற்காய் நரகத்தை நாடுவதும் இல்லை. காதலைப் பொழிந்து கொண்டே இருக்கிறது.\nகாதலால் நிரம்பி வழியும் குளத்திலிருந்து அள்ளுவதெல்லாம் காதலாகவே இருக்கும். காதலால் நிரம்பி வழியும் கோப்பையிலிருந்து சிந்துவதெல்லாம் காதலாகவே இருக்கும். காதலால் நிரம்பி வழியும் மேகத்திலிருந்து விழுவதெல்லாம் காதலாகவே இருக்கும். அது நிறம் மாறி நேசம் புதைப்��தில்லை.\nகாதல் வன்முறையின் போர்க்களத்தில் வெற்றி காண்பதில்லை. கோடரிகளைக் கொண்டு முல்லை மலரைக் கிள்ளி எடுக்க முடியாது. அது வலுக்கட்டாயத்தினால் சேர்த்துக் கொள்வதும் அல்ல. பெயின்ட் அடித்து விட்டால் ஆப்பிள் பழம், ஆரஞ்சுப் பழம் ஆவதில்லை. காதல் இயல்பாக மலர்வது. பரஸ்பரத் தீண்டல்களில் பரவசம் பற்றிக் கொண்டால் காதலாகிறது. பரஸ்பரத் தீண்டல்களில் பாஸ்பரஸ் பற்றிக் கொண்டால் அது நின்று விடுகிறது. இயல்பை ஏற்றுக் கொள்வதே மனிதத்தின் வெற்றி. அதுவே காதலுக்குச் செய்யும் அதிக பட்ச மரியாதை.\nகாதல் ஒரு யாத்ரீகனைப் போல. அது பயணத்தின் பாதையில் எப்போது வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளும். அதை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல முடியாது. காதல் ஒரு கானகக் குயில் போல அது எப்போது வேண்டுமானாலும் பாடத் துவங்கும். அதன் கழுத்தை நசுக்கி இசையை இழுத்தெடுக்க முடியாது. எதையும் ஏற்றுக் கொள்வதே காதலின் வெற்றி. அதுவே இளமையின் வெற்றி.\nதோற்ற காதலே வெற்றி பெற்றிருக்கிறது \nதோற்ற காதலே ஊற்றி வைத்திருக்கிறது\nBy சேவியர் • Posted in Articles-Love\t• Tagged காதலர் தினம், காதல் கட்டுரைகள், காதல் கவிதைகள், வேலண்டைன்ஸ் டே, Valentines Day\nகாதல் ஓர் காட்டு மலர்\nBy சேவியர் • Posted in கவிதைகள், TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nகவிதை எழுதக் காகிதம் எடுத்தால்\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nஊமைப் படமாய் உருவங்கள் நகரும்.\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதை, தமிழ்க்கவிதைகள், புதுக்கவிதை, லவ், kaathal kavithai, love, love kavithai, Tamil Kavithai, tamilkavithai, xavier\nஅன்றைய உன் மூச்சுக் காற்றை\nகடைசித் துளிக் கண்­ரை விட\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதை, தமிழ்க்கவிதைகள், புதுக்கவிதை, லவ், kaathal kavithai, love, love kavithai, Tamil Kavithai, tamilkavithai, xavier\nஉன் கேள்விகளும் உள் இரசனைகளும்\nநீ கடைசியாகப் பறித்துப் போட்ட\nஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்.\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nகண்டு மகிழும் காளை வயத���.\nஎல்லைக்கு அப்பால் சிரித்து நிற்கிறதே \nகடப்பாரை தான் காதல் எனும்,\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nஉருகும் போதே உலர வைக்கும்\nபூமி நோக்கி பாய்ந்த போது தான்\nசாரளம் வளியே சாரல் அடித்தது.\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nகீழ்ப்படிதல் -a Christian skit\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nசிறுவர் பேச்சுப் போட்டி :நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nசிறுவர் பேச்சுப் போட்டி : இயற்கை வேளாண்மை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉயிர்ப்பின் அனுபவம் உயிர்ப்பிக்கும் * காட்சி 1 ( அஸ்வின் காலையில் பைபிள் படிக்கிறான் ) அஸ்வின் மனதில் : இன்னிக்கு எப்படியாவது ஒருத்தருக்கு நற்செய்தி அறிவிக்கணும். என்ன பண்ணலாம் புதுசா ஐடியா பண்ணணும்.. லேட்டஸ்ட் டிரெண்டுக்கு ஏத்தபடி… ம்ம்.. என்ன பண்ணலாம்… சரி.. பாப்போம். ஏதாச்சும் ஐடியா கிடைக்கும்…. காட்சி 2 ( அஸ்வின் – அலுவலகத்தில் ) ( அஸ்வினின் நண்பன் சோக […]\nலாயல்டி காட்சி 1 ( அலுவலகம் ) ஆபீசர் : ( பிரேயர் செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கிறார். கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ) ஆபீசர் : ( போனில் கூப���பிடுகிறார் )… ராஜ்… ஒரு நிமிஷம் வாங்க. ராஜ் : எக்ஸ்கியூஸ்மி… மே.. ஐ .. கம் இன் ஆபீசர் : எஸ் பிளீஸ்… அந்த ஆடிட்டிங் விஷயம் எல்லாம் முடிஞ்சிடுச்சா ஆபீசர் : எஸ் பிளீஸ்… அந்த ஆடிட்டிங் விஷயம் எல்லாம் முடிஞ்சிடுச்சா இன்னிக்கு ரிப்போர்ட் அனுப்பணும் ராஜ் : எஸ் மேம்.. […] […]\nபயணத்தில் அன்பு * காட்சி 1 ( ரயில்வே ஸ்டேஷனில் ஒரு அம்மா, ஒரு மகள் + டி.டி.ஆர் ) டிடிஆர் : அம்மா, சொன்னா புரிஞ்சுக்கோங்க… டிரெயின் ஓவர் புக்கிங் ஆயிடுச்சு.. ஒண்ணும் பண்ண முடியாது. மகள் : சார்… வெயிட்டிங் லிஸ்ட்ல இருந்து ஆர்.ஏசி வந்திருக்கு. எப்படியும் கன்ஃபர்ம் ஆயிடும்ன்னு நினைச்சேன்.. பட்.. ஆகல.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. டிடி : இந்த சீசன் ரொம்ப பிஸிம்மா.. எ […]\nஇயேசுவின் குடும்பம் காட்சி 1 ( அம்மா & மகள் ) ( மகள் காலையில் பைபிள் வாசிக்கிறார், செபிக்கிறார். ) மகள் : அம்மா, இன்னிக்கு நான் டோனட் செய்யப் போறேன்…. அம்மா : ஆமா, லாக்டவுன் போட்டாலும் போட்டாங்க, அதை செய்றேன் இதை செய்றேன்னு என்னை தொந்தரவு பண்ணிட்டே இருக்கே… மகள் : உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. எனக்கு நியூட்டெல்லா சாக்லேட் பாட்டில் மட்டும் ஒண்ணு வாங்கி […]\nதிருப்பு முனை காட்சி 1 ( கிறிஸ்தவப் பாடகர், எழுத்தாளர் ரயன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது ஒரு பல்கலைக்கழகம். அதைத் தொடர்ந்த பேட்டி… ) பேட்டியாளர் : வணக்கம் சார்…. ரயன் : வணக்கம் பேட்டி : கிறிஸ்தவ இலக்கியத்துல நீண்ட காலம் பணியாற்றியிருக்கீங்க. இப்போ உங்க பணிகளை அங்கீகரிக்கும் விதமா டாக்டர் பட்டம் வழங்கியிருக்காங்க. எப்படி ஃபீல் பண்றீங்க ரயன் : எல்ல […]\nAnonymous on காதலின் சிரிப்பொலிகள்…\nர.யது நந்தன் on கவிதை : புத்தகம் இல்லாப் …\nAnonymous on கி.மு : சேதமான சோதோமின் க…\nAnonymous on கி.மு : மோசஸ் – வியப்பூட…\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincopathirakali.com/2014-01-12-06-30-36/2014-01-21-04-35-07.html", "date_download": "2021-09-27T03:01:38Z", "digest": "sha1:U7MFHARIGOU5WGVEYX6NO66RV4NXSHGO", "length": 11359, "nlines": 123, "source_domain": "trincopathirakali.com", "title": "யுத்த கால நிகழ்வு", "raw_content": "அருள்மிகு ஸ்ரீ பத்திரகாள�� அம்பாள் திருக்கோவில்\nசிங்க வாகனம் கிடைத்த அற்புதம்\nஸ்ரீ சக்ர மகா மேரு\nமகோற்சவ மகிமை பற்றி ஆதீனகர்த்தா\nநவராத்திரி 2014 முதல் நாள்\nநவராத்திரி 2014 இரண்டாம் நாள்\n2015 ஆம் ஆண்டு விஷேட தினங்கள்\nமதுரையை சேர்ந்த அந்தனர் ஒருவர் ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு அசரீரி கேட்டதைத் தொடர்ந்து திருக்கோணமலை வந்தார். மேலும் >>\nஒரு காலத்தில் திருகோணமலை பத்திரகாளி கோயில் பூசகர் ஒருவர் பூசையினை முடித்துக் கொண்டு இரவு திருக் கதவைப் பூட்டித் தன்வீடு சென்று விட்டார். மேலும் >>\nஓர் அழகான பென் தன் கூந்தலை முடியாமல் விரித்தவாறு செருக்குடன் திருகோணமலை பத்திர காளி கோயில் முன்னே கடந்து சென்றாள். உடனே அவள் தலை ஒரு புறந் திரும்பி விட்டது. மேலும் >>\nதிருக்கோணமலை பத்திரகாளி கோயிலுக்குச் சிங்கவாகனம் கிடைத்த அற்புதத்தைக் கேளுங்கள் இந்த சிங்கவாகனம் எழில் மிக்கது. மேலும் >>\nஅது போர்க்காலம். இரண்டாவது யுத்தம் நிகழ்ந்த காலம். அதிகாலை ஐந்து மணிக்கு, எனது தந்தையார் நித்திரை விட்டு எழுந்ததும், தான் ஒரு கனவு கண்டதாகக் கூறினார். யுத்த முஸ்தீபு நடந்து கொண்டிருந்த காலமது என்பதால் காளித் தாய் கனவில் தனக்கு கட்டளை இட்டவாறு ஒழுக வேண்டும் என்று எனது தந்தையார் பிடிவாதமாக இருந்தார். அந்தக்காலத்தில் பயணத்துக்கு உபயோகப்படுவது மாட்டு வண்டில் தான். ஓரு மாட்டு வண்டில் வீட்டு வாயிலில் வந்து நின்றது. தந்தையார் விருப்பப்படி, எமது குடும்ப வண்டிலில் ஏறி அமர்ந்ததும், ;நாம் திருகோணமலை நகரை விட்டுப் புறப்பட்டுப் பயணமானோம்.\nகாட்டுப் பாதையுடாக எமது மாட்டு வண்டி செல்லும் போது இருமருங்கினையும் அவதானித்த தந்தையார், இது தான் நான் கனவில கண்ட பாதை என்று அடிக்கடி கூறியவாறு இருந்தார். தாயார் இது கேட்டு வியந்து போனார்.\nஅப்பாதை சென்றடைந்த இடம் பனம்கட்டிமுறிப்பு. இதுவே நாம் அன்று தஞ்சம் அடைந்த கிராமம். கிராமத்தை சுற்றும் முற்றும் பார்த்த எனது தந்தையார் புளகாங்கிதம் அடைந்தார். ' இதோ நான் கனவில் கண்ட ஊர்', என்று துள்ளிக் குதித்தார். நாம் பனம்;கட்டி முறிப்புக் கிராமம் சென்ற பதின்மூன்றாம் நாள், திருகோணமலை நகரில் யப்பானியர் குண்டு பொழிந்தனர். மக்கள் அல்லோல கல்லோலப் பட்டு அங்கலாய்த்தனர். இதனைத் தான் இறுதி நாட்கள் வரைக்கும் எனது தந்தையா���் நினைவு கூறுவார்.\n'அம்பாள் காட்டும் வழியே நடப்பின் அவள் எம்மைக் கைவிடாள்'...இப்படி அம்மா எமக்கு அறிவுரை கூறுவார்.\nஇது திருக்கோணமலை நகராண்மைக் கழக முன்னாள் உறுப்பினர் இராசையா சோமசுந்தரம் கூறும் அனுபவம்\nCopyright © {2013}திருக்கோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்\nசிங்க வாகனம் கிடைத்த அற்புதம்\nஸ்ரீ சக்ர மகா மேரு\nமகோற்சவ மகிமை பற்றி ஆதீனகர்த்தா\nநவராத்திரி 2014 முதல் நாள்\nநவராத்திரி 2014 இரண்டாம் நாள்\n2015 ஆம் ஆண்டு விஷேட தினங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/08/Curfew-will-be-imposed-only-as-a-last-resort.html", "date_download": "2021-09-27T04:22:56Z", "digest": "sha1:G2DKU2SS7Q2AZYSUDGUYNUIMWL56JGC3", "length": 4713, "nlines": 35, "source_domain": "www.cbctamil.com", "title": "ஊரடங்கு உத்தரவு அரசாங்கத்தின் இறுதி ஆயுதம் - அமைச்சர் கெஹலிய - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nஊரடங்கு உத்தரவு அரசாங்கத்தின் இறுதி ஆயுதம் - அமைச்சர் கெஹலிய\nநாட்டை முழுமையாக முடக்குவது என்பது எடுக்கப்படும் தீர்மானங்களின் இறுதி தெரிவாகவே அமையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார்.\nமுழுமையாக ஊரடங்கை பிறப்பிக்க அரசாங்கத்திடம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.\nஇருப்பினும் மிகவும் அத்தியாவசிய நிலைமை ஏற்பட்டால் மாத்திரமே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.\nஎந்தவிதமான முடக்க கட்டுபாடுகளையும் அமுல்படுத்தாமல் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.\nபெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறந்த வழி என நிபுணர்கள் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nநாளாந்தம் பதிவாகும் இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டும் என்றும் நோயாளிகளின் எண்ணிக்கை 5000 ஆக உயரும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஆகவே பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு விரைவாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஊரடங்கு உத்தரவு அரசாங்கத்தின் இறுதி ஆயுதம் - அமைச்சர் கெஹலிய Reviewed by EDITOR on August 10, 2021 Rating: 5\nதிருமணங்க��் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019_01_13_archive.html", "date_download": "2021-09-27T03:19:06Z", "digest": "sha1:PWNTZVZYEHKNOAEKUUHXQXYPJJSXTEPS", "length": 85368, "nlines": 1028, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2019/01/13", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை27/09/2021 - 03/10/ 2021 தமிழ் 12 முரசு 24 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபுதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறிய பின் மக்கள் தீர்ப்பிற்காக விடப்படும் - அரசாங்கம்\n“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல”\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுரையில் தீர்மானம் எடுக்கவில்லை - பொதுஜன பெரமுன\nபுதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை.\nஅரசியல் அமைப்புக்கான வரைபு அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.\nஆகவே இந்த புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் அனைவரினதும் நிலைபாட்டினையும் பெற்று பாராளுமன்றத்திலும் பெரும்பான்மையை நரூபித்ததன் பின்னர் மக்கள் தீர்ப்பினூடாகவே நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.\nஅலரிமாளிகையில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nபுதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான பாரிய விமர்சனங்கள் தற்போது தேவையற்றதாகும்.\nபுதிய அரசியல் அமைப்பை உருவாக்கம் நடவடிக்கைகள் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டும் இல்லை.\n2015 ஆம் ஆண்டே புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன.\n2015 அம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரே அரசியல் அமைப்புசபையினூடாக அதன் வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.\nகுமார் சங்காகார சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே என்னிடம் கலந்த��ரையாடினார்.மேலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் குமார் சங்ககாரவுக்கும் தனக்கும் இடையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும் வெறும் 10 நிமிடங்கள் மாத்திரமே இருவரும் கலந்துரையாடியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் குமார் சங்கக்காரவுக்கும் இடையில் இரண்டு மணிநேர பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇன்று புதன்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுரையில் தீர்மானம் எடுக்கவில்லை - பொதுஜன பெரமுன\nபொதுஜன பெரனமுன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் சுதந்திர கட்சியினுடனான புதிய கூட்டணி தொடர்பில் இதுரையில் எவ்விதமான தீர்க்கமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை.\nஇரு தரப்பினரும் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களையே குறிப்பிடுகின்றனர். தனிப்பட்ட கருத்துக்கள் கட்சிக்குள் பாரிய பிளவினையையும், எதிர்கால அரசியல் திட்டங்களுக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் .\nஆகவே இவ்விடயங்களுக்கு பொதுஜன பெரமுன முன்னணி விரைவில் மாற்று நடவடிக்கையினை முன்னெடுக்கும் என பொதுஜன பெரமுன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுன முன்னணியினர் மத்தியில் காணப்படுகின்ற கருத்து வேறுப்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமுரண்படுகின்ற கருத்துக்களுக்கு விரைவில் ஒரு தீர்வு முன்வைக்கப்படும். சுதந்திர கட்சியும், பொதுஜன பெரமுன முன்னணியும் இணைந்து செயற்படுவது வரவேற்கத்தக்கது.\nஎவ்வாறு இருப்பினும் ஒருபோதும் நாங்கள் புதிய கூட்டணி விடயத்தில் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்ற விடயங்களை ஒருபோதும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம். இவ்விடயத்தில் பொதுஜன பெரமுன முன்னணியின் உறுப்பினர்கள் அனைவரும் உறுதியாகவே உள்ளோம் என்றார்.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்\nநேர்படப் பேசு - தி வினோதினி\nநீங்கள் என் முதுகிற்கு பின்னால் அல்ல\nமுகத்திற்கு முன்னால் உமிழுங்கள் உங்கள் வார்த்தைகளை\nஎன் இரு செவிகளும் திறந்தேயிருக்கின்றன\nஎன் நெஞ்சுக்கூட்டில் அதி வெளிகளில்லை\nஉங்கள் சாக்கடை சிந்தனைகளை தேக்கிவைப்பதற்கு\nஉங்கள் வார்த்தைகளின் விகாரங்களை தாங்குமளவிற்கு\nஎனினும் என் தைரியத்தை பார்த்து நீங்கள்\nவீண் விவாதங்களில் உங்களை சந்திக்க\nஎன் நாட்காட்டியில் இடைவெளிகள் ஏதுமில்லை.\nசொல்லத்துடித்த வானம் செ .பாஸ்கரன்\nஊர்வதுவே, பறப்பதுவே, நடப்பதுவே (நடைக்குறிப்பு) – யோகன்\nகறுப்பு நிற பெரிய பல்லிகள் கோடை காலத்தில் வெளிவந்து வெயில் குளிப்பது போல பற்றைகளுக்கருகிலும் , பாதையோரத்திலும் படுத்துக் கிடக்கின்றன. தற்செயலாகப் பார்க்கையில் பாம்பின் தலை போலத் தோற்றங் காட்டிப் பயமுறுத்தும் இவைகளால் பெரும்பாலும் ஆபத்தில்லை.\nஅன்று இந்த வகைக் கறுப்பு பல்லி யொன்று மெதுவாக தெருவை ஊர்ந்து கடக்கையில் ஒரு காரின் சக்கரங்களில் நசிபடாது தப்பியது. தொடர்ந்து ஊர்ந்தது பல்லி . ஆனால் பாவம் பின்னல் வந்த காரின் சக்கரம் சரியாக பல்லியின் கதையை முடித்தது. அதன் வெண்புற அடி வயிறு தெரிய பரிதாபமாக இறந்து விட்டதை தெருக்கரையில் நின்று பார்த்திருந்தேன். அடுத்து என்ன நடக்கப் போகிறது\nசில செக்கன்களில் கூட்டமாக வந்திறங்கின சில குக்குபாரோக்கள். சரிதான் அவைக்கு ஒரு டேக் எவே கிடைத்து விட்டது என்ற திருப்தியில் நான் நடையைத் தொடர்ந்தேன். திரும்பி அந்த வழியாகப் போகையில் பல்லி அங்கு கிடக்கவில்லை.\nகொக்கட்டூ என்ற வகைப்படும் கிளி இனங்கள் இங்கு பல நூறு வட்டமடித்துப் பறக்கின்றன. சாம்பல் நிற செட்டைகளும், மென் சிவப்பு கழுத்துமாக இருக்கும் இவை தெருவிலும் திடீரென்று கூட்டமாக தரை இறங்கும்.\nஇன்னொருநாள் இப்படி இரைகளை தேடுவதற்காக கொக்கட்டூ கிளிகள் சாலையில் இறங்கின. இரைகள் பொறுக்கின. வந்தது கரிய கார் ஒன்று. இமைப்பதற்குள் கிளிகள் யாவும் மேலே எழுந்தன ஒன்றைத்தவிர. அது இரையில் கொண்ட கவனம் கலையுமுன் காரின் முகப்பு அதனை அறைந்து மோதியது. பாவம் தெருக்கரையில் காயப்பட்டு அரை உயிரில் கிடந்தது கிளி.\nஇனிய கானங்கள் 2019 20 Jan 2019\nஎரிச்சல் ஊட்டுவதற்கென்றே பிறவியெடுத்தவன் 'எரிக்ஸன்'. முந்திய பிறவியில் நான் செய் வினைப்பயனால் அவனுடன் எனக்கு ஒரு தொந்தம் ஏற்பட்டுவிட்டது. நான் எங்க��� போனாலும் அவனும் அங்கே என் பின்னால் வந்து சேர்ந்து விடுவான்.\nஸ்வீடன் தேசத்து அரசாங்கத்துக்காக இவன் வேலை செய்து வந்தான். ஆள் உயரமாகவும், வசீகரமாகவும் இருப்பான். அவன் ஆங்கிலம் கதைப்பது கேட்க ஆனந்தமாக இருப்பான். அவன் ஆங்கிலம் கதைப்பது கேட்க ஆனந்தமாக இருக்கும். 'ஸ்வீடிஷ்' மொழியிலே சிந்தித்து பின் அதை ஆங்கிலத்தில் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து பேசுவான். ஆகையினாலே, அவனுடைய ஆங்கிலம் நெளிந்து, நெளிந்து வரும். சுருக்கமாக ஒரு விஷயத்தைப் பேசினோம் என்பது அவன் ஜாதகத்திலேயே கிடையாது. நீண்டு வளைத்துத்தான் கதைக்கு வருவான்.\nஅவன் வடதுருவம் என்றால், நான் தென்துருவம். அவன் நெருப்பு என்றால் நான் ஐஸ். அவன் நீட்டி நீட்டிப் பேசினால் நான் சுருக்கமாகத் தான் பேசுவேன். எப்பவும் அவசரப்பட்டு ஓடிய படியே இருப்பான். நான் அப்படி இல்லை, குழாயில் வரும் நீர் போல மளமளவென்று சிந்தனைகளை வரவரக் கொட்டிக் கொண்டே இருப்பான். நானோ ஆற அமர யோசித்து ஒரே ஒரு வசனம் பேசினாலே அது பெரிய காரியம். இப்படியாக நாங்கள் முற்றிலும் எதிர்மறையானவர்கள். எங்கள் இரண்டு பேருக்கும் கடவுள் எப்படியோ ஒரு முடிச்சைப் போட்டு விட்டார்.\nஐந்து நிமிடத்திற்கு மேல் யாரும் எரிக்ஸனுடன் தொடர்ச்சியாக பேசமுடியாது. எப்படியும் எரிச்சல் மூட்டி விடுவான். அப்படி அசாத்தியமான சாமர்த்தியம் அவனிடமிருந்தது.\nபிரபல நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் காலமானார்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல நாட்டுக்கூத்து கலைஞரும், விடுதலைப்புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான மேஜர் பசீலனின் சகோதரனுமான கணேஸ் காலமாகியுள்ளார்.\nஅண்மைக் காலமாக மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் காலமாகியுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மேடைகளில் அரங்கேறிய பண்டாரவன்னியன், கோவலன் கண்ணகி போன்ற வரலாற்று புகழ்மிக்க நாட்டுக்கூத்துக்களில் சிறந்த நடிகனாக இவர் வலம்வந்துள்ளார்.\nவிடுதலைப்புலிகளின் போராட்ட காலங்களில் இவரின் குடும்பம் பல அளப்பரிய சேவைகளை செய்துள்ளதுடன், கணேஸ் கலையின் வெளிப்பாடாக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவராக காணப்��டும் இவர், 2009 ஆம் ஆண்டு போரின் போது தனது ஒரு காலினை இழந்தபோதும், தனது கலையினை தனது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து வளர்த்துவந்துள்ளார்.\nஅதற்கமைய இவரின் பிள்ளைகள் தற்பொழுதும் கலைப்பயணத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகேசி தமிழ் மன்றத்தின் தமிழர் திருநாள் விக்டோரியா - 2019 01. 20\nஒரு இலக்கியனின் பருதிப் பார்வை அனுபவத் தொடர் - 01 கதைகளின் ஊடாக மனித மனங்களுக்குள்ளும் ஊர்களுக்குள்ளும் அழைத்துச்செல்லும் சட்டநாதன் - முருகபூபதி\n\" பங்குனியின் கடைக்கூறு, வெய்யில் மணலை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தது. அந்த வெய்யிலையும் பொருட்படுத்தாமல், அவள் - அந்தச்சிறுமி, சொர்ணம் மகள் பெரியபுலம் வெளிமுழுவதும் பம்பரமாய் சுழன்று வந்தாள். அவளது தலையில் ஒரு பெரிய நார்க்கடகம். கடகம் நிறைந்துவரும் எரு. அவள் இப்போது செல்லமுத்தாச்சிக்கு எருப்பொறுக்கிறாள்.\"\nஇந்த வரிகளுடன் தொடங்கும் அந்தக்கிராமத்துச் சிறுமியும் ஒரு சிட்டுக்குருவியும் என்ற சிறுகதையை 1972 ஆம் ஆண்டு டிசம்பரில் கொழும்பிலிருந்து வெளிவந்த பூரணி காலாண்டிதழில் படித்தேன்.\nநாற்பத்தியாறு வருடங்களின் பின்னர் 2018 ஆம் ஆண்டு நவம்பரில், யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதியில், உயிரில் கலந்த வாசம் தொடர்நாவலில், \" எரு எடுப்பதற்கு ஒரு நாற்கடகத்தை நான் கையில் எடுத்துக்கொண்டேன். எல்லாம் அம்மாவை ஏமாற்றுவதற்குத்தான்.\" எனத்தொடங்கும் ஒரு அங்கத்தை படித்துக்கொண்டிருக்கின்றேன்.\nஇந்த வரிகளை எழுதியிருக்கும் எனது நெஞ்சத்திற்கு நெருக்கமான படைப்பிலக்கிய ஆளுமை க. சட்டநாதனின் ஆயிரக்கணக்கான வரிகளை கடந்துள்ள நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்தும் படித்துவருகின்றேன்.\nபூரணியில் 1972 இல் நான் முதலில் படித்த சட்டநாதனின் சிறுகதை, அந்தக் கிராமத்துச்சிறுமி என்ற பெயரில் 1980 இல் வெளியான சட்டநாதனின் முதல் கதைத்தொகுப்பான மாற்றம் நூலில் இடம்பெற்றுள்ளது.\nசைவ மன்றம் - தைப் பொங்கல் 15/01/2019\nஇலக்கிய அறிவு 1 - படித்ததில் பிடித்தது - கலைஞானி\nபத்துப் பாட்டு நூல்கள் எவை தெரியுமா \nபத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைக்கப்பட்ட்து திருமுருகாற்றுப்படை. பன்னிரு திருமுறை பகுப்பில் இது பதினோராவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. மதுரைய��ச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது.இதுகடைச்சங்கநூல்களில் ஒன்றுஎன்பது மரபுவழிச்செய்தியாகும். இதுபிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. \"ஆற்றுப்படுத்தல்\" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். \"முருகாற்றுப்படை\" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.\nதிருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி(இந்நாளில் பழநி என்றுவழங்கப்படுவது), திருவேரகம்(சுவாமிமலை) , குன்றுதோறாடல், பழமுதிர் சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.\nபாடியவர் :: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்\nமொத்த அடிகள் :: 317\nவயலின் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்\nஇசை என்பது இசைய வைப்பது எனப் பொருள் படும்.’இசைக்கு இசையாதவன் மனிதனே அல்ல’ என அறிஞர் சோக்கிரட்டீஸ் சொன்னார். ஒருவன் இசைக்கு இசையவில்லை எனில் அவன் கொலையும் செய்யக்கூடிய பாதகனாக இருப்பான் என்பது அதன் கருத்து.\nபாமரன் முதல் பல்மொழிப்பண்டிதன் வரை எவரையும் தன் வசப்படுத்துவது இசை. இந்த இசையானது தன்னையே மறக்கச் செய்வது. இது மொழி,பிரதேசம் அத்தனையையும் கடந்து உயர்ந்து நிற்பது.\nஇவ்வாறு மொழியைக் கடந்து நிற்பது வாத்திய இசைக்கும் பொருந்தும். அருமையான இசையைக் கேட்கும் போது எமது உள்ளம் அதில் லயிக்கிறது.சாதாரண மனிதனையே இசை இவ்வாறு கவர்ந்தால் அதில் மேதைகளாக இருப்பவர்கள் பற்றிக் கூறவும் வேண்டுமா\nஇந்தியப் பெரும் கண்டத்தை ஐரோப்பியர் ஆண்டு வந்த காலத்திலே அவர்களது நாகரிகமும் இந்தியாவிற்கு வந்தது.அவர்களது Band வாத்திய இசை நிகழ்ச்சிகள் நடந்தன.இசைப்பிரியர்களான ம���்னர்களின் சமஸ்தானங்களிலே மேலைத்தேயக் கலைஞர்கள் வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். வயலின் அல்லது பிடில் என அழைக்கப்படும் வாத்தியம் இவ்வாறே இந்தியாவை வந்தடைந்தது.\nஇன்று கர்நாடக இசைக்கச்சேரிகள் எதுவுமே வயலின் பக்கவாத்தியம் இல்லாமல் நடைபெறுவது கிடையாது. இசை மேதை முத்துசுவாமி தீட்சிதரின் சகோதரர் பாலுச்சாமி தீட்சிதர் ஓர் ஆங்கிலேயரிடம் இருந்து வயலினைக் கற்றார் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு. அதே காலகட்டத்தில் திருவாங்கூர் சமஸ்தான வித்துவானாக இருந்தவர் வடிவேலுப்பிள்ள. அவரும் வயலினைக் கற்றுக் கொண்டார்.\nநாட்டியப் பரம்பரையில் வந்த வடிவேலு தான் இந்த வாத்தியத்தை முதலிலே நாட்டிய நிகழ்ச்சிகளில் பயன் படுத்தினாராம். இவை யாவும் நடந்தது இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பாகும்.\nஇவர்களைத் தொடர்ந்து பல வித்துவான்கள் வயலினை வாசித்தது மட்டுமல்லாது கர்நாடக இசைக்கும் மேலும் மெருகூட்டினார்கள். வயலின் மனிதனின் குரலோடு இசைந்து செல்லக்கூடிய ஒரு வாத்தியமாகும்.இதனால் கர்நாடக இசைக்கச்சேரிகளில் இந்த வயலின் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டது. எங்கிருந்து வந்தாலும் எமது இசைக்கு வயலினால் மெருகூட்ட முடியும் என்னும் போது எமது கலைஞர்கள் அதனை அன்புடம் அணைத்துக் கொண்டார்கள்.\nஇந்த வயலின் கர்நாடக இசைக் கச்சேரிகளில் ஒத்திசையாக வாசிக்கப்படுகிறது. அது தவிர, பலர் தனியாகவே இந்த வாத்தியத்தை வாசித்துக் கச்சேரி செய்வது வழக்கம். தற்போது இந்த வாத்தியம் இருவராக அல்லது மூவராக சேர்ந்தும் வாசிக்கப்பட்டு வருகிறது.\nவாசகர் முற்றம் - அங்கம் 01 \"வாசிப்பு மனிதர்களை முழுமையாக்கும்\" - மகாத்மா காந்தி \" வாசகர் வட்டங்கள் நண்பர்களை உருவாக்கும்\" - முத்துக்கிருஷ்ணன் மெல்பனில் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சிவக்குமார் - முருகபூபதி\nபல வருடங்களுக்கு முன்னர் தமிழக இலக்கிய விமர்சகர் க.நா. சுப்பிரமணியம் ( க.நா.சு) - (1912-1988) அவர்கள் தொகுத்து வெளியிட்டிருந்த படித்திருக்கிறீர்களா நூலின் இரண்டு பாகங்களும் படித்தேன். இன்றும் என்வசம் அந்த நூல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. \"பாதுகாப்பு\" எனச்சொல்வதன் அர்த்தம் புரியும்தானே\nகா. ந. சு. வாசகருக்கு மாத்திரமல்ல படைப்பாளிகளுக்கும் தரமான நூல்களை இனம்காண்பித்திருந்தா��். அவர் படித்த சிறந்த தமிழ் நூல்களை நயந்து மற்றவர்களும் அவற்றைத் தேடி எடுத்துப்படிக்கத்தூண்டுவிதமாக எழுதினார். அவரிடத்தில் அங்கீகாரம் பெறுவது எளிதானது அல்ல என்பார்கள். அவரது குறிப்பிட்ட நூல்களை படித்ததுமுதல், நானும் எனக்குப்படித்ததில் பிடித்தமான நூல்களைப்பற்றி \" படித்தோம் சொல்கின்றோம்\" என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதிவருகின்றேன். இலங்கை, தமிழக, மற்றும் புகலிட படைப்பாளிகளின் நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். எனது ஊடக, இதழியல் நண்பர்களும் அவற்றை விரும்பி ஏற்று பிரசுரித்தும் பதிவேற்றியும் வருகின்றனர். அவற்றைப்படிக்கும் அன்பர்களில் சிலரும் என்னுடன் தொடர்புகொண்டு தமது எதிர்வினைகளை தெரிவிப்பதுடன், குறிப்பிட்ட நூல்களை எங்கே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விசாரிப்பதுண்டு.\nசைவ மன்றம் - தைப்பூசம் 21/01/2019\n3 புதிய ஆளுநர்கள் நியமனம் : வடக்குக்கு சுரேஷ் ராகவன் நியமனம்\nமஹிந்த ராஜபக்ஷவே எதிர்க் கட்சித்தலைவர் - பிரதி சபாநாயகர் அறிவிப்பு\nலசந்த கொலையை மூடிமறைப்பதற்காக நான்கு அப்பாவிகள் கொலை - சகோதரர் லால்\nபாராளுமன்ற மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று கூடுகிறது\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோரின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம்\nயாழில் போதை மாத்திரைகளை உட்கொண்ட 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபாடசாலை அதிபர், ஆசிரியர்களை தாக்க முயன்ற மாணவர்களால் யாழில் பதற்றம்\nஜனாதிபதி சிறிசேனவிடம் பாராளுமன்றம் கேட்க வேண்டிய கேள்வி\nஜெனீவா தீர்மானம் குறித்து சிறிசேன அதிரடி நடவடிக்கை\n3 புதிய ஆளுநர்கள் நியமனம் : வடக்குக்கு சுரேஷ் ராகவன் நியமனம்\n07/01/2019 வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதியின் உத்தரவு- பதவி விலகினார் ரெஜினோல்ட் குரே\nசொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உதவி\nவவுனியாவில் ஆயுத சுற்றிவளைப்பில் இராணுவத்தினர் ; பதற்றத்தில் மக்கள்\nமலையத்தில் பிறந்த நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல் தனது கடமைகளை யாழில் பெறுப்பேற்றார்\n8 ஆம் திகதி எதிர்க்கட்���ி ஆசனத்தில் மஹிந்த அமர்வார் - தினேஷ்\nமஹிந்தவை சந்தித்தார் லூசியன் புஷ்பராஜ்\nஜனாதிபதியின் உத்தரவு- பதவி விலகினார் ரெஜினோல்ட் குரே\n31/12/2018 வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன\nஆளுநரின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி சிறிசேனவிடம் குரே தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார் என அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்\nஇன்றைய தினத்திற்குள் பல ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது\nபல ஆளுநர்கள் இதனை உறுதி செய்துள்ளனர். ஜனாதிபதி ஆளுநர் பதவியில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் தன்னை பதவி விலகுமாறு வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாஹம தெரிவித்துள்ளார் நன்றி வீரகேசரி\n - ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )\nமுளைதானிய உணவில் இருக்கும் உன்னத சத்துக்கள் \nதினமும் ஒரு வேளையாவது இயற்கை உணவுகளை உட்கொண்டு வந்தால், நமக்கு வரும் பாதி நோய்கள் மறைந்து உடலின் ஆரோக்கியம் மேம்படும்.\nமுளை தானிய உணவாக எதை சாப்பிடலாம்\nபச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும்\nஇந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் இது உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.\nமுளை தானியத்தில் இருந்து முளை தானியக் கஞ்சி, சப்பாத்தி, தோசை மற்றும் அடை போன்ற உணவுகளையும் தயாரித்து சாப்பிடலாம். இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.\nவண்ண மையமான சிற்பங்களுடன் ஹார்பின் பனி விழ���\nஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது -சி. வி. சண்முகம்\nவடகொரியத் தலைவர் கிம் சீனாவுக்கு திடீர் பயணம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் ஹசினா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்து பெண் வேட்பாளர்\nடிரம்ப் ரஸ்யாவிற்கு ஆதரவாக செயற்படுகின்றாரா – எவ்பிஐ விசாரணை\nவண்ண மையமான சிற்பங்களுடன் ஹார்பின் பனி விழா\n07/01/2019 2019 ஆம் ஆண்டுக்கான 35 ஆவது ஹார்பின் சர்வதேச பனி மற்றும் பனி சிற்ப விழா கடந்த 05 ஆம் திகதி சீனாவில் ஆரம்பமானது.\nமாக்க ளூடே சாதி வேறு\nமனிதங்கொல்லும் சாதியெனில் – அதைச்\nபத்துமாதம் சுமந்த நெஞ்சில் – தீண்டாமை\nஅடேய்; மனிதத்தை விற்காதே, நில்\nஇனி மிருகங்களே காரி உமிழும்\nஅங்கே ஆடையற்று கூட நில்\nஎன் மனிதர்களே வா “நான் சாதியற்றவன்”\nமனிதர்கள் மனிதர்களாகப் பிறக்கக் கூடும்,\nமழை நிலா காற்று போல நாமும்\nமனிதர்களாக பிறப்போம்; மனிதர்களாக மட்டுமே மடிவோம்\nதமிழ் சினிமா - விஸ்வாசம் திரை விமர்சனம்\nதல அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படம், வீரம் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க கிராமத்து கதாபாத்திரத்தில் தல அஜித் என பல காரணங்களுக்காக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஸ்வாசம் படம் இன்று திரைக்கு வந்துள்ளது.\nரசிகர்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா\nடாக்டராக இருக்கும் நயன்தாரா கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்திற்கு மெடிக்கல் கேம்ப் நடத்த வருகிறார். அஜித் எப்போதும் தன் கிராமத்து மக்களுக்காக வரிந்துகட்டி கொண்டு சண்டைக்கு செல்பவர்.\nநயன்தாரா செல்லும் வழியிலேயே தூக்குதுரை (அஜித்) சிலரை போட்டு அடித்துக்கொண்டிருப்பதை பார்த்து போலீசில் புகார் கொடுக்கிறார். ஆனால் பின்னர் அவரே வழக்கை வாபஸ் வாங்க நேரிடுகிறது. இப்படி மோதலில் ஆரம்பித்து பின்னர் அது காதலில் முடிகிறது. அவர்கள் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.\nபின்னர் சில காரணங்களால் அஜித்தை விட்டு பிரிய முடிவெடுக்கிறார்.\nகுழந்தையுடன் மும்பை சென்ற நயன்தாராவை பார்க்க பலவருடங்கள் கழித்து செல்கிறார் அஜித். மீண்டும் தன் குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தாரா என்பதை மிக எமோஷ்னலாக கூறியுள்ளது மீதி விஸ்வாசம்.\nவிவேகம் படம் பார்த்து விமர்சித்தவர்களை வாயடைக்க வைக்கும் அளவுக்கு ஒரு படத்தை கொடுத்துள்ளனர் அஜித் -சிவா கூட்டணி.\nஅஜித் தன் நடிப்பால் படத்தை தாங்கி நிற்கிறார். ஹீரோயினாக நயன்தாரா செம மெச்சுரான நடிப்பு. அவர் இடத்தில் வேறு ஒரு நடிகை இருந்திருந்தால் இவ்வளவு அழுத்தம் இருந்திருக்குமா என்றால் கேள்விக்குறிதான்.\nவழக்கமான மசாலா படங்கள் போல பேருக்கு வந்துபோகும் கதாபாத்திரமாக இல்லாமல் ஹீரோயினுக்கு போதுமான அளவு காட்சிகள் வைத்துள்ளார் இயக்குனர்.\nஅஜித் மகளாக நடிகை அனிகாவும் என்னை அறிந்தால் படத்தை விட ஒரு படி மேலே கவர்கிறார். அவருக்கும் அஜித்துக்குமான கெமிஸ்ட்ரி பெரிய ப்ளஸ்.\nகாமெடிக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, விவேக் தங்கள் பங்களிப்பை சரியாகவே செய்துள்ளனர்.\nவழக்கமான கதை தான் என்றாலும், விஸ்வாசம் படத்தின் பெரிய பிளஸ் எமோஷன் தான். உங்கள் கண்களை ஈரமாக்கும் காட்சிகள் படத்தில் உள்ளது.\nஇந்த பாடல் எதற்க்காக வைத்தார்கள் என கேட்கும் அளவுக்கு தேவையில்லாமல் சேர்க்கப்பட்ட சில பாடல்கள். இருப்பினும் அடிச்சி தூக்கு பாடலுக்கு மட்டும் மொத்த தியேட்டரும் எழுந்து ஆடியதை மறுக்கமுடியாது.\nமுதல் பாதியில் வரும் சில காட்சிகள் அழுத்தம் இல்லாமல் ட்ராமா போல இருந்ததும் ஒரு மைனஸ்.\nமொத்தத்தில் விஸ்வாசம் படத்தால் ”சிவா இஸ் பேக்”. தல ரசிகர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸுக்கு தரமான பொங்கல் ட்ரீட்.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்\nநேர்படப் பேசு - தி வினோதினி\nசொல்லத்துடித்த வானம் செ .பாஸ்கரன்\nஊர்வதுவே, பறப்பதுவே, நடப்பதுவே (நடைக்குறிப்பு) – ...\nஇனிய கானங்கள் 2019 20 Jan 2019\nபிரபல நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் காலமானார்\nகேசி தமிழ் மன்றத்தின் தமிழர் திருநாள் விக்டோரியா -...\nஒரு இலக்கியனின் பருதிப் பார்வை அனுபவத் தொடர் - 01 ...\nசைவ மன்றம் - தைப் பொங்கல் 15/01/2019\nஇலக்கிய அறிவு 1 - படித்ததில் பிடித்தது - கலைஞானி\nவயலின் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்\nவாசகர் முற்றம் - அங்கம் 01 \"வாசிப்பு மனிதர்களை ம...\nசைவ மன்றம் - தைப்பூசம் 21/01/2019\nமுளைதானிய உணவில் இருக்கும் உன்னத சத்துக்கள் \nதமிழ் சினிமா - விஸ்வாசம் திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வரு���ாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1203179", "date_download": "2021-09-27T04:55:32Z", "digest": "sha1:IKP427Y5Z2KOG7EDCOQEAL7CDNF7D2I6", "length": 9812, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் ! – Athavan News", "raw_content": "\nநேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் \nin இலங்கை, பிரதான செய்திகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் நேற்று மட்டும் 322 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில அதிகளவானவர்கள் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅந்தவகையில் கம்பஹாவில் 66 பேருக்கும் இரத்தினபுரியில் 39 பேருக்கும் கொழும்பில் 36 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 31 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nமேலும் களுத்துறையில் 23 பேரும் காலியில் 18 பேரும் கண்டியில் 16 பேரும் நுவரெலியாவில் 14 பேரும் மொனராகலையில் 11 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை வவுனியாவில் 9, முல்லைத்தீவில் 6, மாத்தறை மற்றும் கிளிநொச்சியில் தலா 5 பேரும் குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டையில் 4 பேரும் அம்பாறையில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதிருகோணமலை, அனுராதபுரம் மற்றும் பொலன்நறுவையில் தலா இரண்டு பேருக்கும் மட்டக்களப்பு மற்றும் கேகாலையில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஇதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ள தேவேளை கொரோனா தொற்றில் இருந்து 86 ஆயிரத்து 227 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகெரவலபிட்டிய விவகாரம்: மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு எதிர்க்கட்சி திட்டம்\nநாட்டை மீட்பதற்கான போராட்டம் விரைவில் – சஜித் பிரேமதாச\nஓட்டமாவடி மஜ்ம��� நகரில் உடல்கள் நல்லடக்கம் மூவாயிரத்தை தாண்டியது\nவர்த்தக உறவுகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து பிரித்தானியா – இலங்கை பேச்சு\nமாறு வேடத்தில் தலைமறைவாக இருந்த கொலைச் சந்தேகநபர் கைது\nஅரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் : தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை\nபதுளை- பசறை வீதியில் பேருந்து விபத்து : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகெரவலபிட்டிய விவகாரம்: மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு எதிர்க்கட்சி திட்டம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகெரவலபிட்டிய விவகாரம்: மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு எதிர்க்கட்சி திட்டம்\nகொவிட்: பிரான்ஸில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70இலட்சத்தை நெருங்குகின்றது\n7 அதிசயங்களை விடவும் அதிக சிறப்புக்களை கொண்டது தஞ்சை பெரிய கோயில்\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\nகெரவலபிட்டிய விவகாரம்: மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு எதிர்க்கட்சி திட்டம்\nகொவிட்: பிரான்ஸில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70இலட்சத்தை நெருங்குகின்றது\n7 அதிசயங்களை விடவும் அதிக சிறப்புக்களை கொண்டது தஞ்சை பெரிய கோயில்\nஇந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-09-27T03:59:14Z", "digest": "sha1:NDVR64QUIYZBZQMFIR5VCSADEXXRFVWD", "length": 5839, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலம் – Athavan News", "raw_content": "\nHome Tag பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலம்\nTag: பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலம்\nபிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலத்தின் முக்கிய அறிப்பு வெளியானது\nகொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலம் திறந்திருக்கும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த அலுவலகம் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறந்திருக்கும் என ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு விஜயம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு விஜயம்\nஇலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு\nயுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன\nஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு விஜயம்\nஇலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு\nயுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sort=endDate&sortDir=desc&sf_culture=ta&view=card&topLod=0&%3BactorId=367021&%3BeventTypeId=111&media=print", "date_download": "2021-09-27T03:41:54Z", "digest": "sha1:BTPACQC6M7G576ITURMGEQ4ZC4OEM6S5", "length": 14887, "nlines": 289, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nதனித்தன்மையான பதிவுருக்கள், 130055 முடிவுகள் 130055\nஆங்கிலம், 130055 முடிவுகள் 130055\nதமிழ், 681 முடிவுகள் 681\nஉருப்படி, 28178 முடிவுகள் 28178\nசேர்வு, 2205 முடிவுகள் 2205\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n7917 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\n]லநிதி - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்\n]லநிதி - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்\nடீசைட் தோட்டக் கோவில் நிர்வாகக் குழுக்கள் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்\nடீசைட் தோட்டக் கோவில் நிர்வாகக் குழுக்கள் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்\nஅம்பிகைபாலன் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்\nஅம்பிகைபாலன் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்\nகாங்கேசன்துறை உளமருத்துவப் பிரிவு நண்பர்கள் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்\nகாங்கேசன்துறை உளமருத்துவப் பிரிவு நண்பர்கள் - எஸ். ஜே. வி. செல்வநாயகம் கடிதம்\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 130055 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://guidetoislam.com/ta/videos/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%B9-%E0%AE%8E%E0%AE%99%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A9-6342", "date_download": "2021-09-27T03:08:35Z", "digest": "sha1:S4DJFLIROEUDSCK2I3Y5ILEAER5WEAKW", "length": 10302, "nlines": 200, "source_domain": "guidetoislam.com", "title": "அல்லாஹ் எங்கு இருக்கிறான் அல்லாஹ் எங்கு இருக்கிறான் - Videos", "raw_content": "\nகாரணமின்றி நோன்பை விடுவதற்கான தண்டனை\nநோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nரமழான் மாதத்தின் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா \nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nநபி ( ஸல் ) அவர்களின் தொழு கை\nகடவுள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு\nநோன்பும் அதன் சட்ட திட்டங்களும்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்\nஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்\nநபிக்குத் தவறாத வித்ருத் தொழகை\nஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது\nதுல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 02\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 01\nஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்\nநீங்கள் என்ன தேடுகிறீர்கள் என எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nஇஸ்லாத்தை அறிவோம். (வண்ணப் படங்களில் விஞ்ஞான நுட்பங்கள்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nலாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\nமுஹம்மது பர்ஹான் | அத்துஆ : பிராத்தனை 1\nநோன்பின் சிறப்பு - பகுதி 1\nஇறை நம்பிக்கையாளர்களான ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் உதவியாகவும், ஆதரவாகவும் இருக்கிறார்கள்\nஅல்லாஹ்வுக்கும் அவனது படைப்புக்கும் இடையில் உள்ள தொடர்பு\nபுத்தகங்கள், கட்டுரைகள், அட்டைகள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை உங்கள் முக்கியத்துவம் கருதி காண்பிப்பதற்கு குக்கீகளை இவ் இணையத்தளம் பயன்படுத்துகிறது\nமுஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள், மற்றும் அல்குர்ஆன் பற்றியும் அறிந்துகொள்ள \"இஸ்லாத்தின் வழிகாட்டி\" அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது\nஉங்களை மேம்படுத்திக்கொள்ளும் நிலையில் இருங்கள்\nமின்னஞ்சல் முகவரி [email protected]\nமன்னிக்கவும், ‘பிடித்தவை’ பகுதியில் சேர்க்க நீங்கள் உள்நுழைய வேண்டும். உள்நுழைய அல்லது பதிவு செய்ய கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும் Sign in", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-09-27T04:45:51Z", "digest": "sha1:BNTE65B3YK2SEL3MFAGNKWLVSYWOGGZ5", "length": 3850, "nlines": 19, "source_domain": "mediatimez.co.in", "title": "பிரபல நடிகர் முரளியின் மகனா இது? கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! தீயாய் பரவும் வீடியோ – Mediatimez.co.in", "raw_content": "\nபிரபல நடிகர் முரளியின் மகனா இது கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nதமிழில் கண்டேன் காதலை, ஜெயங்கொண்டான், சேட்டை போன்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் தற்போது அதர்வாவை வைத்து ‘பூமராங்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் அதில் மாறுப்பட்ட திறைமையை வெளிப்படுத்தியிருந்த நடிகர் அதர்வாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தப் படத்தில் முகத்தில் தீக்காயம் ஏற்பட்ட நபராக அதர்வா ஒரு சில காட்சிகளில் தோன்றுவார். அதற்காக கைத்தேர்ந்த பிராஸ்தடிக் மேக்கப் கலைஞர்களைக் கொண்டு அவருக்கு தலை முழுவதும் மேக்கப் போடப்பட்டது.\nஅவர் இந்தக் கேரக்டருக்கு எப்படித் தயாராகிறார், ஒப்பனைக் கலைஞர்கள் அவருக்கு எப்படி தீக்காயம் ஏற்பட்டது போலான முகத்தை வரவைக்கிறார்கள் என்பது குறித்த புகைப்படங்கள் அவர்களின் உழைப்பினை காட்டுகின்றது. இந்த காட்சி சிறு நொடிகள் ஒளிபரப்பப்பட்டாலும் பின்னணியில் அதற்காக பல்வேறு கலைஞர்கள் உழைத்துள்ளனர். அவர்களின் உழைப்புக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nPrevious Post:சொந்த நாட்டிற்கு சென்ற விஜய் டிவி சூப்பர் சிங்கர் சின்மயிக்கு இப்படி ஒரு வரவேற்பா அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வீடியோ\nNext Post:குழந்தைகளைக் கொன்ற கொடூர தாய்… நீதிமன்றத்தில் நேருக்கு நேர் கள்ளக்காதலனை சந்தித்த அபிராமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/minutes-before-she-died-in-landslide-1627310696", "date_download": "2021-09-27T03:36:55Z", "digest": "sha1:QF73FX24X4XQJ26RKTDJEK4TH4HLHUU4", "length": 24664, "nlines": 395, "source_domain": "news.lankasri.com", "title": "மரணத்திற்கும் சில நிமிடங்கள் முன்பு அந்த புகைப்படம்... நிலச்சரிவில் சிக்கிய இளம் மருத்துவர் - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nமரணத்திற்கும் சில நிமிடங்கள் முன்பு அந்த புகைப்படம்... நிலச்சரிவில் சிக்கிய இளம் மருத்துவர்\nஇமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகின்னார் மாவட்டத்தில் உள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாகச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்று இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளது.\nஇதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் மரணமடைந்ததுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், குறித்த விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ள இளம் மருத்துவர் தொடர்பில் உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.\nபொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் இந்தியாவின் கடைசி புள்ளியில் உள்ளேன் என்று குறிப்பிட்டு மருத்துவர் தீபா ஷர்மா மரணத்திற்கும் சில நிமிடங்கள் முன்பு பதிவு ���ெய்த புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்.\nஅவரது சமூக ஊடக பக்கம் முழுமையும் இமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்த புகைப்படங்களால் நிரம்பியுள்ளது. இதனிடையே, இமாச்சல பிரதேசத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்குவதாக கூறி உள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nநள்ளிரவில் வந்த புலிகளின் ஆயுதக் கப்பல் தடுக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட இந்திய அமைச்சர்\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nசூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்\nவெளியானது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nதனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த போட்டோஸ் \nஇலங்கைக்குள் நுழைகிறது ஐரோப்பிய ஒன்றிய தூது குழு\nபரபரப்பாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 8 வது சீசன் வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nபுகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கனடாவில் மரணம்\nலண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம் சிசிடிவி காட்சியில் சிக்கிய சிவப்பு மர்ம பொருள்\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் பிரபு.. எப்படி மாறிட்டாருனு பாருங்க\nஎதிர்பாராத பண வரவால் மகிழப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன்கள்\nநடிகர் கார்த்தி விருமன் பட கெட்டப்பில் எப்படி உள்ளார் பாருங்க...\nஅல்வாய், வவுனியா, Toronto, Canada\nமட்டுவில் வடக்கு, மீசாலை வடக்கு\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\nநுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-09-27T04:50:04Z", "digest": "sha1:44STF23RAWGAY2HN2SYLCR2PQTDCYY5Y", "length": 9789, "nlines": 88, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "வர்மா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஇணையத்தில் லீக்கான ரைசாவின் ‘வர்மா’ படத்தின் நீச்சல் குள காட்சி.வீடியோ இதோ.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த...\nபிறக்க போகும் குழந்தைக்கு சூடு, பெண்களே பெண்கள் ஆடையை அவிழ்ற்க்க சொல்லும் அவலம் ...\nபாலா இயக்கத்தில் துருவ் கதாநாயகனாக அறிமுகமான ''வர்மா'' திரைப்படம் ரசிகர்களின் பல்வேறு கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான விஜய் தேவர்கொண்ட நடிப்பில் கடந்த 2017...\nஉண்மை சம்பத்தை எடுக்க ராமநாதபுரத்தில் காத்திருக்கும் பாலா.\nதெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாக இருந்த இந்த படம் பாலா இயக்க...\n 16 வருடம் கழித்து விக்ரம் படம் மூலம் விஸ்வரூபம் எடுக்கும்...\nதெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தை தமிழில் 'வர்மா' என்ற பெயரில் எடுக்கப்பட்டது. விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாக இருந்த இந்த படத்தை பாலா இயக்க...\n புதிய இயக்குனரை சிபாரிசு செய்யும் விக்ரம்.\nதெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம் தென்னிந்திய சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பாலா ‘வர்மா’ என்ற பெயரில் ரீ-மேக் செய்ய விக்ரம்...\nவிஜய்யை பின்னுக்கு தள்ளி துருவ் செய்த சாதனை…\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள \"சர்கார் \" படத்தின் சிங்கள் டிராக் பாடல் நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து \"சிம்ட்டாங்கரன்\"...\nமுதல் பட சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா.. பாராட்டிய மற்ற நடிகர்கள்.\nநடிகர் விக்ரமின் மகன் துருவ் தன் முதல் பட சம்பளத்தைக் கேரள வெள்ளத்துக்கு அளித்துள்ளார்.தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. குறைந்த பட்ஜெட்டில்...\nவெளியானது பாலாவின் “வர்மா” First Look Poster..\nபாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும், `வர்மா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Trolls aside.. The tag...\n படத்தின் முக்கிய தகவலை அறிவித்த பாலா..\nபாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும், `வர்மா' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும்...\nவிக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா படத்தில் என் மகளா..\nநடிகர் விக்ரமின் மகன் துருவ் இயக்குனர் பாலா இயக்குள்ள தெலுங்கில் மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு வர்மா என்று பெயரிடப்பட்டுள்ளது படத்திற்கானகாத நாயாகி யார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/maruti-celerio-2021-mileage.htm", "date_download": "2021-09-27T03:23:47Z", "digest": "sha1:ZNHIWAANZBBC3RZ3ZCU2XI3V4MRW4ENC", "length": 8058, "nlines": 203, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மாருதி செலரியோ 2021 மைலேஜ் - செலரியோ 2021 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதன��ல் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி செலரியோ 2021மைலேஜ்\nமாருதி செலரியோ 2021 மைலேஜ்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமாருதி செலரியோ 2021 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுசெலரியோ 2021997 cc, மேனுவல், பெட்ரோல் Rs.5.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமாருதி செலரியோ 2021 mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா செலரியோ 2021 mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா செலரியோ 2021 mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the புதிய செலரியோ 2021 Width\nசிஎன்ஜி கிடைப்பது or not\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 18, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2817251", "date_download": "2021-09-27T04:59:30Z", "digest": "sha1:6FKGSSDKFNHAWE3HYBQKRIW4BRBPFIC2", "length": 19721, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "யுவராஜ் உட்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nயுவராஜ் உட்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nநாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள் செப்டம்பர் 27,2021\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; அமைச்சர் சுப்பிரமணியன் செப்டம்பர் 27,2021\nரவுடிகள், கூலிப்படையினர் 3,325 பேர் கைது; ஏழு துப்பாக்கிகள்; 1,110 ஆயுதங்கள் பறிமுதல் செப்டம்பர் 27,2021\nமத்திய அமைச்சருக்கு தமிழக மந்திரி நன்றி செப்டம்பர் 27,2021\nஇது உங்கள் இடம்: சிக்க மாட்டார்கள்\nகோவை,:ஈமு நிதி நிறுவன மோசடி வழக்கில், கொங்கு பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ் உட்பட மூவருக்கு, தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் யுவராஜ், 41. கொங்கு பேரவை அமைப்பின் தலைவராக இருந்த இவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், 'ஈமு பார்ம்' நிதி நிறுவனம் ��டத்தினார்.\nஅதிக வட்டி தருவதாக கூறி, 246 பேரிடம் 2.76 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, யுவராஜ் மற்றும் பங்குதாரர்கள் தமிழ்நேசன், 34; வாசு, 52, ஆகியோரை, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 2012 அக்., 5ல் கைது செய்தனர்.கோவையில் உள்ள, தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றமான, 'டான்பிட்'டில் விசாரணை நடந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nஏற்கனவே ஆள் கடத்தல் வழக்கு, கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகியுள்ள யுவராஜ், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நீதிபதி ரவி அளித்த தீர்ப்பில், யுவராஜ், தமிழ்நேசன், வாசுவுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, மொத்தம் 2.47 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.அபராத தொகையை, பாதிக்கப்பட்ட டிபாசிட்தாரர்களுக்கு பிரித்து கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.தமிழ்நேசன் ஆஜராகாததால் அவருக்கு 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.காய்கறி உரத்தில் கலப்படம் சாப்பாட்டில் 'விஷம்' :வியாபாரிகள் செய்யும் விஷமம்\n1. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு: ஹிந்து முன்னணி தலைவர் குற்றச்சாட்டு\n2. கோவையில் 216 பேர் 'டிஸ்சார்ஜ்'\n3. கோவையில் விமானப்படை அதிகாரி சிறையிலடைப்பு: பயிற்சிக்கு வந்த பெண் அதிகாரியிடம் பாலியல் அத்துமீறல்\n4. அ.தி.மு.க.,வினருக்கு கொரோனா பயம் இல்லை: வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அலட்சியம்\n5. மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் மக்கள் ஆர்வம்; சிறப்பு ஏற்பாடுகளால் மகிழ்ச்சி\n1. கோவையில் டெண்டர் முறைகேடு\n2. வீணாகிப் போன தரைமட்ட தொட்டி: வரிப்பணம் ரூ.7.30 லட்சம் பாழ்\n3. ஒளிராத கோபுர மின் விளக்கு: அச்சத்தில் குடியிருப்பு மக்கள்\n4. பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய ஏட்டு மீது கமிஷனரிடம் புகார்\n1. கோவையில் டெண்டர் முறைகேடு\n2. கோவையில் 216 பேர் 'டிஸ்சார்ஜ்'\n3. கோவையில் விமானப்படை அதிகாரி சிறையிலடைப்பு: பயிற்சிக்கு வந்த பெண் அதிகாரியிடம் பாலியல் அத்துமீறல்\n4. கோவையில் டெண்டர் முறைகேடு\n5. வீடு புகுந்து நகை திருட்டு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங��கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/coiambatore", "date_download": "2021-09-27T05:04:10Z", "digest": "sha1:MECXWSRQ4EANA4QKGBZ3EKWWN7M5FBSY", "length": 4262, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "coiambatore", "raw_content": "\n“தற்புகழ்ச்சியை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்” - எஸ்.பி வேலுமணிக்கு திமுக எம்எல்ஏ பதிலடி\nபணமதிப்பிழப்பு தெரியாமல் 31,000 ரூபாய் சேமித்து வைத்த கோவை மூதாட்டி : வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர்\n“மணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கினால் என்ன குற்றம்” - போலிஸுக்கு ஐகோர்ட் கேள்வி\nகேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சரிதா வழக்கு : கோவை நீதிமன்றம் தீர்ப்பு விதிப்பு \nபத்மஸ்ரீ விருது பெற்ற கோவை யோகா பாட்டி காலமானார்\nமூன்றாவதாக திருமணம் செய்ய முயன்ற மோசடி மன்னன் : நடுரோட்டில் துரத்தித் துரத்தி அடித்து உதைத்த மனைவிகள்\n“கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும்” - மத்திய இணையமைச்சர் அஸ்வினிகுமார் செளபே பேச்சு\nஆட்சி முடிவதற்குள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல அமைச்சர்கள் முடிவெடுத்துவிட்டார்கள் - மு.க.ஸ்டாலின்\nகோவையில் இருந்து வெளிநாடு செல்ல விமான சேவையை அதிகரிக்க சொன்ன ஆ.ராசா - நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர் \nதென்காசி,செங்கல்பட்டு போல் கோவை, ஈரோட்டையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குங்கள் - ஈஸ்வரன் கோரிக்கை\nபயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 ரக விமானத்திலிருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க் \nநீட் தேர்வு : மாணவனுக்கு உதவி ஹீரோவான போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/af57d84ed0/sakkarai-nilavea-tamil-songs-lyrics", "date_download": "2021-09-27T03:34:14Z", "digest": "sha1:OWS43HTKGEZPYUGHTG7KBPVOHG52SJ2M", "length": 8389, "nlines": 159, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Sakkarai Nilavea songs lyrics from Youth tamil movie", "raw_content": "\nசக்கரை நிலவே பாடல் வரிகள்\nசக்கரை நிலவே பெண் நிலவே\nநிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே\nசக்கரை நிலவே பெண் நிலவே\nநிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே\nமனம் பச்சை தண்ணி தான் பெண்ணே\nஅதை பற்ற வைத்ததுன் கண்ணே\nஎன் வாழ்கை என்னும் காட்டை எறித்து\nகுளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே\nஎன் பிஞ்சு நெஞ்சு தாங்குமா\nசக்கரை நிலவே பெண் நிலவே\nநிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே\nகாதல் என்ற ஒன்��ு அது கடவுள் போல\nஉணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை\nகாயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல\nவாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை\nஅன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன்\nகண்ணே உன் புன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே\nவெள்ளை சிரிப்புகள் உன் தவறா\nஅதில் கொள்ளை போனது என் தவறா\nபிரிந்து சென்றது உன் தவறா\nநான் புரிந்து கொண்டது என் தவறா\nஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்\nஎன் பிஞ்சு நெஞ்சு தாங்குமா\nநவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்\nஎனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்\nமொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்\nஎனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்\nசுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்\nஎனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்\nகண்கள் மூடிய புத்தர் சிலை\nஎன் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்\nதயக்கம் என்பதே சிறிதும் இன்றி\nஅது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்\nஅடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க\nஎன்னை ஏன் பிடிக்காது என்றாய்\nஎன் பிஞ்சு நெஞ்சு தாங்குமா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOld Model Laila (ஓல்டு மாடலு லைலா)\nSanthosam Valkaiyin (சந்தோஷம் சந்தோஷம்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nEswara Vaanum / ஈஸ்வரா வானும்\nKannethirey Thondrinal| கண்ணெதிரே தோன்றினாள்\nShankar Guru| சங்கர் குரு\nPoovukku / ​பூவுக்கு தாப்பா எதுக்கு\nEnnodu Kathal Endru / என்னோடு காதல் என்று\nChandralekha / கொஞ்சம் நிலவு\nThiruda Thiruda| திருடா திருடா\nIthu Oru Pon Malai / இது ஒரு பொன்மாலை பொழுது\nUyirae Priyathe / உயிரே பிரியாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/c2f16afafa/merkey-vidhaitha-sooriyaney-tamil-songs-lyrics", "date_download": "2021-09-27T04:48:31Z", "digest": "sha1:73NEZ6BQGO656GQP7LPZWZDILEFMNJRN", "length": 8542, "nlines": 198, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Merkey Vidhaitha Sooriyaney songs lyrics from Citizen tamil movie", "raw_content": "\nமேற்கே விதைத்த சூரியனே பாடல் வரிகள்\nஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ\nதோன்றிட ஏதும் தடை இருந்தால்\nதீர இன்னல் தீர போராட்டம்\nதோன்றிட ஏதும் தடை இருந்தால்\nதீர இன்னல் தீர போராட்டம்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசக��்களுக்கும் பயன்படும்.\nChikkimukki Kallu (சிக்கி முக்கி கல்லு)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nO Sukumari / குமாரி என் காதல்\nAdi Aathadi / அடி ஆத்தாடி\nLove Birds| லவ் பேட்ஸ்\nAlaigal Oivathillai| அலைகள் ஓய்வதில்லை\nVanakkam Chennai| வணக்கம் சென்னை\nSamsaram Adhu / சம்சாரம் அது மின்சாரம்\nSamsaram Adhu Minsaram| சம்சாரம் அது மின்சாரம்\nEechi Elemichhi / ஈச்சி எலுமிச்சி\nTaj Mahal| தாஜ் மஹால்\nArima Arima / அரிமா அரிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/5977", "date_download": "2021-09-27T04:18:51Z", "digest": "sha1:SX2IH75MXKUO5GPDW4FVPVWMGLIPIRNV", "length": 13670, "nlines": 80, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும்! தீக்குளித்த விஜயராஜ் பேட்டி! - TamilVoice Danmark", "raw_content": "\nதமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும்\nHome » homepage » தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும்\nராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் ஒருவர் தீக்குளித்தார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.\nதீக்குளித்தவர் ஆட்டோ டிரைவர் எனவும், அவரது பெயர் விஜயராஜ் (26) எனவும் தெரியவந்துள்ளது. இன்று (17.09.2012) அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தியுள்ளார். அப்போது திடீர் என்று உடலில் தீ வைத்துக்கொண்டார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழ் ஈழ ஆதரவாளரான விஜயராஜ், பெரியார் பற்றாளர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.\nவிஜயராஜ் தினம் டைரி எழுதும் பழக்கமுடையவர். வைகோ, சீமான், கொளத்தூர் மணி கலந்துகொள்ளும் கூட்டங்களில் பங்கேற்கும்போது, அங்கு ஏற்படும் உணர்வுகளை தனது டைரியில் பதிவு செய்து வந்துள்ளார். தீக்குளிப்புக்கு முன்பு அவர் தனது ட���ரியில் எழுதியிருப்பதாக நக்கீரன் நிருபரிடம் கூறியதாவது,\nஇந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், கனரக விமானங்கள் கொடுத்து தமிழர்களுக்கு தொடர் துரோகம் இழைத்துள்ளது. இந்த மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த வேண்டும். என்னுடைய உயிர் ஆயுதத்தை பார்த்து தமிழர்கள் ராஜபக்சேவை செருப்பால் அடிக்க வேண்டும். அதற்காகத்தான் இதை நான் செய்தேன். ராஜபக்சேவை இந்தியாவிற்குள் விடக்கூடாது. இத்தனை வீரமரணத்திற்கும் பி றகும் ராஜபச்சேவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. இதை பார்த்தாவது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும் என்றார் பலத்த தீக்காயங்களுடன் அவதிப்பட்டுக்கொண்டே…\nமருத்துவர்கள் அவரை பேசக்கூடாது என்று கூறியும், நான் எனது உணர்வுகளை மீடியாக்கள் மூலம் தமிழகத்துக்கு தெரிவிக்கிறேன். என்னை பேசவிடுங்கள் என்றார்.\nவிஜயராஜ் குறித்து நாம் மருத்துவர்களிடம் கேட்டபோது, 80 சதவீதத்திற்கு மேலாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் இருக்கிறார். காப்பாற்ற முயற்சி செய்கிறோம் என்றனர்.\nஅவரது ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள டைரியில் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைய தகவல்களை எழுதியிருப்பதாக கூறியதை தொடர்ந்து அவரின் ஆடோவிலிருந்த “டைரி”யை போலீசார் விசாரணைக்காக கைப்பற்றியுள்ளார்கள்.\nஇந்த தகவல் கிடைத்ததும், சேலம் நகரம் மட்டுமில்லாது மாவட்டத்தின் பல பகுதிகளிளுமிருந்து தமிழின உணர்வா ளர்கள் சேலம் மருத்துவமனைக்கு வந்தனர். இதை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nPrevious Indlægபொட்டம்மான் தப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.Next Indlæg\"கேட்டதையெல்லாம் கொடுப்போமென ௭திர்பார்க்கக் கூடாது\"\n“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்\nடென்மார்க்கில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.\nஅனைத்துலக தொடர்பக இத்தாலி கிளைக்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு நியமனம்.\nரணஸ் நகரில் நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.\nஇறுதிப்போரின் காவியச்சமர்க்கள நாயகர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ்வு.\nநெதர்லாந்து, பிரான்சு புதிய இணைப்பாளர்கள் நியமனம்.\nநெதர்லாந்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-09-27T04:55:00Z", "digest": "sha1:B5EPJXT3IUQ2Z2MLIXRE6K6RL6CFWL44", "length": 11925, "nlines": 123, "source_domain": "www.verkal.net", "title": "நாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி .! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மாவீரர்கள் மாமனிதர் நாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி .\nநாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி .\n24 ஜனவரி 2009 அன்று சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய அவலத்தை செய்தி அறிக்கையாக அறிவிக்கும் நாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி அவர்கள்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nNext articleஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nசிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து 10.11.2006 அன்று நாடாளுமன்றம் சென்றுகொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தால் சுடபட்டு படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணியும், யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் நடராஜா ரவிராஜ்...\nபேராசிரியர் துரைராசா அவர்களின் கல்விச்சேவை பற்றி\nநெடுஞ்சேரலாதன் - June 11, 2019 0\n\"இன உரிமைக்காக க் குரல் கொடுப்பதற்கு யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை\" - மாமனிதர் பேராசிரியர் துரைராசா \"துன்பங்கள் மத்தியிலும் துணிவுடன் செயலாற்றிய கடமை வீரர்\" - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். பேராசிரியர் துரைராசா அவர்களின்...\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா எமது மண்ணுக்கே திரும்ப வர வேண்டும்.\nநெடுஞ்சேரலாதன் - June 11, 2019 0\n“இங்கு அஞ்சலி உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ��சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/drumstick-tree-leaves-yields-more-profits-annually", "date_download": "2021-09-27T04:55:54Z", "digest": "sha1:HINKG2UG27GX6NA2R3ECZQWOFRLMBNR6", "length": 10962, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 October 2020 - 3 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 5,25,000 வருமானம்! - முருங்கை இலையில் முத்தான லாபம்! | Drumstick tree leaves yields more profits annually - Vikatan", "raw_content": "\n3 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 5,25,000 வருமானம் - முருங்கை இலையில் முத்தான லாபம்\nமாதம் ரூ. 37,500 தொடர் வருமானம் தரும் மேட்டுப்பாத்தி\n‘முதுகெலும்பை’ உடைக்கும் மூன்று மசோதாக்கள் - கடவுளுக்குக் கோவணாண்டி கடிதம்...\n50 ஏக்கரில் தென்னை, வாழை, மஞ்சள், மல்லி - நடிகர் அஜித்குமாரின் ‘ஆசை’ பண்ணை\nபாரம்பர்யத்தில் அசத்தும் உழவன் சிறுதானிய உணவகம்\nநிறைவேறியது கார்ப்பரேட் நிறுவனங்களின் கனவு... விவசாயிகளை அடிமையாக்கும் வேளாண் சட்டங்கள்\nஇயற்கைச் சான்றிதழ் வழங்கும் சிலந்தி\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும் - வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னறிவிப்பு\nரூ.14 கோடி வருமானம்... உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சாதனை - நபார்டு வங்கியின் தலைவர் பாராட்டு\nநல்மருந்து 2.0 - குடல் புற்றுநோயைத் தடுக்கும் மஞ்சள்\nமண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்\n - இது ஒரு கழனிக் கல்வி\nஇயற்கை வேளாண்மை 14 : வேப்ப எண்ணெய்... பூச்சிகளுக்கு வில்லன் பயிர்களுக்கு நண்பன்\nமாண்புமிகு விவசாயிகள் : ஃப்ளோரிஸ் நியு சமோவா தீவின் சூரிய ஒளி - சாக்லேட் விவசாயியின் சரித்திரம்\nமரத்தடி மாநாடு : மரவள்ளி மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிதான் தீர்வு\nகர்நாடக விவசாயிகள் விரும்பும் வடுமாங்காய் சாகுபடி\n1,50,000 மரங்கள்... கூட்டு முயற்சியில் மியாவாகி காடு\n5 ஏக்கர், ஆண்டுக்கு ரூ.6,41,000 லாபம்\n11 வயது பேத்தியின் யோசனை, 69 வயது தாத்தாவின் வடிவமைப்பு குழி எடுக்க... தொழுவுரம் நிரப்ப...\nஎட்டுநாழி கத்திரி, மர வெண்டை... பாரம்பர்ய விதைகளை மீட்டெடுக்கும் பட்டதாரி இளைஞர்\nகல்செக்கு எண்ணெய்,பனம் பழம் ஜூஸ்\nஅரை ஏக்கர் மீன் குளம் 6 மாதங்கள்.... ரூ.1,65,000 அப்போது நஷ்டம்; இப்போது லாபம்\nசுத்திகரிப்பு கழிவு நீரில் சுவையான கால்நடைத் தீவனம்முன்னோடியாக செயல்படும் புதுக்கோட்டை நகராட்சி\n25 ஏக்கர்... ஆண்டுக்கு, ரூ.17 லட்சம் லாபம் முன்னாள் உரக்கடைக்காரரின் இயற்கை விவசாயம்\n'லாபம்' படமும் கூட்டுப்பண்ணைப் பாடமும்\n3 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 5,25,000 வருமானம் - முருங்கை இலையில் முத்தான லாபம்\nமுருங்கைத��� தோட்டத்தில் பூபதி சுந்தரம்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhajanai.com/god/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-27T03:02:04Z", "digest": "sha1:MWJDSEH7EBG2ZHORMQ6XK2S4EPX6AYRL", "length": 2535, "nlines": 74, "source_domain": "bhajanai.com", "title": "கிருஷ்ணன் பாடல்கள் – Bhajanai", "raw_content": "\nஅரு. சொக்கலிங்கம் (அ) வைரம்\nஅரு. சொக்கலிங்கம் (அ) வைரம்\nகுழந்தையாக மீண்டும் கண்ணன் அருண் வீரப்பா\nகுழந்தையாக மீண்டும் கண்ணன் அருண் வீரப்பா\nஅகரம் முதலே அழியாப் பொருளே அருண் வீரப்பா\nஅகரம் முதலே அழியாப் பொருளே அருண் வீரப்பா\nஅகரம் முதலே அழியாப் பொருளே\nகோகுலத்து பசுக்கள் எல்லாம் ஐஸ்வர்யா பொன்னழகப்பன்\nகோகுலத்து பசுக்கள் எல்லாம் ஐஸ்வர்யா பொன்னழகப்பன்\n1 கோகுலத்து பசுக்கள் எல்லாம்\n2 ஸ்ரீ கிருஷ்ண கவசம்\n3 கண்ணன்பிறக்க மாட்டானா அருண் வீரப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/", "date_download": "2021-09-27T04:12:30Z", "digest": "sha1:WG5E3OOXZC4MMONR64LBL7A2VDKY4F46", "length": 80575, "nlines": 962, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை27/09/2021 - 03/10/ 2021 தமிழ் 12 முரசு 24 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்\nதமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு\nஈழா 75 இணைய அரங்கு 01.10.2021\n75 ஆவது அகவையில் காலடி வைத்திருக்கும் எல்லோராலும் ஈழா என அன்பாக அழைக்கப்படும் சமூகத்தொண்டன் திரு வைத��திலிங்கம் ஈழலிங்கம் அவர்களை கௌவரவப்படுத்தவும் அவரை வாழ்த்தவும், ZOOM வழியிலான வாழ்த்து நிகழ்வு இடம் பெறுகின்றது. கணனி பத்திரிகையாக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வாரம்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் முரசு ஆஸ்திரேலியா, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் (ATBC ) அனுசரணையுடனும் நண்பர்கள், ஆதரவாளர்களோடும் இணைந்து இந்த நிகழ்வை முன்னெடுத்துள்ளது.\nஎதிர் வரும் வெள்ளிக்கிழமை 01.10.2021 இரவு அவுஸ்திரேலிய நேரம் 8.30 மணிக்கும் , இலங்கை நேரம் மாலை 4.00 மணிக்கும் இடம் பெற உள்ளது .\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.\n“ஈழத்து இசைவாரிதி” வர்ணராமேஸ்வரன் என்ற \"ஈழமண் தந்த குயில்\" பறந்தது - கானா பிரபா\nஇதே நாளில் எம் ஈகைச் சுடர் தியாகி திலீபன் அண்ணாவின் நினைவிரங்கலைச் செய்யும் போது இப்படியொரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது.வர்ணராமேஸ்வரன்என்ற \"ஈழமண் தந்த குயில்\" பறந்தது\n\"ஈழத்து இசைவாரிதி\" வர்ணராமேஸ்வரன் அண்ணாவின் பேரிழப்போடு இன்றைய காலை விடிந்திருக்கிறது.\nஈழத்தில் அவரின் தாயக எழுச்சிப் பாடல்களைக் கேட்ட காலம் தொட்டு அவரின் ரசிகனாகத் தொடர்ந்த பந்தம் கடல் கடந்த பின்னும் வாட்சாப் வழி தன் புதுப் புது இசைப் படைப்புகளைப் பகிர்வது வரை தொடர்ந்து இப்படிச் சடுதியாக ஓயுமென்று நினைப்பேனா\nஅஞ்சலிக்குறிப்பு: பாரதி சொற்பயிற்சி மன்றம் நடத்தியவர் பாரதி நினைவு நூற்றாண்டில் மறைவு கொழும்பு சிலம்புச்செல்வர் ம. பொ. சி. மன்றத்தின் நிறுவனர் த. மணி விடைபெற்றார். முருகபூபதி\nஏற்கனவே “ சமகாலம் அஞ்சலிக்குறிப்புகள் எழுதும் காலம் “ என்று ஒரு பதிவில் எழுதியிருந்தேன். இந்தக்கொரோனோ காலத்தில் இந்தத் துயர்பகிரும் காலமும் இணைந்துவருகிறது.\nகொழும்பில் ஆறு தசாப்தங்களுக்கு முன்பே பாரதி சொற்பயிற்சி மன்றம், மற்றும் இலங்கை ம. பொ. சி. மன்றம் முதலானவற்றை உருவாக்கி தமிழ்ப்பணியாற்றிவந்த தமிழ் மொழி, கலை இலக்கிய உணர்வாளர் , சொற்பொழிவாளர் த. மணி அவர்கள் அண்மையில் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தபோது, அவர் பற்றிய பல பசுமையான நினைவுகள் மனதில் சஞ்சரிக்கத் தொடங்கின.\nஅவரை நான் முதல் முதலில் சந்திக்கும்போது எனக்கு வயது\nபதினைந்து. அப்போது எனது மாமா முறையானவரும் நீர்கொழும்பில் சாந்தி அச்சகம் நடத்தியவருமான அ. மயில்வாகனன் அவர்கள் அண்ணி என்ற கலை, இலக்கிய மாத இதழை வெளியிட்டார்.\nஇதன் முதல் இதழின் வெளியீட்டு விழா எங்கள் ஊர் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் மட்டக்களப்பு நாடாளுமன்ற பிரதிநிதி சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை அவர்களின் தலைமையில் நடந்தது.\nஇவ்விழாவில்தான் மணி அவர்களும் உரையாற்றியதை முதல் முதலில் கேட்டேன். மண்டபம் நிறைந்த அந்தச்சபையில், அவர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அவர் கொழும்பில் பாரதி சொற்பயிற்சி மன்றம், சிலம்புச்செல்வர் ம.பொ. சி. மன்றம் ஆகியனவற்றின் ஸ்தாபகர் என சொல்லப்பட்டது.\nஅன்று வெளியிடப்பட்ட அண்ணி முதல் இதழிலும் அவர் ம.பொ.சி. யைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.\nஅதன் ஆசிரியர் மயில்வாகனன் மாமா, எங்கள் ஊரில் திராவிடக்கழகத்தின் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பிவந்தவர்.\nஅண்ணி இதழையும் தமிழ் நாட்டில் கலைஞர் மு. கருணாநிதி ஆசிரியராக இருந்து வெளியிட்ட மாத இதழ் முத்தாரம் போன்று நடத்தினார்.\nஅதன் ஆசிரியர் குழுவில் எங்கள் ஊரைச்சேர்ந்த நீர்கொழும்பூர் முத்துலிங்கம், மு. பஷீர், ஓட்டுமடத்தான் என்ற புனைபெயரில் எழுதிய நாகராஜன் ஆகியோர் அங்கம் வகித்தனர்.\nவாழ்ந்திடும் நாளில் வாழ்த்தியே மகிழ்வோம் \nமேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்\nஎழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 60 இரவல் புடவையில் கொய்யகம் வைத்தல் வெற்றிகரமான தொழில் அதிபர் ஞானமும் மிட்சூய் சீமெந்து ஆலையும் வெற்றிகரமான தொழில் அதிபர் ஞானமும் மிட்சூய் சீமெந்து ஆலையும் \nவீரகேசரி ஆசிரிய பீடத்தில் இணைந்ததும், இரண்டாம் பக்கத்திற்கு கட்டுரைகள் எழுதினேன். அப்போது அந்தப்பக்கத்தை கவனித்தவர் Feature editor திருமதி பற்றீஷிய ஆரோக்கியநாதர்.\nஇவர்தான் பதார்த்த குணா என்ற புனைபெயரில் வாரவெளியீட்டில் சமையல் குறிப்புகள் எழுதிவந்தவர்.\nஅவ்வப்போது எனது மேசையருகில் வந்து, இரண்டாம் பக்கத்திற்கு ஆக்கம் கேட்பார். இவர் என்னிடம் மட்டுமல்ல, அங்கு துணை ஆசிரியர்களாக பணியாற்றிய சுபாஷ் சந்திரபோஸ், அன்னலட்சுமி இராஜதுரை ஆகியோரிடமும் கேட்பார்.\nநண்பர் வீரகத்தி தனபாலசிங்கம் என்னையடுத்து ஆசிரிய பீடத்திற்கு வந்த பின்னர், அவரும் குறிப்பிட்ட இரண்டாம் பக்கத்தில் அரசியல் பத்தி எழுத்துக்களை எழுதிவந்த��ர். பின்னாளில் அவர்\nசிறந்த அரசியல் ஆய்வாளராகவே மிளிர்ந்தார்.\n1983 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விடுதலைப்புலிகளின் கண்ணி வெடித்தாக்குதலில் இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து, இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் மட்டுமல்ல, இலங்கை மீது கண்வைத்திருந்த சர்வதேச நாடுகளின் பூகோள அரசியலும் எந்தத் திசையில் செல்லப்போகிறது என்ற யோசனையும் ஆசிரிய பீடத்திலிருந்து குறிப்பிட்ட இரண்டாம் பக்கத்திற்கு கட்டுரைகள் எழுதிக்கொடுக்கும் வேளையில் வந்தது.\nமித்திரனில் மர்மத்தொடர் கதைகளை புனைபெயரிலும் வீரகேசரி வார வெளியீட்டில் ரஸஞானி என்ற பெயரில் இலக்கியப்பலகணி என்ற பத்தியும், பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வன் கேட்டவாறு அவர் எனக்குச் சூட்டிய ரிஷ்ய சிருங்கர் என்ற புனைபெயரில் கலை, சினிமா, நாடகம் சார்ந்த விமர்சனக் கட்டுரைகளையும் எழுதினேன்.\nஆனால், வீரகேசரி இரண்டாம் பக்கத்தில் லெ. முருகபூபதி என்ற பெயரிலேயே எழுதிவந்தேன்.\nஇந்தப்பெயரில் அங்கு ஒரு புளக்கும் தயாராகியிருந்தது. அது பக்க வடிவமைப்பாளரின் கவனத்தில் இருந்தது. வாரம் ஒரு தடவை அரைப்பக்கம் வரக்கூடியதாக எழுதுவேன்.\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகம் வழங்கும் விவாதப் பயிற்சிப் பட்டறை\nஅவுஸ்திரேலியா வாழ் தமிழ் இளைஞர் மத்தியில்,\nவிவாதத் துறையில் உள்ள நுட்பங்களை எடுத்தியம்பும் வகையில்,\nஇப்பயிற்சிப் பட்டறை செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதியிலிருந்து தொண்டார்வ ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்றது.\nமுதல் இரு நாள் நிகழ்வுகளும் சிறப்புற அரங்கேறியிருந்தன.\nஅவுஸ்திரேலியாவில் வசிக்கும் அகில இலங்கைக் கம்பன்\nதுறைசார் வல்லுனர்கள், திரு. க. குமாரதாசன் மற்றும் திரு. திருநந்தகுமார் கலந்துகொண்டு,\nதம் அனுபவங்களைத் திறம்பட எடுத்துரைத்தனர்.\nஇந்தியா - இலங்கையைச் சார்ந்த துறைசார் வல்லுனர்கள் ஏனைய தினங்களில் இணையவுள்ளனர்.\nபயிற்சிப் பட்டறை, Zoom செயலி வழியாக நடாத்தப்பட்டுவருகின்றது.\n16 முதல் 35வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்குரியது.\nபயிற்சிப் பட்டறையின் மூன்றாவது நாள் நிகழ்வு நாளை மாலை நடைபெறவுள்ளது.\nபாரதி தரிசனம் – அங்கம் 03 மகாகவிக்கு எழுதிய பகிரங்க மடலுக்கு ஒரு எதிர்வினை மெல்பன் வாசகி சகுந்தலா கணநாதன் கனவில் வந்த பாரதி மெல்பன் வாசகி சகுந்தலா கணநாதன் கனவில் வ���்த பாரதி \nமகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு இம்மாதம் (செப்டெம்பர்) தொடங்கியதும், அவருக்கு நான் எழுதிய பகிரங்க மடல் அக்கினிக்குஞ்சு உட்பட வேறும் சில ஊடகங்களில் வெளிவந்தது.\nபாரதியாருடன் நீண்ட காலமாக நான் வாழ்ந்துகொண்டிருப்பதனால், தினம் தினம் அவர் மனக்கண்ணில் தோன்றி வியப்பளித்துக்கொண்டே இருக்கிறார்.\nமுப்பத்தி ஒன்பது வயதிற்குள் அவர் புரிந்த சாதனை அளப்பரியது. அது அவரால் எவ்வாறு சாத்தியமானது என்ற கேள்வியை தொடர்ச்சியாக பாரதி பக்தர்களிடத்திலும் பாரதி இயல் ஆய்வாளர்களிடத்திலும் கேட்டுவருகின்றேன்.\nஒவ்வொருவரும் பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லிவருகின்றனர்.\nஇந்தப்பின்னணிகளுடன் இந்த நினைவு நூற்றாண்டில் பாரதிக்கு ஒரு பகிரங்க மடலை எழுதினேன்.\nபாரதி ஏன் சிங்களத்தீவுனுக்கோர் பாலம் அமைப்போம் என்று எழுதினார்.. என்று இன்றும் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அவரை விமர்சித்துவருகின்றனர்.\nபொறுத்துப்பொறுத்துப்பார்த்துவிட்டு, கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மதுரையிலிருந்து இயங்கும் உலகத்தமிழ்ச்சங்கத்தின் (ஐந்துநாள் தொடர் கருத்தரங்கில் ) எனது இலங்கையில் பாரதி தலைப்பிலான உரை வந்தபோது விளக்கமளிக்க நேர்ந்தது.\nஇந்நிலையில் மெல்பன் வாசகியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்தும் இலக்கியப்பிரதிகள் எழுதிவருபவருமான திருமதி சகுந்தலா கணநாதன் அவர்கள் எனக்கு அனுப்பிய எதிர்வினை மிகவும் சுவாரசியமாக அமைந்திருந்தது.\nமெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் மூத்த பிரஜைகள் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் திரு. நவரத்தினம் வைத்திலிங்கம் அய்யா அவர்களின் ஏற்பாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் மெல்பனில் அந்த அமைப்பின் ஒன்று கூடலின்போது, எனது இனிய நண்பர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்கள், நான் எழுதி 2019 இல் இலங்கையில் வெளியான எனது இலங்கையில் பாரதி ஆய்வு நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.\nஅந்த நிகழ்வில் குறிப்பிட்ட நூலைப்பெற்றுக்கொண்டு படித்த இலக்கிய சகோதரி திருமதி சகுந்தலாவும் , அவரது கணவர் திரு. கணநாதனும் இலங்கையில் பாரதியின் தாக்கம் குறித்த எனது தீவிர தேடலை சிலாகித்தார்கள்.\nசில நாட்களுக்கு முன்னர் நாம் வாழும் மெல்பனிலும் சிறிய நில நடுக்கம் வந்தது. என��ு நூலக அறையிலிருந்து எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட பூமராங் சிறப்பு மலர் புத்தக அடுக்கிலிருந்து நடுங்கிக்கொண்டு தரையில் விழுந்தது.\nநானும் நில நடுக்கத்தால் சற்று தள்ளாடிவிட்டேன்.\nசுண்டங்காய் மான்மியம் - சம்பவம் (9) கே.எஸ்.சுதாகர்\nஊரில் சரிவான பள்ளமான காணிகளுக்கு கிராக்கி அதிகமில்லை. இங்கே அவற்றுக்குத்தான் மவுசு அதிகம். வியூ பார்க்கலாமாம். மஞ்சு அப்படிப்பட்டதொரு காணியை வாங்கி அழகானதொரு வீடு கட்டினாள். முன்புறத்தை சமதரையாக்கி பூக்கண்டுகள் வைத்தாள். பின்புறம் தாயார் தேவாவின் இராச்சியம். ஜன்னலிற்குள்ளால் எட்டிப் பறிக்கக்கூடியமாதிரி கறிவேப்பிலைக்கண்டுகளும், சரிவுகளில் சுண்டங்காய் முதற்கொண்டு பூசணிக்காய் வரை பயிரிட்டிருந்தார் அவர்.\nசனிக்கிழமை அதிகாலை. முன்புறத்தில் சாடிகளுக்குள் கள்ளி மரங்களை நட்டு, அதற்குள் பவளக்கற்களைப் போட்டபடி நின்றிருந்தாள் மஞ்சு.\nஎதிர்வீட்டில் வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன், தன்னுடைய ரெஸ்லா காரைத் துடைத்துக் கொண்டிருந்தான்.\nவீட்டிற்கு வரும் உறவினர் நண்பர்களுக்கு, எல்லா மரக்கறிகளைப் பற்றியும் விலாவாரியாக வகுப்பு எடுக்கும் தேவா, சுண்டங்காய் பற்றி மூச்சு விடமாட்டார். ஏனென்றால் சுண்டங்காய் உடலிலுள்ள கிருகிகளைக் கொல்லுமாம்; கொழுப்பைக் கரைக்குமாம்; ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துமாம்; நீரிழிவுநோயிற்கும் நல்லதாம். ஆராவது சுண்டங்காயோ அல்லது மரமோ கேட்டால், வாயைச் சுழித்துக்கொண்டு கையை விரிப்பார். எல்லாச் சுண்டங்காய்களையும் தானே சாப்பிட்டு, இந்த உலகில் நீடூழிகாலம் தானே வாழவேண்டும் என்பது அவர் பெருவிருப்பு.\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் \n“ பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் \nஇது இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னர் மறைந்தாலும் இறவாப்புகழுடன் வாழும் மகாகவி பாரதி, தான் எழுதிய பாஞ்சாலி சபதம் காவியத்தில், அவளது துகிலுறியும் படலம் வரும்போது எழுதப்பட்ட அர்த்தமுள்ள வரிகள்.\nஇன்றும் இந்த வரிகள் பொருந்தத்தக்கதாக பேய் அரசுகள் இயங்குகின்றன.\nஅதிகாரத்திலிருப்பவர்கள் சொற்படிதான் சட்ட அறிஞர்களும் நீதித்துறையும் நடக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுவிட்ட��ு.\nமரண தண்டனைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு.\nநீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்தவரை மீட்டு, பொது மன்னிப்பு\nவழங்கி , சிறை மீண்ட செம்மலாக குறிப்பிட்ட நபர் வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமனமாகியுள்ளார்.\nதென்மராட்சியில் சில மனித உயிர்களை கொன்றழித்து மலசலகூடக்குழியில் போட்டு மூடி வெளியுலகத்தின் கண்களை மறைத்த இராணுவ அதிகாரியை சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தியபோதும், மரண தண்டனைதான் விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட நபரும் சமகால குடும்ப ஆட்சியில் பொது மன்னிப்பில் வெளியே வந்துவிட்டார்.\nஅவருக்கும் நிறுத்திவைக்கப்பட்ட அரசகொடுப்பனவுகள் அனைத்தும் கிடைத்திருக்கும் \nஅதே சமயம் பல அப்பாவித்தமிழ் – சிங்கள – முஸ்லிம் அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் சிறைச்சாலைகள் மறு சீரமைப்புக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஒருவர் மதுபோதையில் தனது சகாக்களையும் அழைத்துக்கொண்டு இரண்டு சிறைச்சாலைகளுக்குள் அத்துமீறி பிரவேசித்து தனது கைத்துப்பாக்கியை காண்பித்து தமிழ் கைதிகளை முழந்தாளிட வைத்து வெருட்டியிருக்கிறார்.\nசிறைக்காவலர்கள் தடுத்தமையால், அங்கு துப்பாக்கிப்பிரயோகம் நடக்கவில்லை. அவ்வாறு நடந்திருந்தாலும், இலங்கை அதிபர் அந்த குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியிருப்பார்.\nஏற்கனவே இரண்டு முக்கிய நபர்கள் கொலைக்குற்றத்தின் பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்து, சமகால அதிபரினால் பொது மன்னிப்பின் கீழ் வெளியே வந்து அனைத்து செளகரியங்களையும் அனுபவித்துவருகின்றனர்.\nகற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் [ சுவை ஒன்பது ]\nமேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்\nகாகிதங்கள் பயன்பாட்டுக்கு வராது இருந்த காலத்திலும் -\nபலவகையில் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா ஆச்சரியப்படவே தேவை இல்லை வெளிவந்த பல்துறை சார்ந்த நூல்களுமே கற்பகதருவாம் பனையின் ஓலையில் எழுதப்பட்டே வந்தி ருக்கின்றன என்பது தான் முக்கியமாகும். எங்களின் எழுத்தறிவினைச் சுமந்த பனை ஓலைச் சுவடிகள் அறிவின் சின்னம் என்பதில் பெருமை அல்லவா ஏடு என்றாலே பனைதான் எல்லோர் கண்முன்னே வந்து நிற்கும்.ஏடு என்ற சொல்லின் வேரே பனை ஓலை அல்லவா \nபனை ஓலை அரசாங்கத்தின் எழுதுகின்ற பொருளாகப்\nபயன்பாட்டில் இருந்திருக்கிறது. காகிதம் பயன்பாட்டுக்கு வரமுன்னர் எழுதுவதற்கு எங்களுக்குக் கைகொடுத்த தெய்வமாய் பனையும் அதன் கொடையான ஓலைகளுமே விளங்கின என்பதை கருத்திருத்தல் மிகவும் அவசியமாகும்,\nபனை ஓலைச் சுவடிகள் பலவற்றை எங்களின் முன்னோர்கள் பலர் தேடிக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்றும் ஓலைச்\nசுவடிகளைத் தேடும் பணியில் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டும் வருகிறார்கள்.பனை ஓலைச் சுவ டிகளைத் தேடி உ.வே.சா என்னும் எங்கள் தமிழ்த் தாத்தா நெடும்பயணம் மேற் கொண்டார் என்பதை யாவரும் அறிவோம். அவரின் வழியில் இன்று பலரும் பயணப்பட்டு பல பனை ஓலை ஏட்டுச் சுவடிகளைப் பல இடங் களிலும் கண்டு தேடிப் பெற்றிருக்கிறார்கள் . ஓலைச் சுவடிகளை வீட்டின் கூரையில் வைத்திருந்திருந்திருக்கிறார்கள். ஓலைச் சுவடிகளைத் தேடிப் போனவர்கள் - வீட்டுக்குரியவர் கூரையில் சொருகி வைக்கப்பட்ட ஓலைச் சுவடிகளை - அவர்களிடமிருந்து பெற்ற வரலாறுகளையும் அறிந்திடக் கூடி யதாக இருக்கிறது.\nகஜேந்திரன் MP கைது கூட்டமைப்பு கண்டனம்\nவன்முறைகள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் எனது அரசு உறுதி\nகொழும்பில் பதிவு செய்யப்படாத சொத்து தொடர்பில் மாநகர ஆணையாளரின் அறிவித்தல்‌\nடயகம சிறுமியின் மரணம்: விசாரணைகளில் முன்னேற்றம்\nபெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் திலீபனுக்கு அஞ்சலி\nசெங்கம்பள வரவேற்புடன் சென்ற லொஹான்- ஊடகவியலாளர்களின் கேள்வியால் தலைதெறிக்க ஓட்டம்\nகஜேந்திரன் MP கைது கூட்டமைப்பு கண்டனம்\nபேச்சாளர் சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என அதன் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nநனவிடை தோய்தல் : அழிந்த கோலங்கள் கிறிஸ்டி நல்லரெத்தினம் - மெல்பன்\nபாண்டிருப்பு ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் அருகில்தான் எங்கள் வீடு. வைகாசியில்தான் கோயில் திருவிழா. இங்கு தீ மிதிப்பு அதி விஷேசம். இலங்கையிலேயே மிக நீளமான தீ மிதிப்பு திடல் இதுதானாம்\nபதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப்போரைக்\nகுறிக்கும் வகையில் பதினெட்டு நாட்கள் திருவிழா நடைபெறும்.\nஆலய வருடாந்த மஹோற்சவம் மாலை கடல் குளித்தலுடன் தொடங்கி திருக்கதவு திறத்தலுடன் முறையாக ஆரம்பமாகும்.\nகோவிலடி மட்டுமல்ல அதைச் சுற்றியுள்ள வீடுகளிலும் - அவை தென்னை ஓலை குடிலாய் இருந்தாலும் - ஒரு மாத வாடகைக்கு சிறு வர்த்தகர்கள் குடியேறி தேன்குழல், 'சறுபத்து', பலகாரம் என பல வகை பண்டங்கள் தயாரித்து கோவிலடியில் கடை விரிக்க ஆயத்தமாவார்கள். வடக்கில் இருந்து வரும் வர்த்தகர்களால் தோலகட்டி நெல்லி ரசம் காய்ச்சி போத்தலில் அடைத்து விற்பதும் ஆரம்பமாகும்.\nநீண்ட கார் வரிசையில் மூன்று மணி நேரமாகக் காத்திருந்து அலுத்துப் போய் மூன்று நாலு வாட்ஸ் அப் சாட் குழுக்களின் குறுஞ்செய்திகளை போய் பார்த்து விட்டு நேரத்தை போக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான் கதிர்.\nபிறகு பேஸ் புக்கில் போய் வித்தியாசம் கண்டுபிடி என்று போட்டிருந்த நூறு நாய்குட்டிப் படங்களில் வாலில்லாத ஒன்றைக் கண்டு பிடித்து விட்டான்., பிள்ளைகளின் திருமணத்தில் வேட்டி சால்வையோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த இரண்டொரு நண்பர்களின் வீடியோக்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியாயிற்று. தமிழில் வாழ்த்துக்கள் என்று எழுதினால் இலக்கணப் பிழை என்று யாரோ சொல்லிவிட்டதால் (அதுவும் பேஸ் புக்கில்தான்) ஒவ்வொரு முறையும் வாழ்த்துகள் என்று திருத்தி அனுப்ப வேண்டியிருந்தது.\nஇனி நேரத்தைப் போக்க வழியில்லை.\nவளைந்து வளைந்து செல்லும் கார் வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தது. காரில் உட்கார்ந்த படியே கோவிட் பரிசோதனை செய்யும் சாவடி அது. முன்பு அந்த மைதானம் பல விளையாட்டுப் போட்டிகளும் கண்காட்சிகளையும் கண்டிருந்தது. இப்போது கோவிட் சோதனைக்காக பாம்பு போல வளைந்து நிற்கும் நீண்ட கார் வரிசைகள் இரவு பகலாக மைதானத்தை நிறைக்கின்றன.\nஒருவாறு இரண்டு கார்களுக்கு முன்னால் பரிசோதிக்கும் பெண்கள் இருவரைக் காணும் கட்டத்துக்கு வந்ததும் அப்பாடா என்று நீண்ட பெருமூச்சை - அதையும் அணிந்திருந்த மாஸ்க்கினூடாக விட வேண்டியிருந்தது.\nஅந்த மாஸ்க் வாங்குவற்காக முதல் நாள் கெமிஸ்ட்டுக்குப் போயிருந்தான். கதிர் எப்போதும் கண்ணாடி அணிபவனாதலால் ஒரு மாஸ்க்கைப் போட்டுப் பரீட்சித்துப் பார்க்க கண்ணாடியெங்கும் மூச்சின் புகை படிந்து பார்வையை மறைத்தது. கவுண்டரில் பணத்தை செலுத்த வந்தபோது கண்ணாடியில் புகை படிகிறதென்று முறைப்பாடு செய்து பார்த்தான் கதிர். எந்தக் கடைக்குப் போனாலும் இப்படி ஏதாவது சொல்வது கதிரின் வழக்கம். ‘அப்படியானால் மூச்சு விடுவதை நிறுத்திவிட்டு’ என்றான் கெமிஸ்ட். கதிர் பிறகு வாயைத் திறக்கவில்லை.\nஆக்கஸ்: சர்ச்சைக்கு தீர்வுகாண அமெரிக்கா - பிரான்ஸ் முயற்சி\nஆக்கஸ் ஒப்பந்தத்திற்கு வடகொரியா எச்சரிக்கை\nஇஸ்ரேல் ஏவுகணை பாதுகாப்புக்கு அமெரிக்கா ஒரு பில். டொலர் நிதி\nகொரிய போரை தீர்ப்பதற்கு வட கொரியா நிபந்தனைகள்\nஹைட்டி குடியேறிகளை திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nஆக்கஸ்: சர்ச்சைக்கு தீர்வுகாண அமெரிக்கா - பிரான்ஸ் முயற்சி\nஅவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையிலான ஆக்கஸ் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து எழுந்த சர்ச்சைக்குத் தீர்வுகாண, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா முயற்சித்து வருகின்றன.\n'ஆறாம் நிலம்' திரைக்காவியம் கொண்டாடப்பட வேண்டியது - சீமான் வாழ்த்துச் செய்தி\n25/09/2021 ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் “ஆறாம் நிலம்” திரைக்காவியம் பெரும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாட வேண்டுமென தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.\nஅவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n'ஐ.பி.சி. தமிழ் தயாரிப்பில், தம்பி ஆனந்த ரமணனின் நேர்த்தியான இயக்கத்தில் வெளி வந்துள்ள ‘ஆறாம் நிலம்’ திரைப்படத்தைப் பார்த்தேன்.\nஈழ மண்ணில் சிங்கள இனவெறி அரசால் நிகழ்த்தப்பட்ட பாரிய இனப்படுகொலைக்குப் பிறகு, ஆறாத ரணமாய் தமிழர்களின் வாழ்வில் தொக்கி நிற்கும் கொடும் வலிகளையும், ஈழச்சொந்தங்களின் கடினமான வாழ்க்கைப்போராட்டங்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி காட்சிப்படுத்தியிருக்கிறார் தம்பி ஆனந்த ரமணன்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் நாடுகேட்டுப் போராடினார்கள் என்பதே மேலோட்டமான பார்வை. அவர்கள் நாடுகேட்டுப் போராடவில்லை, தாங்கள் அடைந்து நிர்வகித்து வந்த தமிழீழ சோசலிச நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரத்தைக் கேட்டு��்தான் போராடினார்கள் என்பதே பேருண்மையாகும். அந்நாட்டுக்கான எல்லையைக் காக்கவே புலிகள் களத்தில் நின்றார்கள்.\nஇவ்வாறு தன்னில் தாங்கி நிற்கும் தன்னிறைவான ஒரு நாட்டைக் கட்டியெழுப்பி உலகத்தின் சொர்க்கத்தை தமிழீழ மண்ணில் படைத்திருந்தார் தலைவர் பிரபாகரன் அவர்கள். அத்தகைய உன்னதத் திருநாடு அரச பயங்கரவாதத்தின் மூலம் அழித்தொழிக்கப்பட்டு, தமிழர்கள் தாய் நிலத்திலேயே அடிமையாக வாழ்கிற இழிநிலை உலகில் எந்த இனத்திற்கும் நடந்திரக்கூடாப் பெருங்கொடுமையாகும்.\nதமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பேரவலத்தையும், தமிழர்களுக்கு விளைந்திட்டப் பெருந்துயரத்தையும் இத்திரைப்படத்தின் வாயிலாக உலகுக்குச் சொல்லியிருக்கிறார் தம்பி ஆனந்த ரமணன்.\nபேர்த் பாலமுருகன் கோவில் - நவராத்ரி - 07/10/2021 - 15/10/2021\nமொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தமிழ் மெய்நிகர் அரங்கு 02 ஒக்டோபர் 2021 – சனிக்கிழமை\nஇலங்கை – இந்தியா மாலை 4-30 மணி\nகனடா காலை 7-00 மணி\nஐரோப்பா மதியம் 1-00 மணி\nஅவுஸ்திரேலியா இரவு 9-00 மணி\nஎழுத்தாளர், ஊடகவியலாளர், இந்திய சாகித்திய அகடமி\n“ இந்திய மொழிகளில் தமிழ் இலக்கியம் “\n“ இலங்கையில் தமிழ் – சிங்களம் மொழிப்பரிவர்த்தனை “\nதிரு. லெ. முருகபூபதி - திரு. நொயல் நடேசன்\nசிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்தும் திருக்குறள் மனனப் போட்டி 2021\nவேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபை கட்டுப்படுத்த அரசாங்கம் போராடி வருகிறது. இந்நிலையில் சிட்னி நகரில் முடக்க நிலை அமுலில் இருப்பதோடு அதன் கட்டுப்பாடுகள் தற்போதும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇதனால் இப் போட்டிகள் அடுத்த அறிவத்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.\nபோட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்\n01.08.2016 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்\n01.08.2014 க்கும் 31.07.2016 க்கும் இடையில் பிறந்தவர்கள்\n01.08.2012 க்கும் 31.07.2014 க்கும் இடையில் பிறந்தவர்கள்\n01.08.2009 க்கும் 31.07.2012 க்கும் இடையில் பிறந்தவர்கள்\n01.08.2006 க்கும் 31.07.2009 க்கும் இடையில் பிறந்தவர்கள்\n01.08.2002 க்கும் 31.07.2006 க்கும் இடையில் பிறந்தவர்கள்\nதமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்\nஈழா 75 இணைய அரங்கு 01.10.2021\n“ஈழத்து இசைவாரிதி” வர்ணராமேஸ்வரன் என்ற \"ஈழமண் தந்த...\nஅஞ்சலிக்குறிப்பு: பாரதி சொற்பயிற்சி மன்றம் நடத்...\nவாழ்ந்திடும் நாளில் வாழ்த்தியே மகிழ்வோம் \nஎழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 60 இர���ல் புடவையி...\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகம் வழங்கும் விவாதப் பயிற்...\nபாரதி தரிசனம் – அங்கம் 03 மகாகவிக்கு எழுதிய பகிரங...\nசுண்டங்காய் மான்மியம் - சம்பவம் (9) கே.எஸ்.சுத...\nபேய் அரசு செய்தால் பிணம் தின்னும் ...\nகற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் \nநனவிடை தோய்தல் : அழிந்த கோலங்கள் ...\n'ஆறாம் நிலம்' திரைக்காவியம் கொண்டாடப்பட வேண்டியது ...\nபேர்த் பாலமுருகன் கோவில் - நவராத்ரி - 07/10/2021...\nமொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தமிழ் ...\nசிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்தும் திருக்...\nஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவ சமய அறிவுப்போட்டி ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://community.etccanada.net/3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-09-27T03:27:21Z", "digest": "sha1:J2YIUHKDKHEGQNEFJJNKJ64F7NAXND5W", "length": 7945, "nlines": 178, "source_domain": "community.etccanada.net", "title": "3 வாரத்தில் சிறுநீரக தொற்று , எரிச்சல் , நீர்க்கடுப்பு பூரண குணமாக்கும் மூலிகை – ETC Canada", "raw_content": "\nகடின உழைப்பால் முன்னேறிய யாழ். இந்துவின் பழைய மாணவன்\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் நடுவராக\nஉலகளாவிய ரீதியில் பிரபலமாக மாறும் சுவிஸ் வாழ் ஈழப் பெண்\nகலைத்தாயின் மறுவுருவம் – ருக்மினி தேவி அருண்டேல்\nகனடாவில் கின்னஸ் சாதனை படைத்த தமிழ் மாணவி\nஅவுஸ்திரேலியாவில் தமிழனுக்கு பெருமை தேடி தந்த போரைதீவு மாணவி\nகழிவுப் பொருட்களைக் கொண்டு கார்\nGoogle Code-In 2019 போட்டியின் வெற்றியாளர்\nஇரத்தம் குறைவால் ஏற்படும் அறிகுறிகள்\nசெருப்படை மூலிகையின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்\nகொரோனா வைரஸ் நோயை முற்றிலு��் குணமாக்கும் மூலிகை மருந்து\nதைராய்டுக்கு 100% நிரந்தர தீர்வு\nHome/Categories/Health/3 வாரத்தில் சிறுநீரக தொற்று , எரிச்சல் , நீர்க்கடுப்பு பூரண குணமாக்கும் மூலிகை\n3 வாரத்தில் சிறுநீரக தொற்று , எரிச்சல் , நீர்க்கடுப்பு பூரண குணமாக்கும் மூலிகை\nகொரோனா பற்றிய ஈழத்து வைத்திய பெண்ணின் விளக்கம்\nமுளைகட்டிய பயறு தரும் பயன்கள்\nஅற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்\nகொரோனா பற்றிய ஈழத்து வைத்திய பெண்ணின் விளக்கம்\nமுளைகட்டிய பயறு தரும் பயன்கள்\nஅற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்\nகொரோனா பற்றிய ஈழத்து வைத்திய பெண்ணின் விளக்கம்\nவியக்க வைக்கும் எலும்பு முறிவு வைத்தியம்\nஇரத்தம் குறைவால் ஏற்படும் அறிகுறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-09-27T04:15:16Z", "digest": "sha1:EOXZBVKU7JSSBFYN5OL65EEWSL6IQCX3", "length": 4038, "nlines": 20, "source_domain": "mediatimez.co.in", "title": "இவ்வளவு அழகான அம்மா அப்பாவா கயல் ஆனந்திக்கு..! இவங்களே பேசாமல் நடிக்க வரலாம் போலயே..!! – Mediatimez.co.in", "raw_content": "\nஇவ்வளவு அழகான அம்மா அப்பாவா கயல் ஆனந்திக்கு.. இவங்களே பேசாமல் நடிக்க வரலாம் போலயே..\nதமிழில் பொறியாளன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனந்தி. குடும்ப பாங்கான கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் ஆனந்தி. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. அதன்பிறகு இவர் கயல் படத்தில் கயல்விழி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டார்.\nஇந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த சண்டிவீரன் படம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் வரும் அலுங்குற குலுங்குற என்ற பாடலும் மக்களிடையே நல்ல பிரபலமானது. இதனை தொடர்ந்து இவருக்கு குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன, தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, கடவுள் இருக்கான் குமாரு, பண்டிகை, மன்னர்வகையரா, இரண்டாம் உலகத்தின் கடைசி குண்டு என பல படங்களில் இவர் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் கைவசம் தற்போது 5 படங்கள் வெளிவரவுள்ளன. கயல் ஆனந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது பெற்றோரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்க்கும் பொழுது பெற்றோர் மிகவும் இளம் தம்பதியினர் ஆக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அந்த புகைப்படம்\nPrevious Post:ஆறு படத்தில் சூர்யாவுடன் நடித்த சவுண்டு சரோஜாவின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா\nNext Post:அதர்வாவின் தம்பி நடிகர் விஜய்யின் தங்கையை மணக்கிறார்..திருமணநாள் எப்போது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/349234", "date_download": "2021-09-27T05:05:08Z", "digest": "sha1:DX6NNE42JNIK5T3YRBVSOU5K5AG3IGUL", "length": 2910, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்னோட்டமானி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்னோட்டமானி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:23, 8 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n01:40, 14 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n00:23, 8 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDarkicebot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: cy:Amedr)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/chief-minister-lays-foundation-stone-on-cauvery-vaigai-gundaru-connection-project-21/", "date_download": "2021-09-27T04:45:34Z", "digest": "sha1:5QGACBMBZJKRRW3WFGTO75IIGVIII43I", "length": 14014, "nlines": 133, "source_domain": "tamil.krishijagran.com", "title": "காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்-21ம் தேதி முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்!", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nகாவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்-21ம் தேதி முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்\nபுதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் பல ஆண்டு கால கனவுத் திட்டமான காவிரி- வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Chief Minister) வரும் 21ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.\nகனவுத் திட்டம் (Dream Project)\nவிவசாயிகளின் நூற்றாண்டுகாலக் கனவான இந்தத் திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.\nமுதல் கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 2ம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை 109.695 கி.மீ., 3ம் கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 34.045 கி.மீ. செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nமுதற்கட்டப் பணிகள் (1st Phase Works)\nஇத்திட்டத்தில் முதல் கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118,45 கி.மீ. தூரம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.\nஇதற்காக கரூர் மாவட்டத்தில் 47.235 கி.மீ. தூரமும், திருச்சி மாவட்டத்தில் 19.891 கி.மீ. தூரமும், புதுக்கோட்டை மாவட்டத்தில்52.324 கி.மீ. தூரமும் கால்வாய் அமைக்கப்பட உள்ளது.\nஇத்திட்டத்தினால் இந்த 3 மாவட்டங்களிலும் உள்ள 18.566 எக்டேர் நிலங்கள் பாசன வசதி மேம்படும்.\nகாவிரி-தெற்கு வெள்ளாறு வரையிலான இத்திட்டத்திற்கு இரு கட்டங்களுக்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.\nகரூர் மாவட்டத்தில் 4.10 கி.மீ. தூரத்திற்கும், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 54, 65 கி.மீ. முதல் 60.05 கி.மீ. வரையும் அதாவது திருச்சி மாவட்டத்தில் 183 கி.மீ. நீளமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3.525 கி.மீ. நீளத்திற்கும் கால்வாய் அமைக்கப்பட உள்ளது.\nஇந்த ஆறுகள் இணைப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 21ந் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.\nஇது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:\nகாவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஏற்கனவே - ரூ.14,000 கோடி திட்ட மதிப்பீடு செய்து பட்ஜெட்டில் முதற்கட்ட பணிகளுக்காக ரூ 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலமெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.\nமேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து இதற்கான பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅதன்படி இத்திட்டத்திற்கான டெண்டர் (Tender) பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.\nஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்\nPM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்\nஊட்டி உருளைக்கிழங்கு - விலை வீழ்ச்சியின் பிடியில்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ��ாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகாவிரி வைகை குண்டாறு காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் 21ம் தேதி முதல்வர் அடிக்கல் Chief Minister lays foundation stone on Cauvery-Vaigai-Gundaru connection project-21\nசென்னையில் இயற்கை உரத் தயாரிப்பு கூடம் திறப்பு\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் ரயில் மறியல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் சான்ஸ்- தேர்வு எழுத கொரோனா கொடுத்த வாய்ப்பு\nபற்களில் ஏற்படும் கூச்சத்திற்கு வீட்டு வைத்தியம் டாக்டரை அணுக வேண்டிய அவசியம் இல்லை\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு\nசம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்\nமணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்\nஉங்களின் உபரி பணத்தை சரியாக பயன்படுத்தி சேமிப்பது எப்படி\nயார் இந்த சினேகா தூபே: ஐ.நா. சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கினார்\nபள்ளிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு- சபாஷ் பள்ளிக்கல்வித்துறை\n- 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/indian-air-force-recruitment-2021-for-fitter-posts/", "date_download": "2021-09-27T04:45:30Z", "digest": "sha1:ZCSO7EZM4IYT4KJLNFD6OXMPPX6RBGLV", "length": 5132, "nlines": 109, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "இந்திய விமான படையில் வேலை!! 197 காலிப்பணியிடங்கள்!!", "raw_content": "\nஇந்திய விமான படையில் வேலை\nIndian Air Force Recruitment 2021 – இந்திய விமான படையில் காலியாக உள்ள Tradesmen, MTS, LDC, Cook, Carpenter, Store Keeper, Hindi Typist, Fitter, Painter, Tailor, Safaiwala, Superintendant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்��ு 10th, ITI, Typing, Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.09.2021 தேதிற்குள் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n18 வயது முதல் 25 வயது வரை மிகாமல் இருக்க வேண்டும்.\nமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து சரிபார்க்கவும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/puducherry-director-of-school-education-important-order-with-some-rules/", "date_download": "2021-09-27T03:32:41Z", "digest": "sha1:MA3TB4P5OYEEY6ADTUVPW6GMGUE4JWEV", "length": 4087, "nlines": 45, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "புதுச்சேரியில் சில விதிமுறைகளோடு பள்ளி கல்வித்துறை இயக்குனர் முக்கிய உத்தரவு!!", "raw_content": "\nபுதுச்சேரியில் சில விதிமுறைகளோடு பள்ளி கல்வித்துறை இயக்குனர் முக்கிய உத்தரவு\nபுதுச்சேரியில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக கல்வித்துறை இயக்குனர் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.\nபள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nபள்ளி பேருந்துகளில் வரும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பேருந்துகள் இயங்கும், கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.\nபள்ளி வரும் மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் பள்ளி சார்பில் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.\nபள்ளிகளில் கட்டாயமாக அரசின் நோய்த்தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.\nஅரசின் அடுத்த உத்தரவு இல்லாமல் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாது. பள்ளிகள் காலை 9 முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/category/kavalanin-kaithi-aval/", "date_download": "2021-09-27T04:14:44Z", "digest": "sha1:FYXNFA52ZVSZ5P7QH7JQ6HRBUKVJKSSZ", "length": 12541, "nlines": 50, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_05321329e21fe19b603e29611607bd6f, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாவலனின் கைதி அவள் -25 (2)\nகாவலனின் கைதி அவள்-25 (2) விக்ரம் உச்சகட்ட கோபத்தில் அவளை அறைந்தான். மிருணா பெட்டில் விழுந்தாள். ” என்னையப் பாத்தாப் பொறுக்கி மாதிரி தெரிதாடி அந்த சிவாவையும் என்னையும் சேர்த்து வச்சுப் பேசுற”, என்றான் ஆத்திரமாகி அவள் மேல் கையைப் பிடித்து எழுப்பி. மிருணா பயத்துடன் பார்த்தாள். “எப்படி உன்னால இப்படி பேச முடிஞ்சது அந்த சிவாவையும் என்னையும் சேர்த்து வச்சுப் பேசுற”, என்றான் ஆத்திரமாகி அவள் மேல் கையைப் பிடித்து எழுப்பி. மிருணா பயத்துடன் பார்த்தாள். “எப்படி உன்னால இப்படி பேச முடிஞ்சது என் காதல் உனக்கு ஒரு இடத்தில் கூட தெரியலையா என் காதல் உனக்கு ஒரு இடத்தில் கூட தெரியலையா நீ எதனால ஆறுதலுக்கு என்னையத் தேடுற நீ எதனால ஆறுதலுக்கு என்னையத் தேடுற\nகாவலனின் கைதி அவள் -25 (1)\nகாவலனின் கைதி அவள்-25 (1) அம்மாக்கள் மூவரும் மேலே வந்து சிவாவிடம் நடந்த உரையாடலைச் சொல்லி மிருணாவுக்கு விக்ரமைக் கல்யாணம் செய்ய முடிவு எடுத்ததைச் சொன்னார்கள். மிருணா அமைதியாகவே இருந்தாள். ” கல்யாணம் அப்பா அம்மா இல்லாம நடக்குதுன்னு கவலைப்படாத, ரிசப்ஷன் பெரிய மேடையில அப்பா அம்மா வந்ததும் பண்ணிடலாம்”, என்றார் கோதை ஆறுதலாக. “இப்ப உனக்கு அலங்காரம் பண்ண டைம் இல்ல டா, நல்ல நேரம் முடியப் போகுது டா”, என்றார் மீனாட்சி. […]\nகாவலனின் கைதி அவள் -24\nகாவலனின் கைதி அவள்-24 “அண்ணா அண்ணி சிவா கிட்ட இருந்தா நா உடனே இன்பர்மேஷன் தரேன்”, என்றான் ராம். “சரி வாங்கடா நாம போலாம் “, என்று விக்ரம் முகிலையும் ராகவையும் அழைத்துக் கொண்டு வேகமாக வீட்டிற்கு வந்தான். பெண்கள் அனைவரும் பயத்துடன் அழுது கொண்டிருந்தனர். அப்பாக்கள் மற்றும் அமர் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி உட்கார்ந்திருந்தனர். “என்னாச்சு இன்பர்மேஷன் தரேன்”, என்றான் ராம். “சரி வாங்கடா நாம போலாம் “, என்று விக்ரம் முகிலையும் ராகவையும் அழைத்துக் கொண்டு வேகமாக வீட்டிற்கு வந்தான். பெண்கள் அனைவரும் பயத்துடன் அழுது கொண்டிருந்தனர். அப்பாக்கள் மற்றும் அமர் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி உட்கார்ந்திருந்தனர். “என்னாச்சு”, என்று அவசரமாக மூவரும் உ��்ளே வந்தனர். அனைவரும் மூவரின் பக்கத்தில் வந்தனர். […]\nகாவலனின் கைதி அவள் -23\nகாவலனின் கைதி அவள்-23 சங்கவி சோர்வுடன் இவர்கள் அனைவருடனும் வந்து உட்கார்ந்தாள். “விஷா முகில் உன்கிட்ட எப்ப லவ்வ சொன்னான்”, என்றான் அமர் ஆர்வமாக. “மிருணாவுக்கு முன்னாடியே”, என்றான் அமர் ஆர்வமாக. “மிருணாவுக்கு முன்னாடியே கமிட்டாகிட்ட”, என்றாள் அனு கிண்டலாக. “இரு அனு நீ சொல்லு விஷா”, என்றாள் ஸ்ரீ ஆர்வமாக. “என்னைய யூஎஸ் அனுப்புற அன்னைக்கு காலேஜ்ல கூப்பிட வந்தாருல”, என்றாள் இழுத்தபடி. “அடிப்பாவி அப்பவே அந்த மாதிரி எண்ணத்துல தான் கூப்பிட வந்தானா இவன […]\nகாவலனின் கைதி அவள் – 22\nகாவலனின் கைதி அவள்-22 “மிருணா”, என்று ஓர் சந்தோஷ குறளில் இளம் யுவதி வீட்டுக்குள் வந்தாள். முகில் சிரிப்புடன் பின்னாலே வந்தான். இவள் சத்தத்தில் அனைவரும் வெளியே வந்தான். இவள் சத்தத்தில் அனைவரும் வெளியே வந்தனர். மிருணா மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்து, வந்தவளின் இரு கன்னத்திலும் அறைந்தாள். அனைவரும் அதிர்ந்தனர். விக்ரம் மற்றும் ராகவ் முகிலின் இரு கன்னத்தில் அறைந்தனர்.”அக்கா.. அண்ணா..”, என்றனர் விஷாலினி மற்றும் முகில் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியுடன். “இப்ப எதுக்குடி இங்க வந்த வந்தனர். மிருணா மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்து, வந்தவளின் இரு கன்னத்திலும் அறைந்தாள். அனைவரும் அதிர்ந்தனர். விக்ரம் மற்றும் ராகவ் முகிலின் இரு கன்னத்தில் அறைந்தனர்.”அக்கா.. அண்ணா..”, என்றனர் விஷாலினி மற்றும் முகில் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியுடன். “இப்ப எதுக்குடி இங்க வந்த\nகாவலனின் கைதி அவள் -21 (2)\nகாவலனின் கைதி அவள்-21(2) “மிருணா.. குட்டிமா.. அப்பாவ பாருடா”, என்றார் பதறியபடி. ஸ்ரீ வேகமாக போனை தூக்கி காட்டினாள். “அப்பா நீங்க வருத்தப்படாதீங்க நாங்க இவள பார்த்துக்குறோம்”, என்றான் அமர். “ஆமா”, என்றனர் பெரியவர்கள். “மாமா ஒன்னும் பிராப்ளம் இல்ல மனச போட்டு குழப்பிட்டு இருக்காதிங்க”, என்றான் ராகவ். “ம்ம்.. சரிப்பா மிருணா நீ சாப்பிடு இது என்னடா சின்ன புள்ள தனமா முதல்ல சாப்பிடு”. “அப்பா வேணாம்ப்பா […]\nகாவலனின் கைதி அவள்-21 (1)\nகாவலனின் கைதி அவள்-21(1) ராகவின் போன் அடித்தது. “விக்ரம் எங்கடா இருக்க டைம பார்த்தியா ஒன்னாச்சு இன்னும் வீட்டுக்கு வராம இருக்க அம்மா கிட்ட ஏதோ சொல்லி சமா��ிச்சுட்டேன்”, என்றான் வேகமாக. “ராகவ்… ராகவ்..”, என்றான் அனத்தலாக. “விக்கி என்னாச்சு ஒன்னாச்சு இன்னும் வீட்டுக்கு வராம இருக்க அம்மா கிட்ட ஏதோ சொல்லி சமாளிச்சுட்டேன்”, என்றான் வேகமாக. “ராகவ்… ராகவ்..”, என்றான் அனத்தலாக. “விக்கி என்னாச்சு ஏன் டா வாய்ஸ் இப்படி இருக்கு ஏன் டா வாய்ஸ் இப்படி இருக்கு”, என்றான் பதறியபடி. “ராகவ் சொல்றத கேளு எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு, சிட்டிக்கு வெளியில நம்ம இடம் கிட்ட நீ உடனே கிளம்பி வா, […]\nகாவலனின் கைதி அவள் -20\nகாவலனின் கைதி அவள்-20 “குரு அந்த சிபிஐ பத்தி விசாரிக்கச் சொன்னேனே ஏதாச்சும் விஷயம் தெரிஞ்சதா”, என்றான் சிவா கோபமாக. “பதினைந்து நாள் தேடி இப்பதான் அண்ணா கிடைச்சது, அந்த விக்ரம் வேற யாரும் இல்ல, அந்த சிஐடி ராகவனோட அண்ணன் தான்”, என்றான் கோபமாக. “என்னடா சொல்ற”, என்றான் அதிர்ச்சியுடன். “ஆமா இத கண்டுபிடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னாயிடுச்சு”, என்றான் சலிப்புடன். “மிருணாவ துரத்துன அந்த நாலு பேரு கிட்டயும் இவங்க […]\nகாவலனின் கைதி அவள்-19 “இப்ப தானேடா வந்தோம் அதுக்குள்ள கிளம்பனுமா”, என்றான் ராகவ். “அவசர வேலை டா. போற வழில எல்லாம் சொல்றேன், குயிக்க கிளம்பு”, என்றான் விக்ரம் வேகமாக. “என்னாச்சு”, என்றாள் மிருணா பின்னால் வந்து. “மிரு, நாங்க உடனே கிளம்பனும் நகரு”, என்று வேகமாக அவன் அறைக்கு சென்றான். “இப்பதானே..”, என்று அவள் சொல்ல ஆரம்பிக்கும் போதே, “எனக்கு பேச டைம் இல்ல டி, வா கீழ […]\nகாவலனின் கைதி அவள் -18 (2)\nகாவலனின் கைதி அவள் -18 (2) “மனு, ப்ளீஸ் என்னைய மன்னிச்சிடு நான் பண்ணுனது தப்புதான், என்னை பாரு“, என்றாள் அழுகையுடன் அவன் சட்டையை பிடித்து. “நீ சொல்றத நான் கேக்கணும் நான் பண்ணுனது தப்புதான், என்னை பாரு“, என்றாள் அழுகையுடன் அவன் சட்டையை பிடித்து. “நீ சொல்றத நான் கேக்கணும் நான் சொல்றத நீ கேட்குறீயா நான் சொல்றத நீ கேட்குறீயா”, என்று அவள் கையை எடுத்து விட்டான். “நான் பண்ணது தப்புதான் மனு. அதுக்கு எதுக்கு வீட்ல இருக்க எல்லார் கிட்டயும் கோவத்த காட்டுற”, என்று அவள் கையை எடுத்து விட்டான். “நான் பண்ணது தப்புதான் மனு. அதுக்கு எதுக்கு வீட்ல இருக்க எல்லார் கிட்டயும் கோவத்த காட்டுற அவங்க பாவம்“, என்றாள் அழுகையுடன் அவன் சட்டையைப் பிடித்து. “எனக்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2018/12/madurai-district-court-recruitment-2018.html", "date_download": "2021-09-27T05:00:34Z", "digest": "sha1:SKXKO4TSQLVNVHCOIHBZ6SBXB5AXBA5C", "length": 10135, "nlines": 134, "source_domain": "www.arasuvelai.com", "title": "Madurai District Court Recruitment 2018 | Tamilnadu Court Jobs", "raw_content": "\nமதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .\nமதுரைமாவட்ட நீதித்துறையில், தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணியில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் (தற்காலிகம்) ,முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், வாகன ஓட்டுநர், ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர், அலுவலக உதவியாளர், மசால்ஜி , மசால்ஜி மற்றும் இரவுக் காவலர், இரவுக்காவலர் தோட்டக்காரர் , சுகாதார பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பதவிகளுக்கு நியமனம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது . மேற்கண்ட பதவிகளுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதுவங்கும் நாள் : 07.12.2018\nமொத்த காலியிடங்கள் : 157\nகணினி இயக்குபவர் (தற்காலிகம்) – 7\nமுதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் – 7\nவாகன ஓட்டுநர் – 1\nஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் – 17\nஅலுவலக உதவியாளர் – 67\nஇரவுக் காவலர் – 28\nமசால்ஜி மற்றும் இரவுக்காவலர் – 1\nசுகாதார பணியாளர் – 2\nதுப்புரவு பணியாளர் – 4\nOffice Assistant – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுயிருக்க வேண்டும்\nMasalchi – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்\nMasalchi cum Night Watchman – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்\nNight Watchman – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்\nதோட்டக்காரர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்\nசுகாதார பணியாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்\nதுப்புரவு பணியாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.\nஅதிகபட்ச வயது : 45 வருடங்கள்\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விவரங்களுடனும் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்,வேலைவாய்ப்பு அட்டை மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் போன்ற��ற்றை சுய சான்றொப்பத்துடன் (Self Attestation), விண்ணப்பத்தில் ஒரு புகைப்படம் ஒட்டி தபாலில் அனுப்ப வேண்டும்.\nஅனுப்ப வேண்டிய முகவரி :\n(காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது)\nHall Ticket ( நுழைவுச்சீட்டு)\nஅனைத்து வகை தகவல் பரிமாற்றங்களும், தேர்வு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு உட்பட அனைத்து தகவல்களும் http://ecourts.tn.gov.in/tn/madurai என்ற இணையதளத்தில் மட்டுமே தெரிவிக்கப்படும்.\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2d4565c629/maacho-ennaacho-tamil-songs-lyrics", "date_download": "2021-09-27T03:57:42Z", "digest": "sha1:B47DAPSJKMAM2PT4RLU2W2OX5IZEBIDR", "length": 5780, "nlines": 135, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Maacho Ennaacho songs lyrics from Mersal tamil movie", "raw_content": "\nமாச்சோ என்னாச்சோ பாடல் வரிகள்\nஅவ டச்சிட்டா உயிர் இண்டு டுவாச்சோ\nஅவ ஸ்பீக்கிட்டா குயில் கீச்சோ\nட்ரீமில் ஹ்க்கிட்டேன் ஃபிளவர் ஷவர் அச்சோ\nஸ்லீபி போனேன் சோகம் ஸ்நூசாச்சோ\nகல கல கலா நீ க்லாலாசியோ\nகல கல கலா நான் மாசியோ\nலுக்கா ஜூஸீ க்ளிக்கா க்ளாசி\nதின்க்கி பார்த்தேன் யோர் மை தேசி\nஎன் மார்னிங் பிளாஷ் ஹா ஹா……\nநீ ஸ்மைலி போனா கர்லி காலி\nஎன்ன விட உன்ன லவ்விட்டேன்.......\nவெளி வராமலே ஹாப்பி போனேன் (மாச்சோ)\nஎன்ன கிஸ்ஸா வெண்ணிலா பாயும்\nகலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும்\nஎன்ன ஸ்மெல்லும் கூந்தனின் பூவும்\nநறுமனம் இழுத்ததும் தரை சாயும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAalaporan Tamizhan (ஆளப்போறான் தமிழன்)\nMersal Arasan (மெர்சல் அரசன்)\nMaacho Ennaacho (மாச்சோ என்னாச்சோ)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nVaa Velaikkara / வா வேலைக்காரா\nJigidi Killaadi / ஜிகிடி கில்லாடி\nMersal Arasan / மெர்சல் அரசன்\nAalaporan Tamizhan / ஆளப்போறான் தமிழன்\nMaacho Ennaacho / மாச்சோ என்னாச்சோ\nUnakaaga Vaala / உனக்காக வாழ நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/manithaneya-makkal-katchi-jawahirullah-interview", "date_download": "2021-09-27T03:15:23Z", "digest": "sha1:MKGT2FXAGEY6TR3D7VIZE4MLEX7L7ZB3", "length": 9877, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 11 October 2020 - நீதிமன்றம் சென்று நீதி பெறுவதென்பது இன்று கடினம்! | Manithaneya Makkal Katchi Jawahirullah interview - Vikatan", "raw_content": "\n‘தண்ணி’ காட்டும் பன்னீர் - எகிறி அடிக்கும் எடப்பாடி\nஇனி, தனியாக நமக்குக் கட்சி எதற்கு\nநீதிமன்றம் சென்று நீதி பெறுவதென்பது இன்று கடினம்\n“கட்சி மாறியவரின் சாவுக்குப் போகாதே” - கட்டுப்பாடு விதித்தார்களா கம்யூனிஸ்டுகள்\nநாட்டு விடுதலைக்காகவா ஜெயிலுக்குப் போனார் சசிகலா\nமிஸ்டர் கழுகு: கத்தியைத் தூக்கியவர்களுக்குப் பதவி - பதறும் தென்மாவட்ட தி.மு.க\nஅநீதி... அவதூறு... அவமானம்... கலங்கவைக்கும் ஹத்ராஸ் கொடூரம்\nசர்ச்சை நாயகனுக்கு சவால் பதவி\nபார்... பஞ்சாயத்து... பலான விஷயம்... பகீர் கிளப்பும் கல்வியியல் கல்லூரி\n“ஹலோ சார்... நீங்க ரொம்ப லக்கி\nகளவாடப்படும் ஏரி... கவலையில் விவசாயிகள்\n1000 ஆபாச போட்டோக்கள்... அலறும் பெண் இன்ஜினீயர் குடும்பம்\n - சர்ச்சையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ திருமணம்\nமிஸ்டர் மியாவ் - மோகனம்\n``முதல் தலைமுறை பட்டதாரிகள் குறைந்துகொண்டே வருகின்றனர்'' - நீதியரசர் ஏ.கே.ராஜன் அதிர்ச்சித் தகவல்\n``கோரக்பூர் ரயில்வேயில் தேர்வானவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பதவியா\n`பார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்' - அஹிம்சைப் போராளி திலீபன் நினைவு தினப்பகிர்வு\nபிரியங்கா டு சந்திரசேகர் ஆசாத் - உ.பி தேர்தல் களத்தில் உதயமாகும் புதிய அரசியல் சக்திகள் யார் யார்\nஅரசியல்வாதி ஆக்கப்பட்ட பொருளாதார நிபுணர் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள் பகிர்வு\nசிதறும் பாமக: `பிரிந்துச் செல்ல என்ன காரணம்' -மாற்று கட்சிக்கு தாவிய நிர்வாகிகள் சொல்வதென்ன\nபி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: அதிரடியாகப் பேசுகிறாரா... அதிகம் பேசுகிறாரா\n`தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நீட் எதிர்ப்பு இல்லாதது ஏன்' - ஓர் அலசல்\nஒன் பை டூ: திடீரென கிராமசபை���் கூட்டத்துக்கு அனுமதி கொடுத்த காரணம் என்ன\nநீதிமன்றம் சென்று நீதி பெறுவதென்பது இன்று கடினம்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதழியல் துறையில் 27 ஆண்டுகள். அரசியல் ஆளுமைகளை நேர்காணல் செய்வதில் ஆர்வம். தேர்தல் அரசியலைவிடவும் சமூகத்தினூடாகப் பரந்து விரியும் நுண் அரசியலை, எளிமையான வார்த்தைகளில் வலிமையாக சொல்ல முனைவதில் பேரார்வம்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2020-08/caritas-internationalis-empower-local-communities.html", "date_download": "2021-09-27T03:26:53Z", "digest": "sha1:GG3BGSB4XOMJMZS46VSV3PT4MPZ34VFZ", "length": 10930, "nlines": 229, "source_domain": "www.vaticannews.va", "title": "உள்நாட்டு இயக்கங்களுக்கு ஆதரவாக உலக காரித்தாஸ் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (26/09/2021 16:49)\nபெய்ரூட் நகர வெடிவிபத்தையடுத்து காரித்தாஸ் நிறவனம் நிறைவேற்றிய திருப்பலி (ANSA)\nஉள்நாட்டு இயக்கங்களுக்கு ஆதரவாக உலக காரித்தாஸ்\nபல்வேறு நெருக்கடிகளிலும், பன்னாட்டு நிறுவனங்களின் உதவிகளுக்காகக் காத்திராமல், உடனுக்குடன் உதவிகளை வழங்க முன்வரும் உள்நாட்டு இயக்கங்களை அரசுகள் போற்றி வளர்க்கவேண்டும் - காரித்தாஸ் நிறுவனத்தின் பொதுச்செயலர்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஎந்த ஒரு பேரிடரிலும், உடனடி உதவிகளை வழங்க முன்வரும் உள்நாட்டு இயக்கங்களுக்கு ஒவ்வொரு நாட்டின் அரசும் தகுந்த ஆதரவு வழங்கவேண்டும் என்று கத்தோலிக்க பிறரன்பு அமைப்பான அகில உலக காரித்தாஸ் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.\nஆகஸ்ட் 19, இப்புதனன்று, மனிதாபிமான உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, அகில உலக காரித்தாஸ் நிறுவனத்தின் பொதுச்செயலர், திருவாளர் அலாய்ஸியஸ் ஜான் அவர்கள் விடுத்த செய்தியில், ஒவ்வொரு நாட்டிலும், உள்நாட்டில் இயங்கிவரும் இயக்கங்களை பாராட்டியுள்ளார்.\nஉலகெங்கும் பரவியுள்ள கொள்ளைநோய், மற்றும், ஆகஸ்ட் 4ம் தேதி, பெய்ரூட் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்து ஆகியவை, மனிதாபிமான உலக நாளின் கொண்டாட்டங்களைக் குறைத்து, செயல்பாடுகளை கூட்டியுள்ளன என்று திருவாளர் ஜான் அவர்கள் கூறினார்.\nஇயற்கைப் பேரிடர், விபத்துக்கள், வன்முறைத் தாக்குதல்கள், கொள்ளைநோய் என்ற பல்வேறு நெருக்கடிகளிலும், பன்னாட்டு நிறுவனங்களின் உதவிகளுக்காகக் காத்திராமல், உடனுக்குடன் உதவிகளை வழங்க முன்வரும், உள்நாட்டு இயக்கங்களை, அரசுகள் போற்றி வளர்க்கவேண்டும் என்று, காரித்தாஸ் பொதுச்செயலர் கூறினார்.\nமேலும், உள்நாட்டில் இயங்கும் இவ்வமைப்புக்கள், உள்நாட்டு கலாச்சாரங்களையும், மக்களின் மனநிலையையும் அறிந்து செயல்படுவதால், காரித்தாஸ் நிறுவனம், இத்தகைய அமைப்புக்களை ஊக்குவிப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறது என்று, ஜான் அவர்கள் எடுத்துரைத்தார்.\n2003ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி, ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் அமைந்துள்ள ஐ.நா. நிறுவன தலைமையகத்தைப் பயங்கரவாதிகள் தாக்கியதில், அந்நாட்டின் ஐ.நா. பிரதிநிதி Sergio Vieira de Mello அவர்கள் உட்பட, 22 பேர் உயிரிழந்தனர். ஐக்கிய நாடுகள் நிறுவனம், இந்த நாளை, மனிதாபிமான உலக நாளாக 2008ம் ஆண்டு அறிவித்தது.\nஉலகெங்கும் பல்வேறு இக்கட்டான சூழல்கள் மத்தியிலும் மனிதாபிமானப் பணிகளைத் துணிவுடன் ஆற்றும், உண்மையான வீரர்களை ஊக்குவிப்பதற்கும், இந்தப் பணிகளை ஆற்றுகையில், உயிரிழந்தோர், மற்றும், காயமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், மனிதாபிமான உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2013/02/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-09-27T03:50:29Z", "digest": "sha1:7IV6X5BDCHTZYHEZ6MBTDHCCTENJMZ6S", "length": 8358, "nlines": 117, "source_domain": "70mmstoryreel.com", "title": " “சில்லுன்னு ஒரு சந்திப்பு” திரைவிமர்சனம் – வீடியோ – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா காட்சிகள் திரை விமர்சனம் தொலைக்காட்சி நி��ழ்ச்சிகள்\n“சில்லுன்னு ஒரு சந்திப்பு” திரைவிமர்சனம் – வீடியோ\nPosted By: v2v70mmsr 0 Comment \"சில்லுன்னு ஒரு சந்திப்பு\" திரைவிமர்சனம் - வீடியோ, Jillunu Oru Santhippu, சில்லுன்னு ஒரு சந்திப்பு, திரைவிமர்சனம், வீடியோ\nசில்லுன்னு ஒரு சந்திப்பு திரைப்படத்தில் விமல், ஓவியா மற்றும் தீபா ஷா ஆகியோர் நடித்துள்ள‍னர் அத்திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை வீடியோவில் காணுங்கள்\nஉங்களை திகிலில் ஆழ்த்தும் “ஊமை விழிகள்” – அற்புத திரைக்காவியம் – வீடியோ\nசலங்கை ஒலி அற்புத திரைக்காவியம் – வீடியோ\nசீனர்களை ஆட்டம் போட வைத்த “மன்மத ராசா….” பாடல் – வீடியோ\nகாவியப் பாடல்கள் பல பாடிய இசைப்பேரரசி கே.பி. சுந்திராம்பாள் – வீடியோ\nசிந்து பைரவி திரைப்படம் – – வீடியோ\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை புவனேஸ்வரி மீண்டும் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2021-09-27T04:05:14Z", "digest": "sha1:TLWNNV5SMNESEMSMP7F6GAS6OKRPU3HE", "length": 4069, "nlines": 22, "source_domain": "mediatimez.co.in", "title": "இதைத்தானே எதிர்பார்த்தீங்க..! இப்போ நடந்தே விட்டது.! – உறுதிச செய்த பிக்பாஸ் ஆரவ்..! – புகைப்படம் உள்ளே! – Mediatimez.co.in", "raw_content": "\n – உறுதிச செய்த பிக்பாஸ் ஆரவ்..\nதமிழ் சினிமாவில் புதிதாக தொடங்கப்பட்டு படு வெற்றிகரமாக ஓடிய நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் சீசனில் கலாட்டா, சண்டை, காதல், கலகலப்பு என எல்லாம் சேர்ந்த கலவையாக இருந்தது. இரண்டாவது சீசன் அவ்வளவாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்பது தான்\nஉண்மை. முதல் சீசனில் காதலர்களாக ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டவர்கள் ஆரவ்-ஓவியா. நிகழ்ச்சிக்கு பிறகு ஜோடியாவார்கள் என்று பார்த்தால் நல்ல நண்பர்கள் தான் நாங்கள் என்றனர். அதன் பின்பும் பல சர்ச்சைகள் இவர்களை சுற்றி வந்த வண்ணம் இருந்தது, குறிப்பாக இருவரும் பல இடங்களில் சுற்றி திரிவது போன்றும் புகைப்படங்கள் வெளிவந்தன. அதை இருவரும் மறுத்த நிலையில் கடந்த பிக் பாஸ் சீசனில் கூட இருவரும் முகம் கொடுத்து பேசவில்லை.\nஅதேசமயம் படத்திலாவது இவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். அது இப்போது நடந்துவிட்டது, ஆரவ் நடிக்கும் ஒரு படத்தில் ஓவியா நடித்துள்ளாராம். அதுவும் சிறப்பு வேடத்தில் கண்டிப்பாக ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியாக இருக்கும் என ஆரவ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.\nPrevious Post:பிக்பாஸ் யாஷிகாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் – இதை பார்த்தீர்களா..\nNext Post:திருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது நடிகை ஸ்ரீதேவியின் மகளால் ரசிகர்கள் ஷாக் – புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2021-09-27T04:57:38Z", "digest": "sha1:JQ43LYKNXFITEEAMHMEVVQMQTL3VKMWK", "length": 3925, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "படுகவற்சி காட்டும் இன்கேம் இன்கேம் பாடல் குடும்ப நடிகை! – புகைப்படம் உள்ளே – Mediatimez.co.in", "raw_content": "\nபடுகவற்சி காட்டும் இன்கேம் இன்கேம் பாடல் குடும்ப நடிகை\nசில நடிகைகளே ஒரு படத்தின் மூலமோ அல்லது பாடலின் ம��லம் பிரபலம் அடைவார்கள் அதில் நடிகை ரேஷ்மிக்கா மந்தனாவும் ஒருவர். கிரீக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவருக்கு முதல் படமே குறிப்பிடத்தக்க படமாக அமைந்ததால் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\nதொடர்ந்து சில கன்னட படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்து வெளியான கீதகோவிந்தம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை தரும் படமாக அமைந்துள்ளது.\nகுறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற இங்கெம் இங்கெம் பாடல் இவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆகியது. இதனால் ரேஷ்மிக்கா தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இயக்குனர்கள் ரசிகர்களை கவர நடிகைகள் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் ரேஷ்மிக்காவும் பின்னழகு மட்டும் தெரியும் படி ட்ரான்ஸ்பரென்ட் உடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்\nPrevious Post:கோவிலுக்கு சென்ற இசைஞானி இளையராஜாவுக்கு ஏற்பட்ட நிலை எதைப் பற்றியும் நினைக்காமல் தைரியமாக எடுத்த முடிவு\nNext Post:உள்ளாடையுடன் படு கேவலமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை டாப்ஸீ – புகைப்படம் உள்ளே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue5/135-news/articles/vijayakumaran", "date_download": "2021-09-27T03:25:24Z", "digest": "sha1:RA4TPZMQ5YNRAK4IQVGYSN4GPFH2IWPK", "length": 9636, "nlines": 152, "source_domain": "ndpfront.com", "title": "விஜயகுமாரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுலம்பெயர் தேசபக்த வேடக்காரர்களின் இலங்கை அரச சந்திப்பு\t Hits: 5351\nபிரேமானந்தாவும் இயேசுவை மாதிரி ஒரு தீர்க்கதரிசி தான் - அய்யா விக்கினேஸ்வரன்\t Hits: 3961\nயூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்...\t Hits: 4493\nதமிழ்நாட்டில் தமிழில் பாடுவதற்கு போராடிய சிவனடியார் மறைந்தார்\nஒரு வேலையற்ற பட்டதாரியின் மரணம்\t Hits: 14015\nகத்தி முனையில் சிவப்பு இரத்தம்\nஎங்கள் பெண்களை மற்றவர்கள் எப்படி காதலிக்கலாம்\nசின்னப் பெடியன்கள் சொன்ன பிறகு தான் தமிழ் தலைமைகளைப் பற்றித் தெரியுதோ\nஅமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவ��ன் என்றார்கள் பிழைப்புவாத தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்\nமீளா அடிமை உமக்கே ஆனோம்\nபோராட்டங்களிற்கு விலை பேசும் கயவர்கள்\t Hits: 3697\nஏன் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரையும் இந்தக் கடவுள்கள் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை\nதமிழரை தமிழச்சி ஆண்டால் மிச்சமிருக்கும் தமிழ்நாடும் கொள்ளையடிக்கப்படும்\t Hits: 3490\nநந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை\t Hits: 3541\nபதவி விலக வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் பொறுக்கிகளா, காவல்துறை நாய்களா\nகேப்பாபுலவுவில் மக்கள் போராடுகிறார்கள்; எம் மக்களே இறுதி வரை நாம் போராடுவோம்\nஉண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் போராட்டங்கள் முடிவதில்லை\nகொல்ல வருகிறது கொக்கோ கோலா\t Hits: 3792\nமாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்\nஏறு தழுவிட எழுந்து வருவீர் நல்லூருக்கு\nதமிழர்கள் ஒல்லாந்தர்களால் புகையிலை பயிரிட கொண்டு வரப்பட்டவர்களாம் - ஒரு கண்டுபிடிப்பு Hits: 3754\nநீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா\t Hits: 3642\nதமிழக அரசியலை நக்கல் அடிப்பவர்களே, நமது கேவலத்தை என்னவென்பது\nபோராளிகளைக் கை விடும் சமூகம் மண் மூடிப் போகட்டும்\nகாந்திக்கு சிலை வைத்து கசிய விடப்படும் கள்ள அரசியல்\t Hits: 3782\nகெளதம சித்தார்த்தன் இலங்கையில் வைத்து இனவாதிகளால் கொல்லப்பட்டான்\nமக்கள் போராடும் போது மலைகளும் வழி விடும்\nஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறான்\t Hits: 4855\nஎமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் ஐந்து வருடங்கள்...\nஅ.தி.மு.கவும், ஆயிரம் திருடர்களும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவி மரணம்\t Hits: 5935\nமனிதர்கள் எழுவார்கள்\t Hits: 4395\nபுரட்சி கியூபாவை விடுதலை செய்தது\t Hits: 3791\nஅவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்\nசவுதியில் கொல்லப்பட்ட மலையகத்தின் ஏழைத் தாய்\t Hits: 4602\n\"தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன்\" Hits: 3807\nஅயோக்கியர்களின் அரசியலில் அடிமைத்தனம் சகஜமப்பா\nகல்வியை நாளைய நம்பிக்கையாக இறுகப் பிடித்திருக்கும் நம் குழந்தைகளிற்காக குரல் கொடுப்போம்\nஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக - தேங்காய் சிவாஜிலிங்கம்\t Hits: 4144\nஇலங்கையில் பெளத்தர்களை தவிர மற்றவர்களிற்கு இடமில்லை - பெளத்த மதவெறி Hits: 3466\nமாணவர்களின் கொலைகளிற்குப் பின் மறைந்திருக்கும் நயவஞ்சகர்கள்\t Hits: 3685\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/4-planetary-shifts-in-august-1627383716", "date_download": "2021-09-27T05:02:36Z", "digest": "sha1:JHHFRLPMF5XNIQMVCWOKENSMVIUQILEK", "length": 29492, "nlines": 415, "source_domain": "news.lankasri.com", "title": "ஆகஸ்ட் மாதம் நிகழும் 4 கிரக பெயர்ச்சி! இந்த நான்கு ராசியினரும் தான் அதிர்ஷ்டசாலிகளாம்! இதில் உங்கள் ராசியும் இருக்கா? - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nஆகஸ்ட் மாதம் நிகழும் 4 கிரக பெயர்ச்சி இந்த நான்கு ராசியினரும் தான் அதிர்ஷ்டசாலிகளாம் இந்த நான்கு ராசியினரும் தான் அதிர்ஷ்டசாலிகளாம் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nஆகஸ்ட் மாதத்தில் நிகழ உள்ள நான்கு முக்கிய கிரக பெயர்ச்சியின் காரணமாக நான்கு ராசிகள் குறிப்பிடத்தகுந்த நற்பலன்களைப் பெற உள்ளன.\nதற்போது ஆகஸ்டில் நடக்கவுள்ள கிரகப்பெயர்ச்சி என்னென்ன என்பதையும், அதனால் பலனடையும் ராசியினர் யார் யார் என்பதையும் பற்றி பார்ப்போம்.\nஆகஸ்ட் 9, 2021 இல் பகல் 01:23 மணிக்கு சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சி.\nஆகஸ்ட் 9, 2021 இல் சிம்ம ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கை\nஆகஸ்ட் 11, 2021ல் காலை 11:20 மணிக்கு கன்னி ராசியில் சுக்கிர பெயர்ச்சி\nஆகஸ்ட் 17, 2021 ல் மதியம் 01:05 மணிக்கு சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சி, ஆவணி மாதம் ஆரம்பம்\nஆகஸ்ட் 17, 2021ல் சிம்ம ராசியில் புதன், சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கை\nஆகஸ்ட் 22, 2021 - பெளர்ணமி ஆகஸ்ட் 26, 2021 காலை 11:08 மணிக்கு கன்னி ராசியில் புதன் பெயர்ச்சி ஆகஸ்ட் மாதத்தில்\nசிறப்பான பலன் பெறும் ராசிகள்\nஇந்த கிரக பெயர்ச்சியின் காரணமாக மேஷ ராசிக்கு, அவர்கள் முன்னெடுக்கும் வேலையில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அது அலுவலகமாக இருந்தாலும் சரி, வீட்டாக இருந்தாலும் சரி. உங்கள் பணி எல்லா இடங்களிலும் சிறப்பாக நடந்தேறும். அதே சமயம் உங்கள் வேலையின் காரணமாக ஓய்வற்ற நிலை இருக்கும். உங்கள் செயல்களில் புதிய உச்சம், வெற்றியை அடைய உதவியாக இருக்கும். இயந்திரத் துறையில் அல்லது கைவினை கலைஞர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி சிறப்பாக இருக்கும்.\nஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சி நிகழ்வின் காரணமாக மிதுன ராசிக்கு சிறப்பான பலன்கள் தருவதாக இருக்கும். பணியிடத்தில், வேலையில் உங்கள் திறமைக்கு ஏற்ப நீங்���ள் பாராட்டப்படுவீர்கள்.\nவியாபாரம் செய்பவர்களுக்கு திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். வேலையில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.\nஎதிரிகளுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களைத் தொந்தரவு செய்யும் நபர்கள் தாங்களாகவே தோற்கடிக்கப்படுவார்கள். ஆன்மிக செயலில் ஆர்வம் கொள்வதும், இறை மந்திரத்தை உச்சரிப்பது நல்லது.\nமரியாதை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். ஆனால் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும்.\nசிம்ம ராசியில் ஆகஸ்ட் மாதத்தில் புதன், செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகிய 4 கிரகங்களின் பெயர்ச்சி நிகழ உள்ளது. இதன் மூலம் உங்கள் ராசிக்கு மகிழ்ச்சியும் நல்ல அதிர்ஷ்டங்களும் அதிகரிக்கும்.\nஉங்களின் ஆற்றல் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது அவசியம்.\nஎந்த ஒரு செயலிலும் ஒரு பெரிய முடிவு அல்லது செயலை முன்னெடுக்க தயங்க மாட்டீர்கள். உங்களின் படைப்புகள் பாராட்டப்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ​\nஆகஸ்ட மாத கிரக பெயர்ச்சி துலாம் ராசியினருக்கு நன்மைகள் சிறப்பாக நடக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கூட உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் அரவணைத்துச் செல்வார்கள்.\nஉங்களுக்கு அதிர்ஷ்டம் சிறப்பாக கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை பெற முடியும். உங்கள் வருமானம் சிறப்பாக அதிகரிக்கும்.\nகலை, கலாச்சார விஷயங்கள் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். உங்கள் படைப்புகள், கருத்துக்கள் அதிகரிக்கும்.\nஅரசு ஊழியர்களுக்கு அவர்களின் மேலதிகாரிகள் மற்றும் நிர்வாகத்திடமிருந்து சலுகைகள் மற்றும் வெகுமதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nவிபத்தில் இருந்து தேறி வரும் நடிகை யாஷிகா ஆனந்தை சந்தித்த பிரபல நடிகர்\nதனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த போட்டோஸ் \nபரபரப்பாக ந���ைபெற்ற சூப்பர் சிங்கர் 8 வது சீசன் வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nஇலங்கைக்குள் நுழைகிறது ஐரோப்பிய ஒன்றிய தூது குழு\nஎதிர்பாராத பண வரவால் மகிழப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன்கள்\nலண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம் சிசிடிவி காட்சியில் சிக்கிய சிவப்பு மர்ம பொருள்\nநள்ளிரவில் வந்த புலிகளின் ஆயுதக் கப்பல் தடுக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட இந்திய அமைச்சர்\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபுகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கனடாவில் மரணம்\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் பிரபு.. எப்படி மாறிட்டாருனு பாருங்க\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nவெளியானது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\nசூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France\nசங்கானை, யாழ்ப்பாணம், Düren, Germany\nஅல்வாய், வவுனியா, Toronto, Canada\nமட்டுவில் வடக்கு, மீசாலை வடக்கு\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2021-09-27T03:19:27Z", "digest": "sha1:UZ252UTKYNGQSANJGO6HHYXBURA7OGYF", "length": 14538, "nlines": 236, "source_domain": "patrikai.com", "title": "உலகின் முதல் முகமாற்று ஆபரேசன் செய்த பிரான்ஸ் பெண் மரணம்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஉலகின் முதல் முகமாற்று ஆபரேசன் செய்த பிரான்ஸ் பெண் மரணம்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது\nஇன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி முழு அடைப்பு தமிழகத்திலும் நடைபெறுகிறது\nஉலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்த பெண் கடுமையான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நோயின் பிடியில் இருந்து மரணத்தை தழுவினார்.\nநாய் கடித்ததால் டிவிகாரமாக மாறிப்போன இசபெல்லி டினோரிக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரான்சைச் சேர்ந்த டாக்டர் பெர்னார்ட் தேவாசெல்லே மற்றும் அவரது குழுவினர் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினர்.\nஏற்கனவே மூளைச்சாவு அடைந்த ஒருவரின் முகப்பாகங்கள் இவருக்கு பொருத்தப்பட்டன. முதலில் வெற்றி கரமாக முடிந்த அறுவை சிகிச்சை நாளடைவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து டினோரி மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனாலும் பக்க விளைவுகள் அதிகரித்து கடந்த ஆண்டு அவரது உடல்நிலை மோசமான நிலையை அடைந்தது.\nஅவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த ஏப்ரல் மாதம் அவர் மரணம் அடைந்துள்ளார். 10 ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்ததாலும் பக்க விளைவுகளால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். இந்த தகவலை தற்போதுதான் ஏமியன்சில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இசபெல்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் இதுவரை அவர் மரணம் குறித்த தகவலை வெளியிடாமல் இருந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமுகமாற்று ஆபரேசனின்போது பக்க விளைவுகள் ஏற்படுவதை தடுப்பதற்காக அவருக்கு ஸடீராய்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மருந்துகளின் வீரியத்தினால் இரண்டு புற்றுநோய் கட்டிகள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஉள்ளாட்சி தேர்தல்: தமிழகத்தில் 5.81 கோடி வாக்காளர்கள்\nNext articleஆப்பிள் – பாக்ஸ்கான் இந்தியாவில் மீண்டும் ஐபோன் உற்பத்தி செய்யப்போகின்றன\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.25 கோடியை தாண்டியது\nடி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்தார் விராட் கோலி\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது\nஇன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி முழு அடைப்பு தமிழகத்திலும் நடைபெறுகிறது\nஉத்தரப்பிரதேசத்தில் தேர்ச்சி- சென்னையில் நியமனம் : ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம் பி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/iniyanal-this-day-saturday-03-09-2016/", "date_download": "2021-09-27T03:40:55Z", "digest": "sha1:CL54XLZWBHOQ2GQOO3BT7YG2NBICQSQE", "length": 11985, "nlines": 251, "source_domain": "patrikai.com", "title": "இந்தநாள் இனியநாள் 03.09.2016 சனிக்கிழமை | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇந்தநாள் இனியநாள் 03.09.2016 சனிக்கிழமை\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது\nஇந்தநாள் இனியநாள் 03.09.2016 சனிக்கிழமை\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 03.18 வரை உத்திரம் பின் ஹஸ்தம்\nதிதி : இன்று மாலை 04.56 வரை துவிதியை பின் திருதியை\nசந்திராஷ்டமம் – அவிட்டம், சதயம்\nநல்லநேரம் : காலை 07.45 – 08.45\nமேஷம் – பணப்புழக்கம் அதிகரிப்பு\nரிஷபம் – சேமிப்பு உயரும்\nகன்னி – சண்டை சச்சரவு\nதுலாம் – திடீர் இழப்பு\nவிருச்சிகம் – அந்தஸ்து உயரும்\nமகரம் – மனப்போர் விலகும்\nகும்பம் – பொறுமை தேவை\nமீனம் – திறமை வெளிப்படும்\nஅசுவினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nதுலா ராசியினர் பிறருக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்\nPrevious articleபோர்க்குற்றவாளியே திரும்பிப்போ : மலேசியாவில் ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு\nNext articleஆர்.எஸ்.எஸ். குறித்த பேச்சு: பின்வாங்கும் உத்தேசமில்லை\nவார ராசி பலன்: 24.9.2021 முதல் 30.9.2021வரை\nவார ராசிபலன்: 17.9.2021 முதல் 23.9.2021வரை\nவார ராசிபலன்: 10.9.2021 முதல் 16.9.2021 வரை\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது\nஇன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி முழு அடைப்பு தமிழகத்திலும் நடைபெறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pm-modi-amith-sha-face-charges-of-cheating-q56kqs", "date_download": "2021-09-27T04:41:33Z", "digest": "sha1:MCPJC27ELCHZS35RNSCUBPVRY3KRNGNT", "length": 9878, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "5 வருஷசத்துக்குபிறகு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க… பிரதமர் மோடி, அமித் ஷா மீது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு | PM Modi Amith Sha Face charges of Cheating", "raw_content": "\n5 வருஷசத்துக்குபிறகு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க… பிரதமர் மோடி, அமித் ஷா மீது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு\nபிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட���ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.\nபிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் கூறிய காரணத்தைக் கேட்டால் வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கும்ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவர் எச்.கே. சிங். இவர் கடந்த தினங்களுக்கு முன்பு ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில், மக்களை மோசடி செய்ததாக பிரதமர் மோடி மற்றும அமித் ஷா மீது வழக்கு தொடர்ந்தார். இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 415 (மோசடி) மற்றும் 420 (நேர்மையின்மை), அதனுடன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 123(பி)ன் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சேர்க்கப்பட்டுள்ளார்.\n2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மக்களிடம் வாக்குறுதியளித்த மோடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் எனத் தெரிவித்தார். ஆனால், வாக்குறுதி கொடுத்து மக்களை பிரதமர் மோடியும், அமித் ஷா ஏமாற்றி விட்டனர். 2019ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை திருத்த சட்டத்தை அறிமுகம் செய்தார். ஏனென்றால் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. குடியுரிமை திருத்த சட்டம் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது ஆனால் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொருவரின வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்ற வாக்குறுதியை ஏன் மதிக்கவில்லை மக்கள் வாக்குகளை பெற தவறான வாக்குறுதிகளை அளிக்க கூடாது. அப்படி செய்தால் அது மக்களை மோசடி செய்வதாகும் என பிரதிநித்துவச் சட்டம் சொல்கிறது என வழக்கறிஞர் எச்.கே. சிங் வாதிட்டுள்ளார். இந்த வழக்கு மார்ச் 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது.\n2014 நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தாக எச்.கே. சிங்கின் கோரிக்கை உண்மைக்கு புறம்பானது. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் அது போன்ற வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.. ஒரே நம்பிக்கை காங்கிரஸ்.. பாஜகவை டார் டாராக கிழித்த அழகிரி.\nதந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபாவுக்கு எதிராக நடிகர் விஜய் தொடுத்த வழக்கு இன்று விசாரணை..\nஅரசாணையை மீறினாரா அமைச்சர் சேகர்பாபு.. தமிழக ஆளுநருக்குப் பறந்த புகார்..\nகூட்டுறவு வங்கி முறைகேட்டில் அதிரடி திருப்பம்... நகைக் கடன்களை ஆய்வு செய்ய குழு அமைத்து அரசு கிடுக்கிப்பிடி.\nஇனி என்னை மையப்படுத்திதான் தமிழக அரசியலே சுற்றும்... டாப் கியரில் சீமான்..\nஆந்திராவை துவம்சம் செய்து ஒடிசாவுக்குள் என்ட்ரி கொடுத்த குலாப் புயல்… படகு கவிழ்ந்து மீனவர்கள் உயிரிழப்பு..\nஇந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயம்… நாடு முழுவதும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.. ஒரே நம்பிக்கை காங்கிரஸ்.. பாஜகவை டார் டாராக கிழித்த அழகிரி.\nதந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபாவுக்கு எதிராக நடிகர் விஜய் தொடுத்த வழக்கு இன்று விசாரணை..\nஅரசாணையை மீறினாரா அமைச்சர் சேகர்பாபு.. தமிழக ஆளுநருக்குப் பறந்த புகார்..\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-oviya-mocks-vijay-and-ajith-fans-on-twitter/", "date_download": "2021-09-27T04:18:29Z", "digest": "sha1:65OARPYOSWBK25QVFDRMGEBRJP34WMME", "length": 8990, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Oviya Mocks Vijay And Ajith Fans On Twitter", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய லூசுங்கலாடா நீங்க – விஜய் அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா. இதான் காரணம்.\nலூசுங்கலாடா நீங்க – விஜய் அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா. இதான் காரணம்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். அதிலும் இந்த முதல் சீசனில் பங்குபெற்ற நடிகை ஓவியா ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தா���். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஇதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார் பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார் இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து.\nஇதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார் பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார் இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பெற்ற பிரபலத்தை வைத்து இவருக்கு எந்த பட வாய்ப்பும் தேடி வரவில்லை.சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா அடிக்கடி தனது ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு ஓவியா பதிலளித்துக் கொண்டிருக்கும்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு மொக்கை கொடுத்துள்ளார்.\nPrevious articleஉடலின் இதுக்கு கிழ எனக்கு சொரனையே கிடையாது – பிக் பாஸிலேயே தனது உடல் நலம் குறித்து சொன்ன பொன்னம்பலம்.\nNext article2000 புலம் தொழிலாளர்களுக்கு ஓடி ஓடி நிவாரணம் வழங்கிய விஜய் பட நடிகை. அட இவங்க தாம்பா.\nஇளசுகளின் லேட்டஸ்ட் கிரஷ் திவ்ய பாரதி – படு Transperant பிகினி உடையில் கொடுத்த போஸ்.\n‘செண்பகமே செண்பகமே’ பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த ராமராஜன் பட நடிகை.\n25% ஹாட் ஸ்டாரில் வாக்குகளை வாங்கி சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற போட்டியாளர் – இரண்டாம் இடம் மூன்றாம் இடம் யாருக்கு பாருங்க.\nஉங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா. லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.\nபுதிய ஹேர் ஸ்டைல் கிண்டலுக்கு உள்ள��கி வரும் நிலையில் புதிய கெட்டபிற்கு மாறிய வைஷ்ணவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/softbank-mobile-unit-go-ipo-raising-some-20-billion-012996.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-27T04:38:00Z", "digest": "sha1:TPNFKZCG2ED33635W7GA2UWMMDDJ4DKH", "length": 21235, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..! | SoftBank mobile unit to go for IPO raising some $20 billion - Tamil Goodreturns", "raw_content": "\n» பங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\nபங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\nவழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்..\n13 hrs ago வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\n14 hrs ago பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே ஆஃபர் 2021.. குறைந்த விலையில் பொருட்களை வாங்க சரியான வாய்ப்பு..\n17 hrs ago அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. செப்டம்பர் மாத சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு.. \n17 hrs ago குறைவான வட்டியில் பர்சனல் லோன்.. எந்த வங்கி பெஸ்ட் ஆப்சன்.. இதோ முழு விவரம்..\nNews ஜெர்மனியில் எழுச்சி பெற்ற இடதுசாரி.. வீழும் மெர்கல் கட்சி.. 16 வருடத்திற்கு பின் அரசியல் மாற்றம்\nMovies நகைச்சுவை மன்னன் நாகேஷ் பிறந்த நாள் இன்று… ஸ்பெஷல் ரவுண்டப் \nTechnology விரைவில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ.\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜப்பான் நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான சாப்ட்பேங்க் நிறுவனத்தின் டெலிகாம் சேவை நிறுவனத்தை அந்நாட்டுப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து விதமான ஒப்புதல்களையும் பெற்றுவிட்ட சாப்ட்பேங்க் வருகிற டிசம்பர் 19ம் தேதி பட்டியலிட உள்ளது.\nஇதன் மூலம் சாப்ட்பேங்க் சுமார் 2.4 டிரில்லியன் யென் அதாவத�� 21.1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.\nசாப்ட்பேங் குரூப் கார்ப் நிறுவனத்தின் வர்த்தக மதிப்பு 7.18 டிரில்லியன் யென் ஆக இருக்கும் நிலையில் ஒரு பங்கை 1,500 யென் வீதம் சுமார் 1.6 பில்லியன் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது இக்குழுமம்.\nஇக்குழுமத்தின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் ஒரு வர்த்தகம் என்றால் டெலிகாம் சேவை வர்த்தகம் தான். இந்த நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் அதிகளவிலான முதலீட்டு தொகையை ஈட்ட முடியும் என இக்குழுமத்தின் தலைவர் மசயோஷி சன் நம்புகிறார்.\nமேலும் இந்நிறுவனத்தைப் பட்டியலிட முக்கியக் காரணம் ஜப்பானில் தற்போது பல டெலிகாம் நிறுவனங்கள் மலிவான டெலிகாம் சேவையை அளிக்கத் துவங்கிவிட்டது. இந்தப் போட்டியில் தனது நிறுவனத்தின் மதிப்பு இழந்து விடக்கூடாது என்பதற்காகவும், தொடர்ந்து வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கவும் தான் பங்குச்சந்தையில் இறங்க திட்டமிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉபர் பங்குகளை விற்க ஜப்பான் சாப்ட்பேங்க் திடீர் முடிவு.. என்ன காரணம்..\nரூ.16,600 கோடி ஐபிஓ.. பங்குச்சந்தையை கலக்க வரும் பேடிஎம்..\nஈகாமர்ஸ் சந்தையில் குழாயடி சண்டை.. புதிய கட்டுப்பாடு மூலம் போட்டி கடுமையானது..\nஎஸ்பி எனர்ஜி மொத்தமாக கைப்பற்றும் கௌதம் அதானி.. 26,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம்..\nஇந்திய சொத்துக்களை விற்பனை செய்யும் டிக்டாக்.. யார் கூட டீல் தெரியுமா..\nஜப்பானில் பட்டையைக் கிளப்பும் பேடிஎம்.. 150% வளர்ச்சி..\n40 பில்லியன் டீல்.. ஆர்ம் நிறுவனத்தை மொத்தமாக கைப்பற்றும் Nvidia..\n17.1 பில்லியன் டாலர் நஷ்டம்.. கண்ணீரில் சாப்ட்பேங்க் விஷன் பண்ட்..\nGrofers-ஐ கைப்பற்ற திட்டம் தீட்டும் 'சோமேட்டோ'.. 750 மில்லியன் டாலர் டீல்..\nகொரோனாவை விரட்ட உதவிய சிறந்த மனிதாபிமானம்.. சாப்ட் பேங்க் குழும CEO ஒப்புதல்..\nலாபத்திற்காக 5,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. OYO நிறுவனம் திடீர் முடிவு..\nராக்கெட் வேகத்தில் வளர்ச்சி.. 16 பில்லியன் டாலரை தொட்ட பேடிஎம்..\nRead more about: softbank ipo பங்குச்சந்தை சாப்ட்பேங்க்\nஅக்டோபர் 1 முதல் இந்த இரண்டு வங்கிகளின் செக் புக் செல்லாது.. பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவிப்பு..\nசர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இன்னும் குறையுமா.. இது வாங்க சரியான நேரமா\n2027க்கு பின் பெட்ரோல் பைக்குகள் விற்க கூடாது.. ஹீரோ-வின் புதிய அறிவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-second-new-airport-plans-land-surway-kanchipuram-parandhur-cheyyar-175227/", "date_download": "2021-09-27T03:44:34Z", "digest": "sha1:TKHSQ6ND2CHEAQG6ZCDCSFF62ELTSTVS", "length": 15596, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையின் 2-வது விமான நிலையம் எங்கே அமையும்? பரந்துரா? செய்யாறா? - Indian Express Tamil சென்னையின் 2-வது விமான நிலையம் எங்கே அமையும்? பரந்துரா? செய்யாறா?", "raw_content": "\nசென்னையின் 2-வது விமான நிலையம் எங்கே அமையும் பரந்துரா\nசென்னையின் 2-வது விமான நிலையம் எங்கே அமையும் பரந்துரா\nசென்னையின் 2-வது விமான நிலையம், காஞ்சிபுரம் பரந்தூரில் இறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் – செய்யாறுக்கு இடையே இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான புதிய இடத்தைப் பற்றி மாநில அரசு பற்றி ஆலோசித்து வருகிறது.\nசென்னையின் 2-வது விமான நிலையம் அமைவிடம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் – செய்யாறு இடையே 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான புதிய இடத்தைப் பற்றி மாநில அரசு பற்றி ஆலோசித்து வருகிறது. இதனால், 2-வது விமான நிலையம் அமையப்போவது பரந்தூரிலா செய்யாறிலா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான கோப்பு உயர் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த கோப்பு கையெழுத்திடப்படாமல் திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனால், மாநில அரசு அதிகாரிகள், இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இரண்டாவது இடத்தை பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் செய்யாறு அருகே முதல்கட்ட நில கணக்கெடுப்பு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. தற்போது சென்னை விமான நிலையத்திலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த புதிய இடம் 2-வது விமான நிலையம் அமைப்பதற்காக பரிசீல���க்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஏற்கெனவே அங்கே அரசு 1500 ஏக்கர் நிலம் உள்ளது. இதனால், இன்னும் தேவையான மிச்ச நிலத்தை அரசு தனியாரிடம் இருந்து கையகப்படுத்த வேண்டும்.\nஇந்த நில சர்வேவுக்குப் பிறகு இது போதுமான இடம் என்பதை அறிய மற்றொரு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் மாநில அரசு கேட்க திட்டமிட்டுள்ளது.\nசென்னை மாநகரில் அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை கையாள சென்னையின் 2-வது விமான நிலையத்திற்கு குறைந்தது 3500 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.\nசென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு முதலில் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் பகுதியி இடம் தேர்வு செய்யப்பட்டது. பரந்தூரில் உள்ள இடத்தில் 50% மட்டுமே அரசாங்கத்தின் வசம் உள்ளது. அந்த இடத்தில் விமான நிலையம் வர வேண்டுமானால் மீதமுள்ள நிலத்தை தனியார் நில உரிமையாளர்களிடமிருந்து அரசு கையகப்படுத்த வேண்டும்.\nபரந்தூருக்கு அடுத்து மற்றொரு இடமாக செய்யாறு அருகே மாத்தூர் பரிசீலிக்கப்பட்டது. முதலில் பரிந்துரைக்கப்பட்ட பரந்தூர் இடத்திற்கு அருகில் ஒரு ஏரி இருப்பதால் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் என்ற யோசனை கைவிடப்பட்டது. நீர் நிலை இருப்பதால் அது விமான நிலைய செயல்பாடுகளுக்கும் விரிவாக்கப் பணிகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கருத்தப்படுறது.\nசென்னை மீனம்பாக்கத்தில் தற்போது உள்ள விமான நிலையம் ஆண்டுக்கு 150 லட்சம் வரை பயணிகளின் போக்குவரத்தை கையாளும் திறன் கொண்டது. ஆனால், அது முந்தைய ஆண்டில், பயணிகள் போக்குவரத்து சுமார் 220 லட்சத்தைத் தொட்டது. இதனால் மற்றொரு விமான நிலையத்தின் தேவையை வலியுறுத்தி முன்னதாக அறிக்கை வெளியானது.\nஇந்த நிலையில்தான், சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கு காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் முதலில் நிலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. தற்போது இரண்டாவதாக காஞ்சிபுரம் – செய்யாறு இடையே அமைந்துள்ள மாத்தூரில் நிலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னையின் 2-வது விமான நிலையம் அமையப்போவது பரந்தூரா செய்யாறா\nஇதில் எந்த இடம் விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்ற இடம் என்பதை இந்திய விமான நிலைய ஆணையம்தான் முடிவு செய்யும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 27 பேர்; தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\nTNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் தேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\nவிமானத்தில் 4 மீட்டிங்… அமெரிக்காவில் 20 மீட்டிங்; பிரதமரின் 65 மணி நேர பயணம்\nநாளை பாரத் பந்த்; எதிர்க்கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு\nஇனி ட்விட்டரில் HD வீடியோ\nஉ.பி-இல் தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி; இந்திய ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nSBI ATM News: உங்கள் காலி நிலத்தை எஸ்பிஐ ஏடிஎம்-க்கு வாடகைக்கு விடுவது எப்படி\nபிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ\nTNPSC Group 4: விஏஓ தேர்வு பாடத்திட்டம், கட் ஆஃப் எப்படி இருக்கும்\nஇம்யூனிட்டி, எடை குறைப்பு… பூசணிக்காயில் இவ்ளோ பலன்களா\n புதிய பொறுப்புடன் ஆட்டத்தைத் தொடங்கும் பிடிஆர்\n‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nTamil News Highlights : கரையை கடந்தது ‘குலாப் புயல்’ – வானிலை ஆய்வு மையம்\nஉள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மோதல் : 4 பேர் படுகாயம்\nபதவிக்காக மக்களை ஏமாற்றுவது நியாயமா எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\nவெங்கடாச்சலம் வீட்டில் சோதனை: கிலோ கணக்கில் தங்கம், வெள்ளிப் பொருட்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/hal-recruitment-2021-for-medical-superintendent-posts/", "date_download": "2021-09-27T03:26:36Z", "digest": "sha1:T3RPSDEHS3KKGYUXLE63HRD6UDQZFFYB", "length": 5083, "nlines": 70, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "10th, Diploma, முடித்தவருக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை வாய்ப்பு!!", "raw_content": "\n10th, Diploma, முடித்தவருக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை வாய்ப்பு\nHAL Recruitment 2021 – இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Senior Medical Officer, Medical Superintendent என்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 04.09.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.\nநிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம்\nகல்வித்தகுதி MBBS, DNB, M.D\nமொத்தம் 09 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு MBBS, DNB, M.D முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியின் படி அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nGeneral/ OBC பிரிவிற்கு ரூ. 500/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.\nSC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.\nமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்\nஅஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/tag/yazhvenba/", "date_download": "2021-09-27T04:47:53Z", "digest": "sha1:HANFMRJPIDY6QVZD24EKO2KNBMOQS4Y2", "length": 11731, "nlines": 43, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_48a851900b366bbd41986e691d86865e, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஎனக்கொரு வரம் கொடு – 3\nகாரை ஓட்டிக்கொண்டிருந்த சௌதாமினியின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. வசந்தன் தன் அக்காவை ஓரக்கண்ணால் பார்ப்பதும், மீண்டும் சாலையை பார்ப்பதுமாக அமர்ந்திருந்தான். இத்தனை ரணகளத்திலும் ஒரு நல்ல விஷயமாக அவனது பிரச்சினை எளிதாகத் தீர்ந்திருந்தது. அதில் மனதினோரம் பெரும் மகிழ்ச்சி அவனுக்கு அவனது பார்வையை உணர்ந்தாளா அல்லது எண்ணப்போக்கை உணர்ந்தாளா தெரியவில்லை. “இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கணுமே அவனது பார்வையை உணர்ந்தாளா அல்லது எண்ணப்போக்கை உணர்ந்தாளா தெரியவில்லை. ��இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கணுமே உன் பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லாம ஆயிடுச்சு” என்று சௌதா கேட்ட தொனியே சரியில்லாமல் […]\nஎனக்கொரு வரம் கொடு – 2 (2)\nஉடனேயே, “ஓ கூட ஒரு பொண்ணிருந்தா தான் உங்க கேமரா வேலை செய்யுமோ” என்று நக்கலாகக் கேட்டவன், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், சட்டென்று வேக எட்டுக்களில் சௌதாமினியை நெருங்கி தன் வலது கையால் அவளது வலது கரத்தைப் பற்றி ஒரு சுழற்று சுழற்றி தன்னருகே தன் கை வளைவில் நிற்க வைத்திருந்தான். அதில் அவள் திருதிருக்க, அவனுடைய அசிஸ்டண்ட்ஸ் பிரசாந்த், ஓவியா இருவரும் விழிகள் தெறிக்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “இங்கே […]\nஎனக்கொரு வரம் கொடு – 2 (1)\nசௌதாமினி காலையில் எழுந்து பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். எந்நாளும் இல்லாத திருநாளாக அன்றையதினம், தன் தோற்றத்தில் வெகு அக்கறை எடுத்துக் கிளம்பிக் கொண்டிருந்தாள். ஆரஞ்சு வண்ண லெனன் புடவையும், அதை எடுத்துக்காட்டும் படியான அடர் நீல நிற டிசைனர் ப்ளௌஸும், ஒரு கையில் தங்க வளையலையும், மற்றொரு கையில் டைடன் வாட்சும் அணிந்து, மிதமான அலங்காரமும், வாசனைத் திரவியமுமாகத் தயாரானாள். அவளைப் பாந்தமாகத் தழுவிய புடவையின் முந்தானையைச் சரிய விட்டு உடுத்தியிருந்தவள், கழுத்தில் வழக்கமாக […]\nஎனக்கொரு வரம் கொடு – 1 (2)\nஆனால், வருத்தம் என்பது அதோடு முடியக்கூடிய ஒன்றா உண்மையாக வருந்துபவர்கள் அடுத்த முறை அந்த பிழையைச் செய்யத் துணியவே கூடாது அல்லவா உண்மையாக வருந்துபவர்கள் அடுத்த முறை அந்த பிழையைச் செய்யத் துணியவே கூடாது அல்லவா வசந்தன் ஒருநாளும் அப்படி இருந்ததில்லை. அவனது பிழைகள் கூடிக்கொண்டே இருக்கும். அதிலும் பல பிழைகள் இவ்வளவு துணிந்து விட்டானா என்ற பேரதிர்ச்சியை கொடுக்கும். வீட்டிலேயே திருடியிருக்கிறான் என்று இப்பொழுது அறிய நேரிட்டது போல வசந்தன் ஒருநாளும் அப்படி இருந்ததில்லை. அவனது பிழைகள் கூடிக்கொண்டே இருக்கும். அதிலும் பல பிழைகள் இவ்வளவு துணிந்து விட்டானா என்ற பேரதிர்ச்சியை கொடுக்கும். வீட்டிலேயே திருடியிருக்கிறான் என்று இப்பொழுது அறிய நேரிட்டது போல சௌதாமினி நெருங்குவதைக் கண்டதும், வசந்தன் முன்பக்க காரின் கதவை அமைதியாகத் திறந்து விட்டான். அவன் முகத்தைப் பார்த்தபடியே […]\nஎனக்கொரு வரம் கொடு – 1 (1)\nஅழகானதொர�� பொன்மாலைப் பொழுதில், தஞ்சாவூர் திலகர் திடலில் செல்வி சௌதாமினியின் நாட்டிய விழா ஏற்பாடாகியிருந்தது. அந்த ஜில்லாவில் புகழ்பெற்று விளங்கும் இளம் பரத நாட்டிய கலைஞர்களுள் அவளும் ஒருத்தி ஆவாள். அவளின் பெயருக்கென்றே கூடும் கூட்டமும் ஏராளம். அவ்விழாவிலும் அவ்வாறே அரங்கம் நிரம்பி வழிந்தது நாட்டிய மேடையில், தூண் பதாகைகள் (banners) வலப்புறம் மூன்றும், இடப்புறம் மூன்றுமாகச் சாய்வான வரிசையில் மேடையை அலங்கரித்தபடி அமைந்திருக்க, வலது புறம் நடராஜர் சிலையும், அதன் முன்பு இரண்டு […]\nசுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 06 ( PART 02 )\n*** மறுநாள் காலையில் கௌதம் விழித்தெழும் போது, மதன் போர்வைக்குள் சுருண்டு கொண்டிருந்தான். இந்த இதமான குளிரில் அதிகாலை உறக்கம் என்பது அழையா விருந்தாளி. இந்த குளிரிலும், அது தரும் சுகத்திலும், போர்வையின் கதகதப்பிலும் தன்னிலை மறந்து, தான் அடிமை வாழ்க்கை வாழ்கிறோம் என்பதும் மறந்து வரும் உறக்கம் அரிது என்பதால் மதனின் உறக்கத்தை தொந்தரவு செய்யாமல் கௌதம் மட்டும் எழுந்தான். ‘எப்பொழுது இங்கிருந்து விடுதலை’ என்னும் ஏக்கத்தோடு எழுந்தவனுக்குப் பெருமூச்சு வந்தது. பல் […]\nசுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 06 ( PART 01 )\nராஜேஸ்வரி அம்மாள் அதிகாலை எழுந்தது முதல் பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தார். தன் கணவர் தன்னுடன் இருந்திருக்கலாம் என்னும் ஏக்கம் எப்பொழுதும் போல இன்றும் மனதில் எழுந்தது. எப்படி எல்லாமோ வாழ வேண்டிய வாழ்க்கை. ஆனால் ஒற்றை மகனைக் கூட அருகில் வைத்துக் கொள்ள முடியாமல் தானும், தன் கணவனும் மட்டுமாய் தனித்து காலத்தைக் கடத்தியாகி விட்டது. அதிலும் கணவர் இறந்ததும், தன்னாலும் மகனுடனும் சென்று இருக்க முடியாமல், மகனும் தன் […]\nசுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 04 – PART 02\n*** இரவு நேரத்தில் குளிர்காற்று உடலைத் துளைக்க, தந்திருந்த போர்வைகள் எல்லாம் மதனிற்கு போதவேயில்லை. பொதுவாக இந்தளவு குளிரில் விரைவிலேயே உறக்கம் வந்துவிடும். மதன் மட்டும் சில நாட்களாக விதி விலக்காய் இருக்கிறான். அதீத குளிரினால்தான் வயிறு நிறைய உண்ணாதபோதிலும், மற்ற அனைவரும் நன்கு உறங்கி விடுகிறார்கள். என்னதான் அடிமை வாழ்க்கை வாழ்ந்தபோதிலும், உறக்க விஷயத்தில் இங்கிருந்தவர்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்களே ஆனால், உறக்கம் மட்டும் போதுமா ஆனால், உறக்கம் மட்டும் போதுமா மதனின் சிந்தை முழுவதும் இங்கிருந்து தப்பிக்கும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/41177-2020-11-24-11-06-09", "date_download": "2021-09-27T05:02:14Z", "digest": "sha1:XNFYIE2TCXQERSVFX6XY6ASLQFE2SJW4", "length": 20128, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "ஆழியார் தேநீர் கடை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉயர் கல்வியை உருக்குலைக்கும் தேசியக் கல்விக் கொள்கை - 2019\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n மே நாள் வாழ்த்துகள் தோழர்களே\nமேகதாது - நமது உரிமை பறிப்பு\nஅரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை குறித்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு அறிக்கை\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nபள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதிப்பும்\nபார்ப்பன எதிர்ப்பு பேசிய தந்தையை சிறைக்கு அனுப்பிய முதலமைச்சர்\nதிருத்த நிதி நிலையறிக்கை அறிக்கை 2021-22\nகோயில் சொத்துக்களை சூறையாடுவது யார்\nவேளாண் நிதிநிலை அறிக்கை 2021-22\nதாலிபான்கள் நடத்தியது தேசிய விடுதலை போராட்டமா\nசைவ வைணவ போட்டி ஒன்றுக்கொன்று பொருத்தம்\nவிழிப்பார்களா இதரப் பிற்படுத்தப்பட்ட மக்கள்\nஇந்தியத் தத்துவச் சிந்தனையில் வேத மரபும் வேத மறுப்பும்\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2020\nசாப்டிருக்கலாம். சாப்பிட்டிட்டு இருக்கலாம். சாப்பிடாமல் கூட இருக்கலாம்.\nஆனால்... பேருந்து வந்து விட்டால்... எல்லாவற்றையும் விட பேருந்தில் ஏறி சீட் போடுவது தான் முக்கியம். பேருந்து பொள்ளாச்சி பேருந்து நிலையத்துக்குள் வரும் போதே அசரீரி சொல்லி விடும். பிறகு ஆச்சரியங்கள் நடந்தேறும்.\nஆக நிறைய வயிறுகள் பசித்தபடி இருக்கும். நிறைய வயிறுகள் தேநீருக்கும் கடிக்கும் காத்திருக்கும். ஆழியார் வரை... டிக்கெட் எடுப்பது... சீட்டில் அமர்வது... அமர அட்ஜஸ்ட் செய்வது... தெரிந்த முகம் இருந்தால்... நலம் விசாரித்துக் கொள்வது என்று அடுத்த அரைமணி நேரம் எப்படி போகிறது என்று தெரியாது. ஆனால்.. ஆழியார் காற்று... ஜன்னல் வழியே கும்மி அடிக்கும். ஈரக்காற்றுக்கு முந்தி அடிக்கும் தோராயமான ஒரு வகை காற்று அது.\nஆழியார் -ல்... பேருந்து பத்து நிமிடம் நிற்கும். ��து 10 நிமிடமா 15 நிமிடமா என்று அன்றைக்கு தான் தெரியும்.\nசரி... ஆழியார் தேநீர் கடையில் பேருந்து நின்றதும்... இறங்கினோர் முதலில் இயற்கை உபாதைக்குச் செல்வார்கள். அதன் தொடர்ச்சியாக டீ சொல்லி விட்டு வடையோ பஜ்ஜியோ எடுத்து கடிப்பார்கள். (டோக்கன் எல்லாம் இப்போது தான் ) வயதானவர்கள்... இறங்க விரும்பாதோர்கள்... மற்றும் கிறக்கமாக இருப்போர்கள்... கீழே இறங்க வேண்டாம் என்று பேருந்துக்குள்ளேயே இருப்பார்கள்.\nஅப்படியானவர்களுக்கு டீயும் வடையும் ஜன்னல் வழியே கூட வந்தவர் கொண்டு வந்து கொடுப்பார்கள். அந்தக் காட்சியே ஒரு தூர தேசத்துக்கு செல்வதற்கான முன் தயாரிப்பாக இருக்கும். 3 மணி நேர பயணம் இப்போது சுருங்கி இருக்கலாம். அப்போது அது நீண்ட நெடிய தூரம்.\nஇப்போது தான்.. வேதாத்திரி மகரிஷி கட்டடத்துக்கு சற்று முன்னால் இருக்கும் தேநீர் கடையில் பேருந்து நிற்கிறது. முன்பெல்லாம் அதைத் தாண்டி செக் போஸ்ட்க்கு சற்று முன்பு தான் பேருந்து நிற்கும். மதிய நேரத்தில் பேருந்து அங்கு சென்று விட்டால் ஓட்டுனரும் நடத்துனரும் மதிய உணவு அங்கு தான் சாப்பிடுவார்கள். நானும் தாத்தாவோடு சேர்ந்து சில முறை சாப்பிட்டுருக்கிறேன். வால்பாறையில் இருந்து காலை 10 / 10.30 மணிக்கு கிளம்பும் பேருந்து 12./ 12.30 மணி வாக்கில் ஆழியார் வந்து சேரும். அப்போது கண்டிப்பாக அங்கு தான் சாப்பாடு.\nஊரில் உப்புத் தண்ணியையும் சப்பத் தண்ணியையும் குடித்து நாக்கு செத்து போனவனுக்கு ஆழியார் பச்சை தண்ணி அமிர்தம். முதலில் ஒரு கண்ணாடி டம்ளர் முழுக்க தண்ணீர் வாங்கி குடித்து விட்டு தான் பிறகு டீ- க்கு செல்வேன். ஆழியார் காற்று மேலே பட்டதுமே... மனதுக்குள் ஒரு விடுதலை உணர்வு மேலோங்கும். எதிலிருந்தோ விடுபட்ட மனம் வெள்ளந்திக்குள் வந்து அமர்ந்து கொள்ளும்.\nகூட ஆங்காங்கே நின்றும் அமர்ந்தும் டீ குடித்துக் கொண்டிருக்கும் எல்லாருமே தெரிந்தவர்கள் போல நடந்து கொள்தலில் ஒரு தூரத்து இணக்கம் பொருந்தி இருக்கும். எல்லாமே பழக்கப்பட்ட முகம் போன்ற பாவனையும்... உடல்மொழியும் அங்கே ஒருவகை பாதுகாப்பு உணர்வை பெறச் செய்யும்.\nஇதே இடம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வருகையில் வளைவுகளிகளினாலும்... தூரங்களினாலும்... பேருந்துக்குள் இருந்த களைப்புக்கு அந்த தேநீரும்... கடியும்.. வெளிக்காற்றும்... வெளியே ���ிற்பதும்... புத்துணர்ச்சி ஏற்படுத்தும். அதே போல கீழே இருந்து மேலே செல்வோருக்கு மனத்தளவிலும் உடல் அளவிலும் தங்களை தயார்ப்படுத்தும் இடமாகவே தான் இந்த ஆழியார் டீ கடைகள் இருந்தன.\nசில பேருந்துகள்.. ஆழியார்- ல் நிறுத்தாமல்... அட்டகட்டியில் நிறுத்துவார்கள். அது அதை விட குளுமை நிறைந்த உச்சி. அங்கு கிடைக்கும் பச்சைத் தண்ணீர் இன்னும் சிலிட்டிருக்கும். போண்டா வாடை முறுக்கு என்று அதுவும்... ஆசுவாசத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி விடும் இடம்தான். காது அடைத்து... உலகை விட்டே தனித்து ஒதுங்கி விட்ட ஒரு வகை பெருமூச்சை நான் உணர்ந்திருக்கிறேன்.\nசில பேருந்துகள்... அங்கும் நிற்காமல்... ஊமாண்டி மொடக்கில் நின்றதும் உண்டு.\nகரடி அதிகாமாக நடமாடும் இடம் ஒன்று உண்டு. புலி பள்ளத்தாக்கு தாண்டியதும் அந்த இடம் வரும். வாட்டர்பால்ஸ் - ன் ஒரு எஸ்டேட் என்று நினைக்கிறேன். அந்த இடத்தின் பெயரை மறந்து விட்டேன்.\nஅங்கும் சில பேருந்துகள் நின்றதுண்டு. ஓட்டுநர்களையும் நடத்துனர்களையும் பொறுத்தது.. எங்கு நிறுத்தப்படுகிறது என்பது. எங்கு நிறுத்தினாலும்... நமக்கு டீயும் கடியும் கண்டிப்பாக உண்டு.\nபொள்ளாச்சி டூ வால்பாறை - வால்பாறை டூ பொள்ளாச்சி பேருந்து பயணத்தில் இருந்து ஒருக்காலும் விடுபடவே விடுபடாத கடியும் டீயும்... அந்த 64 கிலோ மீட்டரை ஆசுவாசமாக கடப்பதற்கான எனர்ஜி டானிக்காகவே தான் நான் பார்க்கிறேன்.\nஅதுமட்டுமல்லாமல் டீயும் கடியும் இல்லாத அந்த பேருந்து பயணத்தில் ஜீவன் ஒருபோதும் இருக்காது..\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/commonpages/BannerNewsDetail.aspx?Id=4018&Category=Sports", "date_download": "2021-09-27T04:35:45Z", "digest": "sha1:UNZL5ZT3NPZI26PTDNQCUESD5E6X3YLL", "length": 13599, "nlines": 46, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nமாற்று கோல் கீப்பராக களமிற���்கிய டிம் க்ருல் பெனால்டி ஷூட் அவுட்டின்போது இரண்டு கோல்களைத் தடுத்து உதவ, நெதர்லாந்து அணி காலிறுதியில் கோஸ்டா ரிகாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் நெதர்லாந்து அணி, ஆர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது.\nபிரேசிலில் நடைபெற்று வரும் ஃபிஃபா 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி காலிறுதி ஆட்டம் சல்வடாரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் நெதர்லாந்தும், கோஸ்டா ரிகாவும் மோதின.\nநிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஷூட் அவுட் முறையில் ஆட்டத்தின் முடிவு நிர்ணயிக்கப்பட்டது.\nசபாஷ் க்ருல்: நெதர்லாந்து அணிக்கு ராபின் வேன் பெர்ஸி, அர்ஜென் ராபென், வேஸ்லே ஸ்னெய்டர் மற்றும் டிர்க் குய்ட் கோல் அடித்தனர். கோஸ்டா ரிகா அணி சார்பில் செல்சா போர்ஜஸ், கியான்கர்லோ கொன்ஸலஸ், கிறிஸ்டியன் போலனஸ் ஆகியோர் கோல் அடித்தனர். ஆனால், ப்ரியன் ருயிஸ் மற்றும் மைக்கேல் உமனா அடித்த பந்தை மாற்று கோல் கீப்பராக களமிறங்கிய நெதர்லாந்தின் டிம் க்ரூல் அற்புதமாகத் தடுத்தார். இதனால், நெதர்லாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nவாய்ப்புகள் வீண்: முன்னதாக, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நெதர்லாந்து அணிக்கு அதிகமுறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை அவர்கள் சாதகமாக பயன்படுத்தத் தவறினர். அதோடு, மூன்று முறை நெதர்லாந்து வீரர்கள் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. இதில் இரண்டு \"ஷாட்கள்' ஸ்னெய்டர் அடித்தவை.\nஸ்பெயினுக்கு எதிராக கோல் அடித்து வியக்க வைத்த நெதர்லாந்து கேப்டன் வேன் பெர்ஸி இந்த ஆட்டத்தில் வாய்ப்புகளை வீணடித்தார். குய்ட் கொடுத்த பாûஸ மெம்பிஸ் டிபே கோல் கம்பத்துக்கு அருகில் இருந்த பெர்ஸியிடம் கொடுக்க, அதை பெர்ஸி கோல் அடிக்கத் தவறினார்.\nமுதல் பாதியில் 63 சதவீதம் நெதர்லாந்து அணியினரே பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர். இருப்பினும் அவர்களால் கோல் கணக்கைத் தொடங்க முடியவில்லை.\nஇரண்டாவது பாதியில் இரு வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை விதிமீறல்கள் நடந்தன.\n20 மொத்த ஷாட்கள் 6\n15 இலக்கை நோக்கிய ஷாட் 3\n15 விதிமீறல் (ஃபௌல்) 13\n64% பந்து வசமிருந்தது 36%\n3 கோல் தடுப்பு 14\n13 ஆஃப் சைடு 2\n2 மஞ்சள் அட்டை 4\n\"\"பெனால்டி ஷூட் அவுட்டின்போது நெதர்லாந்து அணியில் வேறு ஒரு கோல் கீப்பர் இருப்பார் என்பது எங்களுக்கு பதற்றத்தை அளித்தது. ஆனால், நாங்கள் பயப்படவில்லை. ஒருவேளை அவர் ஷூட் அவுட்டில் கோல்களைத் தடுப்பதில் கைதேர்ந்தவராக இருக்கலாம். தற்போது நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். வருத்தம் இல்லவே இல்லை. என் வீரர்கள் அபார திறமை மிகுந்தவர்கள். பெரிய அணிகளுடன் நேருக்கு நேர் எதிர்த்து நிற்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்''\nலூயிஸ் பின்டோ, கோஸ்டா ரிகா பயிற்சியாளர்.\nபயிற்சியாளர் எடுத்த தீர்க்கமான முடிவு\nநெதர்லாந்து அணியின் வெற்றிக்கு களத்தில் 11 வீரர்கள் பாடுபட்டனர் என்றால், களத்துக்கு வெளியே இருந்து பாடுபட்டவர் வேன் கால். நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர்.\nகூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கப்படவில்லை என்பதை அறிகிறார். உடனே மாற்று கோல் கீப்பர் டிம் க்ரூலை \"வார்ம் அப்' செய்யச் சொல்கிறார். அவர் நினைத்தபடியே ஆட்டத்தின் முடிவு ஷூட் அவுட் முறையில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உடனே களத்தில் இருந்த கோல் கீப்பர் ஜேஸ்பர் சிலிசனை வெளியே வர வைத்து விட்டு டிம் க்ரூலை களமிறக்கினார். வேன் கால் கணிப்புப் படியே ஷூட் அவுட்டில் இரண்டு கோல்களைத் தடுத்து ஆட்டத்தின் நாயகனாகி விட்டார் டிம் க்ரூல். ஒருவேளை நெதர்லாந்து அணி தோல்வியடைந்திருந்தால் பயிற்சியாளர் எடுத்த முடிவு தவறானது என்ற விமர்சனம் எழுந்திருக்கும்.\nஅதை அவரும் அறிந்து வைத்திருந்தார். கடைசி நேரத்தில் கோல் கீப்பரை மாற்றியது குறித்து வேன் கால் கூறுகையில் \"கோல் கீப்பரை மாற்றுவது குறித்து முன்கூட்டியே ஜேஸ்பரிடம் சொல்லவில்லை. ஒருவேளை அப்படி தெரிவித்திருந்தால் அது அவருக்கு ஏமாற்றம் அளித்திருக்கும். ஒவ்வொரு கோல் கீப்பருக்கும் ஒரு திறமை இருக்கும். இன்று அதை டிம் க்ரூல் நிரூபித்து விட்டார். ஒருவேளை நாங்கள் தோல்வியடைந்திருந்தால் என் முடிவு தவறாகி இருக்கும்' என்றார்.\nவிளையாட்டில் சில நேரங்களில் தீர்க்கமாக எடுக்கப்படும் முடிவுகள் கைகொடுக்கும், அல்லது காலை வாரும். வேன் கால் எடுத்த தீர்க்கமான\nஉங்கள் - கருத்து *\nமேற்காணும் எண்ணை பதிவு செய்க*\n* குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nமுதுகுவலி வராமல் இருக்க - 1\nபெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல\nபெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/current-affairs/tnpsc-current-affairs-pdf-20th-may-2021/", "date_download": "2021-09-27T04:32:30Z", "digest": "sha1:K3QJ5NYBKMNL5CSWFKZO6N2TT5YKNAMB", "length": 12937, "nlines": 281, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC CURRENT AFFAIRS PDF –20th MAY 2021 – Athiyaman team", "raw_content": "\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nகொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் குழந்­தை­க­ளை பாதுகாக்கும் வகையில் திட்டங்களை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்­சி­யர் தலை­மை­யில் ஏழு பேர் கொண்ட பணிக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக தமி­ழ்நாடு அரசு தெரி­வித்­துள்­ளது.\nதமிழ்நாடு அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்களையும் இணையத்தில் வெளிப்படையாகப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புவிசார் குறியீடு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.\nமுதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அமைச்சரவை, அம்மாநிலத்திற்கு சட்டமன்ற மேலவையை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, ​​ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, பீகா��், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டமன்ற மேலவை உள்ளது.\nமராட்டா வர்த்தகம், தொழில் மற்றும் வேளாண்மை அமைப்பு (MCCIA) தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) உடன் இணைந்து இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையத்தை புனேவில் தொடங்கியுள்ளது.\nஉலக அளவீட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. உலக அளவீட்டு தினத்தின் மையப்பொருள் “ஆரோக்கியத்திற்கான அளவீடு” ஆகும்.\nஉலக தேனீ தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. உலக தேனீ தினம் 2021 இன் மையப்பொருள் “தேனீ ஈடுபாடு: தேனீக்களுக்கு ஏற்ற சிறந்த சுற்றுசூழலை உருவாக்குங்கள்’ ஆகும்.\nஅனைத்து மாவட்டங்களிலும் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட பணிக்குழுவின் தலைவர் யார்\nசட்டமன்ற மேலவை அமைக்க சமீபத்தில் எந்த மாநிலம் ஒப்புதல் அளித்தது\nஇந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது\n3. 1 மற்றும் 2 இரண்டும் சரி\n4. 1 மற்றும் 2 இரண்டும் தவறு\nஅனைத்து மாவட்டங்களிலும் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட பணிக்குழுக்களில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்\nபின்வரும் எந்த மாநிலங்களில் சட்டமன்ற மேலவை இல்லை\nஇந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது\nஉலக அளவீட்டு தினம் உலக அளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது\nஉலக தேனீர் தினம் உலக அளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது\nTNPSC தேர்வில் புதிய மாற்றங்கள்\nகுரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://help.libreoffice.org/6.1/ta/text/smath/guide/limits.html", "date_download": "2021-09-27T05:09:31Z", "digest": "sha1:UGH2RG2Q5ZSNMWTL4RB2PFY3RAJQBCKN", "length": 6156, "nlines": 42, "source_domain": "help.libreoffice.org", "title": "வரம்புகளுடன் பணியாற்றுதல்", "raw_content": "\nநான் எவ்வாறு ஒரு தொகை அல்லது தொகையீட்டுச் சூத்திரத்திலுள்ள வரம்புகளை வரையறுக்க முடியும்\nநுழை - பொருள் - சூத்திரம் ஐத் தேர்க.\nதாழ்ந்த மற்றும் உயர் வரம்புகளைச் செயல்படுத்த, கூடுதலாக தாழ்ந்த மற்றும் உயர் வரம்புகள் படவுருவைச் சொடுக்குக.\nஉள்ளீட்டுச் சாளரத்தில், முதல் இடம்பிடியோ குறிப்பானோ தேர்ந்தெடுக்கப்படுவதோடு, நீங்கள் த���ழ்ந்த வரம்பை உள்ளிட தொடங்கலாம்.\nஅடுத்த குறிப்பானுக்கு முன்னேற்றுவிக்க F4 ஐ அழுத்துவ்ர்வதோடு வரம்பை உள்ளிடுக:\nஅடுத்த குறிப்பானுக்கு முன்னேற்றுவிக்க F4 ஐ அழுத்துவதோடு, கூட்டல் பகுதியை உள்ளிடுக.\nஇப்பொழுது சூத்திரம் முழுமையடைந்துள்ளது. சூத்திரத் தொகுப்பியிலிருந்து வெளியேற உங்கள் உரை ஆவணத்தில் சூத்திரத்தின் புறப்பகுதியைச் சொடுக்குக.\nநுழை - பொருள் - சூத்திரம் ஐத் தேர்க.\nஉள்ளீட்டுச் சாளரத்தைச் சொடுக்குவதோடு பின்வரும் வரியை உள்ளிடுக:\nஉரை வரிக்கிடையே உங்களுக்குச் சூத்திரம் வேண்டுமென்றால், வரம்புகள் வரியின் உயரத்தை அதிகரிக்கின்றன. நீங்கள் வரம்புகளை, வரியின் உயரத்தைக் குறைக்கும் தொகை அல்லது முழு குறியீட்டின் பக்கத்தில் வைக்க வடிவூட்டு - உரை முறை முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.\nதொகையீடு மற்றும் தொகை வீச்சுகளின் எடுத்துக்காட்டுகள்\nஇந்தப் பக்கம் உதவிகரமாய் இருப்பின், நீங்கள் எங்களை ஆதரிக்கலாம்\nTitle is: வரம்புகளுடன் பணியாற்றுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/poetic-lines-from-tamil-movies-please-share-your-favorites.104155/page-747", "date_download": "2021-09-27T04:41:02Z", "digest": "sha1:GULTZQG6HZQ6E3DP6T7SITEI4QHUOR3H", "length": 26121, "nlines": 386, "source_domain": "indusladies.com", "title": "Poetic lines from tamil movies- please share your favorites | Page 747 | Indusladies", "raw_content": "\nமெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் - YouTube\nமெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் - YouTube\nஉங்கள் உரையைக் கேட்டேன். உங்கள் வார்த்தைத் தேர்வும், சரளமும், பாடல்களும் நன்றாக இருந்தன. MSV அவர்களின் வேறு சில பாடல்களை நினைத்துக் கொண்டேன். குறிப்பாக - \"சொல்லத் தான் நினைக்கிறேன்\nமெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் - YouTube\nஅருமையோ அருமை. சென்தமிழில் விரிவாகப்பேசி மெல்லிசை மன்னர் பாடிய பாடல்களை எடுத்து இயம்பியும் இனிய குரலில் பாடியும் காட்டி உள்ளீர். அல்லா அல்லா அற்புதமான எடுத்துக்காட்டு.\nஎனக்குப் பிடித்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்தான்(அவரது பொற்காலத்திற்குப் பிறகு மூன்று தலைமுறைகள் கடந்துவிட்டாலும்). மனிதர் சகட்டுமேனிக்கு இசையை வாரி வழங்கியிருக்கிறார். ராமமூர்த்தியுடன் இணைந்து இசையை ஈன்றெடுத்ததாயிருக்கட்டும், வெளிநாட்டிலிருந்து இசையை இறக்குமதி செய்ததாகயிருக்கட்டும், தன்னளவில் அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார். ஏன், பல நேரங்களில் அசல் தந்த ���ணர்வை விட இவர் பாடல்களில் அதிக ஒத்துணர்வை நான் அடைந்திருக்கிறேன். உதாரணம் ’காதலிக்க நேரமில்லை’யில் வரும் ’அனுபவம் புதுமை’. என்னைப் பொறுத்த வரை பின்னணி இசையில் மனிதர் உச்சபட்சமாக மிரட்டியெடுத்தது ’ஞான ஒளி’மற்றும் ’தில்லு முல்லு’ திரைப்படங்களில்.\nஎம்.எஸ்.வி.யின் மறைவு நிச்சயமாக ஈடு செய்ய முடியாத இழப்பு. தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் இசையமைத்த பாடல்களில் எனக்குப் பிடித்தவை இவை என்று இங்கே பகிர்ந்துக்கொள்வது ஒரு 21-ம் நூற்றாண்டு சிறுவனால் முடிந்த ஒரு குறைந்தபட்ச நினைவுகூறலாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே அவற்றை வரிசைப்படுத்திப் பகிர்ந்துக்கொள்கிறேன். அவை ஒவ்வொன்றும் என்னுள் ஒவ்வொரு நினைவைக் கிளறுபவை.\nஎன்னுடைய பழைய போஸ்ட்கள் படித்து நீங்கள் அளித்த Like மழைக்கு நன்றி. மனசுக்கு பிடித்ததை உண்மையாக வெளிப்படையாக எழுதுவது/பேசுவது எனக்கு மிகவும் மிகவும் பிடிக்கும். பேர்ல V இருக்கு னு பொதுவா சொல்லிட்டு போகாம மிஸ் சொன்னதை அப்படியே சொல்லி விட்டேன். IL பொறுத்தவரை V for Villangam - ஒரு V போதும்.\nநீங்கள் கேட்ட நாவலின் பெயர்: கனிந்த மனத் தீபங்களாய்\nஎனக்கு காபி/டீ குடிக்கும் பழக்கமில்லை. அதனால் உங்க காபி பதிவை என்னால் அவ்ளோவாக ரசிக்க முடியவில்லை. காபி தொடர்பாக ஒரு தோழியிடம் நிகழ்ந்த உரையாடல் எனது நினைவிற்கு வந்தது.\nசில வருடங்களுக்கு முன்னர் எனக்கு தோழி ஒருவர் அவரது திருமணத்திற்கு என்னை அழைப்பதற்கு கால் பண்ணி இருந்தார்.(மாப்பிள்ளை அந்நிய தேசத்தில் வசிக்கிறார்) என்னால் முடிந்த ஒரு பொது சேவை செய்யலாம் என்று நினைத்து நான் தோழிக்கு சொன்ன அறிவுரை இது:\nV: காலங்காத்தால ஏழு மணிக்கு எழுந்திருக்கற பழக்கம் இருக்கா\nK: எட்டு மணி தான்\nV: காபி போட தெரியுமா\nK: ஓரளவிற்கு தான் காபி போட வரும்\nஅறிவுரை: ஆரம்பத்தில இம்ப்ரெஸ் பண்றதுக்கு, திருமணம் முடிந்து காலங்காத்தால ஆறு மணிக்கு எழுந்து காபி போட்டு தர பழக்கம் வச்சுக்காத. அப்புறம் ஆயுளுக்கும் அந்த பழக்கம் தொடரனும் என்ற எதிர்ப்பார்ப்பு அவர் மனதில் செட் ஆய்டும். தினமும் காபி போட்டு குடுத்துவிட்டு ஒரு நாள் லேட்டா காபி போட்டா complaint வரும். தினமும் காபி போடாம என்றோ அதிசயமா காபி போட்டு குடுத்தா compliment கிடைக்கும். எது வேணும் னு நீ முடிவு பண்ணிக்கோ..உன்னை ���ஷ்டப்படுத்தாம எதெல்லாம் முடியுமோ அதெல்லாம் செய். ஆரம்பத்தில் இருந்தே நீ நீயாகவே இருந்துக்கொள்.\nகுறிப்பு: அந்த ஒரு நாள் காபி compliment கூட V இன்று வரை முயற்சி பண்ணியது இல்லை என்று சொல்லவும் வேண்டுமா\n1) ஒரு சட்டகத்தில் படத்தைப் பொருத்துவது போலத் தான். கொஞ்சம் முயல வேண்டும். அவ்வளவே ஆனால் சட்டகத்தைத் தேர்வு செய்வதில் மட்டும் கவனம் செழுத்திப் பயனில்லை.\nஒரு கவிதையை யார் ரசிப்பார்கள் என்று எவர் கூற முடியும் ஆர்வமுடையவர்கள் எழுதலாம் / பகிரலாம். வாசகர்கள் என்றாவது ஒரு நாள் அதைப் படித்து மகிழலாம். எழுதுவதில் இருக்கும் இன்பம் போதும் என்று தோன்றி விடுகிறது. கவிதையின் உட்பொருளை, வடிவையும் வாசகர் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியே. தான் எழுதுவதற்கு தானே முதல் இரசிகன் / இரசிகை தானே\n2) ஹைக்கூ எழுதுவது மிகவும் கடினம். மூன்றே வரிகளில் 17 அசைகள் மட்டும் கொண்டு [5,7,5] எழுதப்பட்டிருக்க வேண்டும். அதில் ஒரு புதுப்பொருளோ, என்றைக்குமான உண்மையோ, தத்துவமோ, உணர்ச்சியோ நிரம்பி இருத்தல் வேண்டும். மரபோ, புதுக் கவிதையோ எழுதுவது சற்றே எளிமையானது தான். ஆயினும், கவிதைக்கு ஒரு மையப்பொருள் முக்கியம். மொழிக் குறுகல் அழகு. தேய்வழக்குகள் இன்றி, புதுமையான உவமைகள் வந்தால், படிக்க ஒரு ஆர்வம் வரும். ஒரு குறிப்பிடட உணர்ச்சியைக் குறித்தால் அதில் அழுத்தம் வேண்டும்.\nதிரைப்பாடல்கள் எழுதுவதும் சவால் தான். எனக்கு மிகவும் பிடித்த திரைப் பாடல் ஆசிரியர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன்.\n\" பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். எனக்குத் தோன்றும் சிறப்புகள் - சின்னச் சின்ன காட்சிகள் குறுங்கவிதைகள் போல. இயல்பான, ஆனால் மேலும் அழகாகத் தோன்றும் நாயகி, மிதமான ஒளி, நம்ப இயலாத காட்சி அமைப்பு எதுவும் இல்லை, புலம்பல் இருந்தாலும், ஒருஅளவோடு நிற்பது என்று அடுக்கலாம். இவற்றோடு தாமரையின் சற்றே புதிய வரிகள் [சுகம், ஏக்கம், தாபம்], பாம்பே ஜெயஸ்ரீயின் மாயக் குரல், எல்லாம் சேர, அலாதியான ஒரு இன்பம் கிடைக்கிறது தானே\nஅட்டகாசமான பதில்கள். தமிழ் கவி அரங்கில் நுழைந்து தேன் தமிழில் ஒரு இனிய கவிதை கேட்ட உணர்வு. என் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பது போல இருந்தது தங்களது கருத்து. அசந்து போய் நிற்கிறேன். கவிதை பற்றிய கருத்தில் ஒரே எண்ண அலைவரிசை கொண்ட ஒரு நண்பரை சந்தித்த சந��தோசம் எனக்கு. விடை அளித்ததிற்கு நன்றி. தங்களது பதிவிற்கு எனது மனம் திறந்த பாராட்டுக்கள். இரண்டு முறை என்னை திரும்ப படிக்க வைத்தது தங்களது பதிவு.\nஇன்னும் கவிதை பற்றிய கேள்விகள் இருக்கிறது. கேள்விகள் தொடரும். தங்களது பதில்கள் வரும் வரையில்.\nஇதோ உங்களுக்காக ஒரு பாடல் - பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் - எஸ் ஜானகியின் தேன் குரல்\nஎனக்கான பாடல் எனது விருப்ப பாடல் இல்லை என்றாலும் - எஸ் ஜானகியின் தேன் குரல் என்னை மயக்க தான் செய்கிறது. நன்றி. நான் தேடி பிடித்து கேட்ட SJ's தேன் குரல் பாடல்கள்:\nஊரு சனம் தூங்கிருச்சு - மெல்ல திறந்தது கதவு\nராசாவே உன்ன நம்பி - முதல் மரியாதை\nநாதம் என் ஜீவனே - காதல் ஓவியம்\nமெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் - YouTube\nதேர்ந்தெடுத்த ஒரு தமிழ் ஆசிரியை போல கம்பீரமாக உங்களது தமிழ் குரல் ஒலித்தது\nஉரையாடலுக்கு மட்டுமில்லை பாடலுக்கும் உங்களது குரல் பாந்தமாக பொருந்துகிறது\nவார்த்தைகள் தேர்வும் MSV பாடல்கள் தேர்வும் நன்றாக இருந்தது\nStage fear எதுவும் இல்லாமல் confident ஆக உரையாற்றி இருக்கீங்க\nஉங்களை ஒரு சிறந்த மேடை பேச்சாளர் என்று பாராட்டலாம்\nபாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பதிவிற்கு நன்றி.\nஉங்களுக்கு இரண்டாவது செட் கவிதை கேள்விகள்.\n4) தங்களது கவிதையின் கரு எப்படி உருவாகிறது வீட்டில்/ சுற்றி நடக்கும் சம்பவங்களா வீட்டில்/ சுற்றி நடக்கும் சம்பவங்களா இயற்கை சூழல்களா (நீர்வீழ்ச்சி, மலை பிரதேசம், மழை) இயற்கை சூழல்களா (நீர்வீழ்ச்சி, மலை பிரதேசம், மழை)\n5) எழுதும் கவிதைக்கும் இருக்கும் மன நிலைக்கும் ஆழ்ந்த தொடர்பு இருக்கிறதா சுகமா இருக்கும்போது கவிதை எழுதினால் கவிதையில் சுகம் கூடுமா சுகமா இருக்கும்போது கவிதை எழுதினால் கவிதையில் சுகம் கூடுமா சோகமா இருந்தால் கவிதையில் வலி கூடுதலாக கடத்தப் பட்டிருக்குமா\nஅலுவலகத்து வேலை பளுவின் காரணமாக PBS பாடல்கள் தேடி பிடித்து கேட்க நேரமில்லை. அதனால் இந்த வாரம் PBS பாடல்கள் கிடையாது. IL நண்பர் ஒருவர் எனக்கு WAல அனுப்பிய எனது விருப்ப பாடல் இன்று பகிர்ந்து கொள்கிறேன். அவருக்கு நன்றி.\nஒரு வார இடைவேளைக்கு பிறகு உள்ளம் குளிர வைக்கும் ஒரு ரொமான்டிக் பாடல் கேட்கிறேன்.\nஅடியே என்ன ராகம் - ரம்மி\nஅடியே என்ன ராகம் நீயும் பாடுற\nஅழகா உள்ள புகுந்து சாமி ஆடுற\nவக்கனையா பாக்குற வம���புகள கூட்டுற\nசக்கரைய சாதம் போல ஊட்டுற\nஎன்ன எண்ணி ஏணி மேல ஏத்துற ஏத்துற\nதேர்ந்தெடுத்த ஒரு தமிழ் ஆசிரியை போல கம்பீரமாக உங்களது தமிழ் குரல் ஒலித்தது\nஉரையாடலுக்கு மட்டுமில்லை பாடலுக்கும் உங்களது குரல் பாந்தமாக பொருந்துகிறது\nவார்த்தைகள் தேர்வும் MSV பாடல்கள் தேர்வும் நன்றாக இருந்தது\nStage fear எதுவும் இல்லாமல் confident ஆக உரையாற்றி இருக்கீங்க\nஉங்களை ஒரு சிறந்த மேடை பேச்சாளர் என்று பாராட்டலாம்\nபாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பதிவிற்கு நன்றி.\n எம். எஸ். வி. பற்றிய கருத்தரங்கத்தில் அவர் ஒரு\nபாடகர் என்ற தலைப்பு என் தேர்வு. பல ஆண்டுகளாக\nபட்டிமன்ற பேச்சாளராக உள்ளேன். கொரோனா தந்த\nகொடையாக இணைய வழியே பேச்சுகள் தொடர்கின்றன.\nதமிழ் ஆர்வமும் , பேசும் ஆர்வமும் தொடர்ந்து என்னை\nShrijo Lifestyle - அனைத்து வியாதிகளையும் விரட்டியடிக்கும் அற்புத மருந்து | Dhanvantri Mantra\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2021-09-27T03:54:04Z", "digest": "sha1:J2IHWKQ46LWK6TZEHMFUOMS5B4HHDABJ", "length": 4385, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "“பேண்டிற்கு ஜிப் போட மறந்துட்டீங்க மேடம்” – ராகுல் பரீத் சிங்-கை கலாய்க்கும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே – Mediatimez.co.in", "raw_content": "\n“பேண்டிற்கு ஜிப் போட மறந்துட்டீங்க மேடம்” – ராகுல் பரீத் சிங்-கை கலாய்க்கும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி படங்களில் நடித்து வருகிறார் பட சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு வரும் போது ராகுல்ப ரீத் சிங் மாடர்ன் உடைகள் அணிந்து எல்லோர் கவனத்தையும் இழுத்து வந்தார். சமீபத்தில் நடந்த பட விழா ஒன்றுக்கு வந்த ராகுல் ப்ரீத் சிங் பாவாடை, தாவணி, கைநிறைய வளையல், தலைநிறைய மல்லிகைப்பூ என அசல் கிராமத்து பெண்போல் பங்கேற்றார்.\nவிழாவில் ஹீரோயின்கள் எந்தவிதமான உடை அணிந்து வரவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை. ராகுல் ப்ரீத் சிங் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்று பலரையும் கிசுகிசுக்க வைத்திருக்கிறது. இதற்கு பின்னால் சீனியர் ஹீரோ நாகார்ஜூனா இருக்கிறாராம்.\nஇவர் தயாரித்து நடிக்கும் “ராரண்டோய் வேதுகா சுதஹாம்” படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார் ரகுல். அந்த வேடத்��ில் பாவாடை, தாவணி அணிந்து நடிக்கிறார். படத்தையும் கதாபாத்திரத்தையும் புரமோட் செய்வதற்காக படத்தில் அணிந்த அதே காஸ்டியூமில் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்ற ஐடியா கொடுத்தாராம்.\nஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை இப்போது படு க்ளாமரான போட்டோ ஷூட் ஒன்றை நடந்திருக்கிறார் அம்மணி. கருப்பு நிற ப்றேசியரும் டார்ன் ஜீன்ஸ் பேண்டையும் அணிந்திருக்கும் அவர் பேண்டிற்க்கு பட்டனையும் போடாமல் ஜிப்பையும் போடாமல் படு சூடாக காட்சியளிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பேண்டிற்கு ஜிப் போட மறந்துட்டீங்க மேடம் என கலாய் கமெண்டுகளை வெளியிட்டு வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lexus/gx/mileage", "date_download": "2021-09-27T03:11:50Z", "digest": "sha1:T4WATSKVFZR3UML6ELLPIVL2NNQV6F3H", "length": 5267, "nlines": 145, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் ஜிஎக்ஸ் மைலேஜ் - ஜிஎக்ஸ் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்லேக்சஸ் கார்கள்லேக்சஸ் ஜிஎக்ஸ்மைலேஜ்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nலேக்சஸ் ஜிஎக்ஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுஜிஎக்ஸ்ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.70.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 04, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஎல்லா உபகமிங் லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 10, 2021\nபோர்டு மாஸ்டங் mach இ\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/author/nilan-cholan/", "date_download": "2021-09-27T05:12:09Z", "digest": "sha1:HWI2KN6MPWNK74AUN7M2RIZTRFNFC7CO", "length": 2492, "nlines": 22, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_0abce8706a625da7b756ba5557483aac, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\n💞 எனதுயிரே 💞 நான் முதன��� முதலாக தொடர்கதை எழுத ஆரம்பிக்கிறேன், இது என் முதல்கதை, கதையின் முன்னுரையாக….. இதோ இந்த கதையில்இரண்டுஜோடிகள்..இந்த ஜோடிகளின் காதல் எப்படிப்பட்டது.. காதலா 💘மோதலா 💔……இவர்கள் நான்குபேரும் தங்களின் உயிரை கண்டுகொண்டார்களா….. இல்லையா காதலா 💘மோதலா 💔……இவர்கள் நான்குபேரும் தங்களின் உயிரை கண்டுகொண்டார்களா….. இல்லையா என்பதை காணப்போகிறோம் ஏதேனும் தவறுகள் இருப்பின் பெரிய மனது பண்ணி மன்னிக்கவும் உங்களின் ஆதரவுகளை என்றுமே…. வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…. முதல் அத்தியாயம் முதல்ஜோடி அனழேந்தி-சுபாலெட்சுமி இரண்டாவதுஜோடி விஸ்ணுவர்தன்-சாதனலெட்சுமிஹீரோவின் தந்தை பரசுராம் தி கிரேட் மில்லியன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-27T04:32:27Z", "digest": "sha1:ZURGXCZ2P3TC3W6AOMSDFEYET23SFUGQ", "length": 8750, "nlines": 38, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_a68cd6a6eb4edd5f79ad188a9e2b43f1, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகண்டா வரச் சொல்லுங்க – பகுதி 6\nகண்டா வரச் சொல்லுங்க பகுதி – ௬ ஆள்ஆரவமற்ற சாலையில், ஒளியை வீசிக்கொண்டு வேகமாக வந்தது அந்த கார். அதன் தலையில் அதிக கனமான பெட்டிகள் கயிற்றால் பிணைக்க பட்டிருந்தன. அந்த வீட்டின் வாசலில் நின்றது. வராண்டாவில் மெல்லிய விளக்கு எரிந்தது. பெட்டிகளை ஓட்டுனர் உதவியுடன் இறக்கி, வாடகைக் காரை அனுப்பினான், தன்னிடம் உள்ள சாவியால் கதவைத் திரந்து சத்தமில்லாமல் உள்ளே சென்றான் கண்ணன். தொடர் கச்சேரியாக ஒருமாதமாக சுற்றிக்கொண்டே இருந்தான். கல்யாணத்திற்குப் பின் முதல் […]\nகண்டா வரச் சொல்லுங்க – பகுதி 5\nபகுதி – ௫ கண்ணனின் பாதி நாட்குறிப்பு வரை நிகழ்ச்சிக் குறிப்புகள்தான் நிறைந்து இருந்தன. அதை விடுத்து, மற்றவைகளை வாசித்தான். முதல் குறிப்பு ‘இந்நாள் இவ்வளவு முக்கியமானது என நினைத்திருக்கவில்லை…அவளின் நினைவுகள் அழியா ஓவியமாய் ….மீண்டும்மீண்டும் அசை போடுவதில் இனிய, இணையில்லா சுகமே. என தொடங்கிய நினைவுகள் நாம் காட்சியாக காணலாம். காட்சி – 1 எங்கும் வண்ணத்துப் பூச்சிகளாக மாணவி���ள், சுடிதார், மிடி, பான்ட் டி ஷர்ட், சேலை …என அந்த கல்லூரி […]\nகண்டா வரச் சொல்லுங்க – பகுதி 4\nபகுதி – ௪ அந்த பெண் வண்டி எடுத்து போகவும், வெற்றி நின்றதைப் பார்த்த சந்திரனுக்கு தன் தவற்றை உணர்ந்து வருத்தப் பட்டான். “உன் செயல், எங்கே வந்து விட்டு இருக்கு பாரு” ஆதங்கமாக சொன்னான் வெற்றி. “சாரி சார்”.. “சரி விடு, என்ன தான் பண்றாள் என பார்த்துக்கலாம்”… தன் அறை நோக்கி சென்று அமர்ந்தான். “அந்த கோப்புக்களை எடுங்க சந்திரன்”. இரண்டு கோப்புக்களையும் எடுத்து வந்தான். அதான் சந்திரன். வெற்றி கட்டளையை உணர்ந்தே செயல் […]\nகண்டா வரச் சொல்லுங்க – பகுதி 3\nபகுதி – ௩ வெற்றிவேல் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. “தேவி, கோப்பு எல்லாம் தயாரா”- சந்திரன். “தயார் சார்.” “தெளிவாக எடுத்து வைத்துக்கொள். கேட்கும்போது தேடிட்டு இருந்தால் … அவ்வளவுதான், கவனம்.” “கபில் உன்னோடது…” “தயார் சந்திரன்.” “சார் சொன்னப்படி செய்த நகல் எடுத்து வச்சியிருக்கிறாயா ”- சந்திரன். “தயார் சார்.” “தெளிவாக எடுத்து வைத்துக்கொள். கேட்கும்போது தேடிட்டு இருந்தால் … அவ்வளவுதான், கவனம்.” “கபில் உன்னோடது…” “தயார் சந்திரன்.” “சார் சொன்னப்படி செய்த நகல் எடுத்து வச்சியிருக்கிறாயா , அது தான் கேட்பாங்க.” வெற்றிவேல் வரவும் மூவரும் விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தனர். “தயாரா ..கிளம்பலாமா…, அது தான் கேட்பாங்க.” வெற்றிவேல் வரவும் மூவரும் விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தனர். “தயாரா ..கிளம்பலாமா…” “எஸ் சார்” என தங்கள் பொருட்களை எடுத்து வெளியேறினர். அந்த […]\nகண்டா வரச் சொல்லுங்க – பகுதி 2\nபகுதி – ௨ அந்த பிரமாண்டமான கட்டிடத்தில்முன் அவன் வண்டி வந்து நின்றது. மிடுக்குடன் இறங்கினான் வெற்றிவேல் ஐபிஎஸ். இளம்வயதில் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவன். நேர்மையானவன். அவனுக்கு ஏற்றவர்களை தன் சகாக்களாக கொண்டவன். சந்திரன், கபில், தேவி அவன் டீம். அனைவரும் ஒரே பேட்ஜில் படித்தவர்கள். எல்லோரும் ஒரே இனம், யாருக்கும் வளையாத இனம். ஒத்த குணம். கை நீளாதவர்கள். எனவே அவர்கள் தானாகவே இணைக்கப் பட்டார்கள். வில்லங்கமான வழக்குகள் இவர்களை தேடி வரும், எடுத்ததை […]\nகண்டா வரச் சொல்லுங்க -பகுதி 1\nகண்டா வரச் சொல்லுங்க – பகுதி – ௧ பகுதி – ௧ நீல விளக்கு ஒளியில், வேலைப்பாடுடன் கூடிய மிகப்பெரிய கட்டிலில், அவள் ஒரு பொத���யாக சுருண்டுகிடந்தாள். போர்வைக்குள் அதிர்வுகளின் வெளிச்சம்… மொபைல் போன் கால்..விடாமல் லைட் அடித்தது. கைகளில் எடுத்து பார்த்தவள்,வர்ஷா என்ற பெயரைக்கண்டதும், ஆர்வத்துடன் “ஹலோ” என்றாள். எதிர்புறம் பேசியவள் படபட என பொரிந்தாள்.. “தூக்கம் வரலன்னு சொல்லிட்டு நல்லா தூங்கிட்டு இருக்கிற, நான் உனக்காக தூக்கத்தை விட்டு தேடி, உறுதி பண்ணின்னு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-09-27T05:16:09Z", "digest": "sha1:224USC4PDIEV42HPCS4GXXCS5ZGQ2N5H", "length": 35315, "nlines": 275, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அம்பத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமிகப் பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி.\nஅம்பத்தூர் (Ambattur), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னை நகரத்தின் வடமேற்கு பகுதியில், அம்பத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமும், நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். இது அண்ணா நகர், பாடி, முகப்பேர், கொரட்டூர் மற்றும் அயப்பாக்கம் ஆகிய நகரங்களால் சூழப்பட்டுள்ளது. இது 45.99 கி.மீ2 (17 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2015 வெள்ளத்தின் போது சென்னையின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி சிக்கித் தவித்தபோது, ​​சென்னை நகரத்தின் மற்ற பகுதிகளைப் போல அம்பத்தூர் அதிகம் வெள்ளத்தில் மூழ்கவில்லை.\nமருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப\nசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்\nசென்னை மாநகராட்சியின் ஏழாவது மண்டல அலுவலகம் அம்பத்தூரில் தான் உள்ளது. அம்பத்தூர் மண்டலத்தில் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், கள்ளிக்குப்பம், அண்ணா நகர் மேற்கு விரிவு, முகப்பேர், புதூர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய இடங்களும் அடங்கும்.\n8.1 அரசு மற்றும் அரசு-உதவி பெறும் பள்ளிகள்\n8.2 சுயநிதி/பதின்நிலை (நிறைநிலைப்) பள்ளிகள்\n10 அம்பத்தூரில் உள்ள குடியிருப்பு பகுதிகள்\nஇப்பகுதியின் அமைவிடம் 13°06′N 80°10′E / 13.1°N 80.16°E / 13.1; 80.16 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 17 மீட்டர் (55 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nசென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், அம்பத்தூர் அமைந்துள்ளது.\nஅம்பத்தூரின் நீர்-பிடிப்புப் பகுதிகளாக அம்பத்தூர் ஏரியும், சித்து ஒரகடம் ஏரியும் உள்ளன. அம்பத்தூருக்கு வெளியே, சென்னையின் நீராதரமாக விளங்கும் புழல் ஏரியும் உள்ளது. இவற்றில், அம்பத்தூர் ஏரியைப் பொருத்தவரை நீரெடுப்பு, ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுதல் ஆகிய பிரச்சினைகள உள்ளன (ஆக்கிரமிப்பு தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது). சித்து ஒரகடம் ஏரியைப் பொருத்தவரை, சாக்கடைநீர்க் கலப்பு, குப்பை கொட்டுதல் ஆகிய பிரச்சினைகள் உள்ளன. இந்த ஏரியைச் சுற்றிப் பூங்கா அமைக்கும் திட்டம் நிறைவுப்பெறும் தருவாயில் உள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 4,66,205 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அம்பத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 92.69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அம்பத்தூர் மக்கள் தொகையில் 10%, ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nஒன்இந்தியா புல்ஸ் பூங்கா, அம்பத்தூர்\nஇங்கு தொழிற்பேட்டை உள்ளதால், சிறு, குறு, பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களும் உள்ளதால், பொருளாதாரம் நன்றாக உள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: அம்பத்தூர் தொழிற்பேட்டை\nஅம்பத்தூர் தொழிற்பேட்டை என்பது, தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சிறிய அளவிலான தொழில்துறை தோட்டமாகும். 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த தொழிற்பேட்டை தோட்டம், 1,300 ஏக்கர் பரப்பளவில், 1,500 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குச் சொந்தமானது, இது பெரும்பாலும் வாகனத் தொழில்துறை கூறுகளில் நிபுணத்துவம் பெற்றது; மற்றும் ஆடைகள் மற்றும் பொறியியல் தயாரிப்புகளிலும் நிபுணத்துவம் பெற்றது. நகரத்திலும், அதைச் சுற்றியுள்ள தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட சுமார் பத்து தொழில்துறை தோட்டங்களில், இதுவும் ஒன்றாகும். இங்கு பிரிட்டானியா, டிஐ சைக்கிள்ஸ் ஆஃப் இந்தியா, டன்லப் மற்றும் டி. வி. எஸ் போன்ற நிறுவனங்கள் அம்பத்தூரில் தங்கள் ஆலைகளைக் கொண்டுள்ளன. டாடா கம்யூனிகேஷன்ஸ் அதன் செயற்கைக்கோள் நிலையத்தை அம்பத்தூர் - செங்குன்றம் சாலையில் கொண்டுள்ளது, இது உள்ளூர் மக்களிடையே கம்பியற்ற தகவல்தொடர்பு (wireless) என அழைக்கப்படுகிறது. இந்த வசதியிலிருந்து ஜெயா டிவி, விஜய் டிவி, ஏஷ்யாநெட் மற்றும் கைரளி போன்றவை சிக்னல் பெறுகிறது. ஜவுளித் தொழில்களான அம்பத்தூர் ஆடை லிமிடெட் (ஏசிஎல்) மற்றும் பம்பாய் ஃபேஷன்ஸ் ஆகியவை இங்கு கிளைகளைக் கொண்டுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான பெண்களை இங்கு வேலை செய்கின்றனர். அம்பத்தூர் தொழில்துறை தோட்டத்தின் அலகுகளின் ஆண்டு வருமானம் 35,000/- மில்லியனுக்கும் அதிகமாகும்.\nசென்னை - திருவள்ளூர் உயர் சாலை (CTH சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலை 205) அம்பத்தூர் வழியாக செல்கிறது மற்றும் சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலை இந்த இடத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ளது. சராசரியாக, சுமார் 40,000 தானுந்துகள், இந்த சாலை வழியாக செல்கிறது.[4] மதுரவாயலுக்கும் - மாதவரத்திற்கும் இடையிலான புதிய சென்னை புறவழி சாலை அம்பத்தூர் தொழில்துறை தோட்டம் வழியாக செல்கிறது. இது தேசிய நெடுஞ்சாலை 4யை, தேசிய நெடுஞ்சாலை 5 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 205 உடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை தோட்டத்தின் வழியாக இணைக்கிறது.\nஅம்பத்தூர் பேருந்து நிலையம் எம். டி. எச் சாலையை ஒட்டியுள்ளது மற்றும் மாநகரப் பேருந்து (MTC) அம்பத்தூரை, சென்னை நகரத்தில் பல்வேறு இடங்களுடன் இணைக்கிறது. சென்னையின் மிகப்பெரிய வட்டாரங்களில் ஒன்றாக இருந்தாலும், அம்பத்தூருக்கு சரியான பேருந்து நிலையம் இல்லை. ஆவடி மற்றும் சென்னையின் புறநகரில் இருந்து ஏராளமான பேருந்துகள் அம்பத்தூர் வழியாகச் சென்று நல்ல இணைப்பை அளிக்கின்றன. இங்கிருந்து நாகர்கோயில், திருநெல்வேலி, மதுரை, வேலூர் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு ஒரு சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பதியின் புகழ்பெற்ற யாத்ரீக மையத்திற்கான பேருந்துகளையும் அம்பத்தூரிலிருந்து பெறலாம்.\nசென்னை புறநகர் தொடருந்து அமைப்பின், சென்னை மத்தி - அரக்கோணம் பிரிவின் முக்கிய தொடருந்து நிலையங்களில் ஒன்று அம்பத்தூர் தொடருந்து நிலையம். இது சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலைய வளாக மையத்திற்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது கடல் மட்ட��்திலிருந்து 19.18 மீட்டர் உயரத்தில் அம்பத்தூரில் உள்ள வரதராஜபுரத்தில் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னைக் கடற்கரையிலிருந்து, அம்பத்தூர் வழியாக, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், வேலூர், திருத்தணி, திருப்பதி வரை தினமும் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னைப் புறநகர் அனைத்து தொடருந்துகளும், அம்பத்தூரில் நின்று செல்லும். அம்பத்தூர் தொடருந்து நிலையத்தில் இருந்து இரயிலில், சென்னை சென்ட்ரல் 30 நிமிடங்களிலும், வில்லிவாக்கம் 10 நிமிடங்களிலும், பெரம்பூர் 15 நிமிடங்களிலும் செல்ல முடியும்.\nஅம்பத்தூரில் உள்ள முக்கிய மருத்துவமனைகளின் பட்டியல்:\nசர் ஐவன் ஸ்டெட்போர்டு மருத்துவமனை\nரவீந்திரன் ஹெல்த் கேர் மையம்\nஎஸ். எஸ் பல் மருத்துவமனை\nஅஸ்வினி கண் மருத்துவமனை & அரவிந்த் ஆப்டிகல்ஸ்\nநியூ செஞ்சுரி மருத்துவ மையம், வரதராஜபுரம், அம்பத்தூர்\nஅரசு மற்றும் அரசு-உதவி பெறும் பள்ளிகள்தொகு\nசர் ராமசாமி முதலியார் மேனிலைப்பள்ளி\nசர் ராமசாமி முதலியார் மேனிலைப்பள்ளி.\nபெருந்தலைவர் காமராசர் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி.\nஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா. (சி. பி. எசு. ஈ)\nஹுசைன் மெமோரியல் மாடல் பதின்நிலை மேனிலைப்பள்ளி.\nபுனித ஜோசப் பதின்நிலை மேனிலைப்பள்ளி.\nசேது பாஸ்கரா நிறைநிலை மேனிலைப்பள்ளி, புதூர்[5]\nவேலம்மாள் நிறைநிலை மேனிலைப்பள்ளி. [சூரப்பட்டு]\nஎபிநேசர் மார்கசு நிறைநிலை மேனிலைப்பள்ளி [புதூர்]\nஇம்மானுவேல் மெதடிஸ்ட் நிறைநிலை மேனிலைப்பள்ளி.[கள்ளிக்குப்பம்]\nஸ்ரீ வித்யாநிகேதன் நிறைநிலைப் பள்ளி.[பாரதி நகர்]\nவேலம்மாள் பொறியியல் கல்லூரி. [சூரப்பட்டு]\nஅன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.[மேனாம்பேடு]\nபென்சன் காலேஜ் ஆவ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அன் கலினரி ஆர்ட்ஸ்.[அம்பத்தூர்]\nசோகா இகேதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. [மாதனாங்குப்பம்]\nஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் - மேனாம்பேடு\nஹரி ஹரா தர்மசாஷ்டா கோயில் - மேனாம்பேடு\nஅருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் (3 வது பிரதான சாலை, பானு நகர், புதூர்)\nஅருள்மிகு அத்திபேட்டை வேணுகோபால் சாமி கோயில் (அத்திபேட்டை பெரிய காலனி)\nஸ்ரீ அய்யப்பன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கோயில் (வெங்கடபுரம்)\nஸ்ரீ வன்னவராய பெருமாள் கோயில் (பழைய அம்பத்தூர்)\nஸ்ரீ அம்பலவனேஸ்வரர் கோயில் (இ.எஸ்.��� மருத்துவமனைக்கு அருகிலுள்ள காமராஜபுரம்)\nஅருள்மிகு சுப்பிரமணிய கோயில் (பழைய எம்.டி.எச் சாலை) அம்பத்தூரில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும்.\nகுபேர விநாயகர் கோயில் (பழைய டவுன்ஷிப் அலுவலக சாலை)\nவரசித்தி விநாயகர் கோயில் (ராம்நகர்)\nசின்ன திருப்பதி (லெனின் நகர்)\nஸ்ரீ தேவி தண்டு துளுக்கானத்தம்மான் கோயில் (5 ஆலமரம்) (வெங்கடபுரம்)\nகங்கை அம்மன் கோயில் (சோழபுரம்)\nசெல்வ விநாயகர் கோயில் (சத்தியபுரம்)\nசக்தி விநாயகர் கோயில் (டி.வி.நகர்)\nமுத்து மாரியம்மன் கோயில் (அம்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகில்)\nஸ்ரீ சத்ய சாய் பாபா கோயில் (இந்தியன் வங்கிக்கு அருகில்)\nசாய் பாபா கோயில் (கமலாபுரம் காலனி)\nதென்பழநி ஆண்டவர் கோயில் (விநாயகபுரம்)\nவீர கணபதி (அம்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகில்)\nஸ்ரீ அத்மநாதேஸ்வரர் கோயில் (ஸ்வர்ணா ஆகர்ஷனா பைரவர்) - மேனம்பேடு\nகுழந்தை இயேசு தேவாலயம், தென்றல் நகர், அம்பத்தூர் (ரோமன் கத்தோலிக்க)\nசெயின்ட் ஜோசப் தேவாலயம் - அம்பத்தூர் (ரோமன் கத்தோலிக்க)\nசெயின்ட் ஆண்டனி தேவாலயம் - டி.ஜி.அண்ணா நகர் (ரோமன் கத்தோலிக்க)\nபென்டிகோஸ்டல் மிஷன் (டிபிஎம்), பானுநகர், அம்பத்தூர்\nஇம்மானுவேல் மெதடிஸ்ட் சர்ச், புதூர், அம்பத்தூர்\nடெல்க் பெத்லகேம் தேவாலயம், அம்பத்தூர்\nநூர் சனத் அல்-ஜமா மஸ்ஜித், வெங்கடபுரம், அம்பத்தூர்\nமஸ்ஜித் தோவ்ஹீத், சம்தார்யா நகர், ராமாபுரம், அம்பத்தூர்\nசலாமத் மசூதி, எம். ஜி. ஆர் புரம், அயப்பாக்கம் சாலை, அம்பத்தூர்\nஅம்பத்தூரில் உள்ள குடியிருப்பு பகுதிகள்தொகு\nஅம்பத்தூரின் குடியிருப்பு பகுதிகள் முக்கியமாக கிழக்கு முதல் மேற்கு நோக்கி ஓடும் தொடருந்து பாதை மூலம் பிரிக்கப்படுகின்றன. தொடருந்து நிலையம் மற்றும் தொடருந்து பாதைக்கு தெற்கே உள்ள குடியிருப்பு பகுதிகள், பழைய குடியிருப்பு பகுதிகள் ஆகும். 'புரம்' என்ற வார்த்தையுடன் முடிவடையும் குடியிருப்பு பகுதிகளை, அம்பத்தூர் நகரத்தின் பழைய பகுதிகளாகக் கருதலாம்.\nதொடருந்து பாதைக்கு வடக்கே வசிக்கும் பகுதிகளில் வெங்கடபுரம், விஜயலக்ஷ்மிபுரம், விநாயகபுரம், கள்ளிக்குப்பம், மதனக்குப்பம் (லேக்வியூ நகர்), ராம்நகர், மேனம்பேடு, கருக்கு, பிரித்விபாக்கம், ஞானமூர்த்தி நகர், டி. டி. பி காலனி, சோழபுரம், ஒரகடம், வெங்கடேஸ்வர நகர், பானு நகர், லெனின் நகர், அபிராமிபுரம் மற்றும் திருமலை பிரியா நகர்.\nதொடருந்து பாதைக்கு தெற்கே வசிக்கும் பகுதிகளில் வரதராஜபுரம், ராமபுரம், காமராஜபுரம், டீச்சர்ஸ் காலனி, மகாகவி பாரதியார் நகர் (எம்.கே.பி நகர்), சிவானந்தா நகர், அன்னய் சத்யா நகர், ஐ.சி.எஃப் காலனி, பழைய அம்பத்தூர் பகுதிகள், மனகலபுரம், பட்டரிவாக்கம் மற்றும் பெரிய குடியிருப்பு பகுதிகளான வி. ஜி. என் சாந்தி நகர், வி. ஜி. என் காஸ்மோபோலிஸ், வி.ஜி.என் விக்டோரியா பூங்கா மற்றும் வி.ஜி.என் ப்ரெண்ட் பூங்கா.\nகிளை நூலகம் என்று தற்போது அழைக்கப்படும் நூலகம், மே 1971 இல் அப்போதைய கல்வி அமைச்சர் வி. ஆர். நெடுஞ்செழியனால் திறக்கப்பட்டது. இது முருகப்பா நூலகம் என்று முன்னர் அறியப்பட்டது. இந்த நூலகம் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அமைந்துள்ளது.\nதிருவேங்கட நகர் பூங்கா (11 அக்டோபர் 2013இல் திறக்கப்பட்டது)\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nபரணிடப்பட்டது 2009-04-05 at the வந்தவழி இயந்திரம்\nபரணிடப்பட்டது 2012-07-04 at the வந்தவழி இயந்திரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2021, 05:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1243777", "date_download": "2021-09-27T04:53:24Z", "digest": "sha1:AWPG66YOCNEMLTS44MVN3SS4AG6H74H2", "length": 2887, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெநேத மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெநேத மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:45, 26 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n15:51, 9 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:45, 26 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDEagleBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-09-27T04:46:27Z", "digest": "sha1:K6FHGEL2IVJIKE4EIM3YKXATTNPKTIZT", "length": 4066, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பூர்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபூர்வி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், \"அக்னி\" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.\nஇந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிசாதம் (நி3), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:\nஆரோகணம்: ச ரி1 க3 ம1 ப த1 நி3 த1 ச்\nஅவரோகணம்: ச் நி3 த1 ப ம1 த1 ம1 க3 ரி1 ச\nஇந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்திருக்கிறது. இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை \"சம்பூரண\" இராகம் என்பர். இதில் ஆரோகணத்தில் தைவதம் ஒழுங்குமாறி வருவதுடன், அவரோகணத்தில் தைவதமும், மத்திமமும் ஒன்றுக்கு மேற்பட ஒழுங்கு மாறி வருகின்றன. இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.\nஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2012, 10:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.weather.town/catalog/mexico/", "date_download": "2021-09-27T03:06:36Z", "digest": "sha1:NT25E56WZOOS4X5NTDOH23V3CSR67ZX7", "length": 4181, "nlines": 173, "source_domain": "ta.weather.town", "title": "வானிலை மெக்சிகோ - இன்று, நாளை, ஒரு வாரம் வானிலை முன்னறிவிப்பு", "raw_content": " நாடுகள் பட்டியலில்  வானிலை மேப்  செய்திகள்\nதரவு வானிலை நிலைகளை ஏற்றுகிறது...\nஎஸ்ததொ தெ பஜ சலிபொர்நிஅ\nஎஸ்ததொ தெ பஜ சலிபொர்நிஅ ஸுர்\nஎஸ்ததொ தெ சொஅஹுஇல தெ ஜரகொஜ\nஎஸ்ததொ தெ மிசொஅசந் தெ ஒசஂபொ\nஎஸ்ததொ தெ நுஎவொ லெஒந்\nஎஸ்ததொ தெ குஇஂதந ரொஒ\nஎஸ்ததொ தெ ஸந் லுஇஸ் பொதொஸி\nஎங்களை பற்றி தகவல் தொடர்பு\n நாடுகள் பட்டியலில்  வானிலை மேப்  செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-27T05:20:05Z", "digest": "sha1:G5BREBB33CXOCP5RLYRD4H664M4JWP2C", "length": 9598, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:குஜராத் மாநிலத்திலுள்ள மாவட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 32 துணைப்பகுப்புகளில் பின்வரும் 32 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\nஅகமதாபாத் மாவட்டம்‎ (2 பகு, 24 பக்.)\nஅம்ரேலி மாவட்டம்‎ (4 பக்.)\nஆரவல்லி மாவட்டம்‎ (3 பக்.)\nஆனந்து மாவட்டம்‎ (3 பக்.)\nகட்சு மாவட்டம்‎ (25 பக்.)\nகாந்திநகர் மாவட்டம்‎ (12 பக்.)\nகிர் சோம்நாத் மாவட்டம்‎ (8 பக்.)\nசாபர்காண்டா மாவட்டம்‎ (5 பக்.)\nசுரேந்திரநகர் மாவட்டம்‎ (5 பக்.)\nசூரத் மாவட்டம்‎ (17 பக்.)\nசோட்டா உதய்பூர் மாவட்டம்‎ (1 பக்.)\nடாங் மாவட்டம்‎ (1 பக்.)\nதகோத் மாவட்டம்‎ (1 பக்.)\nதபி மாவட்டம்‎ (3 பக்.)\nதேவபூமி துவாரகை மாவட்டம்‎ (8 பக்.)\nநர்மதா மாவட்டம்‎ (7 பக்.)\nநவ்சாரி மாவட்டம்‎ (15 பக்.)\nபஞ்சமகால் மாவட்டம்‎ (2 பக்.)\nபரூச் மாவட்டம்‎ (5 பக்.)\nபனாஸ்காண்டா மாவட்டம்‎ (10 பக்.)\nபாட்டன் மாவட்டம்‎ (1 பக்.)\nபாவ்நகர் மாவட்டம்‎ (1 பகு, 13 பக்.)\nபோட்டாத் மாவட்டம்‎ (2 பக்.)\nபோர்பந்தர் மாவட்டம்‎ (8 பக்.)\nமகிசாகர் மாவட்டம்‎ (3 பக்.)\nமெக்சனா மாவட்டம்‎ (1 பகு, 6 பக்.)\nமோர்பி மாவட்டம்‎ (5 பக்.)\nராஜ்கோட் மாவட்டம்‎ (2 பக்.)\nவடோதரா மாவட்டம்‎ (1 பகு, 9 பக்.)\nவல்சாடு மாவட்டம்‎ (1 பகு, 57 பக்.)\nஜாம்நகர் மாவட்டம்‎ (5 பக்.)\nஜூனாகத் மாவட்டம்‎ (7 பக்.)\n\"குஜராத் மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 34 பக்கங்களில் பின்வரும் 34 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/sports/2021/06/115258/", "date_download": "2021-09-27T04:20:27Z", "digest": "sha1:TSEDR5TUN44ZDICYIMZXAWFKAA5WOXSP", "length": 55742, "nlines": 407, "source_domain": "vanakkamlondon.com", "title": "ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர் நடைபெறும் திகதி அறிவிப்பு! - Vanakkam London", "raw_content": "\nஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை –ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்���ைக்கு விஜயம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் குழு...\nஇலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்\nஇலங்கை அரசாங்கம் ஜனநாயகமான நாடு என்பதை எடுத்து காட்ட வேண்டும் எனில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் என இலங்கை வம்சாவளியான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்\nசென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன்...\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு ��ொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...\nசிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை –ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்கைக்கு விஜயம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்���ைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் குழு...\nஇலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்\nஇலங்கை அரசாங்கம் ஜனநாயகமான நாடு என்பதை எடுத்து காட்ட வேண்டும் எனில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் என இலங்கை வம்சாவளியான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்\nசென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன்...\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் ��லை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...\nசிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nஉலக எடை தூக்கல் போட்டி | இலங்கை வீரர்கள் பங்கேற்பு\nஇம்முறை பொதுநலவாய எடைத்தூக்கல் வல்லவர் போட்டி மற்றும் உலக எடைத்தூக்கல் போட்டி ஆகிய இரண்டையும் ஒ‍ரு போட்டித் தொடராக நடத்த உலக எடைத்தூக்கல் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.\nலங்கா பிரீமியர் லீக் | விண்ணப்பங்கள் ஏற்பு\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அத்தியாயம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடத்துவதற்கான நடவடிக்கைகளை...\nமும்பையை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது கொல்கத்தா\nஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\nநாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட மைதானங்கள்\nஆரோக்கியமான தலைமுறையொன்றை கட்டி எழுப்பும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானங்கள் பல...\nஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 34ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி, பிளே...\nஇலங்கையின் 8 வீரர்கள் எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில்\nநேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 8 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில்...\nஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர் நடைபெறும் திகதி அறிவிப்பு\nஒத்திவைக்கப்பட்ட ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர், மீண்டும் நடைபெறுவது உறுதியாகியிருந்த நிலையில் இத்தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, இத்தொடர் எதிர்வரும் ஜூன் 9ஆம் முதல் ஜூன் 24ஆம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nஒரே நாளில் இரு போட்டிகள் என ஆறு நாட்களுக்கு நடைபெறவுள்ளன. அபுதாபி நேரப்படி முதல் போட்டி மாலை 5 மணிக்குத் ஆரம்பமாகும்.\nபாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணிக்கு முதல் போட்டியும் அடுத்த போட்டி இரவு 11 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளன.\nஅபுதாபியில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் இரு போட்டிகள் உள்ள நாட்களில் முதல் போட்டி மாலை 5 மணிக்குத் ஆரம்பமாகிறது.\nஇதனால் இதனால் பாகிஸ்தான் நேரப்படி இரவு 11 மணிக்குத் தொடங்க வேண்டியுள்ளது.\nஎனினும் ஒரே போட்டி நடைபெறும் நாட்களில் பாகிஸ்தான் நேரப்படி 9 மணிக்கு அந்த போட்டி ஆரம்பமாகும்.\nஇரவு 11 மணிக்கு போட்டி ஆரம்பமானால் முழு போட்டியையும் எப்பட��ப் பார்த்து முடிப்பது என இரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.\nஇதேவேளை, தொடரை நடத்துவதற்கு கொரோனா தொடர்பான நடைமுறையில் உள்ள சிலவற்றிற்கு விலக்கு அளித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் வரும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரில் பங்கேற்ற ஏழு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால், கடந்த மார்ச் 4ஆம் திகதி தொடரை ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டது.\nஇதன்போது 34 போட்டிகளில் 14 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஅனைத்து போட்டிகளும் கராச்சி மற்றும் லாகூரில் நடைபெற இருந்தன. முதல் 20 போட்டிகள் கராச்சியிலும் மீதமுள்ள 10 லீக் போட்டிகளும் நான்கு பிளே ஒஃப் போட்டிகளும் லாகூரில் நடைபெற இருந்தன.\nகொரோனா பாதுகாப்பு வளையத்தில் அணியின் வீரர்களும் பயிற்சியாளர்களும் இருந்தபோதும் ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதில் ஆறு பேர் வீரர்கள். இதனால் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்தநிலையில், மீதமுள்ள 20 போட்டிகளையும் நடத்தி முடிப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்னெடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது.\nPrevious articleஎல்லா நாடுகளுக்கும் ஒரே சதவீதம் கிரீன் கார்டு உச்சவரம்பு சட்டத்தை நீக்க மசோதா தாக்கல் \nNext articleஇறந்ததாக புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்தார்\nஅடுத்த மாதம் இலங்கை வரும் பங்களாதேஷ் இளையோர் அணி\nபங்களாதேஷ் இளையோர் (U19s) ஆண்கள் கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின்போது...\nஉலக வில்வித்தை: இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கம்\nஇதில் ‘காம்பவுண்ட்’ பெண்கள் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார், பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 224-229 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவிடம் தோல்வி...\nஹைதராபாத்தை 5 ஓட்டங்களினால் வீழ்த்தியது பஞ்சாப்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு...\nதங்கப்பதக்கத்தை வென்றது இலங்கையின் மில்கா கிஹானியின் அணி\nஜப்பானில் யமகட்டா நகரில் நடைபெற்ற 'ஓல் ஜெப்பான் சீனியர் ���ண்ட் மாஸ்டர்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ்' போட்டித் தொடரின் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையின் மில்கா கிஹானி...\nஇந்தியாவுக்கு எதிரான பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா வெற்றி\nஇதில் முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 86 ரன்னும் (94 பந்து, 11 பவுண்டரி), விக்கெட்...\n6 விக்கெட்டுகளால் பெங்களூருவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தில் சென்னை\nபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சார்ஜாவில்...\nஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக்\nஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர் அபுதாபியில் நடைபெறும்\nவிளையாட்டு கனிமொழி - May 21, 2021 0\nஒத்திவைக்கப்பட்ட ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர், அபுதாபியில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதற்கு ஐக்கிய அரபு அமீரகத்திடம் பாகிஸ்தான் கிரிக்கெட்...\nபாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்\nமுன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பி.சி.ஆர்.சோதனை நிலையம்\nவெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று (சனிக்கிழமை) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர்.சோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 மணித்தியாலங்க���ில் பிசிஆர் பெறுபேற்றை பெற்று...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nதேவையானவை:சோயா உருண்டைகள் - 20,பச்சைப் பட்டாணி (விருப்பப்பட்டால்) - கால் கப்,பெரிய வெங்காயம் - 2,தக்காளி - 4,கறிவேப்பிலை - சிறிதளவு,உப்பு - தேவையான அளவு.\nஇதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 34 இலட்சத்து 77 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 27 இலட்சத்து 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா செல்கிறார். குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் உச்சிமாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளை...\nமின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சந்திப்பு அலரி...\nஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை –ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்கைக்கு விஜயம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் குழு...\nஇலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்\nஇலங்கை அரசாங்கம் ஜனநாயகமான நாடு என்பதை எடுத்து காட்ட வேண்டும் எனில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் என இலங்கை வம்சாவளியான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்\nசென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன்...\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பை��ர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nகட்டுரை பூங்குன்றன் - September 20, 2021 0\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்கொழும்புநிலாந்தன்சிறுகதைமரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/20653-2012-08-01-08-41-12", "date_download": "2021-09-27T04:55:21Z", "digest": "sha1:ZXV3KVOJSCVDKRE63OUGHYEVE2TIBAR3", "length": 26136, "nlines": 272, "source_domain": "www.keetru.com", "title": "காஷ்மீர் மிளகாய்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபார்ப்பன எதிர்ப்பு பேசிய தந்தையை சிறைக்கு அனுப்பிய முதலமைச்சர்\nதிருத்த நிதி நிலையறிக்கை அறிக்கை 2021-22\nகோயில் சொத்துக்களை சூறையாடுவது யார்\nவேளாண் நிதிநிலை அறிக்கை 2021-22\nதாலிபான்கள் நடத்தியது தேசிய விடுதலை போராட்டமா\nசைவ வைணவ போட்டி ஒன்றுக்கொன்று பொருத்தம்\nவிழிப்பார்களா இதரப் பிற்படுத்தப்பட்ட மக்கள்\nஇந்தியத் தத்துவச் சிந்தனையில் வேத மரபும் வேத மறுப்பும்\nவெளியிடப்பட்டது: 01 ஆகஸ்ட் 2012\nகண்ணன் ஸாரைப் பற்றி கோபிதான் சொன்னான். நேற்று ஒரு இலக்கியக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தபோது தோளில் ஒரு கை தட்டியது. கோபி. என் பால்ய சிநேகிதன். பொன்னேரிக்காரன். நானும்தான். ஒன்றாய் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தோம். அதற்கப்புறம் அவன் சினிமா ஆசையில் சென்னை போனவன் தான். இப்போதுதான் சந்திக்கிறேன்.\n'எப்படிடா ஐம் ஸாரி எப்படி இருக்கீங்க கோபி'\n'டேய் நான் ஒண்ணும் சூப்பர் ஸ்டார் ஆயிடலை. என்னை எப்பவும் போல கூப்பிடு'\n'தக்ளி பரவாயில்லையே இன்னும் ஞாபகம் வச்சிருக்கியே. யாரு என்னை அப்படிக் கூப்பிடுவாருன்னு சொல்லு'\n'கரெக்ட் நம்ம கண்ணன் ஸார்தான். கிராப்ட் பிரியட்ல தக்ளிலெ நூல் திரிக்கச் சொன்னாரு. பஞ்சு பிஞ்சதே தவிர நூல் வரலை. அப்புறம் எங்க பாத்தாலும் \"தக்ளி\" ன்னுதான் கூப்பிடுவாரு'\n'உனக்கு தக்ளிலெ நூல் நூக்க மட்டுமா வரலை. அவர் சொல்லிக்கொடுத்த தமிழும் வரலை. அதுக்குக் கூட அவர் கவிதையா ஒரு வரி சொன்னது எனக்கு இன்னும் ஞாபகமிருக���கு'\n'நான் சொல்றேன். நூலறியா உனக்கு தமிழ் எப்படி வரும் கரெக்டா ஆனா வராத தமிழ்தான் என்னை இப்போ வாழவைக்குது. சினிமாவுக்கு பாட்டெழுதறேன். வண்டி ஓடுது'\n'தமிழ் வராத நீ பாட்டெழுதறே... தமிழ்ல முதல் மார்க் வாங்கிய நான் பாங்கில கணக்கெழுதறேன். கண்ணன் ஸாருக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாரு'\n'தெரியப்படுத்திடுவோம்... கண்ணன் ஸார் இப்ப சென்னைலதான் இருக்காரு. புரசைவாக்கம் முத்துச்செட்டித் தெருவில. போன வாரம் பாத்தேன். ரிட்டயர்டாயிட்டாராம். ஒரு பொண்ணு. கட்டிக் கொடுத்திட்டாரு. அவளும் புரசைவாக்கத்திலதான் இருக்காளாம். அதான் இங்கேயே வந்திட்டேன்னாரு'\n பழைய பள்ளி ஞாபகங்களெல்லாம் மனதில் வந்து அலை மோத ஒரு தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவரது முகவரியைக் குறித்துக்கொண்டேன். அந்தப் பக்கம் போகும்போது கண்ணன் ஸாரை அவசியம் பார்க்கவேண்டும்.\nஇரண்டு வாரங்கள் டிரெயினிங்கிற்காக ஹைதராபாத்திற்கு செல்ல வேண்டியதால் கண்ணன் ஸார் பற்றி மறந்தே போனது. கோபிதான் ஒரு நாள் வங்கிக்கு •போன் செய்து விசாரித்தான். கண்ணன் ஸாரை மறுபடியும் ஞாபகப்படுத்திய அவனுக்கு நன்றி சொன்னேன்.\nஞாயிற்றுக்கிழமை காலையில் அஞ்சலா ஆச்சரியப்பட்டாள். நான் சீக்கிரமே எழுந்துவிட்டதும், காலைக் கடன்களை முடித்துவிட்டு உடனே குளித்ததும், டிரஸ் மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பியதும் அவள் ஆச்சர்யத்திற்கு காரணம்.\n'என்னங்க காலையில கெளம்பிட்டீங்க. கடன் வசூலுக்கு எல்லோரும் போகணும்னு பாங்கில சொல்றாங்கன்னு சொன்னீங்களே அது வந்திருச்சா\nஇதுவும் ஒரு மாதிரி கடன் வசூல்தான். ஆனால் கடன் வாங்கியவனே கடன் கொடுத்தவரிடம் நேரில் சென்று கொடுப்பது. கல்விக்கடனில் விதிமுறைகள் தலை கீழ்.\nஎங்கள் வங்கிக்கிளையைத் தொடர்பு கொண்டு ஏற்கனவே கண்ணன் ஸார் இருக்கும் தெரு எங்கிருக்கிறது என்று சரியாக குறித்து வைத்திருந்தேன். அதனால் என்னால் சுலபமாக தெருவையும் வீட்டையும் கண்டுபிடிக்க முடிந்தது. இருபதடி சந்து அந்தத் தெரு. வீட்டின் முன் கதவு பழையகால பாணியில் ரூல்ட் நோட்டு போல் கம்பிகள் நிறைந்திருந்தது. அழைப்பு மணி சிறுவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்தது. அழுத்தினேன். நாக்குடைந்த மணி போல் ஒரு சத்தம் உள்ளே கேட்டது. உள்ளே கொஞ்சம் இருட்டாக இருந்தது. ஒண்டிக்குடித்தன சந்து வீடுகளில் இருட்டு ���ரு இலவச இணைப்பு. அறைகளில் கூட சூரிய வெளிச்சம் கூறையின் சதுரக் கண்ணாடி வழியாகத்தான் வரும். சில சமயம் அந்த வெளிச்சம் படும்படியாக ஒரு பக்கெட்டில் நீர் வைக்கப்பட்டிருந்தால் அந்த நீரில் வெளிச்சம் பட்டுத் தெறித்து சுவர்களில் கோலம் போடும். அது ஒரு சுகமான ஓவியம். அதை நான் பல முறை நான் குடியிருந்த பல வீடுகளில் ரசித்திருக்கிறேன்.\nதாழ்ப்பாள் அகற்றும் ஓசையும் கதவு முனகிக்கொண்டே திறக்கும் ஓசையும் ஒரு சேரக் கேட்டது. ஒரு மெலிய உருவம் வாசலை விட்டு இறங்கி தெருவில் கால் வைத்தது. கண்ணன் ஸார்\nகண்களை இடுக்கிக்கொண்டு என்னைப் பார்த்தார் கண்ணன் ஸார். இருட்டிலிருந்து சட்டென்று வெளிச்சத்திற்கு வந்தால் சில வினாடிகளுக்கு கண்கள் கூசும். வயதானதில் பார்வை மங்கியிருக்கவும் கூடும்.\n'செய்யுள் சங்கரன்' அவர் உதடுகள் என் பெயரை பெருமையுடன் முணுமுணுத்தன.\nஎனக்கு அவர் வைத்த பெயர் செய்யுள் சங்கரன். எந்தச் செய்யுளையும் மனனம் செய்து ஒப்பிப்பதில் நான் கெட்டிக்காரன். அதிலும் அதை கண்ணன் ஸார் சொல்லிக்கொடுத்தவாறே ஒப்பிப்பேன். சபாஷ் என்பார் அவர்.\nதோள் மேல் கை போட்டு அணைத்தவாறே என்னை உள்ளே அழைத்துப்போனார். ஒரு சாய்வு நாற்காலியும் அதற்கு முன்னால் ஒரு ஸ்டூலும் அதன் மேல் ஒரு டம்ளரில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. காலை உணவுக்கு அவர் தயாராகும்போது என் அழைப்பு மணி அவரை வாசலுக்கு அழைத்திருக்கிறது. எதிரே இருந்த ஒரு பெஞ்சில் என்னை உட்காரச் சொல்லிவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.\n'கொஞ்ச நாளுக்கு முன்னால \"தக்ளி\" யைப் பார்த்தேன். அவன் தான் சொன்னான் ஸார்'\n இன்னும் அந்தப் பேரை நினைவு வச்சிருக்கியா' கண்ணன் ஸார் சிரித்தார்.\n அந்தப் பேரில தானே அவன் சினிமா பாட்டு எழுதறான்'\nஎனக்கு ஆச்சரியாமாகவிருந்தது. பல படங்களுக்கு கோபி அந்தப் பெயரையா வைத்துக்கொண்டு பாட்டெழுதுகிறான்\nகண்ணன் ஸார் நிறைய பேசினார். ஜெயித்த மாணவனை பார்த்த ஒரு உண்மையான ஆசிரியரின் சந்தோஷம் அவரிடம் தெரிந்தது.\nஅறை ஓரத்தில் நிழலாடியது. கண்ணன் ஸார் நிமிர்ந்து பார்த்தார்.\n'ஆங் பார்வதி இது என்னோட மாணவன். செய்யுள் சங்கரன். என்னாமா செய்யுள் ஒப்பிப்பான் தெரியுமா இவன் என்னை மாதிரியே ஒரு தமிழாசிரியரா வருவான்னு நெனைச்சேன். பாங்கில வேலை செய்யறானாம்'\nகண்ணன் ஸார் மனைவி அவருக்கு நேரெதில் தோற்றத்தில். கொஞ்சம் குண்டாக குள்ளமாக கறுப்பாக... அதிலும் அந்த முகம்... நதிகள் வரைந்த இந்தியா வரைபடம் போல.\nமுகத்தைப் போலவே குரலும் கொஞ்சம் தடிப்பானதாக இருந்தது. ஆண் வாடை அதிகம் அந்தக் குரலில். கண்ணன் ஸார் ஏதோதோ பேசிக்கொண்டிருந்தார். என்னால் அதில் முழுக் கவனமும் செலுத்த முடியவில்லை. அவரது மனைவியின் முகம் என்னை இன்னும் பயமுறுத்திக் கொண்டிருந்தது. எப்படி இவ்வளவு ரசனையுள்ள கண்ணன் ஸாருக்கு இப்படி ஒரு முகத்தோடு ஒரு மனைவி கண்ணன் ஸார் அதிரப் பேசமாட்டார். ஆனால் அந்த அம்மாவின் குரல்...\nமீண்டும் அதே குரல். எனக்கு திடுக்கிட்டது போல் ஒரு உணர்வு. என் எதிரே வேறொரு ஸ்டூல் வைக்கப்பட்டு ஒரு தட்டில் நான்கு இட்லிகளும் மிளகாய் பொடியும் எண்ணை குழைத்து வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் ஒரு டம்ளரில் தண்ணீர்.\nகண்ணன் ஸார் சாப்பிட ஆரம்பித்திருந்தார். நான் தட்டைப் பார்த்தேன். மிளகாய்ப்பொடி கருஞ்சிவப்பில் இருந்தது.\nதேவையில்லாமல் அந்த முகமும் குரலும் எனக்கு ஞாபகம் வந்தது. சாப்பிடு என்பது போல் கண்ணன் ஸார் தலையை அசைத்தார்.\nஒரு துண்டு இட்லியைப் பிய்த்து பட்டும் படாமலும் மிளகாய்ப் பொடியில் தொட்டு வாய்க்குள் போட்டுக்கொண்டேன்.\nஒரு அசாத்தியக் காரம் வந்து என்னைத் தாக்கப் போகிறது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தன்னிச்சையாக ஒரு கை டம்ளர் தண்ணிரை நோக்கி நகர்ந்தது.\n'காரம் இருக்காது தம்பி. நெறம்தான் அப்படி.. கொஞ்சம் தூக்கலா இருக்கும். காரம்தான் உங்க ஸாருக்குப் பிடிக்காதே அதான் காஷ்மீர் மிளகா போட்டு செஞ்சிருக்கேன்.'\nமீண்டும் அதே குரல்.. ஆனால் இப்போது என்னமோ அந்தக் குரலில் பாசமும் பரிவும் இருப்பதாக எனக்குப் பட்டது.\nஎனக்குப் புரிந்துவிட்டது. காஷ்மீர் மிளகாய் நிறம்தான் கொஞ்சம் முரடு. காரம் கொஞ்சம்கூட இல்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Dangerous-birth-control-methods-have-been-followed-by-ancient-people-21100", "date_download": "2021-09-27T03:20:45Z", "digest": "sha1:GK2MOYY4IF6UKQWMA53QUNI56LBPU44V", "length": 10771, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "குழந்தை உருவாகமல் இருக்க பெண்கள் யோனியில் அந்த காலத்தில் வைக்கப்பட்ட பொருட்கள்..! நெஞ்சை உலுக்கி எடுக்கும் தகவல்கள்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nகுழந்தை உருவாகமல் இருக்க பெண்கள் யோனியில் அந்த காலத்தில் வைக்கப்பட்ட பொருட்கள்.. நெஞ்சை உலுக்கி எடுக்கும் தகவல்கள்\nஅந்தக் காலத்தில் பெண்களுக்கு குழந்தை உருவாகுவதை தடுப்பதற்காக யோனியில் பல பயங்கரமான பொருட்களை பயன்படுத்தியுள்ள சம்பவம் அனைவரையும் உலுக்கி எடுக்கும் விதமாக அமைந்துள்ளது.\nதற்போது நிலவி வரும் சூழ்நிலையில் கருத்தரிப்பை தடுப்பதற்கு பலவித வழிமுறைகள் உள்ளன. மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவராலும் கருத்தரிப்பை தடுப்பதற்கு பல வழிகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தக் காலத்தில் கருத்தரிப்பு தடுக்க வேண்டும் என்றால் அது முற்றிலும் பெண்களை சார்ந்தே இருந்தது. ஆகையால் பெண்களை கருத்தரிக்காமல் தடுப்பதற்கு பல வித மோசமான செயல்முறைகள் கையாளப்பட்டுள்ளன.\nகடந்த 1400 ஆம் ஆண்டுகளில், பெண்கள் வெங்காயச் சாறு கலந்த கலவையை குடித்து அதன் மூலம் தங்களுக்கு கருத்தடை ஏற்படும் என்று நம்பினர். இந்த சாறு குடித்த சில நிமிடங்களில் அதிலிருந்து வெளிப்படும் துர்நாற்றம் பிறப்பு கட்டுப்பாடாக இருந்திருக்கக்கூடும் என யூகிக்கப்படுகிறது. சொல்லப்போனால் துர்நாற்றம் வீசும் ஒரு வேலையில் உடலுறவு வைத���துக் கொள்வது என்பது அசாதாரணமானது ஆகும். அதேபோல் பண்டையகால எகிப்தியர்கள் முதலையை கருச்சிதைவை ஏற்படுத்தும் கடவுளாக வணங்கி வந்தனர். ஆகையால் முதலையின் சாணத்துடன் , தேன் மற்றும் பஞ்சு ஆகியவற்றை பயன்படுத்தி விந்தணுக்களை அழிக்கும் கவசமாக பயன்படுத்தினர் என்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு இடங்களில் மரநாயின் விதைப்பைகளை உடலில் ஆபரணங்களாக அணிவதன் மூலம் கருத்தரிப்பை தடுக்க முடியும் என்று நம்பியிருந்தனர். ஆனால் இது வெறும் மக்களின் நம்பிக்கை மட்டும் தான். இதன் உச்சக்கட்டமாக பெண்கள் தார், ஈயம், நிலக்கரி ஆகியவை கலந்த கலவையை அவர்களின் பிறப்பு உறுப்பில் பூசிக் கொள்வதை நிரந்தர கருத்தரிப்பை தடுக்கும் வழிமுறையாக பயன்படுத்தியுள்ளனர். இது சற்று ஆபத்தான வழிமுறை என்பது குறிப்பிடத்தக்கது. சமயங்களில் இதன் மூலம் இறப்பு கூட ஏற்படலாம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nஇதேபோல் ஆண்கள் கருத்தரிப்பை கட்டுப்படுத்துவதற்கு பன்றியின் கொழுப்பை தங்களது ஆணுறைகள் ஆக பயன்படுத்தியுள்ளனர். அனைத்திற்கும் மேல் பெண்கள் கருத்தரிப்பை தடுப்பதற்கு அவர்களது யோனியில் உலோகங்களையும் வைத்து அடைத்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/13th-august-2020-current-affairs-in-tamil-english/", "date_download": "2021-09-27T03:06:17Z", "digest": "sha1:PPGC6KALKX326743NY6P7MC5ZFZYFJZP", "length": 26902, "nlines": 244, "source_domain": "www.winmeen.com", "title": "13th August 2020 Current Affairs in Tamil & English - WINMEEN", "raw_content": "\n1.கர்நாடக மாநிலத்தின் எந்த நகரத்தில், புதியதொரு இரயில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது\nஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ள இரயில்வே அருங்காட்சியகத்தை மத்திய இரயில்வே, தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி & சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி ஆகியோர் காணொளிக்காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தனர். வட கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் ரயில் அருங்காட்சியகம் இதுதான். தென்மேற்கு ரயில்வே வட்டாரத்தில், மைசூருக்கு அடுத்தபடியாக ரயில் அருங்காட்சியகம் ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.\nஹுப்ளி என்பது வட கர்நாடகாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்த அருங்காட்சியகம் கடக் சாலையில் அமைந்துள்ள ஹுப்ளி இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இரயில்வேயின் கிளைகளின் பாரம்பரியத்தை பாதுகாப்பதும், அதன் பரிணாமத்தை வெளிப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.\n2.ஆசிய இதழியல் கல்லூரியின் புலனாய்வு இதழியலுக்கான விருதை வென்றவர் யார்\nஇந்திய இதழாளர் நிதின் சேத்தி அவர்கள், ஆசிய இதழியல் கல்லூரியால் வழங்கப்பெறும் மதிப்புமிக்க புலனாய்வு இதழியலுக்கான விருதை வென்றுள்ளார். ஹப்பிங்டன் போஸ்ட் இந்தியாவில் வெளியான தேர்தல் பத்திரங்கள் குறித்த அவரது இதழ் பணி மற்றும் விசாரணைக் கட்டுரைகளுக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் இதழியல் ஏற்படுத்தும் தாக்கத்துக்கான, “K.P. நாராயண குமார் நினைவு விருது” தி ஹிந்துவின் சிவ் சகாய் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது.\n3.போக்குவரத்து சைகை விளக்குகளில் பெண்ணுருவங்களை அமைக்கவுள்ள முதல் இந்திய நகரம் எது\nபோக்குவரத்து சைகை விளக்குகளில் பெண்ணுருவங்களை காண்பிக்கும் முதல் இந்திய நகரமாக மும்பை திகழ்கிறது.\nஇத்திட்டத்திற்கு, மகாராஷ்டிர மாநில சுற்றுலா அமைச்சகம் தலைமை தாங்குகிறது. பிரிகன்மும்பை மாநகராட்சியானது முக்கோண வடிவில் நீண்ட மேற்சட்டை அணிந்த பெண்ணுருவங்களை காண்பி -க்கும் போக்குவரத்து சைகை விளக்குகளை நிறுவியுள்ளது. இது பாலின சமத்துவத்தை உறுதிசெய்வ -தோடு வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆணுருவங்களுக்கு மாற்றாக கருதப்படுகிறது.\n4. ‘Food System Vision’ பரிசை வென்ற ‘சரியானதை உண்ணு இந்தியா’ இயக்கத்தை செயல்படுத்துகிற அமைப்பு எது\nஅ. இந்திய உணவுப்பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையம் (FSSAI)\nஆ. இந்திய உணவுக் கழகம் (FCI)\nஇ. இந்திய தரநிலைகள் ஆணையம் (BIS)\nஈ. மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO)\nஇந்தியாவின் உணவுப்பாதுகாப்பு ஒழுங்காற்றுநரான, இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) அதன் ‘Eat Right India’ இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்காக ‘Food System Vision’ பரிசைப் பெற்றுள்ளது.\nஊட்டத்துடன் கூடிய நிலையான உணவுமுறையை வளர்த்தெடுக்கும் பன்னாட்டு அமைப்புகளின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக இராக்பெல்லர் அறக்கட்டளை, SecondMuse & OpenIDEO ஆகியவை இவ்விருதை வழங்குகின்றன. ஹைதராபாத்தைச்சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான நாண்டி அறக்கட்டளையும், இந்த, ‘Food System Vision’ பரிசை வென்றுள்ளது.\n5 பன்னாட்டு பழங்குடிகள் நாளின் (உலக பழங்குடியினர் நாள்) கருப்பொருள் என்ன\nபன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.9 அன்று கொண்டாடப்படுகிறது. ஐநா பொதுச்சபை, கடந்த 1994ஆம் ஆண்டில் இந்நாளை அறிவித்தது. இது, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த பழங்குடியினர் குறித்த ஐநா செயற்குழுவின் முதல் கூட்டம் நடந்த நாளைக் குறிக்கிறது. பழங்குடி மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்நாள் முற்படுகிறது. “COVID–19 and Indigenous Peoples’ Resilience” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.\n6. GeM உடன் இணைந்து, ‘தேசிய அரசு கொள்முதல் மாநாட்டை’ ஏற்பாடு செய்த வர்த்தக சங்கம் எது\nஅரசு மின்னணு சந்தை (GeM) ஏற்படுத்தப்பட்ட நாளையொட்டி, இந்திய தொழிற்துறை கூட்டமைப்புடன் இணைந்து, ‘GeM’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நான்காவது தேசிய அரசு கொள்முதல் மாநாட்டை, மத்திய வர்த்தகம் & தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார்.\nமேலும், வாங்குவோரும், விற்பனை செய்வோரும் ‘GeM’ அமைப்பில், இன்னும் அதிகளவில் இணைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில், தரமற்ற பொருள்களை விற்பனை செய்வது அல்லது மிக அதிகமான விலை நிர்ணயம் செய்யும் மோசடி வியாபாரிகள், இந்த அமைப்பின் பட்டியல் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.\n7.விடுதலை நாளை முன்னிட்டு ஆக.10 முதல் ‘தூய்மை வாரத்தை’ கொண்டாடும் இந்திய அமைப்பு எது\nஆ. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்\nஇ. இந்திய விண்வெளி ஆய்வு மையம்\nஈ. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்\nவிடுதலை நாளை நினைவுகூரும் வகையில், இந்திய இரயில்வே, ஆக.10 முதல் ‘தூய்மை வாரத்தை’ அனுசரிக்கிறது. இதன்சமயம், ஒரு சிறப்பு தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டு, இரயில்வே வளாகத்திற்கு அருகிலுள்ள தண்டவாளங்கள், அலுவலகங்கள் மற்றும் பிறபகுதிகளை சிறப்புற தூய்மைப்படுத்தப்படும். நெகிழிக் கழிவுகளை த��ித்தனியாக சேகரிப்பதுடன்கூடிய கழிவுகள் சேகரிப்பு நிகழ்வும் அப்போது செய்யப்படும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு இயக்கங்களும் அப்போது ஏற்பாடு செய்யப்படும்.\n8.சுமார் 77 புதிய வகை பட்டாம்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்ட, மாதரன் மலையகம் அமைந்துள்ள மாநிலம் எது\nபம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் கூற்றுப்படி, மாதரன் மலையகத்தின் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்க காட்டில், 77 புதிய வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 214.73 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள இது, மும்பையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன்மூலம், மாதரன் காட்டில் கண்டறியப்பட்ட மொத்த பட்டாம்பூச்சி இனங்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. 2011 முதல் 2019 வரையிலான கடந்த எட்டு ஆண்டுகளாக பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.\n9.முரட்டுப்பருத்தித்துணி மற்றும் சாயங்களை, எந்த அண்டை நாட்டிற்கு, இந்திய இரயில்வே கொண்டு செல்லவுள்ளது\nஇந்திய இரயில்வேயின் மேற்கு இரயில்வே மண்டலமானது குஜராத்தின் அகமதாபாத் பிரிவிலிருந்து வங்கதேசத்துக்கு சரக்கு ரயிலொன்றை இயக்கவுள்ளது. இந்த இரயில் முரட்டுப்பருத்தித்துணி (denim) மற்றும் சாயங்களை ஏற்றிக்கொண்டு, அகமதாபாத் பிரிவின் கங்கரியா கிடங்கிலிருந்து புறப்படவுள்ளது. முன்னதாக, மேற்கு இரயில்வே மண்டலம், வெங்காயத்துடன் ஒரு சரக்கு இரயிலை வங்கதேசத்துக்கு அனுப்பியிருந்தது. இது, தோராயமாக `31 இலட்சத்தை வருவாயாக ஈட்டித்தரும்.\n10.ஓர் அண்மைய ஆய்வின்படி, உலக சுகாதார அமைப்பால் (WHO) சிக்கலானவை என அறிவிக்கப்பட்ட நோய்க்கிருமிகள் காணப்படுகிற ஆறு எது\nதில்லி IIT வெளியிட்டுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரையின்படி, உலக சுகாதார அமைப்பால் சிக்கலானவை என அறிவிக்கப்பட்ட நோய்க்கிருமிகள் யமுனாயாற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டில், WHO, இந்த நோய்க்கிருமிகளை அறிவித்தது. யமுனாவில் காணப்படும் இந்தப் பன்மருந்து-எதிர்ப்பு பாக்டீரியாக்கள், கழிவுநீர் ஆற்றில் கலப்பாதால் உருவாகின்றன. புது தில்லி முழுவதும் உள்ள பல பெரிய கழிவுநீர் வடிகால்கள், இந்தக் குழுவினரால் ஆய்வுசெய்யப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/sailors-kidnapped", "date_download": "2021-09-27T03:56:28Z", "digest": "sha1:K7BIP4LNYFEPMUFENLDOONB7OL2OJ6VR", "length": 5498, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "Sailors Kidnapped – Athavan News", "raw_content": "\nகடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மாலுமிகள் தாயகம் திரும்பினர்\nகினியா வளைகுடாவில் கடந்த மாதம் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பதினைந்து துருக்கிய மாலுமிகள் துருக்கிக்குத் திரும்பியுள்ளனர். நைஜீரியாவில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பிய அவர்களை, துருக்கிய ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஇலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு\nயுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி\nஇலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு\nயுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyathalaimurai.com/newsview/111494/England--90-paisa-spoon-found-in-junk-sold-for-2-lakh-in-auction--deets-inside.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+puthiyathalaimurai_world_news+%28Puthiyathalaimurai+World+News%29", "date_download": "2021-09-27T05:41:17Z", "digest": "sha1:T22G672IGRAZKR6LJOM5JAH5NFCY45XT", "length": 7874, "nlines": 91, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "இங்கிலாந்து: குப்பையிலிருந்து எடுக்கப்பட்ட 90 பைசா ஸ்பூன் - ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனது | England: 90 paisa spoon found in junk sold for 2 lakh in auction, deets inside | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வ��டியோ\nஇங்கிலாந்து: குப்பையிலிருந்து எடுக்கப்பட்ட 90 பைசா ஸ்பூன் - ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனது\nஇங்கிலாந்தில் 13 ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட நசுங்கிய வெள்ளி ஸ்பூன் 2 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது ஆச்சர்யத்தை உருவாக்கியிருக்கிறது.\nசமீபத்தில் லண்டன் தெருக்களில் கார் பூட் விற்பனை செய்த ஒருவர் வெறும் 90 பைசாவுக்கு ஒரு பழைய நசுங்கிய, மெல்லிய, நீண்ட கைப்பிடி கொண்ட கரண்டியை வாங்கி, பின்னர் அதனை ஆன்லைன் ஏலத்தின் போது 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.\nபெயர் தெரியாத அந்த மனிதன், சோமர்செட்டின் க்ரூகெர்னிலுள்ள லாரன்ஸ் ஏலதாரர்களை அணுகி, கரண்டியை ஏலத்தில் பதிவு செய்து, லாரன்ஸ் ஏலதாரர்களிடமிருந்து உறுதிப்படுத்தலுக்காகக் காத்திருந்தான். இதற்கிடையில், லாரன்ஸ் ஏலதாரர்களின் வெள்ளி நிபுணர் அலெக்ஸ் புட்சர் இந்த 5 அங்குல கரண்டியை பரிசோதித்து, அது 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்த ஒரு வெள்ளி ஸ்பூன் என்பதைக் கண்டறிந்து, இந்த ஸ்பூனுக்கு தொன்மைக்குரிய மதிப்பீட்டின் மூலம் ரூ .51,712 மதிப்பீட்டை நிர்ணயித்தார்.\nஇதற்குப் பிறகு ஆன்லைன் ஏலத்தில், படிப்படியாக அதன் ஏலத்தொகை படிப்படியாக அதிகரித்தது. இறுதியாக இந்த ஸ்பூன் ரூ .1,97,000 க்கு விற்கப்பட்டது. மேலும், வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் உட்பட பழங்கால கரண்டியின் மதிப்பு ரூ .2 லட்சத்தை தாண்டியது.\nதமிழ்நாட்டில் நான்காவது நாளாக மிதமான வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nவாழ்த்து மழையில் பதக்க தேவதை... பி.வி.சிந்து கடந்து வந்த வெற்றிப் பாதை\nஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்\nபுதிய நாடாளுமன்ற கட்டுமானப்பணிகள் - பிரதமர் நேரில் ஆய்வு\nகொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத சீனா - இந்திய எல்லையருகே மீண்டும் படைகள் குவிப்பு\nஆக்ரோஷத்துடன் ஆந்திரா ஒடிஷா இடையே கரையை கடந்த குலாப் புயல்: மீனவர் பலி\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\n\"அந்தத் தோல்வி இன்னும் நீண்டுக்கொண்டே இருக்கிறது\" - அங்காடித்தெரு மகேஷ் 'ஓபன் டாக்'\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-27T05:15:31Z", "digest": "sha1:NSSPCBGMTVKM37DPA3VGF7Z7ZVCW3FDM", "length": 10437, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாலின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2-அமினோ-3- மீதைல் பியூட்டநோயிக் அமிலம்\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 117.15 g·mol−1\nகாடித்தன்மை எண் (pKa) 2.32 (கார்பாக்சில்), 9.62 (அமினோ)[1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவாலின் (Valine) [குறுக்கம்: Val (அ) V][2] என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH(CH3)2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: GUU, GUC, GUA மற்றும் GUG. இது மின் முனைவற்ற அமினோ அமிலமாகும். இந்த அமினோ அமிலம், வலேரியன் என்னும் தாவரத்திலிருந்து இப்பெயரைப்பெற்றுள்ளது. அரிவாளணு இரத்தசோகை நோயில் (sickle cell anemia; SCA) இரத்தப் புரதத்தில் (ஈமோகுளோபின்) உள்ள நீர்நாடுதிறன் கொண்ட குளுடாமிக் அமிலத்தினை நீர் தவிர்க்கும் வாலின் அமினோ அமிலம் பதிலீடு செய்வதால் இரத்தப் புரதம் சரியாக மடங்குவதில்லை.\nகிளைத்தொடரி அமினோ அமிலங்கள்: ·\n(வாலின் · ஐசோலியூசின் · லியூசின்) · மெத்தியோனின் · அலனைன் · புரோலின் ·\nடைரோசின் · டிரிப்டோபான் ·\nகுளூட்டமின் · செரைன் ·\nஅஸ்பார்டிக் அமிலம் (≈3.9) ·\nகுளூட்டாமிக் காடி (≈4.1) · சிஸ்டீன் (≈8.3) ·\nஇன்றியமையா அமினோ அமிலங்கள் ·\nகீட்டோனாக்க அமினோ அமிலங்கள் ·\nசர்க்கரையாக்க அமினோ அமிலங்கள் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-sp-velumani-says-corona-controlled-in-chennai-last-13-days-qdesf1", "date_download": "2021-09-27T03:24:43Z", "digest": "sha1:C322HC5IO4QZ6B2NQDPCXIFDNZXXIWB5", "length": 12403, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கடந்த 13 நாட்களாக சென்னையில் ஏற்பட்ட புதிய மாற்றம்..!! கொரோனா தொற்று குறைந்ததாக அமைச்சர் அதிரடி..!! | minister sp velumani says corona controlled in Chennai last 13 days", "raw_content": "\nகடந்த 13 நாட்களாக சென்னையில் ஏற்பட்ட புதிய மாற்றம்.. கொரோனா தொற்று குறைந்ததாக அமைச்சர் அதிரடி..\nகடந்த 13 நாட்களாக தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை சராசரியாக 1,200 என்ற நிலையில் குறைந்துள்ளது.\nபெருநகர சென்னை மாநகராட்சியின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை போல் மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமைச்சர்கள் தலைமையில் பல்வேறு உயர் அலுவலர்களை கொண்ட சிறப்பு குழுக்கள் முழு ஊரடங்கு, வைரஸ் தொற்று கண்டறியும் பரிசோதனைகளை அதிகரித்தல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களை மருத்துவமனை அல்லது கோவிட் பாதுகாப்பு மையம் மற்றும் அவர்களின் இல்லங்களில் தனிமைப்படுத்தி கண்காணித்தல், வைரஸ் தொற்று பாதித்த நண்பர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வெளிநாடு வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பியவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல், பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி,இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என கண்டறிய இல்லங்களுக்கு சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள, 12,000 களப்பணியாளர்கள் மற்றும் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்களை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடத்தி அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு தோற்று கண்டறிதல், பொது மக்களிடையே சமூக இடைவெளியை கடைப்பிடித்தால், முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி அல்லது சோப்பு கரைசல் கொண்டு அவ்வப்போது கைகளை சுத்தம் செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக சென்னையில் வைரஸ் தொற்று நாள்தோறும் படிப்படியாக குறைந்து வருகிறது.\nபெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக பத்தாயிரத்திற்கும் மேல் மாதிரிகள், பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த 13 நாட்களாக தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை சராசரியாக 1,200 என்ற நிலையில் குறைந்துள்ளது. இதேபோன்று பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தனிமைப் படுத்தும் மையங்களை அமைத்தல், பல்வேறு விளம்பரப் பணிகளின் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும், பொது சுகாதாரத் துறையுடனும் இணைந்து ஒருங்கிணைத்து செயல்படுத்திட, கொரோனா வைரஸ் தொற்றை தமிழகத்தின் பிற பகுதிகளிலும் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்..\nஅரசாணையை மீறினாரா அமைச்சர் சேகர்பாபு.. தமிழக ஆளுநருக்குப் பறந்த புகார்..\nகூட்டுறவு வங்கி முறைகேட்டில் அதிரடி திருப்பம்... நகைக் கடன்களை ஆய்வு செய்ய குழு அமைத்து அரசு கிடுக்கிப்பிடி.\nஇனி என்னை மையப்படுத்திதான் தமிழக அரசியலே சுற்றும்... டாப் கியரில் சீமான்..\nஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தேடிவந்த புதிய பொறுப்பு.. மத்திய நிதியமைச்சகம் எடுத்த முடிவு\nஒண்ணே ஒன்னு… கண்ணே கண்ணு… அதுவும் போச்சே… ‘செம’ ஷாக்கில் நாம் தமிழர் கட்சியினர்…\nஅரசாணையை மீறினாரா அமைச்சர் சேகர்பாபு.. தமிழக ஆளுநருக்குப் பறந்த புகார்..\nIPL 2021 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் அதிரடி மாற்றங்கள். இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்\nஅண்ணா, நம்பி ���ொடுங்க நல்லா போடுறேன்னு சொல்வான் தம்பி தரமான பையன்.. இளம் வீரருக்கு கேஎல் ராகுல் பாராட்டு\nகூட்டுறவு வங்கி முறைகேட்டில் அதிரடி திருப்பம்... நகைக் கடன்களை ஆய்வு செய்ய குழு அமைத்து அரசு கிடுக்கிப்பிடி.\nIPL 2021 கோலி, மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம்.. இரண்டே பந்தில் ஆர்சிபியின் கொட்டத்தை அடக்கிய பும்ரா..\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-09-27T03:57:04Z", "digest": "sha1:XOA4AOOFFLLYISK7MI5ABJPO32SZKNNT", "length": 9843, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மூக்குத்தி அம்மன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags மூக்குத்தி அம்மன்\nஆமாம் , அந்த படம் காப்பி தான் – தமிழில் சூப்பர் ஹிட் அடைந்த...\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக...\nமூக்குத்தி அம்மன் படத்தில் பரிதாபக நடித்த நடிகையா இது \nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது....\nமூக்குத்தி அம்மன்ல அப்பாவி குடும்ப பெண்ணாக நடித்த நடிகையா இப்படி ஒரு கிளாமர் உடையில்.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது....\nமூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவி குடும்ப பெண்ணாக நடித்த நடிகையா இப்படி ஒரு கிளாமர்...\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 14 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. ஆர்ஜே...\nவிஜய், அஜித் மட்டும் தான் வசூல் கிங்கா. தென்னிந்திய லெவலில் நயன்தாரா படைத்த சாதனை.\nதமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த ஒரு...\nமூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவி குடும்ப பெண்ணாக நடித்த நடிகையா தொடை தெரியும் அளவு...\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 14 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. ஆர்ஜே...\nமூக்குத்தி அம்மன் படத்தில் இடம்பெற்ற ஜீவா படத்தின் காட்சி – பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 14 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. ஆர்ஜே...\nஎது உண்மையான கடவுள் – மூக்குத்தி அம்மன் சொல்லும் பிலாசபி – முழு விமர்சனம்.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (நவம்பர் 14) ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. ஆர்ஜே பாலாஜியும், சரவணனும்...\nயார்க்கர் கிங் நடராஜனை பாராட்டிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. காரணம் இது தான்.\nசமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக வீரர் நடராஜனுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி...\nஇவ்ளோ தான் கடவுள் இதான் பக்தி – சாட்டையடி வசனத்துடன் வந்த நயனின் மூக்குத்தி...\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/aiadmk-s-workers-passed-resolution-for-support-sasikala-protest-to-ex-minister-house-425323.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-27T04:11:40Z", "digest": "sha1:2RNQKCMTXIAY6WRSWBUJSEIZIR7MONBH", "length": 20458, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலாவை எதிர்க்கு��் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளின் முன்பு போராட்டம்...அதிமுகவினரின் அடடே தீர்மானம் | AIADMK's workers passed resolution for support Sasikala protest to EX Minister house - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nஅரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டி கெத்து காட்டிய இளைஞர்.. கொத்தாக வந்து தூக்கிய போலீசார்\nபாருங்க கொடுமையை.. ராத்திரி நேரத்தில் பறந்த தண்ணீர் சொம்பு, குழம்பு வாளி.. ஹோட்டல் வீடியோ பரபரப்பு\nஇந்த தகர ஷீட்டுக்கு ரூ 1.54 கோடியா.. விமர்சனங்களை ஆஃப் செய்த தூத்துக்குடி மாநகராட்சி.. விமர்சனங்களை ஆஃப் செய்த தூத்துக்குடி மாநகராட்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- ஜனநாயகத்தின் மீதான வடு- கார்ப்பரேட் ஆதிக்கம் கூடாது: சென்னை ஹைகோர்ட்\n'முதல் இரண்டு அலையை போல.. கொரோனா 3ஆம் அலையையும் சிறப்பாக எதிர்கொள்ள தயார்..' நிர்மலா சீதாராமன் பளிச்\nபுகைப்படக் கலைஞர் டூ காவி உடை சுவாமி - விளாத்திகுளத்தை கலக்கிய போலி சாமியார் கைது\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nபி.எம்.கேர்ஸ் நிதியம் மத்திய அரசுக்கு சொந்தமானது இல்லையா அப்ப யாருடையதாம்\nஅக்டோபர் மாத ராசி பலன் 2021: மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த மாதம்\nபுதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் முதல்வர் சன்னி.. நெகிழ்ச்சியில் மணமக்கள்\nகண்டா வர சொல்லுங்க.. பிரதமரை கண்டால் வரச் சொல்லுங்க.. தடுப்பூசிக்கு அடம் பிடித்த பழங்குடியின நபர்\nஉ.பி. அமைச்சரவை விரிவாக்கம்- ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் பதவியேற்பு- அகிலேஷ் கடும் விமர்சனம்\nபள்ளிகளை திறக்கலாம்.. அச்சப்பட வேண்டியதில்லை.. who தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேட்டி\nTechnology விரைவில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ.\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலாவை எதிர்க்கும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளின் முன்பு போராட்டம்...அதிமுகவினரின் அடடே தீர்மானம்\nதூத்துக்குடி: கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இல்லங்கள் முன்பு போராட்டம் நடத்துவது என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nஅரசியலை விட்டு ஒதுங்கிய சசிகலா தற்போது அதிமுகவினருடன் பேசி வருகிறார். அந்த ஆடியோக்கள் தினசரியும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. சசிகலா உடன் பேசும் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சசிகலா மீண்டும் பேசி வருகிறார்.\nபோலாம் ரைட்.. நாளை காலை 6 மணி முதல்.. சென்னையிலிருந்து 200 பஸ்கள்.. கிருமிநாசினியுடன் ஏற்பாடு செம\nஅதிமுகவை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவை வரவேற்று அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இந்த நிலையில் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அதிமுகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ரூபம்.கே.வேலவன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா மீண்டும் வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதிமுக தொண்டர்களை சசிகலா சந்திக்க இருப்பது வரவேற்கக் கூடியது, சசிகலாவுடன் பேசியவர்களை நீக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக தலைமைக்கு சசிகலா புதிய தலைவலியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது அவருக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nசசிகலா உடன் பேசுபவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இல்லங்கள் முன்பு போராட்டம் நடத்துவது என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nசசிகலா அதிமுகவிலேயே இல்லை அவர் கட்சி உறுப்பினரே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கூறி வருகின்றனர். சசிகலாவிற்கு எதிராகவும் பேட்டி அளித்து வருகின்றனர். ஓ.பன்னீர் செல்வம் மட்டும் இதுவரை சசிகலா பற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். இந்த நிலையில் சசிகலாவிற்கு எதிராக பேசுபவர்கள் வீடுகளின் முன்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதுதான் நீங்க சொன்ன வித்தியாசமான அரசியலா.. திமுக அரசை சாடிய அண்ணாமலை\nஅண்ணாச்சி.. இச்சாதாரி பாம்பின் நாகமணி.. விலை ரூ.50 கோடி.. தூத்துக்குடியில் சதுரங்கவேட்டை பாணி மோசடி\nதூத்துக்குடியில் கோழி திருடிய காவலர்கள் - பணியிடைநீக்கம் செய்த மாவட்ட கண்காணிப்பாளர்\nதிடீரென தூத்துக்குடி வந்து சென்ற எஸ்பி வேலுமணி.. கோயில் தரிசனமா.. முக்கிய சந்திப்பா.. பின்னணி \nஓபிஎஸ்- ஈபிஎஸ் அனுமதியை பெற்று விரைவில் விரிவான பிரஸ் மீட் நடத்துவேன்.. எஸ்பி வேலுமணி பரபரப்பு தகவல்\nபாலியல் தொழிலுக்கு அழைப்பது போல் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்ட நபர் கைது\nஎதிர்நோக்கும் கொரோனா 3ஆவது அலை.. பாஜக பாதயாத்திரை போவது முறை கிடையாது.. அமைச்சர் கீதா ஜீவன்\nதிருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதி - கடலில் நீராட தடை நீடிப்பு\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. நீதிபதி முன்பு சாட்சியம் அளித்த பென்னிக்ஸ் தாயார்\nஒரே பெண்ணை காதலிப்பதில் மோதல்.. உறவினர் என்றும் பாராமல்.. 17 வயது சிறுவன் செய்த பகீர் சம்பவம்\nமண்ணெண்ணெய் கேனுடன் உள்ளிருப்பு போராட்டம்... கோவில்பட்டி காங்கிரஸ் கலாட்டா..\n\"சார்.. கலெக்டர் ஆபீசுக்கு ஒரு டிக்கெட்..\" அடடே பஸ்சில் இருப்பது கனிமொழி.. கலகலத்த தூத்துக்குடி\nபுதிய மாநகராட்சிகள், நகராட்சி���ள் உதயமாகிறது.. நவம்பர், டிசம்பரில் நகராட்சி தேர்தல்.. கே.என்.நேரு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala aiadmk ops eps சசிகலா அஇஅதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/23000743/Robbery-in-a-hotel.vpf", "date_download": "2021-09-27T03:48:24Z", "digest": "sha1:YUC65FCY3MGXILODPYVMV5XBIAYBI27R", "length": 9786, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Robbery in a hotel || ஓட்டலில் புகுந்து திருட்டு", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது\nஓட்டலில் புகுந்து திருட்டு + \"||\" + Robbery in a hotel\nஓட்டலில் புகுந்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nராஜபாளையம் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் பின் புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அய்யனார் அளித்த தகவலின் பேரில் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது கடையின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், கல்லா பெட்டியில் இருந்த ரொக்க பணம், பீடி மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகடையின் பாதுகாப்பிற்காக கடையை சுற்றிலும் 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அதன் கட்டுப்பாட்டு பெட்டியை கடையின் உள் பகுதியில் அமைத்திருந்தார்.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. கள்ளக்காதலனுடன் காதல் மனைவி ஓட்டம்: முகநூலில் வீடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை\n2. பிச்சைக்கார சிறுமியை ‘எக் ரைஸ்’ தருவதாக கூறி அழைத்துச் சென்று கற்பழித்த வாலிபர்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து, உதைத்து சித்ரவதை\n4. ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி பெண் மயங்கி விழுந்து சாவு\n5. 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/699851-july-is-gone-vaccine-shortage-hasn-t-gone-away-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2021-09-27T04:01:35Z", "digest": "sha1:7JJ3GHIN7PYAAV3KSJRKAAWEP2FL57UC", "length": 16593, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல் காந்தி கேள்வி | July is gone, vaccine shortage hasn't gone away: Rahul Gandhi - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல் காந்தி கேள்வி\nகாங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்\nஜூலை மாதமும் கடந்துவிட்டது, ஆனால், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை தீரவில்லை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nகரோனா 3-வது அலையைத் தடுக்க நாட்டில் 60 சதவீதம் மக்களுக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் குறைந்தபட்சம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கவேண்டும்.\nஅதற்கு நாள்தோறும் நாட்டில் 94 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் தற்போது கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக 36 லட்சம் முதல் 38லட்சம் வரை மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை நாட்டில் 47 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\nதடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதை பலமுறை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசி வருகிறார். கடந்த ஜூலை 2-ம் தேதி ராகுல் காந்தி ட்விட்டரி்ல் பதிவி்ட்ட கருத்தில் “ ஜூலை மாதம் வந்துவிட்டது, தடுப்பூசி போதுமான அளவு வரவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ஆகஸ்ட் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை குறித்து ராகுல் காந்தி மீண்டும் பேசியுள்ளார். ராகுல் காந்தி ட்விட்டரி்ல் பதிவி்ட்ட கருத்தில் “ ஜூலை மாதம் கடந்துவிட்டது. தடுப்பூ���ி பற்றாக்குறை மட்டும் போகவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி எங்கே என்ற ஹேஸ்டேக்கையும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.\nகாங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது முதல் டோஸ் தடுப்பூசியை கடந்த மாதம் 28-ம் தேதிதான் எடுத்துக்கொண்டுள்ளார். இதனால்தான் 29 மற்றும் 30-ம்தேதிகளில் அவர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகரோனாவிலிருந்து கணவரை மீட்க ரூ.ஒரு கோடி செலவிட்ட பெண்: பிஎம் கேர்ஸில் உதவி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு\nஇந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: தடுப்பூசி செலுத்தியோர் 47 கோடியைக் கடந்தனர்\nமுஸ்லிம் பெண்கள் உரிமை நாளாக ஆகஸ்ட் 1ம்தேதி அனுசரிப்பு: முத்தலாக் தடை சட்டத்தின் 2-வது ஆண்டு தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு\nமக்களின் வரிப்பணம் ரூ.133 கோடி வீண்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் 89 மணிநேரம் விரயம்\nJuly is goneVaccine shortageRahul GandhiCongress leader Rahul GandhiCongressகாங்கிரஸ்ஜூலை மாதம்தடுப்பூசிதடுப்பூசி பற்றாக்குறைராகுல் காந்தி\nகரோனாவிலிருந்து கணவரை மீட்க ரூ.ஒரு கோடி செலவிட்ட பெண்: பிஎம் கேர்ஸில் உதவி...\nஇந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: தடுப்பூசி செலுத்தியோர் 47 கோடியைக் கடந்தனர்\nமுஸ்லிம் பெண்கள் உரிமை நாளாக ஆகஸ்ட் 1ம்தேதி அனுசரிப்பு: முத்தலாக் தடை சட்டத்தின்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஅஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் தேவை;...\nநாக நதியை மீட்ட தமிழக பெண்கள் - பிரதமர் மோடி\nமாறிவரும் பொருளாதார சூழலை சமாளிக்க பாரத ஸ்டேட் வங்கியை போல 4 வங்கிகள்...\nஅமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார் மோடி: டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nஉ.பி. அமைச்சரவையில் ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் புதிதாக சேர்ப்பு\nகரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களிடம் எவ்விதத் தேர்வுக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது: சிபிஎஸ்இ\nதனி விமானம் கிடைக்கவில்லை: மும்பை இந்தியன்��், சிஎஸ்கே வீரர்கள் பயணிகள் விமானத்தில் புறப்பட்டனர்\nதடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 70.75 கோடியாக உயர்வு; கரோனா சிகிச்சையில் இருப்போர் தொடர்ந்து...\nஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அறை ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்...\nமுன்னாள் திமுக எம்.பி. கே.சி.பழனிசாமியின் ரூ.198 கோடி சொத்துகள் விற்பனை: வங்கி அறிவிப்பு\nஆடி 18, கிருத்திகை: கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2021/09/blog-post_75.html", "date_download": "2021-09-27T03:21:23Z", "digest": "sha1:3PWGI4R4IEMNMEW3H6U3U44TL5W2DYZY", "length": 29610, "nlines": 1037, "source_domain": "www.kalviseithi.net", "title": "தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு! - kalviseithi", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை ( 07.04.2021 ) விடுமுறை - அதிரடி அறிவிப்பு\nEMIS Portal - Teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்வது எப்படி\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\nஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு; இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை\nBreaking News : பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nBreaking News : பள்ளி , கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்\nHome GO தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு\nதமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு\nபொதுப் பணிகள் 2010 - ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.\nதமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில�� முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு.\nதமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.\nபள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.\nவேறு மொழிகளில் படித்து, தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது- தமிழ்நாடு அரசு.\nதனித் தேர்வர்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது.\nதமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரியாக ஆராய்ந்த பின்னரே, இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம்- தமிழ்நாடு அரசு.\nஇந்த வருடம் பொது தேர்வு நடைபெறுமா\nஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி வாய்ந்த 15000 பேருக்கு ஆசிரியர் பணி\nநியாமன ஆணை வழங்கிய அய்யா அவர்களுக்கு....\nகடந்த 2017 – ஆம் ஆண்டு செப்டம்பர் 23- ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்விக்கான சிறப்பாசிரியர் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. 2018- ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. பின்னர் தேர்ச்சிப்பெற்றவர்களின் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இதில் 20தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.\nமுறைப்படி அரசு கும்பகோணம் கவின்கலை கல்லூரியில் தமிழ்வழியில் படித்த சான்றிதழ்கள் வைத்தும் இன்னும் பணி வழங்கப்படவில்லை.\nசிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்\nசிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்\nசிறப்பு ஆசிரியர்களுக்கு தயவுசெய்து பணி நியமனம் செய்யுங்கள் வயது போய்க்கொண்டே இருக்கிறது\nஇவர்கள் பணி நியமனம் செய்வதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் போல\nமுத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயா அல்லது புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா இவர்களில் எவர் உயிரோடு இருந்திருந்தாலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பார் போல, ,வழக்கு வழக்கு வழக்கு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் 😭😭😭என்ன சொல்வது,,,,,,ஆனால் ஒன்று மட்டும் நடக்கும் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு,,,,,,,,,,,\nஅன்பில் மகேஷ் பொய்யா மொழி ஐயா அவர்களே தமிழ் மொழி ப���ின்றவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள், சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்\nகும்பகோணம் அரசு ஓவிய கல்லூரியில் படித்தவர்களுக்கு முறையாக தமிழ் வழியில் படித்ததற்கு சான்றிதழ் உள்ளது விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்\nசிறப்பாசிரியர்கள் ஓவியம் தையல் உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் இன்று வரை தமிழ் இட ஒதுக்கீடு பணி நியமனம் செய்யவில்லை நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அரசு ஆணையை பார்த்து உங்கள் நியாயம் கேளுங்கள்,,,உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் இந்த செய்தியை\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nஓய்வு வயது 60 (1)\nகருணை அடிப்படையில் பணி நியமனம் (1)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\nபள்ளிகள் பாதுகாப்பு குழு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Ceyint+marten.php", "date_download": "2021-09-27T04:44:22Z", "digest": "sha1:VIZESL22FPVR2KURNRNXDQPUKYU2W43E", "length": 11419, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு செயிண்ட் மார்டென்", "raw_content": "\nநாட்டின் குறியீடு செயிண்ட் மார்டென்\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு செயிண்ட் மார்டென்\nநாட்டின் பெயரை அல்லத��� நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிர��ஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 06916 1896916 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +1721 6916 1896916 என மாறுகிறது.\nநாட்டின் குறியீடு செயிண்ட் மார்டென்\nசெயிண்ட் மார்டென்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Ceyint marten): +1721\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, செயிண்ட் மார்டென் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 001721.8765.123456 என்பதாக மாறும்.\nதொலைபேசி எண் செயிண்ட் மார்டென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/2571", "date_download": "2021-09-27T05:05:44Z", "digest": "sha1:5U42MEIJ7KBLVZDOGMPC5TTYOZHSZYHR", "length": 9997, "nlines": 69, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பழைய தரவுகளால் சலசலப்பு – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பழைய தரவுகளால் சலசலப்பு\nகிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பழைய தரவுகளால் சலசலப்பு\nகிளிநொச்சியில் நேற்று செவ்வாய் கிழமை (17) விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வடக்கு மாகாண விவசாய அமைச்சரும், பதில் முதலமைச்சருமான பொ.ஜங்கரநேசன் பாராளுமன்ற உறுப்பினா்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.\nதற்போது நாட்டில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக எதிர்வரும் மாதங்களில் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்க்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும் என்பதனால் வரும் இருப்பதாம் திகதி முன்னர் ஜனாதிபதி செயலகத்தினால் வறட்சியினால் ஏற்படும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் அதனை எதிர்க்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடா்பில் அறிக்கை ஒன்றை அனுப்புவதற்காகவும் விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.\nஇதன்போது மாவட்டத்தின் வறுமை தொடா்பில் ஆராயப்பட்டுள்ளது.\nஇந்த சந்தர்ப்பத்தில் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட புள்ளிவிபரத் தரவுகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை 12.8 வீதம் எனவும், ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் போசாக்கு மட்டத்தில் கிளிநொச்சி இலங்கையில் 25 ஆவது இடத்தில் இருக்கிறது எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது கேள்வி எழுப்பிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்தக் கணிப்பீடுகள் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதற்கு பதிலளித்த மாவட்ட புள்ளிவிபரவியலாளர் பி.பாலச்சந்திரன்,\nஇங்கு காட்டப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் பழையது, அது 2012 ஆம் ஆண்டிக்குரிய தகவல்கள், தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nஇதேவேளை, 2016 ஆண்டின் தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை வீதம் 20.8 வீதமாக காணப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபிரதேச செயலக பிரிவுகளின் படி கரைச்சியில் 20.36 வீதமும், பச்சிலைப்பள்ளியில் 18.64 வீதமும், பூநகரியில் 22.71 வீதமும், கண்டாவளையில் 21.13 என வறுமை கோட்டின் ��ீழ் வாழும் மக்களின் வீதம் காணப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்த சிறுவன்\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-amala-went-to-dinner-with-son-akil-3911", "date_download": "2021-09-27T04:46:03Z", "digest": "sha1:ZHTKOR5YIZHGIPTLP6JCQBSP5DUF4XLB", "length": 7688, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "அம்மாவுடன் அற்புதமான டேட்டிங்! சமந்தாவின் கொழுந்தன் வெளியிடட்ட புகைப்படத்தால் பெரும் சர்ச்சை! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிக��ா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n சமந்தாவின் கொழுந்தன் வெளியிடட்ட புகைப்படத்தால் பெரும் சர்ச்சை\nதெலுங்கு சினிமாவில் கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நாகார்ஜுனா . இவருக்கு அமலா என்ற மனைவி இருக்கிறார்.\nஅமலாவின் மூலம் நாகார்ஜுனா விற்கு இரண்டு ஆண் மகன்கள் இருக்கின்றனர். இருவருமே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது வரை வலம் வருகின்றனர்.\nஅவர்களில் முதல் மகன் தான் நாகசைதன்யா. இவர் சமந்தாவின் காதல் கணவர் ஆவார். நாக சைதன்யாவிற்கு அகில் என்ற ஒரு தம்பி இருக்கிறார். அவரும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தாவின் கொழுந்தனாரும், நாக சைதன்யாவின் தம்பியுமான அகில் நேற்று இரவு தனது அம்மா அமலாவுடன் இரவு ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளார்.\nஇது ஒரு அற்புதமான நாளாக அமைந்தது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் மேலும் எனது அழகான அம்மாவுடன் ஒரு அற்புதமான டேட்டிங் இரவு முடிந்தது. பல நாட்களுக்கு பின்னர் ஒரு அற்புதமான இரவு உணவு அருந்தி இருக்கிறேன். லவ் யூ அம்மா என்று பதிவு செய்துள்ளார் சமந்தாவின் கொழுந்தன் அகில்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/07/Yashika-Anand-critical-state-now.html", "date_download": "2021-09-27T04:42:38Z", "digest": "sha1:MKEXZKWOASPJXARA4JBNGI5XDV5DWNO4", "length": 4504, "nlines": 34, "source_domain": "www.cbctamil.com", "title": "உயிர்சேதம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு: யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nஉயிர்சேதம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு: யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை\nமாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஅதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 279 337 304 A ஆகிய 3 பிரிவின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நடிகை யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nநடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் நேற்று நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார்.\nஅப்போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அவர் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடிகை யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.\nஉயிர்சேதம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு: யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை Reviewed by EDITOR on July 25, 2021 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/01/16/166-maha-periyavas-skanda-puranam-previous-incarnation-of-lord-subramanya-complete/", "date_download": "2021-09-27T03:19:52Z", "digest": "sha1:XKICULMBWUAYQTFZZXQO6N2JIUAAACT7", "length": 57099, "nlines": 165, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "166. Maha Periyava’s Skanda Puranam-Previous Incarnation of Lord Subramanya (Complete) – Sage of Kanchi", "raw_content": "\nமுருகனின் பூர்வ அவதாரம் (Complete)\nசம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளைப் பற்றி ஏதோ கொஞ்சம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். குமாரிலப்பட்டர் பேரைச் சிலராவது கேட���டிருப்பீர்கள். இப்போது யாருக்குமே தெரியாத இன்னொரு ஸுப்ரம்மண்ய அவதாரத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன். ரொம்ப சமீப காலம் வரையில் எனக்கே இது தெரியாது.\nசரியாகச் சொன்னால், இது சுப்ரம்மண்ய அவதாரம் இல்லை. சுப்ரம்மண்யராக வருவதற்கு முன்னால் அவர் யாராக இருந்தார் என்று இந்தக் கதை சொல்கிறது. இது எப்படி எனக்குத் தெரிய வந்தது என்பதே ஒரு கதை மாதிரிதான்.\nவியாஸர் ‘பிரம்ம ஸூத்திரம்’ என்று பரமாத்ம தத்வத்தைப் பற்றி விசாரணை செய்து எழுதியிருக்கிறார். அதில் மூன்றாவது அத்தியாயம், மூன்றாவது பாதத்தில், முப்பத்திரண்டாவது சூத்திரம். “ஒர் அதிகாரத்துடன் அவதரித்தவர்களுக்கு அதிகாரம் உள்ள வரையில் சரீரத்தில் இருப்பு உண்டு” என்று சொல்கிறது. இதற்கு பாஷ்யம் பண்ணும்போது நம் ஆசார்யாள், “பிரம்மாவின் மானஸ புத்திரரான ஸனத்குமாரர்கூட, தானே ருத்திரனுக்கு வரம் கொடுத்துவிட்டு அதற்காக, ஸ்கந்தனாகப் பிறப்பெடுத்தார்” என்று திருஷ்டாந்தமாகச் சொல்லியிருக்கிறார்.\nஸனத்குமாரராவது, பரமேசுவரனுக்கு வரம் தருவதாவது, அதற்காக மறுபடி பிறப்பதாவது, அதுவும் சாக்ஷாத் ஸ்கந்தனாக – இது எந்தப் புராணத்திலிருக்கிறது என்று எனக்குத் தெரியாமல் இருந்தது. பல பண்டிதர்களை விசாரித்துப் பார்த்தும் தெரியவில்லை. ஆஞ்சநேய ஸ்வாமிகளும் ரொம்ப விசாரித்துவிட்டு, பதினெட்டுப் புராணங்களையும் பார்த்துப் தமிழில் சுருக்கிப் போட்டிருக்கிற (ஸ்ரீ வத்ஸ) ஸோமதேவ சர்மாவிடம் இந்தக் காரியத்தைக் கொடுத்தார். சர்மா எனக்கு பிக்ஷை பண்ண வந்தபோது, பெரிய பிக்ஷையாக இந்த ‘டிஸ்கவரி’யைச் சொன்னார். ‘திரிபுரா ரஹஸ்யம்’ என்ற கிரந்தத்தில் மஹாத்மிய காண்டம் முப்பத்தேழாம் அத்தியாயத்தில் இது நீள நெடுகப் பெரிய கதையாகச் சொல்லியிருக்கிறது.\nபிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர்.\nஇப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்னத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.\nவிழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ���்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.\n நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்த ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.\nஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.\nவாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருத்தருக்கு சத்தியத்திலேயே பிரதிஷ்டையாகிவிட்டால், அப்படிப்பட்டவர் உத்தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி வந்துவிடும். அதாவது, அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியமாகிவிடும். தவறுதலாகவோ, தெரியாததாலோ அவர் உண்மைக்கு விரோதமாக ஒன்றைச் சொன்னால்கூடத் வாஸ்தவத்தில் அப்படியே நடந்துவிடும்.\nபரம சத்தியத்திலேயே ஸ்திரமாக நின்ற ஸனத்குமாரர் எதை நினைத்தாலும் – ஸ்வப்னத்தில் நினைத்தால்கூட – அதுவே சத்தியமாகிவிடும்.\nஇந்த சமாசாரம் தெரிந்து கொண்ட பின் ஸனத்குமாரர் ஆத்மாராமராக, பரப்பிரம்மத்தைத் தன்னில் தானாக அநுபவித்துக்கொண்டு, பழையபடியே உட்கார்ந்து விட்டார். லோகமெல்லாமே அவருக்கு ஸ்வப்னமாகி விட்டதால் தம் ஸ்வப்னத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.\nஆனால் இவர் ஸ்வப்னத்தில் நினைத்த நினைப்பு அசத்தியமாக போய்விடக்கூடாதே என்று பரமேசுவரனுகக்கு விசாரம் வந்துவிட்டது. அதனால், இவர் தரிசனத்துக்காகத் தபஸ் பண்ணாதபோதே, அவராகப் பார்வதீ ஸமேதராக இவருடைய ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.\nஸனத்குமாரருக்கோ மரம், மட்டையிலிருந்து சகலமும் ஒரே பிரம்மமாகத்தான் தெரிந்தது. பிரம்மத்தில் உசந்த பிரம்மம் தாழ்ந்த பிரம்மம் என்று உண்டா என்ன எல்லாம் பிரம்மம் என்ற மாதிரியே பரமேசுவரனும் பிரம்மமாகத் தெரிந்தார். அவரை உபசரிக்க வேண்டும், பூஜை பண்ண வேண்டும் என்ற எண்ணமே ஸனத்குமாரருக்குக் கொஞ்சம் கூட உண்டாகவில்லை. அவர் தம்பாட்டுக்கு உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தார்.\nபார்வதீ – பரமேசுவராள் ரொம்ப நேரம் நின்று பார்த்தார்கள். ஒரு பலனும் இல்லை. இப்படி மகா ஞானியாக ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அவர்களுக்குப் பரமப் பிரீதிதான். இருந்தாலும் ஈசுவரன் பொய்க் கோபத்துடன் ‘ஞானி என்ற அகங்காரம்தானே உனக்கு நாங்கள் லோகத்தின் மாதா பிதாக்கள் வந்திருக்கும்போது அவமதித்துவிட்டாயே. நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய் நாங்கள் லோகத்தின் மாதா பிதாக்கள் வந்திருக்கும்போது அவமதித்துவிட்டாயே. நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்\nஸனத்குமாரர் பயந்துவிடவில்லை. அலட்சியமாக, “நீர் சாக்ஷாத் மகா கோபிஷ்டரான ருத்திரராக இருந்து சாபம்தான் கொடும். அது ஆத்மாவைப் பாதிக்காது” என்று சொல்லிவிட்டு நிச்சிந்தையாக இருந்தார்.\n‘அடடா, எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்ம ஞானி’ என்று ஈசுவரனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.\nஇன்னும் கொஞ்சம் பரீட்சை பார்த்து, பூராவும் ஞானி தானா என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்து, “அப்பா; உன்னுடைய ஞானத்தை நான் ரொம்பவும் மெச்சுகிறேன். என்ன வேண்டுமானாலும் வரம் கேள். தருகிறேன்” என்றார்.\nஸனத்குமாரர் சிரித்தார். ‘உம் வரத்தை நீரே வைத்துக் கொள்ளும். எதை அடைந்தபின் இன்னொன்று வேண்டும் என்ற ஆசை லவலேசமும் இருப்பதில்லையோ, அப்படிப்பட்ட நிறைந்த நிறைவாக இருக்கிற எனக்கு வரத்தினால் ஆக வேண்டியது கடுகத்தனைக்கூட இல்லை’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.\nஅதற்கும் ஒரு படி மேலே போனார். “பரமேசுவரா நீ பேசுவதிலிருந்து பார்த்தால் நீதான் வரம், சாபம் இதுகளிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் சரி, உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள். தருகிறேன்” என்றார்.\nஸனத்குமாரர் சொன்னதைக் கேட்டு ஈசுவரனுக்குப் பெருமையாக இருந்தது. நம் குழந்தை நம்மிடம் ‘தாட்பூட்’ செய்தால், நமக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும் சர்வ லோக மகேசுவரனான அவர் ரொம்பவும் தழைந்து தம்மைச் சிறியவராக்கிக் கொண��டு ஸனத்குமாரரிடம் வரம் கேட்டார். இவருடைய ஸ்வப்னத்தை நிஜமாக்க இதுவே வழி என்று நினைத்துக் கேட்டார்.\n இப்பேர்ப்பட்ட மகா ஞானியான நீ பிரம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறாய். பிரம்மா செய்த பாக்கியம் எனக்கும் கிடைக்கும்படியாக வரம் கொடுப்பாய் இன்னொரு ஜன்மாவில் நீ எனக்குப் புத்திரனாகப் பிறக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.\n“ஆஹா, உனக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார் ஸனத்குமாரர்.\nஞானம் வருகிறவரையில்தான் இனிப் பிறவி வேண்டாம் என்று அழுவோம். ஞானம் வந்துவிட்டால் எப்போதும் ஆனந்த ஸாகரம்தான். ஜன்மா கின்மா எல்லாம் அதில் ஒரு சின்னக் குமிழி மாதிரிதான். அது வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது.\nஸனத்ககுமாரர் சொல்வதெல்லாம் சத்தியமாகிவிடும் அல்லவா இப்போது ஈசுவரனை மட்டும் பார்த்ததுதான் ‘உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்றார். அம்பாளையும் சேர்த்து, ‘உங்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்று சொல்லவில்லை.\nஇதையும் ஸனத்குமாரர் யோசித்துப் பார்த்தார்.\nஸனத்குமாரருக்கும் தாம் பார்வதியை நீக்கி பரமேசுவரனுக்கு மட்டும் பிள்ளையாகப் பிறப்பதாகச் சொன்னதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. அவருக்கு எவரிடமும் நிர்ப்பயம் தான். அதனால் அந்த நியாயத்தை வெளிப்படையாகவே சொன்னார்.\n‘கேட்காதவருக்கு ஒன்றைத் தரக்கூடாது என்று சாஸ்திரம். அந்த நியாயப்படி நீதான் என்னிடம் வரம் கேட்டாயே தவிர, பார்வதி கேட்கவில்லை. ஆகவே, உனக்கு மட்டுமே பிள்ளையாகப் பிறப்பேன். நீ மட்டுமாக என்னை எப்படி உற்பவிக்கச் செய்வாயோ, அப்படிச் செய்துகொள்” என்று ஸ்வாமியிடம் சொன்னார்.\nஇதைக் கேட்டதும் அம்பாளுக்கு ரொம்ப ஏமாற்றமாக, பரம துக்கமாக ஆகிவிட்டது. லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் அவள் குழந்தைகள்தாம் என்றாலும், இது அந்த ஞானாம்பாளுக்கே தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட ஒரு பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிறபோது, அவன் நேராகத் தனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று அவளுக்கும் ஆசையிருந்தது.\nஇவர் சாஸ்திரத்திலிருந்து நியாயம் காட்டினமாதிரி, அவளும் காட்டித் தர்க்கம் பண்ணினாள். “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லியிருக்கிறது. பதி பிரார்த்திப்பதெல்லாம் பத்தினிய��யும் உத்தேசித்துத்தான். ஆனதால் நான் தனியாக வரம் கேட்க வேண்டும் என்றில்லை. அவர் கேட்டதாலேயே நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்று ரைட் கேட்டாள்.\nஸனத்குமாரர் யோசித்தார். “அம்மா, நீ சொல்வது நியாயம்தான். இருந்தாலும் நான் ஈசுவரனிடமிருந்து மட்டும் உற்பவிப்பது இன்னொரு தினுசில் எனக்குத் திருப்தி தருவதாகத் இருக்கிறது. எல்லாம் பிரம்மம் என்று எனக்குத் தெரிந்தாலும், அதற்கே நீங்கள் இரண்டு பேரும் எனக்கு இத்தனை ‘டைட்டில்’ கொடுத்தாலும், ஒரு விஷயத்தில் எனக்குப் பக்குவம் வரவில்லை. அதாவது, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தில் நாம் பிறப்பதாவது, கர்ப்பவாசம் செய்து கீழ்முகமாக ஜனிப்பதாவது என்று இன்னமும் எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. பிரம்ம ஞானிக்கு இப்படி இருக்கக் கூடாததுதான். ஆனால் ஏனோ இருக்கிறதே. அதனால் இதைச் சொல்கிறேன். ஆகையால் நீ பெரிய மனசு பண்ணி, உன் பதி மட்டுமே என்னைச் ஜனிக்கச் செய்வதற்கு அநுமதி தர வேண்டும்” என்றார்.\nஆனால் அம்பாளுக்கு மனசு வரவில்லை.\nயோசித்துப் பார்த்துக் கடைசியில் ஒரு ‘ராஜி’ க்கு – ‘காம்ப்ரமைஸு’க்கு – வந்தார்கள்.\nஆதியில் பரமேசுவரன் பஸ்மாசுரனுக்கு வரம் தந்திருந்தார். இந்த வர பலத்தால், அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகிவிடுவார். வரம் பலிக்கிறதா என்று பரமேசுவரனிடமே பரீட்சை பார்க்க வந்தான் அசுரன். உடனே அவர் அந்தர்த்தானமாகி விட்டார்.\nஅந்தச் சமயத்தில் அம்பாள் ஏதோ லீலா நிமித்தம் தன்னுடைய ஸர்வக்ஞத்வத்தை மறைத்துக்கொண்டு சாதாரண ஸ்திரீ மாதிரி இருந்தாள். எனவே, திடீரென்று பரமேசுவரனின் சரீரம் மறைந்ததைப் பார்த்ததும் அவளுக்குப் ‘பகீர்’ என்றது. பதிவிரதா ரத்தினமான அவளால் ஈசுவரனின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அப்போதே அப்படியே உருகிவிட்டாள். யதார்த்தத்திலேயே அவளுடைய சரீரம் உருகி ஒரு ஜலாசயமாக (நீர் நிலையாக) ஆகி விட்டது. அதுதான் சரவணப் பொய்கை.\nபிறகு பஸ்மாசுரன் மறைந்து ஸ்வாமி சரீரத்துடன் வந்ததும், அம்பாளும் தன் திவ்விய தேகத்தை எடுத்துக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய பதிவிரதா தர்மத்துக்கும் பிரேமைக்கும் அடையாளமாக சரவணப் பொய்கையையும் அழியாமலிருக்கும்படியாக அநுக்கிரகத்தாள். சரவணம் சாட்க்ஷாத் இவள் சரீரம்தான். அது இப்போது நினைவுக்கு வந்தது.\nஅதனால், ஸ���த்குமாரர் அடுத்த ஜன்மாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.\nஇதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜஸின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை. அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார். “ஆனானப்பட்ட என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்” என்று கங்கை அவரைக் கேட்டாள். அவர், “சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்” என்றார்.\nஇதன்படியே கங்கை செய்ய, சரவணபவனாக முருகன் அவதரித்தான். பிறகு ஸனத்குமாரர் கண்ட ஸ்வப்னப்படி தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகி, அசுரர்களை ஸமூலம் இருந்த இடம் தெரியாமல் சம்ஹாரம் செய்து சர்வ லோகங்களையும் ரக்ஷித்தான் இந்த சரவணபவன். அவருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் இதுவே ஷடக்ஷரி, ஆறெழுத்து என்று மகாமந்திரமாக இருக்கிறது. சரவணமாக இருக்கும் அம்பாளின் மகிமை\nஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ‘சகல வேதங்களையும், இதிஹாச புராணங்கள், சகல சாஸ்திரங்கள், தேவ வித்யை, பிரம்மவித்யை, பூத வித்யை, நக்ஷத்திர வித்யை என்று ஒன்று பாக்கியில்லாமல் எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன். ஆனால், இதனாலெல்லாம் வெளி சமாசாரங்கள், மந்திரங்களைத்தான் தெ ரிந்து கொண்டேனே யொழியத் தன்னைத்தெரிந்து கொள்ளவேயில்லை. ஆத்மாவை அறியாததால் துக்கத்தில்தான் இருக்கிறேன். நீங்கள்தான் என்னைத் தூக்கி அக்கரை சேர்க்க வேண்டும்’ என்றார் நாரதர். ஸனத்குமாரர், “ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்று தேடிப்போக வேண்டியதில்லை. கீழும் மேலும், முன்னும் பின்னும், வலது பக்கமும் இடது பக்கமும் எல்லாம் ஒரே ஆத்மாதான். அதைப் பற்றியே ஒருத்தன் தியா��ித்து தியானித்து, அதுவாகவே ஆகிவிட்டால், அப்புறம் அதிலேயே அவன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான். உண்மையான ஸ்வராஜ்யம் தன்னைத்தானே ஆண்டு கொள்கிற இந்த நிலைதான். இவன்தான் ‘ஸ்வராட்’ – உண்மையான சக்கரவர்த்தி. இந்த உத்தம நிலையை அடைய முதலில் ஆகார சுத்தியில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு படிப்படியாக சித்தசுத்தி உண்டாகி, மனசு நன்றாக தியானத்தில் நிலைத்து நின்று, எல்லாக் கட்டுக்குள் தெரித்து விழுந்து, ஆத்ம ஸ்வரூபமாகவே இருப்பான்” என்று வழிகாட்டினார். ‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.\nஇருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது.\nசாந்தோக்ய அவஸ்தா (‘அவஸ்தா’ என்றால் நிலை) தான் ஜெண்டவஸ்தா (Zend Avesta) என்ற பார்ஸி மதக்கிரந்தத் தொகுப்பாயிருக்கிறது. பார்ஸி மதம், முழுக்க முழுக்க அக்னி வழிபாடுதான். ஸெளராஷ்டிர தேசக்காரர் ஒருத்தர் அதை ஸ்தாபித்தவர். ‘ஸெளராஷ்டிரர்’ என்பதே ‘ஜொரொதஸ்த்ரர்’ (Zorothustra) என்றாகியிருக்கிறது. ‘ஸெளரம்’ என்றால் சூரிய சம்பந்தமானது. சூரியன், அக்னி, காயத்ரி மூன்றும் சம்புவின் விசேஷ ரூபங்கள் என்று ஆசார்யாள் ‘பிரசனோத்தர ரத்ன மாலிகை’யில் சொல்கிறார். திருவண்ணாமலையில் அக்னி ஸ்வரூபமாகவே ஈசுவரன் இருக்கிறார். சிவாக்னிதான் முருகன்.\nமலையாளத்தில் தீபத்தில் அம்பாளை ஆராதித்து, ‘பகவதி சேவை’ என்கிறார்கள். ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை ‘சக்தி சக்தி’ என்றே சொல்கிறோம்.\nவேதமே முக்கியமாக அக்னி வழிபாட்டு மதம்தான். ‘அக்னி’ என்ற வார்த்தையோடுதான் வேதம் ஆரம்பிக்கிறது. அக்னி காரியமே ‘ஔபாஸனம்’ என்பது. ‘உபாஸனைக்கு’ இடமாவது ‘ஔபாஸனம்’. உபாஸனை என்றாலே அக்னி காரியம் தான் என்றாகிவிட்டது. ஔபாஸனை நான்கு வர்ணத்துவருக்குமே உண்டானது.\nமுக்கியமான உபாஸனையான அக்னி காரியத்துக்கு சுப்ரம்மண்யர் அதிதேவதையாக இருப்பதால்தான், அவரை விட்டுவிட்டுப் ‘பஞ்சாயதன பூஜை’ என்பதில் பிள்ளையார், சூரியன், மகாவிஷ்ணு, அம்பாள், ஈசுவரன் ஆகிய ஐவரை மாத்திரம் ஆராதிக்கச் சொல்வதாகத் தோன்றுகிறது. முருகன் நம் மதஸ்தரால் நிச்சயம் ஆராதிக்கப்பட வேண்டிய��ர் என்பது, பஞ்சாயதனத்தை மறுபடியும் உயிர்ப்பித்த அதே பகவத் பாதாள் ஸ்தாபித்த “ஷண்மத”ங்களில் முருக வழிபாடான “கௌமார”மும் ஒன்று என்பதிலிருந்து உறுதியாகிறது.\nதற்காலத்தில் அக்னி காரியம் குறைந்து, மூர்த்தி பூஜை அதிகமாகியிருக்கிறது. சுப்ரம்மண்ய சம்பந்தமான புராணங்கள், ஸ்தோத்திரங்கள், திருப்புகழ் ஆகியன நிறையப் பிரசாரமாகி, பழனி, திருச்செந்தூர், திருத்தணி முதலான க்ஷேத்திரங்களின் உத்ஸவாதிகள், ஜனங்களை ரொம்பவும் வசீகரித்து வருகின்றன. ஆனதால், பஞ்சாயதன பூஜையிலும் சுப்ரம்மண்யரைச் சேர்த்துக் கொண்டுவிடுவது உத்தமமாகும்.\nஆசார்யாள் “ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்” என்று ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். அதில் “மயூராதிரூடம்” என்று ஆரம்பிக்கிற சுலோகத்தில் “மஹீ தேவ தேவம்” என்கிறார். “மஹீதேவர்” என்றால் பிராம்மணர். இவர்களால் பூஜை செய்யப்பட வேண்டியவர் சுப்ரம்மண்யர் என்கிறார்.\n“சுப்ரம்மண்யர் தமிழ்க் கடவுள்தான்; வேதத்தில் இல்லாதவர்” என்று சிலர் சொல்வதைக் கேட்டு, வைதிகமானவர்கள் அவரை உபாஸிக்காமல் இருந்துவிடக்கூடாது என்றே இதைச் சொல்கிறேன்.\nஇதே புஜங்கத்தில், திருச்செந்தூரில் கடலோரத்தில் விளங்கும் ஷண்முகநாதரைப் பார்த்து, “பராசக்தி புத்திரனே சமுத்திரக் கரையில் நிற்கிற நான் சம்சார சமுத்திரத்தின் அக்கரைக்குப் பக்தர்களைக் கடத்துவிக்கிறேன். அலைகளெல்லாம் சமுத்திரத்தில் மடங்கி விழுந்து, ஒடுங்கிவிடுவதைப்போல், என் சந்நிதிக்கு வருகிறவர்களின் ஆபத்துக்கள் கஷ்டங்கள் எல்லாம் ஒடுங்கியே போகும் என்பதைக் காட்டுகிறாய்” என்று மனசு உருகும்படி பாடியிருக்கிறார். “குகனைத் தவிர இன்னொரு தெய்வம் எனக்குத் தெரியவில்லை. தெரியவே இல்லை” (ந ஜானே ந ஜானே) என்கிறார்.\n‘கடலிலே அலைகள் எழும்பி, அதிலேயே லயிக்கிற மாதிரி, சகல ஜீவ ஜகத்தும் பரம சத்தியமாக என்னிடம்தான் தோன்றி, என்னிடமே முடிகின்றன’ என்ற ஞானோபதேசத்தைத் திருச்செந்தூர் முருகன் சொல்லாமல் சொல்கிறார். நாரதருக்கு ஞானோபதேசம் செய்த ஸனத்குமாரரிடம் ஈசுவரனே தழைந்து வரம் கேட்டு, ஞான ஸ்கந்தனாக அவரைப் பெற்று, மறுபடியும் அவரிடம் தழைந்து ஞானோபதேசம் (பிரணவ உபதேசம்) வாங்கிக் கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-27T03:51:39Z", "digest": "sha1:L3CK4YSMH3XDWPJFLMNH5ZW3MGCVGXEB", "length": 11319, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆதிபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும், மகிழ மரமும் உள்ளன. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்திருத்தலத்திலுள்ள இறைவன் ஆதிபுரீஸ்வரர், தியாகராஜர், திருவொற்றீஸ்வரர் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். எனினும், ஆதிபுரீஸ்வரர் எனும் தியாகராஜர் ஒரு சன்னிதியிலும், திருவொற்றீஸ்வரர் தனியாக ஒரு சன்னிதியிலும் காட்சி தருகிறார்கள். காளியின் வடிவாக உள்ள வட்டப்பாறை அம்மன் இங்கே அருள் பாலிக்கிறார்.[1] பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [2]\nதிருவொற்றியூர் படம்பக்க நாதர் திருக்கோயில்\nதிருவொற்றியூர் படம்பக்க நாதர் திருக்கோயில்\nபடம்பக்கநாதர் (ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்)\nசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nபல்லவர், முதலாம் இராசேந்திர சோழன்\nஇத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம்.\nதிருவொற்றியூர் கலிய நாயனாரின் அவதாரத் தலம்.\nசுந்தரர் சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்த தலம்[3]\nபட்டினத்தார் பலமுறை வந்ததும், அவர் முக்தி அடைந்ததும் இங்குதான்.\nஇத்தல இறைவனான ஆதிபுரீஸ்வரர் ஒரு சுயம்பு புற்று லிங்கம் ஆவார். ஆண்டில் கார்த்திகை பௌர்ணமி அன்று மாலை மட்டுமே வெள்ளி கவசம் திறக்கப்பட்டு அதற்கடுத்த இரு நாட்கள் மட்டுமே இவரை முழுமையாக தரிசனம் செய்ய இயலும். அப்போது மட்டுமே இறைவனாருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும். நடப்பு ஆண்டு 2018ல் 22.11.2018 வியாழக்கிழமை மாலை கவசம் திறக்கப்பட்டு 24.11.2018 சனிக்கிழமை இரவு கவசம் மூடப்படும்\nபிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானிடம் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் செய்தார். அந்த யாகத்த���ன் பலனால் சிவபெருமான் தோன்றி பிரளயத்தினை நிகழ்த்தாமல் தடுத்தார்.\nஇதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.\nகம்பர் பகலில் வால்மீகி இராமாயணத்தைக் கேட்டு, இரவில் எழுதினார் என்பது வரலாறு. அவ்வாறு இரவில் எழுதும்போது இங்குள்ள வட்டப்பாறையம்மனைப் பார்த்து,\nஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே\nஎன்று வேண்ட, அவ்வாறே காளியன்னையும் பந்தம் பிடித்து, கம்பர் ராமாயணம் எழுத உதவினார். [3]\n↑ ஜி.எஸ்.எஸ் (2018 ஆகத்து 23). \"அபிஷேகம் அற்ற ஆதிபுரீஸ்வரர்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 23 ஆகத்து 2018.\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ 3.0 3.1 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 9\nசென்னை சிவப்பதிகள் 333 - சிவ த வெங்கடேசன்\nவேங்கடம் முதல் குமரி வரை /ஒற்றியூர் உறை உத்தமன்\nஆவணித் திருநாளில் தேவரடியாருக்கு கிடைத்த சிறப்பு @ திருவொற்றியூர்\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nசிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2020, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_14", "date_download": "2021-09-27T05:21:54Z", "digest": "sha1:VD5Y2AWV7EXON7O2KIBE5E5ICMV7BHES", "length": 7509, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 14 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்ச் 14: பை நாள்\n1674 – மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வாப்பென் வான் உரொட்டர்டாம் என்ற கப்பல் கைப்பற்றப்பட்டது. 300 டச்சுக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.\n1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப���புரிமத்தைப் பெற்றார்.\n1898 – மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.\n1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா (படம்) வெளியிடப்பட்டது.\n1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பென்சிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.\n1980 – போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.\nகே. வி. மகாதேவன் (பி. 1918) · வசந்தா வைத்தியநாதன் (இ. 2018)\nஅண்மைய நாட்கள்: மார்ச் 13 – மார்ச் 15 – மார்ச் 16\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2020, 00:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/veerapandi-raja-removed-salem-namakkal-dmk-district-secretary-change-q546za", "date_download": "2021-09-27T05:10:31Z", "digest": "sha1:ONXOIJ23TWKBVXO45Q42XKH6XQ4S7K7M", "length": 8871, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குறுநில மன்னர் வாரிசின் பியூஸை பிடிங்கிய மு.க.ஸ்டாலின்... திமுக அதிரடி மாற்றம்..! |", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு... திமுகவில் மாற்றம்..\nசேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக தேர்தல் பணிக்குழுச் செயலாளராக பொறுப்பு வகித்த டி.எம் செல்வகணபதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதிமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார���.\nசேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக தேர்தல் பணிக்குழுச் செயலாளராக பொறுப்பு வகித்த டி.எம் செல்வகணபதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரபாண்டி ராஜா தேர்தல் பணிக்குழுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅமெரிக்காவில் இருந்து வந்து கொஞ்சம்கூட ரெஸ்ட் இல்ல.. பாராளுமன்ற கட்டுமான பணியிடத்தில் 1 மணி நேரம் ஆய்வு.\nமோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.. ஒரே நம்பிக்கை காங்கிரஸ்.. பாஜகவை டார் டாராக கிழித்த அழகிரி.\nதந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபாவுக்கு எதிராக நடிகர் விஜய் தொடுத்த வழக்கு இன்று விசாரணை..\nஅரசாணையை மீறினாரா அமைச்சர் சேகர்பாபு.. தமிழக ஆளுநருக்குப் பறந்த புகார்..\nகூட்டுறவு வங்கி முறைகேட்டில் அதிரடி திருப்பம்... நகைக் கடன்களை ஆய்வு செய்ய குழு அமைத்து அரசு கிடுக்கிப்பிடி.\nநாடு முழுவதும் வேலைநிறுத்தம்….. விவசாயிகளுக்கு ஆதரவாக கொட்டு மழையிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம்….\nஅமெரிக்காவில் இருந்து வந்து கொஞ்சம்கூட ரெஸ்ட் இல்ல.. பாராளுமன்ற கட்டுமான பணியிடத்தில் 1 மணி நேரம் ஆய்வு.\nஆந்திராவை துவம்சம் செய்து ஒடிசாவுக்குள் என்ட்ரி கொடுத்த குலாப் புயல்… படகு கவிழ்ந்து மீனவர்கள் உயிரிழப்பு..\nஇந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயம்… நாடு முழுவதும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.. ஒரே நம்பிக்கை காங்கிரஸ்.. பாஜகவை டார் டாராக கிழித்த அழகிரி.\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்���ை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kajal-agarwals-tweet-about-watching-ramayanam-went-completly-wrong/", "date_download": "2021-09-27T04:49:26Z", "digest": "sha1:V2OR4LK7GMK7AGCQZNLLZE7C4HJXQLXV", "length": 13153, "nlines": 104, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Kajal Agarwal’s Tweet About Ramayanam Went Completely Wrong", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய இந்த சனியனுக்கு ஜக்கி ஏதோ வாட்சப்ல அசைன்மெண்ட் மாதிரி அனுப்புவான் போல- காஜலை கழுவி ஊற்றும்...\nஇந்த சனியனுக்கு ஜக்கி ஏதோ வாட்சப்ல அசைன்மெண்ட் மாதிரி அனுப்புவான் போல- காஜலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.\nகோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் தான் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் நடிகை காஜல் ராமாயணம் குறித்து ட்வீட் செய்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.\nஇந்த சனியனுக்கு ஜக்கி ஏதோ வாட்சப்ல அசைன்மெண்ட் மாதிரி அனுப்புவான் போல.. https://t.co/TVKqFAP8rU\nதற்போது உலக நாட்டை உலுக்கி வருவது கொரோனா என்ற உயிர்கொல்லி வைரஸ் தான். இந்த கொடிய நோயினால் இதுவரை உலகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியாவை பொறுத்த வரை இந்த நோயின் தீவிரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 22 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கபட்டு வருகிறது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரமால் இருப்பதால் வீட்டில் மிகவும் சலிப்படைந்து வருகின்றனர்கள்.\nமக்களின் தனிமையை போக்கவும் தற்போது வீட்டில் இருக்கு குழந்தைகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவும் தற்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயண தொடரை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இதன் மூலம் வீட்டில் உள்ள இக்கால குழந்தைகள் நல்ல புராண கதையை கேட்கும் ஒரு சந்தர்���்பம் ஏற்பட்டுள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் நடிகை காஜல்அகர்வால் டிடி தொலைக்காட்சியில் ராமாயண தொடர் ஒளிபரப்பாகிறது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் அதில் தன்னுடைய குழந்தைப் பருவத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாகவும் ராமாயணம், மகாபாரதம் போன்ற தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது நல்ல விஷயம் என்றும் இதன் மூலம் குழந்தைகள் இந்திய புராணத்தை கற்றுக் கொள்வார்கள் என்றும் பதிவிட்டிருக்கிறார்.\nஇதில் காஜல் அகர்வால் ஆங்கிலத்தில் மித்தாலஜி அதாவது புராணம் என்று பதிவிட்டுள்ள வார்த்தையை ஒருசிலர் கட்டுக்கதை என்று புரிந்து கொண்டதால். காஜல் அகர்வால் கண்டமேனிக்கு விமர்சித்து வருகிறார்கள். மேலும், ஒரு சிலரோ குழந்தைகளுக்கு புராணத்தை கற்றுக் கொள்வதற்கு பதிலாக அறிவியல் ரீதியான நிகழ்ச்சிகளை அரசாங்கம் ஒளிபரப்பலாம் என்று கூறி வருகிறார்கள்.\nமேலும் காஜல் அகர்வாலின் இந்த பதிவால் ரசிகர்கள் ஒரு சிலர், காஜல் நீ இவ்வளவு பெரிய சங்கினை தெரியாம போயிடுச்சு என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள். மேலும் இதையெல்லாம் தாண்டிய ரசிகர் ஒருவர் என்று பதிவிட்டுள்ளார் அவர் பதிவிடுவதற்கு காரணமும் இருக்கிறது நடிகை காஜல் அகர்வால் ஈஷா யோகா சத்குருவின் தீவிர பக்தை என்பதால் தான். வருடா வருடம் சிவராத்திரி அன்று காஜல் தவறாமல் ஈஷாயோகா பூஜையில் கலந்து கொண்டு விடுவார்.\nஇது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி இரவு சிவராத்திரியை முன்னிட்டு பிரபல சாமியாராக ஈஷா யோகா பூஜை ஒன்றை நடத்தினர். இந்த பூஜையில் ஈஷா யோகாவின் தீவிர பக்தையான காஜல் அகர்வாலும் கலந்து கொண்டார். காஜல் அகர்வால் ஈஷா யோகா நடத்திய பல்வேறு கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால், நேற்று காஜல் அகர்வாலை ஈஷா யோகா முத்தம் கொடுத்து வரவேற்றதாக கூறப்படுகிறது. மேலும், அந்த போட்டோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇப்படி ஒரு நேரத்தில் ஷாப்பிங் சென்றுள்ள வனிதா. அதுவும் எதுக்குன்னு நீங்களே பாருங்க.\nNext articleகொரோனா அச்சத்தால் 108 ட்ரைவரை கண்ணீர் விட்டு வீட்டிற்கு அழைத்த தாய். அதற்கு அவர் சொன்ன பதிலை கேளுங்க.\nஇளசுகளின் லேட்டஸ்ட் கிரஷ் திவ்ய பாரதி – படு Transperant பிகினி உடையில் கொடுத்த போஸ்.\n‘செண்பகமே செண்பகமே’ பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த ராமராஜன் பட நடிகை.\n25% ஹாட் ஸ்டாரில் வாக்குகளை வாங்கி சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற போட்டியாளர் – இரண்டாம் இடம் மூன்றாம் இடம் யாருக்கு பாருங்க.\nஉன் மூஞ்ச போஸ்டர்ல பாத்தாலே தியேட்டருக்கு யாரும் வர மாட்டாங்க – விஜய் சேதுபதியை...\nதனது அம்மா பரிசாக கொடுத்த காரில் சுற்றிய சிம்பு.கூட இருக்கும் பையன் யார் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mg/erx5/specs", "date_download": "2021-09-27T03:49:37Z", "digest": "sha1:B2Q2RYKOUSXUKL2SWSPOJEXSO3PNZRR2", "length": 10998, "nlines": 257, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் எம்ஜி இஆர்எக்ஸ் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி மோட்டார்எம்ஜி இஆர்எக்ஸ்சிறப்பம்சங்கள்\nஎம்ஜி இஆர்எக்ஸ் இன் விவரக்குறிப்புகள்\n3 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎம்ஜி இஆர்எக்ஸ் இன் முக்கிய குறிப்புகள்\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nசக்கர பேஸ் (mm) 2700\ntop இவிடே எஸ்யூவி கார்கள்\nஎல்லா best எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா இஆர்எக்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎம்ஜி இஆர்எக்ஸ் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இஆர்எக்ஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இஆர்எக்ஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஐஎஸ் எம்ஜி Motor இஆர்எக்ஸ் 5 or 7 seater\n இல் ஐஎஸ் எம்ஜி இஆர்எக்ஸ் ஐஎஸ் அறிமுகம் செய்யப்பட்டது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 28, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/clio/specs", "date_download": "2021-09-27T03:59:03Z", "digest": "sha1:DU5O5Y3LSSA6DKLFGKNUAERMW6AB3JUP", "length": 9879, "nlines": 235, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ரெனால்ட் சிலியோ சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரெனால்ட் சிலியோ இன் விவரக்குறிப்புகள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nரெனால்ட் சிலியோ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 15.0 கேஎம்பிஎல்\nஎரிபொருள் டேங்க் அளவு 35.0\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 0\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35.0\nடயர் அளவு 205/45 r17\nஎல்லா best ஹேட்ச்பேக் கார்கள் ஐயும் காண்க\nஇந்தியா இல் Launch date\n இல் ஐஎஸ் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் will be கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajiththemultitalentedicon-trending-on-twitter-035505.html", "date_download": "2021-09-27T03:04:41Z", "digest": "sha1:MPFH7IH2MUUKLCBUTQXO4I5X5B7CM2XW", "length": 15505, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சன்டேன்னா சண்டையாப்பா?: தல, தளபதி ரசிகர்கள் ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க | #AJITHTheMultiTalentedIcon trending on twitter - Tamil Filmibeat", "raw_content": "\nNews பள்ளிகளை திறக்கலாம்.. அச்சப்பட வேண்டியதில்லை.. who தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேட்டி\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n: தல, தளபதி ரசிகர்கள் ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க\nசென்னை: அஜீத்தின் திறமைகளைப் பற்றி பலரும் ட்விட்டரில் பேசி வருவதால் #AJITHTheMultiTalentedIcon என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.\nஅஜீத் ரசிகர்கள் பலர் தங்களுக்கு பிடித்த ஹீரோவின் திறமைகளைப் பற்றி ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஏராளமானோர் அஜீத் பற்றி ட்வீட் செய்வதால் #AJITHTheMultiTalentedIcon என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.\nஅஜீத் பற்றிய ட்வீட்டுகளில் சில இதோ,\nவாழும் வரலாறு எங்க தலய பாரு.... தாறுமாறு.. #AJITHTheMultiTalentedIcon என ஐஸ்வர்யா என்பவர் ட்வீட் செய்துள்ளார்.\nபைலட் உரிமம் வைத்துள்ள ஒரே தென்னிந்திய நடிகர் தல அஜீத் குமார் #AJITHTheMultiTalentedIcon என்று ரியாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅஜீத்தின் பல்வேறு திறமைகள் பற்றிய புகைப்படங்களை வெளியிட்டு மிஸ்டர் பெர்பெக்ட் என்று ட்வீட் செய்துள்ளார் தமிழ்வேல்ஸ்.\nதனியாய் வந்தார் அன்று தமிழகமாய் திகழ்கிறார் இன்று :-))) #AJITHTheMultiTalentedIcon\nதமிழகமாய் திகழ்கிறார் இன்று :-)))\n#AJITHTheMultiTalentedIcon என விக்னேஷ் ட்வீட் செய்துள்ளார்.\nநடிப்பில் மட்டுமல்லாது 'தலை சிறந்த' மனிதராகவும் இருப்பதால் தான் இவரை 'தல' என அழைக்கிறார்கள் #AJITHTheMultiTalentedIcon\nநடிப்பில் மட்டுமல்லாது 'தலை சிறந்த' மனிதராகவும் இருப்பதால் தான் இவரை 'தல' என அழைக்கிறார்கள் #AJITHTheMultiTalentedIcon என்று நவீன் க்ரிஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅஜீத் ரசிகர்கள் அவரின் திறமைகளை ட்வீட் செய்வதை பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து ட்வீட் செய்து சண்டையை துவங்கியுள்ளனர்.\nட்விட்டரில் சண்டை போடுவதை ஒரு பிழைப்பாகவே வைத்துள்ளனர் அஜீத், விஜய் ரசிகர்கள்.\n‘’நீ நினைத்த நொடியே பார்த்துவிட்டேன்’’… கவிதாயினியாக மாறிய பிரியா பவானி சங்கர் \nஎனது அறக்கட்டளையின் ஒவ்வொரு ரூபாயும்… உயிரைக்காக்க உதவுகிறது… சோனு சூட் அறிக்கை \nஅந்த மனசுதான் சார்... ஏழை குடும்பத்துக்கு ஜேசிபி வாங்கி கொடுத்த பிரபல நடிகர்.. குவிய���ம் வாழ்த்து\nதுப்பிருந்தா நீ போய் கேளு... கோவத்தில் கொந்தளித்த சித்தார்த்... என்ன நடந்தது\nஇணையத்தை கலக்கும் அண்ணாத்த... நாளை செம மாஸ் காட்டபோகுது\n”வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே.. பாக்ஸிங்கை விட ரத்த பூமி”; ஆர்யா போட்ட அசத்தல் ட்வீட்\nஎன்ன ப்ளூ சட்டை மாறன் இப்படி இறங்கிட்டாரு.. ஒருவேளை ஐடியை யாராச்சும் ஹேக் பண்ணிட்டாங்களா\nரசிகர்கள்… வெறுப்பாளர்கள்… நடுநிலையாளர்கள்… நாணயத்தின் 3 பக்கங்கள்… அஜித் அறிக்கை\nநிலைமை சரியான பிறகு லிப்ட் படத்தின் அப்டேட்… தயாரிப்பாளர் ட்விட் \nரஜினி, கமல், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்.. ட்விட்டரில் ஒரு கோடி ஃபாலோயர்களுடன் முதலிடம்\nசிவகார்த்திகேயனுக்கு ஆண்குழந்தை பிறந்தது... வாழ்த்துமழையில் நனைந்த சிவா\nடூப் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடித்த அஜித்... விஜயலட்சுமி பகிர்ந்த சுவாரசியமான தகவல் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபல நடிகருக்கு பிரைவேட் பார்ட்டி வைத்த மில்க் பியூட்டி.. அடுத்த படத்தில் சான்ஸ் கன்ஃபார்மாம்\nதீனா முதல் தர்பார் வரை...ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள் ஓர் சுவாரஸ்ய அலசல்\nஎஸ்பிபி மருத்துவமனையில் இருந்தபோது.. அது ஒன்று போதாதா எங்கள் நட்பின் சாட்சிக்கு.. இளையராஜா உருக்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/infiltrated-by-pegasus-is-your-iphone-becoming-less-secure-tamil-news-325183/", "date_download": "2021-09-27T05:00:00Z", "digest": "sha1:Y55S6Y6QEKDSHTPMPLRU3AU23L5WXV7Z", "length": 25873, "nlines": 136, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Infiltrated by Pegasus is your iphone becoming less secure Tamil News பெகாசஸ் ஸ்பைவேர் : உங்கள் ஐபோன் குறைவான பாதுகாப்பை பெற்றிருக்கிறதா?", "raw_content": "\nபெகாசஸ் ஸ்பைவேர் : உங்கள் ஐபோன் குறைவான பாதுகாப்பை பெற்றிருக்கிறதா\nபெகாசஸ் ஸ்பைவேர் : உங்கள் ஐபோன் குறைவான பாதுகாப்பை பெற்றிருக்கிறதா\nInfiltrated by Pegasus is your iphone becoming less secure Tamil News எங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து அயராது உழைக்கிறோம். மேல���ம், அவர்களின் சாதனங்கள் மற்றும் தரவுகளுக்கு நாங்கள் தொடர்ந்து புதிய பாதுகாப்புகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்\nInfiltrated by Pegasus is your iphone becoming less secure Tamil News : பெகாசஸ் திட்ட விசாரணையின் வெளிப்பாடுகளுடன், ஆப்பிள் தனது தொலைபேசியின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து கூற்றுக்களுக்கும் கண்டறியப்படாத ஊடுருவலுக்கு பாதிக்கப்படக்கூடியது என்பதை உணர்ந்துள்ளது.\nஆப்பிள் மீது எப்படி இலக்கு வைக்கப்பட்டுள்ளது\nஇஸ்ரேலின் என்எஸ்ஓ குழுமத்தால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் ஐபோன்களில் ஊடுருவ, ஆப்பிளின் ஐமெசேஜ் மற்றும் ஃபேஸ்டைம் தகவல்தொடர்பு பயன்பாடுகள், ஆப்பிள் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவை மற்றும் சஃபாரி வலைப்பக்கங்கள் வழியாக செயல்படுத்தப்பட்ட ‘ஜீரோ-கிளிக்’ தாக்குதல்களைப் பயன்படுத்தியதாக தடயவியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.\nஒருமுறை சேமிக்கப்பட்ட ஆடியோ, வீடியோ மற்றும் புகைப்படக் ஃபைல்களுடன், இலக்கு வைக்கப்பட்ட ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் தரவு, இருப்பிடம், உரைச் செய்திகள் மற்றும் தொடர்பு பட்டியல்களுக்கு பெகாசஸ் முழு அணுகலைப் பெறுகிறது. இதன் விளைவாக, பாதுகாப்பு நிபுணர் கூறியது போல், “தொலைபேசியின் உரிமையாளரை விட பெரும்பாலும் அதிக கட்டுப்பாடு” பெறுகிறது.\nகடந்த சில ஆண்டுகளில், முக்கியமான நபர்கள் மற்றும் அவர்களின் சாதனங்களின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுபவர்கள் குறிப்பாக பிளாக்பெர்ரி மற்றும் விண்டோஸ் தொலைபேசிகள் பாதுகாப்பு அம்சத்தில் பின்தங்கியதால் ஐபோன்களுக்கு மாறிவிட்டனர். எனவே அரசியல்வாதிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் தொலைபேசிகளை குறிவைக்கும் தாக்குதல் ஆப்பிள் சாதனங்களின் விகிதத்தில் அதிகமாக இருக்கும்.\nஇந்த தாக்குதல்களைக் கண்டித்து ஒரு அறிக்கையில், ஆப்பிள் செக்யூரிட்டி இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்ச்சர் தலைவர் இவான் கிறிஸ்டிக், “விவரிக்கப்பட்டுள்ள தாக்குதல்கள் மிகவும் சிக்கலானவை. இதனை டெவலப் செய்ய மில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகின்றன. பெரும்பாலும் இவை குறுகிய ஆயுளைக் கொண்டிருக்கின்றன. மேலும், அவை குறிப்பிட்ட இலக்கைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. பயனர்களில் பெரும்பான்மையினருக்கு அவர்கள் அச்சுறுத்தல் இல்லை என்று அர்த்தம் என்றாலும், எங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து அயராது உழைக்கிறோம். மேலும், அவர்களின் சாதனங்கள் மற்றும் தரவுகளுக்கு நாங்கள் தொடர்ந்து புதிய பாதுகாப்புகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.\nசுயாதீன பாதுகாப்பு ஆய்வாளர் ஆனந்த் வெங்கடநாராயணன், பாதுகாப்பு மேம்பாடுகள் குறித்து, ஆப்பிளில் “சிறிய பாதிப்புகள் நிறைய உள்ளன” என்றார்.\n“என்எஸ்ஓ குழுமம், ஒரு இராணுவ தர ஆயுத உற்பத்தியாளர் மற்றும் எந்தவொரு ஆயுத தயாரிப்பாளரையும் போலவே, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வழங்கியவை எல்லா இடங்களிலும் வேலை செய்யப்போகின்றன என்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அண்ட்ராய்டு மற்றும் iOS மட்டுமே இப்போது இரண்டு பெரிய சந்தைகள்” என்று வெங்கடநாராயணன் மேலும் கூறினார்.\nவெங்கடநாராயணனின் கூற்றுப்படி, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் iMessage-ல் பல பூஜ்ஜிய நாள் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. IOS 14-உடன், ஆப்பிள் iMessage-ஐ BlastDoor உடன் பாதுகாக்க முயன்றது. இது, ஒரு சாண்ட்பாக்ஸ் தொழில்நுட்பம். மேலும், இது செய்தியிடல் அமைப்பை மட்டுமே பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்வரும் அனைத்து iMessage போக்குவரத்தையும் இது செயலாக்குகிறது மற்றும் இயக்க முறைமைக்கு பாதுகாப்பான தரவை மட்டுமே அனுப்புகிறது.\nஆனால் பெகாசஸ் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்ட ஐபோன்களின் அம்னஸ்டி இன்டர்நேஷனலின் தடயவியல் பகுப்பாய்வுகள் காட்டியபடி, என்எஸ்ஓ குழுமத்தின் ‘ஜீரோ-கிளிக்’ தாக்குதல்கள் இதைத் தவிர்க்க முடிந்தது. ‘ஜீரோ-க்ளிக்’ தாக்குதல்களுக்கு இலக்கிலிருந்து எந்தவொரு தொடர்பும் தேவையில்லை மற்றும் அம்னஸ்டி படி, அவை ஐஓஎஸ் 14.6 இயங்கும் ஐபோன் 12-ல் முழுமையாக இணைக்கப்பட்ட ஐபோன் 12-ல் காணப்பட்டன.\nஎந்தவொரு சாதனமும் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று கூற முடியாது என்று நெறிமுறை ஹேக்கரும் இணைய பாதுகாப்பு நிபுணருமான நிகில் எஸ் மகாதேஷ்வர் தெரிவித்தார். “ஒவ்வொரு பாதுகாப்பிற்கும் அதன் சொந்த கதவு உள்ளது. மேலும், கதவு தனிப்பட்டதாக இருந்தாலும், அந்த கதவை உடைக்க ஒரு புதிய வழிமுறை மற்றும் புதிய தொழில்நுட்பம் உள்ளது. உதாரணமாக, ஆப்பிள் அதன் ஐபோன்கள் “கணக்கிட முடியாதது” என்று கூறும்போது bug bounty programme ஏன் இருக்கிறது” என���று மகாதேஷ்வர் கேள்வி எழுப்பினார்.\n“ஐபோனை ஹேக் செய்ய இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. அதாவது, ஜெயில்பிரேக்கிங் மூலம் அல்லது மூன்றாம் தரப்பு அங்கீகரிக்கப்படாத ஐக்ளவுட் காப்புப்பிரதி வழியாக ஹேக் செய்யாலாம். இதன் மூலம் நீங்கள் பயனரின் iMessages, வாட்ஸ்அப் சாட் மற்றும் தொடர்புகளைப் பெறலாம்” என்று அவர் கூறினார்.\nஆப்பிள் வட்டாரங்கள் நிறுவனம் பாதுகாப்பை ஒரு செயல்முறையாக கருதுகிறது. இதன் ஒரு பகுதியாக, இது முக்கியமான பாதிப்புகளை விரைவாக நிவர்த்தி செய்கிறது மற்றும் பழைய சாதனங்களில் கூட பயனர்களுக்கு பாதுகாப்பு புதுப்பிப்புகளை வழங்குகிறது. அங்கீகார குறியீடுகள் மற்றும் பிளாஸ்ட்டூர் போன்ற புதிய பாதுகாப்புகளை ஆப்பிள் முன்னோடியாகக் கொண்டுள்ளது என்றும், புதிய அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்க இந்த அம்சங்களை மேம்படுத்த செயல்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅண்ட்ராய்டுக்கு எதிராக ஆப்பிள் எவ்வாறு செயல்படுகிறது\nஇரண்டு இயக்க முறைமைகளும் சமமாக பாதிக்கப்படக்கூடியவை, அல்லது பாதுகாப்பானவை. இருப்பினும், ஐபோன்கள் மட்டுமே தரவு பதிவுகளை வைத்திருக்கின்றன. இது சாத்தியமான ஸ்பைவேரை கண்டறிய தேவையான பகுப்பாய்வை மேற்கொள்ள உதவுகிறது. ஆண்ட்ராய்டில் பெகாசஸைக் கண்டறிவது எளிதல்ல. பதிவுகள் ஒரு வருடம் அல்லது அதற்குப் பிறகு நீக்கப்படும்.\nயேல் சட்டப் பள்ளியில் தகவல் சங்கத் திட்டத்தில் இணைந்த சக பிரணேஷ் பிரகாஷ், iOS மற்றும் Android இரண்டுமே “பல்வேறு பாதுகாப்புச் சுரண்டல்களால் பாதிக்கப்படக்கூடியவை. மேலும், இந்த வகையான பாதுகாப்பு பாதிப்புகளை எதிர்கொள்ள வலுவான திட்டங்களைக் கொண்டுள்ளன” என்றார். “பெகாசஸ் போன்ற ஸ்பைவேர் ஆண்ட்ராய்டு மற்றும் iOS எடுக்கும் பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து உருவாக வேண்டும்” என்று அவர் கூறினார்.\nஇத்தகைய தாக்குதல்கள் ஏன் அடிக்கடி நிகழ்கின்றன (பெகாசஸ் சம்பந்தப்பட்ட கண்காணிப்பின் முந்தைய நிகழ்வுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டன.)\nஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு இயக்க முறைமைகளால் ஆதிக்கம் செலுத்தும் ஸ்மார்ட்போன் சந்தையின் தன்மை என்எஸ்ஓ குழுமம் போன்ற நிறுவனங்களுக்கு தாக்குதல்களை நடத்துவதை எளிதாக்குகிறது என்றார் வெங்கடநாராயணன். “நீ���்கள் ஒரு பாதிப்பைக் கண்டால், பயனர்களின் பெரும் பகுதியைத் தாக்கலாம். மாறுபாடுகள், இணைய குற்ற நடவடிக்கைகளை கடினமாக்குகிறது” என்று அவர் கூறினார்.\nஆப்பிள் இப்போது என்ன செய்ய முடியும்\nபாதுகாப்பான சாதனமாக ஆப்பிளின் நற்பெயர், பெகாசஸ் வெளிப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் அதன் பாதுகாப்பு குழு கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் நான்கு மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இப்போது அச்சுறுத்தல் உளவுத்துறை நிபுணர்கள் மற்றும் தாக்குதல் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் முதல் மேடை பாதுகாப்பு பொறியாளர்கள் வரை பல சிறந்த நிபுணர்களைக் கொண்டுள்ளது.\nதொழில்நுட்ப ஆய்வாளரும் கிரியேட்டிவ் வியூகங்களின் தலைவருமான டிம் பஜரின் ஒரு மின்னஞ்சலில், “… ஆப்பிள் இதனை உடனடியாக சரிசெய்யும். மேலும், அவர்களின் OS-ன் இந்த சுரண்டலை சரிசெய்வதற்கான எடுத்துக்காட்டாக இருக்கும். ஆப்பிள், கடந்த காலங்களில் பிற பாதுகாப்பு மீறல்களை எதிர்கொண்டது. அவர்கள் அதை விரைவாகக் கையாண்டு இந்த அச்சுறுத்தல் நீக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தால், அவர்கள் ஆப்பிளின் பாதுகாப்பு கவனம் குறித்த தங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை மீண்டும் பெறுவார்கள்” என்றார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nஉலகளவில் வேகமாக பரவிவரும் டெல்டா வகை கொரோனா வைரஸ்\nVijay TV Serial: பாரதி- கண்ணம்மா டைவர்ஸ் கொடூரமாக பிளாக் மெயில் செய்யும் வெண்பா\nஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி… இந்த 2 பொருள் முக்கியம்\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\nTNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் தேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\nவிமானத்தில் 4 மீட்டிங்… அமெரிக்காவில் 20 மீட்டிங்; பிரதம��ின் 65 மணி நேர பயணம்\nநாளை பாரத் பந்த்; எதிர்க்கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு\nஇனி ட்விட்டரில் HD வீடியோ\nஉ.பி-இல் தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி; இந்திய ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nSBI ATM News: உங்கள் காலி நிலத்தை எஸ்பிஐ ஏடிஎம்-க்கு வாடகைக்கு விடுவது எப்படி\nபிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ\nசிசிஐ அறிக்கை கசிவால் அதிருப்தியில் கூகுள்… நீதிமன்றத்தை நாட காரணம் என்ன\nசென்னையில் உருவாக்கப்படும் புதிய அர்ஜூன் மார்க் 1ஏ டேங்கின் முக்கியத்துவம் என்ன\nகொரோனா: டெல்டா மாறுபாடு குழந்தைகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துமா\nWHO புதிய சுற்றுச்சூழல் மாசுபாடு விதிகள்: இந்தியாவில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்\nசோனி நிறுவனத்துடன் இணையும் ஜீ குழுமம்; ஒப்பந்தத்தின் விவரங்கள்\nகேரளாவில் கோவிட் -19 பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும் இறப்புகள் ஏன் அதிகமாக உள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/curfew-in-tamil-nadu-extended-for-another-week-medical-committee-recommends/", "date_download": "2021-09-27T03:52:34Z", "digest": "sha1:XI2JPYC6PDZBHIPETZKEFUWW5SHVOUGR", "length": 12985, "nlines": 131, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு- மருத்துவக் குழு பரிந்துரை!", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு- மருத்துவக் குழு பரிந்துரை\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தீவிரமாகக் கட்டுப்படுத்த ஏதுவாக தளர்வில்லா ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கலாம் என அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.\nகடந்த மாதம் 10ம் தேதி முதல் அமலில் உள்ள முழு ஊரடங்கு சிலத் தளர்வுகளுடன் படிப்படியாக ஜுன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று அனைத்து மாவட்டங்களிலும் குறையத் தொடங்கி உள்ளது.\nசென���னை நகரைப் பொறுத்தவரையில் 7 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது 2 ஆயிரமாக குறைந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இதே நிலையே உள்ளது.\nதொடர்ந்து அதிகரிப்பு (Continuing increase)\nஎனினும் கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகமாகி வந்தது. கோவையைப் பொறுத்தவரையில் சென்னையையும் தாண்டி திடீரென கொரோனா பாதிப்பு உச்சத்துக்கு சென்றது.\nபாதிப்புக் குறைந்தது (The impact is minimal)\nஆனால் இப்போது அந்த மாவட்டங்களிலும் கணிசமாகக் குறையத் தொடங்கியது. கோவையில் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 2,900 ஆக குறைந்துள்ளது.\nஇந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.\nஒரு வாரம் நீட்டிப்பு (One week extension)\nஇந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், குறைவான பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஊரடங்கிலும் வேளாண் பொருள் ஏற்றுமதியில் உச்சத்தைத் தொட்ட இந்தியா\nஇன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு கட்டாயம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nதமிழகத்தில் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்படுமா மருத்துவக்குழு பரிந்துரை Curfew in Tamil Nadu extended for another week Medical committee recommends\nடெல்டா மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு\nஇதை செய்தால் போதும்-வீட்டில் கொரோனாத் தொற்றுப் பரவாது\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ��ற்பாடு\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் சான்ஸ்- தேர்வு எழுத கொரோனா கொடுத்த வாய்ப்பு\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு\nசம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்\nமணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்\nஉங்களின் உபரி பணத்தை சரியாக பயன்படுத்தி சேமிப்பது எப்படி\nயார் இந்த சினேகா தூபே: ஐ.நா. சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கினார்\nபள்ளிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு- சபாஷ் பள்ளிக்கல்வித்துறை\n- 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை\nCyclone Gulab: குலாப் புயல் இன்று மாலைக் கரையைக் கடக்கிறது- வானிலை மையம் எச்சரிக்கை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/college-education-directorate-announces-that-you-can-apply-from-today-to-study-b-ed/", "date_download": "2021-09-27T03:50:02Z", "digest": "sha1:P76FZTD5NWO4RPDD2LNFFQRNLQBXW5JC", "length": 4110, "nlines": 36, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "பிஎட் படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!!", "raw_content": "\nபிஎட் படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு\nகல்லூரிக் கல்வி இயக்கக அறிவிப்பு\nதமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் பிஎட் பட்டப்படிப்புகளில் சேர, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.\nB.Ed படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 7 அரசு மற்றும் 14 உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed படிப்பில் சேர இன்று முதல் வரும் 22ம் தேதி வரை http://tngasaedu.in & http://tngasaedu.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nஇணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவ-மாணவியர் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கல்வியியல் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவிண்ணப்பக் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். மாண���ர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யும்போது தங்கள் விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்கள் அனைத்தும் மேற்கண்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/sib-recruitment-2021-for-it-officer-posts/", "date_download": "2021-09-27T03:47:38Z", "digest": "sha1:62DJYRRNX2JFUGTALRVDJ2RHXYWZ5Y4I", "length": 4653, "nlines": 71, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Bachelor Degree முடித்தவர்கள் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஓர் அருமையான வாய்ப்பு!!", "raw_content": "\nBachelor Degree முடித்தவர்கள் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஓர் அருமையான வாய்ப்பு\nSIB Recruitment 2021 – SIB வங்கி லிமிடெட் நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் IT Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு B.E, B.Sc, BCA, IT முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 08/09/2021 முதல் 15/09/2021 வரை வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nநிறுவனம் தென்னிந்திய வங்கி (SIB)\nபணியின் பெயர் IT Officer\nபணி அனுபவம் அட்டவணை விவரங்கள்:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.\nமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15/09/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/aanmeega-thagavalgal/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F/", "date_download": "2021-09-27T03:26:55Z", "digest": "sha1:3YCHHR2HDM47XU4W7C74UG2WHJ5W7OEE", "length": 13500, "nlines": 167, "source_domain": "swasthiktv.com", "title": "சும்மா எல்லாம் விளக்கு ஏற்றக் கூடாது! - SwasthikTv", "raw_content": "\nHome Aanmeega Thagavalgal சும்மா எல்லாம் விளக்கு ஏற்றக் கூடாது\nசும்மா எல்லாம் விளக்கு ஏற்றக் கூடாது\nசும்மா எல்லாம் விளக்கு ஏற்றக் கூடாது\nபொதுவாக பெண்கள் எல்லாம் வீடுகளில் சும்மாவே விளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றனர். உண்மையில், அப்படியெல்லாம் செய்யக்கூடாது. சரி, விஷயத்திற்கு வருவோம். பொதுவா�� ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதம் தான்.\nசெவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களுமே மங்களகரமான நாட்கள். அதிலேயும், ஆடி மாதம் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களுமே இன்னும் சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படுகிறது. பொதுவாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்த்தல், பால்குடம் எடுத்தல், தீமிதித்தல் என்று அனைத்தும் அம்மன் கோயில்களில் திருவிழாவாக இருக்கும்.\nபொதுவாக ஒரு மாசத்த்தில் 4 வெள்ளிக்கிழமைகள் வரும். சில மாதங்களில் 5 வெள்ளி கூட வரும். இந்த மாதத்தில் 4 வெள்ளி மட்டுமே. ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விஷேசமானது. ஆடி முதல் வெள்ளி சொர்ணாம்பிகைக்கும், 2ஆவது வெள்ளி அங்காள பரமேஸ்வரிக்கும், 3ஆவது வெள்ளி அன்னை காளிகாம்பாளுக்கும், 4ஆவது வெள்ளி காமாட்சி அம்மனுக்கும் உகந்த நாள். இதுவே 5ஆவது வெள்ளியாக இருந்தால், அது வரலட்சுமிக்கு உகந்த நாள்.\nஇப்படி விஷேசமான ஆடி மாதத்தில் அம்மனை நினைத்து வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போது எந்த மந்திரத்தை உச்சரித்தால் அம்மனின் முழுமையான அருள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.\nபொதுவாகவே குடும்ப பெண்கள் வீடுகளில் தங்களது குடும்பத்தின் நலனுக்காக குடும்பம் நோய், நொடியின்றி, நீண்ட ஆயுளுடன், செல்வ செழிப்போடு வாழ அம்மன் வழிபாடு செய்வார்கள். என்னதான் விளக்கு ஏற்றி பூஜை செய்தாலும் அம்மனுக்குரிய மந்திரத்தை சொல்லிக் கொண்டு பூஜை செய்தால் அதற்குரிய மகிமையே மகிமை. ஆனால், பெரும்பாலான பெண்கள் அப்படி செய்வதில்லை. இனிமேலாவது விளக்கு ஏற்றும் போது அம்மனின் மந்திரத்தை சொல்லிக் கொண்டே விளக்கு ஏற்ற வேண்டும்.\nஇந்த ஆடி மாதம் முழுவதும் இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு விளக்கு ஏற்றினால், வருடம் முழுவதும் அதற்கான பலனை பெற முடியும் என்று சாஸ்திரம் சொல்கிறது.\nபெண்கள் விளக்கு ஏற்றும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் இதோ:\nவிளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே\nஜோதிமணி விளக்கே ஸ்ரீதேவி பொன்மணியே\nகாந்தி விளக்கே காமாக்ஷி தாயாரே\nபசும்பொன் விளக்கு வைத்துப்பஞ்சு திரி போட்டுக்\nகுளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன் ஏற்றி வைத்தேன்\nஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடி விளங்க\nவைத்தேன் திரு விளக்கு: மாளிகையும் தான் விளங்க\nமாளிகையில் ஜோதி உள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்\nமாங்கல்ய பிச்சை மடி பிச்சை தாருமம்மா\nசந்தான பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா\nகொட்டகை நிறைய குதிரைகளை தாருமம்மா\nஅல்லும்பகலும் என்றன் அண்டையிலே நில்லுமம்மா\nசேவித்து எழுந்திருந்தேன், தேவி வடிவங்கண்டேன்\nவஜ்ர கிரீடம் கண்டேன், வைடூர்ய மேனி கண்டேன்\nமுத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்\nஉரி முடி கண்டேன் தாழை மடல் சூடக்கண்டேன்\nபின்னல் அழகு கண்டேன் பிறை போல் நெற்றி கண்டேன்\nசாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்\nகமலத் திரு முகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்\nமார்பில் பதக்கம் மின்ன மாலையசையக்கண்டேன்\nகைவளையல் கலகலென்னக் கணையாழி மின்னக் கண்டேன்\nதங்க ஒட்டியாணம் தகதகென்ன ஜொலிக்கக் கண்டேன்\nகாலிற்சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்\nமங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியேன் யான்\nஅன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா\nவந்த வினையகற்றி மஹா பாக்கியம் தாருமம்மா\nதாயாகும் உன்றன் தாளடியில் சரணம் என்றேன்\nமாதாவே உன்றன் மலரடியில் நான் பணிந்தேன்\nஇதனை சொல்லி முடித்தவுடன் 16 நமஸ்காரம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 16 நமஸ்காரங்கள் என்ன என்பது குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nPrevious articleதங்கம் வேணுமா, அம்மன் வாழிபாடு செய்யுங்கள்\nNext articleவெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய மந்திரம்\nமேஷ ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரங்கள்\nவீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nதொழிலில் நஷ்டம் வராமல் தடுக்கும் மந்திரம்\nதோல் நோய் குணமாக செய்ய வேண்டிய பரிகாரம்\nசெல்வ செழிப்பு அதிகரிக்க மகாலட்சுமி வழிபாடு\nதிருமண தடை நீங்க கல்யாண ஆஞ்சநேயர் வழிபாடு\nதோஷங்கள் நீக்கும் பெரும்பாக்கம் லட்சுமி நரசிம்மர்\nநாகதோஷம் நீங்க செவ்வாடை வழிபாடு\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=21316&name=Sreenivas%20Jeyaraman", "date_download": "2021-09-27T03:33:26Z", "digest": "sha1:NOMDVSTIKJ326ZKN444NZOISJNUSATRO", "length": 9745, "nlines": 212, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Sreenivas Jeyaraman", "raw_content": "\nதினமலர் ��ுதல் பக்கம் Sreenivas Jeyaraman அவரது கருத்துக்கள்\nபொது தமிழகத்தில் 7,427 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு\nஇன்று கொரோனா பாதிப்பு செங்கல்பட்டு ...1909 சென்னை 1343 ... காஞ்சிபுரம் 441 திருவள்ளூர் 991 ...இந்த புள்ளிவிவரம் படி மதுரை போன்ற நகர்களின் தொற்று பாதிப்பு 753 மட்டுமே .... மேலும் இந்த நான்கு மாவட்டமும் அதிக மக்கள் நெருக்கடி உள்ளவை...எதனால் தளர்வு அதிகம் தரப்பட்டுள்ளது...விடை அறிய முடியவில்லை.... அறிந்தவர் பகிரவும் ... நன்றி.... 21-ஜூன்-2021 23:00:29 IST\nபொது ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு தொகை திட்டம் முதல்வர் துவக்கி வைத்தார்\nஅருமை .... மிக நல்ல ஒரு கொள்கை முடிவு ....இதற்கு உறுதுணை ஆக இருந்த அனைவருக்கும் நன்றி... கண்டிப்பாக அந்த குழந்தைகளுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை உண்டாக்கும் .... முதலமைச்சருக்கு நன்றிகள் பல... 16-ஜூன்-2021 22:28:22 IST\nபொது ரூ.2,000 நிவாரணம் வாங்காத 2.58 லட்சம் கார்டுதாரர்கள்\n காய்கறிகள், மளிகை சப்ளை செய்ய வாகனங்கள்..... கிராமங்களில் கொரோனா பரவாமல் இருக்க\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/112399-6-700.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-27T03:03:23Z", "digest": "sha1:3Q5I6IAAFCR7HA2WMJTAWA2ZXX32BNSV", "length": 13502, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "மியான்மரில் கலவரம் ஏற்பட்ட ஒரு மாதத்தில் மட்டும் 6,700 ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் | மியான்மரில் கலவரம் ஏற்பட்ட ஒரு மாதத்தில் மட்டும் 6,700 ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nமியான்மரில் கலவரம் ஏற்பட்ட ஒரு மாதத்தில் மட்டும் 6,700 ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்\nமியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத பிற்பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு மாதத்தில் மட்டும் 6,700 பேர் கொல்லப்பட்டதாக தனியார் மனித உரிமை அமைப்பு ( Doctors Without Borders ) கூறியுள்ளது.\nஇதுகுறித்து தனியார் மனித உரிமை அமைப்பு (Doctors Without Borders) இன்று (வியாழக்கிழமை) கூறும்போது, ''மியான்மரில் கலவரம் ஏற்பட்ட ராக்கைன் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் மட்டும் 6,700 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 730 பேர் குழந்தைகள் (ஐந்து வயதுக்குக் குறைவானவர்கள்)'' என்று கூ���ப்பட்டுள்ளது.\nமியான்மரின் ராக்கைன் பகுதியில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை இனப்படுகொலை செய்யும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதை உடனடியாக மியான்மர் அரசு நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியது.\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம் பெண்களை அந்நாட்டு ராணுவ வீர்ரகள் திட்டமிட்டு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக அங்கிருந்து தப்பி வங்கதேசத்தில் அகதிகளாக குடியேறியுள்ள சிறுமிகள், பெண்கள் உட்பட 29 பேரிடம் அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) செய்தி நிறுவனம் சமீபத்தில் நடத்திய நேர்காணலில் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஇந்தியாவில் இருந்து நேரடி விமான சேவைக்கு கனடா அரசு அனுமதி\nகனடாவில் சிறைபிடிக்கப்பட்ட வாவே நிர்வாகி மெங் விடுதலை: 3 ஆண்டுகளுக்கு பிறகு நாடு...\nகோவிட் தனிமை முடிந்தது: மீன் பிடித்தலில் இறங்கிய ரஷ்ய அதிபர்\nஇந்திய விமானங்களுக்கு தடை நீக்கம்; நாளை முதல் பயணிகள் வருவதற்கு கனடா அரசு...\nஇந்தியாவில் அதிவேகமாக கரோனா பரவுவது ஏன் உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nஅமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு: பலர் பலியானதாக தகவல்\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன 'சிங்கிள் டோஸ்' கரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர...\nபத்திரிகையாளர் கசோகி படுகொலைக்கு சவுதி இளவரசரே உத்தரவிட்டார்: அமெரிக்கா திட்டவட்டம்\nமக்கள் மனநிலையை கணிக்க முடியவில்லை: ராஜேந்திர பாலாஜி\nசென்னை பட விழா | தேவி | டிசம்.16 | படக்குறிப்புகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+035454+de.php", "date_download": "2021-09-27T04:50:15Z", "digest": "sha1:FOLBSP3MDLXKK7K5XCTIXMUTYKOECDGI", "length": 4511, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 035454 / +4935454 / 004935454 / 0114935454, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 035454 என்பது Uckroக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Uckro என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Uckro உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 35454 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Uckro உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 35454-க்கு மாற்றாக, நீங்கள் 0049 35454-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elsarande.fr/music/nagore-em-hanifa-96-albums", "date_download": "2021-09-27T03:27:33Z", "digest": "sha1:JXBFP7C3P5AX5OH46DY5VZRX4MPJ67QJ", "length": 3173, "nlines": 108, "source_domain": "elsarande.fr", "title": "[Mp3] Nagore Em Hanifa 96 Albums - Free Download Music - Mp3 Top Songs - Elsarande.fr", "raw_content": "\nதிக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து...|| இசை முரசு ஹாஜி E.M.நாகூர் ஹனிபா | E.M.HANIFA - ISLAMIC SONG\nகல்லகுடி கொண்ட கருணாநிதி வாழ்கவே / kallakudi konda karunanithy vazgave\nபேரோங்கும் சிங்கப்பூர் நாடு... | இசை முரசு E.M. நாகூர் ஹனிபா - சிங்கப்பூர் புகழ் பாடல் | SINGAPORE.\nஒரு நாளாகிலும்... ஒரு பொழுதாகிலும்..|| ORU NALAKILUM |இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONG.\nஇறைவனிடம் கையேந்துங்கள்... இல்லையென்று சொல்லுவதில்லை || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS.\nசூரத்துந் நிஸா :98,99, குர்ஆன் தஃப்ஸீர் =சுப்ஹு தொழுகைக்கு பிறகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-09-27T04:40:07Z", "digest": "sha1:UGP7YVBMPY6TIOJUT2OKPJ2GDMX4ZPK4", "length": 11158, "nlines": 190, "source_domain": "thirdeyecinemas.com", "title": "செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகிறது ‘எமன்’ படத்தின் ‘எம் மேல கைய வெச்சா காலி’ பாடல் | Thirdeye Cinemas", "raw_content": "\nசெப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகிறது ‘எமன்’ படத்தின் ‘எம் மேல கைய வெச்சா காலி’ பாடல்\nஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் என ரசிகர்களை பல வகையாக பிரிக்கலாம். ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு நடிகரை பிடிக்கும்.ஆனால் இந்த எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. விரைவில் வெளியாக இருக்கும் ‘சைத்தான் படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து, அதை திரைப்படங்களாக ரசிகர்களுக்கு வழங்கி வரும் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த ‘எமன்’ படத்தை இயக்கி இருக்கிறார் ‘நான்’ பட இயக்குனர் ஜீவா ஷங்கர்.\n‘எமன்’ படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்து பாடியிருக்கும் ‘எம் மேல கைய வெச்சா காலி’ என்னும் பாடலானது வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கின்றது. ‘லைக்கா கோவை கிங்ஸ்’ -‘சேப்பாக் சூப்பர் கில்லிஸ்’ அணிகளுக்கு இடையே செப்டம்பர் ஐந்தாம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டியின் போது , இந்த’ எமன்’ படத்தின் பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த் ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த் ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...\nகொடைக்கானலில் டீ தொழிற்சாலை நிர்வகிக்கும் கார்த்திக் (பரத் நிவாஸ்) மனைவி, குழந்தையுடன் வாழ்கிறார். எந்நேரமும் வேலை வேலை என்று பரபரக்கிறார் கார்த்திக். இதனால் அவரது மனைவி மது (அபர்னா) கடுப்பாகிறார். கார்த்திக்குடன் நிர்வாக...\nசினிமாவில் சம்பாதித்து அதை மீண்டும் சினிமாவுக்கு கொடுப்பது என்ற பட்டியலில் ஒரு சிலர் தான் பிடிப்பார்கள் அந்த வகையில் கணவனும் மனைவியுமாக சேர்ந்து இதை செய்கிறார்கள். ஆம் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018_04_22_archive.html", "date_download": "2021-09-27T03:52:07Z", "digest": "sha1:NL2VMOVTQKW6PNV2GPJTSQPEQGU5FZU3", "length": 57753, "nlines": 830, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2018/04/22", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திர���கை27/09/2021 - 03/10/ 2021 தமிழ் 12 முரசு 24 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ்ப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு விடுக்கும் செய்தி\nசிட்னி பெருநகரத்தில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர்களே,\nஅனைவருக்கும் என் அன்பு வணக்கம்\nஇவ்வாண்டின் முதல் தவணையைப் பூர்த்தி செய்து இரண்டாவது தவணையை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் முக்கியமானதும் அவசியமானதுமான இரண்டு விடயங்களைத் தெரிவிக்க, தமிழ் முரசு அவுஸ்திரேலியா இணைய இதழூடாக உங்களைத் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி\n1. மொழிக்கல்வி மாநாட்டில் Professor David Nunan\nசென்ற ஆண்டின் இறுதியில் மாநில அரசு சமூகமொழிக் கல்வி அபிவிருத்திக்கெனெ 11 மில்லியன் டொலர்களை அடுத்த மூன்று வருடங்களில் செலவிடவுள்ளதாக அறிவித்ததை நீங்கள் அறிவீர்கள். இத்தொகையில் ஆறரை மில்லியனுக்கும் சற்று அதிகமான தொகை சமூக மொழிப்பாடசாலை ஆசிரியர்களின் தராதரத்தை உயர்த்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொறுப்புக் கூறலில் உயர்ந்த தரத்தைப் பேணுவதோடு கற்பித்தல் துறை சார்ந்த தகுதியினை வளர்க்க விரும்பும் பாடசாலைகளுக்கு சுமார் இரண்டு மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் பாலர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மொழிகல்விப் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு எட்டு இலட்சம் டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிதி ஒதுக்கீடு மூலம் சமூகமொழிப் பாடசாலைகளில் மொழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தரமானதும் பொருத்தமானதுமான மொழிக் கல்வியை வழங்கும் அரசின் எண்ணமும் இத்துறை சார்ந்த சமூக ஆர்வலர்களின் எண்ணமும் வெளிப்படுகிறது.\nஒரு பழைய பாடலுக்கு நான் செய்த காணொளி - ..... தேமொழி\nவானம் நமது தந்தை பூமி நமது அன்னை\nஉலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு\nவானம் நமது தந்தை பூமி நமது அன்னை\nஉலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு\nமலைகளிலே பிறப்பதற்கு அருவி என்று பேரு\nமலைகளிலே பிறப்பதற்கு அருவி என்று பேரு\nஅது மண்ணில் வந்து தவழும் போது ஆறு என்று பேரு\nகொடிகளிலே பிறப்பதற்கு மலர்கள் என்று பேரு\nமுத்துராமன்: மனித இனத்தில் பிறப்பதற்கு\nமனித இனத்தில் பிறப்பதற்கு குழந்தை என்று பேரு\nவானம் நமது தந்தை பூமி நமது அன்னை\nஉலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு\n - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nஅசுரர்கள் வாழ்ந்ததாய் அறிகின���றோம் கதைகளிலே\nஅசுரர்கள் நிஜமாக வாழ்கின்றார் அருகினிலே\nபிஞ்சுமனம் பார்க்கார்கள் கெஞ்சினாலும் கேட்கார்கள்\nகொஞ்சமேனும் இரக்கமின்றி கொன்றொழிப்பார் பிஞ்சுகளை \nபடித்தாலும் பண்பில்லார் பதவியாலும் உயர்வுபெறார்\nநினைப்பெல்லாம் கசடாக நித்தமுமே இருந்திடுவார்\nதமக்கெனவே வாழ்ந்திடுவார் தலைகுனிவை பொருட்படுத்தார்\nநிலத்திலவர் வாழ்வதனால் நிம்மதியை அழித்திடுவார் \nபடித்தவரில் பலபேரும் பாமரரில் சிலபேரும்\nஅடுத்தவரை அழவைக்கும் ஆசையிலே அலைகின்றார்\nஎடுத்துவைக்கும் அடியனைத்தும் இரக்கமதை மிதிப்பதற்கே\nஎடுத்துவைக்கும் இவர்களெலாம் ஏனுலகில் பிறந்தனரோ \nகாமமெனும் வெறியுடனே கணமெல்லாம் திருயுமிவர்\nகாணுகின்ற அத்தனையும் காமமுடன் நோக்குகிறார்\nமாமியென்றோ மகளென்றோ மலருகின்ற குருத்தென்றோ\nகாமநிறை கண்ணுடையார் கருதியே நிற்பதில்லை \nசொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 09 எழுத்துலகில் புகுந்துவிடும் சனிபகவானிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள் கருத்தையே மாற்றிவிடும் அச்சுப்பிசாசுகளினால் நேர்ந்துவிடும் அலங்கோலம் கருத்தையே மாற்றிவிடும் அச்சுப்பிசாசுகளினால் நேர்ந்துவிடும் அலங்கோலம்\nஒரு காலத்தில் கல்லிலே பொழியப்பட்ட தமிழ் இன்று கணினியில் பதிவாகிறது. பனையோலை ஏட்டுச்சுவடிகளில் எழுதிய முன்னோர்கள் தங்கள் வசம் ஒப்புநோக்காளர்களை (Proof Readers) வைத்திருந்தார்களா என்பது தெரியவில்லை\nவெள்ளீய அச்சுக்கள் அறிமுகமானதன் பின்னர் அச்சகங்களிலும் பத்திரிகை, இதழ்கள் வெளியிடும் நிறுவனங்களிலும் ஒப்புநோக்காளர் பணியும் அறிமுகமானது.\nஎனது தொழிலும் ஒப்புநோக்காளராகவே ஆரம்பமானது. எனக்கு மட்டுமல்ல, \"சிலம்புச்செல்வர் \"மா.பொ.சி., மற்றும் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், விந்தன், எனது நண்பர்கள், தினக்குரல் , வீரகேசரி ஆசிரிய பீடத்தைச்சேர்ந்த வீரகத்தி தனபாலசிங்கம், பிரணதார்த்தி ஹரன், சிவராஜா, அற்புதானந்தன், மறைந்த \"கோபு\" கோபாலரத்தினம் உட்பட நான் அறியாத பலரும் ஒப்புநோக்காளர்களாகவே தமது எழுத்துலகத்திற்கு வந்திருக்கிறார்கள்.\n1976 இல் வீரகேசரியில் ஒப்புநோக்காளர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்துவிட்டு விண்ணப்பித்தேன். ஏற்கனவே எங்கள் ஊரில் எனது மாமா முறையான மயில்வாகனன் அவர்கள் நடத்திய சாந்தி அச்சகத்திலும் ( இங்கிருந்து அண்ணி என்ற மாத இதழும் வெளியானது) கொழும்பில் கலா அச்சகத்திலும் சில மாதங்கள் நூல்கள், இதழ்கள், துண்டுப்பிரசுரங்கள் ஒப்புநோக்கிய அனுபவத்துடன், வீரகேசரிக்காக எங்கள் பிரதேச நிருபராக 1972 முதல் இயங்கியிருந்தமையாலும் அந்தவேலைக்கு விண்ணப்பித்தேன்.\nநேர்முகத்தேர்வுக்கு முப்பது பேருக்கு மேல் வந்திருந்தார்கள். அந்தக்கூட்டத்தை பார்த்ததும், எனக்கு இந்த வேலை கிடைக்கப்போவதில்லை என்ற அவநம்பிக்கையும் வந்தது.\nநேர்முகத்தேர்வில் எழுத்துப்பரீட்சையும் வைத்தார்கள். ஒப்புநோக்காளரின் கடமை பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும். எழுதினேன். எழுத்துப்பிழைகள் காணப்பட்ட ஒரு பிரசுரத்தை தந்து அதனைத் திருத்திக்காண்பிக்குமாறும் கேட்டிருந்தார்கள். அதனையும் செய்தேன்.\nஅதன்பின்னர் வீரகேசரி பொது முகாமையாளர் எஸ். பாலச்சந்திரனும், பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசமும் ஒரு அறையில் நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். அவர்கள் இருவரும் தற்போது மேல் உலகத்தில் இருக்கிறார்கள்.\nநான் இந்த உலகத்திலிருந்து அவர்களையும் நினைவுகூர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். ஏனென்றால் எனது வாழ்வின் விதியை மாற்றியவர்கள். அவர்கள் அன்று நடத்திய நேர்முகத்தேர்வில் நானும் நண்பர் வீரகத்தி தனபாலசிங்கமும் தெரிவாகவில்லையென்றால், இன்று நாம் வேறு வேறு திசைகளில் பயணமாகியிருப்போம்.\nஎழுத்துப்பிழைகள் கருத்துப்பிழையாகிவிடும் ஆபத்து பயங்கரமானது. அறிஞர் அண்ணா காலத்தில் அவர் நடத்திய பத்திரிகையில் கூட பாரதூரமான எழுத்துப்பிழை நேர்ந்து அவர் மன்னிப்புக்கேட்டிருப்பதாகச் சொல்வார்கள்.\n\"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய கொள்கைகளை பற்றியிருப்போம்.\" என்ற தலைப்பில் \" ள்\" வரவேண்டிய இடத்தில் \" ங்\"வந்துவிட்டது\nமற்றும் ஒரு தமிழக பத்திரிகையில் ராஜா - ஜிக்கி என்ற பிரபல பின்னணி பாடகர்கள் காதலித்து மணம் முடித்தவேளையில் வந்த செய்தியில் ராஜாஜிக்கு திருமணம் என்று வந்துவிட்டது. மூதறிஞராகவும் தமிழக முதல்வராகவும் ஆளுநராகவும் வாழ்ந்த ராஜாஜி திருமணம் முடிக்காத கட்டைப்பிரம்மச்சாரி\nஇந்தச்செய்திகளையெல்லாம் கேள்வி ஞானத்தில் தெரிந்துவைத்திருந்தமையால், அன்று நடந்த எழுத்துப்பரீட்சையில் எழுத்துப்பிழைகள் கருத்துப்பிழையாகிவிடும் ஆபத்தும் தோன்றும், எனவே பத்திரிகைகளில் ஒப்புநோக்காளரின் பணி மிகவும் முக்கியமானது. பொறுப்புவாய்ந்தது என்றும் எனது கட்டுரையில் எழுதியிருந்தேன். இதனையே இன்றும் ஊடகங்களில் பணியாற்றும் ஒப்புநோக்காளரிடம் வலியுறுத்திக்கொண்டு, நான் சொல்லத்தவறிய கதைக்கு வருகின்றேன்.\nவீரகேசரி வெள்ளீய அச்சுக்கள் கோர்த்து அச்சிடப்பட்ட காலத்தில் அச்சுக்கோப்பாளர் பிரிவில் சிறிய சிறிய மரத்தால் செய்யப்பட்ட ராக்கைகளில் இருக்கும் எழுத்துக்கள் தேய்ந்திருந்தால், நாம் ஒப்புநோக்கும் பிரதிகளும் அவற்றை கண்டுபிடித்துவிடும். அந்தப்பிரிவின் Forman செல்வரத்தினத்திடம் சொல்லி எழுத்துக்களை மாற்றச்சொல்வோம்.\nஅடிநிலை மக்களின் கல்விக்காக......... அமெரிக்கா கார்லோனியாவிலும் வடமராட்சி கரவெட்டியிலும் தோன்றிய விடிவெள்ளிகள் - முருகபூபதி\nஇமைகள் கண்களுக்கு பாதுகாப்பானது. ஆனால், கண்களுக்குத்தெரிவதில்லை. இமைகளைப்பார்க்க கண்ணாடிதான் தேவை.\nஅதுபோன்று நாமறியாத பல அரிய பக்கங்களை தெரிந்துகொள்வதற்கு யாராவது எழுதிவைத்துச்சென்ற பதிவுகள்தான் உதவுகின்றன. அதனால் அந்தப்பதிவாளர்கள் காலத்தின் கண்ணாடியாகத்திகழுகிறார்கள்.\nநான் வசிக்கும் மெல்பனில் ஒரு வாசகர் வட்டம் இயங்குகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை வாசகர் வட்டத்தின் சந்திப்பு கலை, இலக்கிய சுவைஞர்களின் இல்லத்தில் நடக்கும். இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்பவர் திருமதி சாந்தி சிவக்குமார். இவர் தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா மெல்பன் வந்து, தனது குடும்பத்தினருடன் இருபது வருடங்களுக்கும் மேலாக வசிக்கிறார். கலை, இலக்கிய ஆர்வலர்.\nகுறிப்பிட்ட மெல்பன் வாசகர் வட்டத்தில் ஒருநாள், ஜெயகாந்தன் மறுவாசிப்பு அரங்கு நடந்தது. அந்த நிகழ்ச்சி முடியும்வேளையில், சாந்தி, வருகை தந்திருந்தவர்களிடம் \"உனக்குப்படிக்கத்தெரியாது\" என்ற தமிழகத்தின் வாசல் பதிப்பகம் வெளியிட்ட கமலாலயன் எழுதிய நூலைத்தந்து, \"இதனைத்தான் அடுத்த வாசகர் வட்டத்தில் கலந்துரையாடவிருக்கிறோம்.\" என்றார்.\nரயிலில் திரும்பும்போதே படித்துக்கொண்டுவந்தேன். அதன் பக்கங்களும் வழியில் தென்படும் ரயில்நிலையங்களைப்போன்று கடந்து கொண்டிருக்கையில், எனது நினைவில் வந்துகொண்டிருந்தவர்கள் வடமராட்சி கரவெட்டி தேவரையாளி இந்���ுக்கல்லூரியின் ஸ்தாபகர் ( அமரர் ) கா. சூரன் அவர்களும் அவரது சுயசரிதையை பதிப்பித்த எனது இனிய நண்பர் (அமரர்) ராஜஶ்ரீகாந்தனும்தான்.\nபூசா- சிறுகதை - கன்பரா யோகானந்தன்\nநான் ஆலடிச் சந்தியில் காரை நிறுத்திவிட்டு பிரதான வீதியிலிருந்து கெவர் போலப் பிரிந்து செல்லும் ஒழுங்கை வழியே நடந்தேன்.\nபாசி பிடித்துக் கறுத்து கிடந்த மதில் வீடொன்றைத் தாண்டியபொது உள்ளிருந்து பெரிய நாயொன்று எட்டிக் குரைத்தது. மதில் வீடுகளைக் கடந்ததும் ஒழுங்கை மடங்கித் திரும்பி குருமணல் பாதையாக மாறி ஒடுங்கி சிறுத்துக் கொண்டே போய் இடப்புறம் திரும்பி சரிவில் இறங்கிக் கொண்டே சென்றது.\nமுப்பது வருசத்துக்கு முன்னால் அவ்விடத்தில் அனேகமாக வேலிகள் பூவரசு கதியால்களில் கிடுகு அல்லது பனை ஓலையால் வேய்ந்திருந்தன. அவையும் உக்கி விழுந்து கொட்டில் வீடுகள் பின்னால் தெரியும். இப்போது அவ்வேலிகளில் பல மதில்களாக மாறி பின்னால் ஓட்டுக் கூரைகள் தெரிந்தன. அப்போதிருந்த அவன் கொட்டில் வீட்டை கண்டு பிடிப்பது இலகுவாகத் தெரியவில்லை.\nஎதிரே கம்பியில் சைக்கிள் ஓடும் சேர்க்கஸ் வித்தைக்காரன் போல மணலில் சைக்கிள் ஓடி வந்த வந்த ஒருவனை நிற்பாட்டி பூசாவின் வீடு எங்கே என்று கேட்டென். அவன் தெரியாது என்று சொல்ல வாயெடுக்குமுன்\n'வேல் மரக்காலை தவகுமார். இப்ப உயிரோடே இல்லை’ என்று திருத்தினேன்.\nஇதற்காக பெண் கவி­ஞ­ருக்கு 3 வருட சிறை\nவடகொரிய ஜனாதிபதியை சந்தித்த சி.ஐ.ஏ.யின் இயக்குநர் மைக்பொம்பே \nஜெயலலிதா விவகாரம் : புதிய தகவலை வெளியிட்டார் பன்னீர்செல்வம்\nஇதற்காக பெண் கவி­ஞ­ருக்கு 3 வருட சிறை\nசுய­மாக சுதந்­தி­ரத்தை பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்­டுள்ள சோமா­லி­லாந்து பிராந்­தி­யத்தை மீளவும் சோமா­லி­யா­வுடன் இணைப்­ப­தற்கு பரிந்­துரை செய்யும் கவி­தை­யொன்றை எழு­தி­ய­மைக்­காக இளம் பெண் கவிஞர் ஒரு­வ­ருக்கு 3 வருட சிறைத்­தண்­டனை விதித்து சோமா­லி­லாந்து நீதி­மன்­ற­மொன்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது.\nநசிமா குவோரேன் என்ற பெண் கவி­ஞ­ருக்கே இவ்­வாறு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நீதி­மன்றத் தீர்ப்பின் மூலம் நசி­மாவின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக மனித உரிமைக் குழுக்கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளன.\nசோமா­லி­லாந்­தா­னது 1991 ஆம் ஆண்டு சோமா­லி­யா­வி­லி­ருந்து சுதந்­தி­ரத்தை சுய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்­டுள்ள போதும், அந்த சுதந்திரத்திற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசைவமன்றம் பண்ணிசை விழா 25/04/2018\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018\nஇலங்கைக்கு நிதி வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்தது அமெரிக்கா\nதமிழர் விடுதலைக் கூட்டணி வசமாகியது வவுனியா நகரசபை\nவிசாரணைகள் முடியும் முன்பே பறிக்கப்பட்ட அமைச்சு மீண்டும் ஒப்படைப்பு : பலிவாங்கப்படலாமென்று அச்சத்தில் அதிபர்\nஇலங்கைக்கு நிதி வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்தது அமெரிக்கா\n17/04/2018 இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.\nதமிழ் சினிமா - டெத் விஷ் – திரை விமர்சனம்\nகடந்த 1974-ஆம் ஆண்டு சார்லஸ் புரோன்சன் நடிப்பில் வெளியாகிய டெத் விஷ் படத்தின் கதையை தழுவியே இந்த டெத் விஷ் படமும் உருவாகி இருக்கிறது. பழைய பதிப்பில் சார்லஸ் புரோன்சன் கட்டட வடிவமைப்பாளராக வருவார். தற்போது உருவாகி இருக்கும் டெத் விஷ் படத்தில் புரூஸ் வில்லிஸ் மருத்துவராக வருகிறார்.\nமகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் புரூஸ் வில்லிஸின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஒரு பிரச்சனை வருகிறது. புரூஸ் வில்லிஸின் மனைவி எலிசபெத்தையும், அவர்களது மகள் கேமிலா மோரோனையும் மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டு விடுகிறது.\nஇதில் எலிசபெத் இறந்துவிட, புரூஸின் மகள் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களை தேடி பழிவாங்க துடிக்கிறார் புரூஸ் வில்லிஸ்.\nஒரு கட்டத்திற்கு மேல் தவறு எங்கு நடந்தாலும், அதற்கு காரணமானவர்களை கொல்ல ஆரம்பிக்கிறார். கடைசியில் தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களை புரூஸ் பழிவாங்கினாரா கோமா நிலையில் இருக்கும் அவரது மகள் உயிர் பிழைத்தாரா கோமா நிலையில் இருக்கும் அவரது மகள் உயிர் பிழைத்தாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nபுரூஸ் வில்லிஸ், எலிசபெத் ஷீ, கேமிலா மோரோன் என மூவரும் அவர்களது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் புரூஸ் வில��லிஸின் நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தாலும், போதும் என்று சொல்லும்படியாகவே இருக்கிறது.\nவின்சென்ட் டி ஆனோப்ரியோ, ஆண்ட்ரியஸ் அபர்ஜிஸ், பியூ நாப், டீன் நாரீஸ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.\nமகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு துக்க சம்பவம், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை பழிவாங்குதல் என வழக்கமான பழிவாங்குதல் கதையை மையப்படுத்தியே இந்த படத்தை இயக்கியிருக்கிறார் எலி ரோத்.\nகுற்றவாளிகளை பழிவாங்க செல்லும் நாயகன் ஒரு கட்டத்திற்கு மேல் குற்றம் செய்யும் அனைவரையுமே கொல்லுவது, எல்லா பிரச்சனைக்கும் துப்பாக்கியை பயன்படுத்துவது என முகம் சுளிக்க வைக்கிறார்.\nலுத்விக் கோரன்சன் இசையில் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. ரோஜியன் ஸ்டோப்பர்ஸின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nமொத்தத்தில் `டெத் விஷ்’ பார்ப்பவர்களுக்கு தான்.\nதமிழ்ப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு விடுக்கும் செய்தி\nஒரு பழைய பாடலுக்கு நான் செய்த காணொளி - ..... தேமொழி\n - ( எம் . ஜெயராமச...\nசொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 09 எழுத்துலகில் புகு...\nஅடிநிலை மக்களின் கல்விக்காக......... அமெரிக்கா ...\nபூசா- சிறுகதை - கன்பரா யோகானந்தன்\nசைவமன்றம் பண்ணிசை விழா 25/04/2018\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா 2018\nதமிழ் சினிமா - டெத் விஷ் – திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-decide-to-approve-for-internal-reservation-for-vanniyars-in-mbc-category-246215/", "date_download": "2021-09-27T03:25:56Z", "digest": "sha1:F7UNIQIJBUFAJRFLDHGOVZD4H63IM4MM", "length": 11906, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tn govt decide to approve for Internal reservation for Vanniyars in mbc category - வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல் அளிக்க முடிவு என தகவல்", "raw_content": "\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல் அளிக்க முடிவு என தகவல்\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல் அளிக்க முடிவு என தகவல்\nமிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅரசுத் துறையில் கல்வி வேலைவாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர்களுக்கு அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். பாமக கடந்த 2 மாதங்களாக வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nடாக்டர் ராமதாஸ் வன்னியர்களின் இடஒதுக்கீடு கோரிக்கையை ஒப்புக்கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று உறுதியாகக் கூறிவிட்டார். அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் தைலாபுரம் சென்று டாக்டர் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தனி இடஒதுக்கீடுக்கு பதிலாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் பெரும்பகுதியை வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு அளிக்கும் பேச்சுவார்த்தைக்கு பாமக ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியானது.\nஅதோடு நேற்று முன்தினம் அமைச்சர்கள் சென்னையில் பாமகவின் வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஇதனைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் நேற்று பாமக குழு நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n2012-ம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக சந்தானம் குழு கொடுத்த அற��க்கையின் படி உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக – பாமக கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nரூ20 கோடி நிலம், ரூ3.16 கோடி ரொக்கம்: திருப்பதி தேவஸ்தானத்திற்கு அள்ளிக்கொடுத்த அதிமுக எம்எல்ஏ\nTNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் தேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\nவிமானத்தில் 4 மீட்டிங்… அமெரிக்காவில் 20 மீட்டிங்; பிரதமரின் 65 மணி நேர பயணம்\nநாளை பாரத் பந்த்; எதிர்க்கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு\nஇனி ட்விட்டரில் HD வீடியோ\nஉ.பி-இல் தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி; இந்திய ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nSBI ATM News: உங்கள் காலி நிலத்தை எஸ்பிஐ ஏடிஎம்-க்கு வாடகைக்கு விடுவது எப்படி\nபிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ\nTNPSC Group 4: விஏஓ தேர்வு பாடத்திட்டம், கட் ஆஃப் எப்படி இருக்கும்\nஇம்யூனிட்டி, எடை குறைப்பு… பூசணிக்காயில் இவ்ளோ பலன்களா\n நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போகிறாரோ\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\n புதிய பொறுப்புடன் ஆட்டத்தைத் தொடங்கும் பிடிஆர்\n‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nTamil News Highlights : கரையை கடந்தது ‘குலாப் புயல்’ – வானிலை ஆய்வு மையம்\nஉள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மோதல் : 4 பேர் படுகாயம்\nபதவிக்காக மக்களை ஏமாற்றுவது நியாயமா எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/through-industry-contracts-jobs-for-75-000-people-tamil-nadu-government-announcement/", "date_download": "2021-09-27T04:53:37Z", "digest": "sha1:2C5KXBGXKDTK5IT7WNYRUESJCFF3ZU2E", "length": 12642, "nlines": 121, "source_domain": "tamil.krishijagran.com", "title": "புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 75,000 பேருக்கு வேலை! தமிழக அரசு அறிவிப்பு!", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nபுதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 75,000 பேருக்கு வேலை\nபுதிய தொழில் தொடங்கும் ஒப்பந்தங்கள் வாயிலாக தமிழகத்தில் 75,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக இந்தப் புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை (Industry policy) விரைவில் வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விரண்டு தொழில் கொள்கைகளையும் நாளை காலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி (CM Edappadi Palanisamy) வெளியிடவுள்ளார்.\nதமிழகத்தில் புதிய தொழில் துவங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (Memorandums of Understanding) நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 75,000 பேருக்கு வேலைவாய்ப்பு (Employment) கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர ஏற்கெனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில், 20 தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை நாளை முதலமைச்சர் துவக்கி வைக்கிறார்.\nபுதிய ஒப்பந்தங்கள் மூலம் மொத்தமாக, சுமார் 2.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு (Employment) கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 4 சிப்காட் (Sipcot) மற்றும் 6 டிட்கோ தொழிற் பேட்டைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டவுள்ளார். கொரோனா (Corona) பாதிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் வேலையின்மைப் (Unemployment) பிரச்சினை நிலவும் சூழலில் இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.\nநீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nவீடு தேடி பணம் வர வேண்டுமா SBI-யின் சூப்பர் பிளான்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nதமிழக அரசு அறிவிப்பு 75,000 பேருக்கு வேலை புதிய தொழில் புரிந்துணர்வு Jobs for 75,000 people industry contracts Unemployment Corona\nCrop Insurance: பருவம் தப்பிய தட்பவெப்ப நிலை- பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு\nகாலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் பாதிப்பிற்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய-மாநில அரசுகள் ஒப்புதல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் சான்ஸ்- தேர்வு எழுத கொரோனா கொடுத்த வாய்ப்பு\nபற்களில் ஏற்படும் கூச்சத்திற்கு வீட்டு வைத்தியம் டாக்டரை அணுக வேண்டிய அவசியம் இல்லை\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு\nசம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்\nமணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்\nஉங்களின் உபரி பணத்தை சரியாக பயன்படுத்தி சேமிப்பது எப்படி\nயார் இந்த சினேகா தூபே: ஐ.நா. சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கினார்\nபள்ளிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு- சபாஷ் பள்ளிக்கல்வித்துறை\n- 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-completed-two-months-as-cm-of-tamilnadu-and-how-did-dmk-function-428491.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-09-27T03:22:22Z", "digest": "sha1:JY3P67WHMN3XVHQOTF2VPQYH5H6BY5GO", "length": 28119, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க?.. ரீவைன்ட்! | MK Stalin completed two months as CM of Tamilnadu and How did DMK function - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\n9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு- களத்தில் 79,433 பேர்\nஜி.எஸ்.டி கவுன்சில் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்\nதமிழகத்தில் பாசிட்டிவ் மாற்றம்.. குறைந்தது கொரோனா.. இன்றைய மாநில நிலவரம்\nபிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி.. யாருமே கைத்தட்டவில்லை.. ப சிதம்பரம் சொன்ன 3 விஷயம்\nதென்மாவட்டங்களில் டிஜிபி ஆய்வு செய்யும் போதே.. திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி கொலை.. என்ன நடந்தது\n ரயில்வே வாரியத்துக்கு இது அழகல்ல... மார்க்சிஸ்ட் கம்யூ. கடும் எதிர்ப்பு..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகண்டா வர சொல்லுங்க.. பிரதமரை கண்டால் வரச் சொல்லுங்க.. தடுப்பூசிக்கு அடம் பிடித்த பழங்குடியின நபர்\nஉ.பி. அமைச்சரவை விரிவாக்கம்- ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் பதவியேற்பு- அகிலேஷ் கடும் விமர்சனம்\nபள்ளிகளை திறக்கலாம்.. அச்சப்பட வேண்டியதில்லை.. who தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேட்டி\n9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு- களத்தில் 79,433 பேர்\nஉலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,991- 4,901 பேர் மரணம்\nஆந்திரா-ஒடிஷா இடையே நேற்று இரவு கரையை கடந்தது குலாப் புயல்- அதிகாலையில் வலுவிழந்தது\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நி��ுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nசென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் அப்படியென்ன சாதித்து விட்டார் இந்த 2 மாசத்தில் இதுதான் அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் வைக்கும் விமர்சனமாக இருக்கிறது. ஸ்டாலின் அப்படி என்ன செய்து விட்டார்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைவிடவா இதுதான் அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் வைக்கும் விமர்சனமாக இருக்கிறது. ஸ்டாலின் அப்படி என்ன செய்து விட்டார்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைவிடவா எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியைவிடவா.. ஸ்டாலின் ஆட்சி புரிந்துவிட்டார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியைவிடவா.. ஸ்டாலின் ஆட்சி புரிந்துவிட்டார்\nமருத்துவ படிப்பில் OBC-க்கு 27% இட ஒதுக்கீடு.. Twitter-ல் Stalin-க்கு நன்றி சொல்லும் வட இந்தியர்கள்\nஆட்சிக்கு வந்த 2 மாசத்திலேயே, திமுக மக்களை ஏமாற்றிவிட்டது, தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி... மேலும் இதை கண்டித்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.\nஅப்படியானால், முக ஸ்டாலின் முதல்வராவதற்கு முன்பு, அதிமுக ஆட்சியில் குறிப்பாக அரியணை ஏறிய 75 நாட்களில் என்னென்ன சாதனைகளை புரிந்துள்ளது என்ற கேள்வி மக்களுக்கு இயல்பாக வருகிறது. ஒரு வேளை அதிமுக ஆட்சியில் பெரிதாக சாதனை செய்திருப்பார்களோ என்ற ஆர்வமும் எழுகிறது.. அதைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.. ரீவைன்ட் மோடுக்கு வாங்க.\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\n2016ல் 2வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா.. ஆனால், அப்போதே அவர் உடல்நிலை சோர்ந்திருந்தது.. அத்தோடுதான் ஆட்சி செய்தார். தன்னுடைய 100 நாள் ஆட்சியின்போது தான் செய்த சாதனையை விளக்கி ஒரு லிஸ்ட் வெளியிட்டிருந்தார் ஜெயலலிதா... ஆனால், அது மக்களிடம் எடுபடவே இல்லை.. காரணம், ஏராளமான கொள்��ைகளும், கொலைகளும், வன்முறைகளும், அந்த 100 நாட்களில் நடந்திருந்தது... அதுவும் ஒரே நாளில் அன்றைய தினம் 3 பெண்கள் கொல்லப்பட்டனர்..\n\"பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெண்களுக்கே பாதுகாப்பில்லை... இதற்கு அதிமுக அரசு தலைகுனிய வேண்டும்\" என்று ஒரு தலைவர் ட்வீட் போட்டிருந்தார்.. அவர் வேறு யாருமில்லை.. இன்று அந்த கூட்டணியில் உள்ள டாக்டர் ராமதாஸ்தான்.. 100வது நாள் கொண்டாட்டத்தை கிண்டலடித்திருந்தார்.. \"மக்களாட்சியைக் கூட மசாலாப் படத்துக்கு இணையாக மாற்றியது தான் திராவிட சாதனை\nஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் ஜெ.மரணமடைந்ததும், ஓபிஎஸ் பதவியேற்றார்.. அதற்குள் ஏகப்பட்ட பிரச்சனை, தகராறு, உட்கட்சி பூசல், தர்மயுத்தம் என 2 மாசத்தில் காட்சிகள் மாறின.. காலங்கள் ஓடின.. ஒருவேளை சசிகலா முதல்வராகி விடுவாரோ என்று எல்லாரும் நினைத்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.\nஇவர் பதவி ஏற்ற நேரம்தான் அதிமுகவில் உச்சக்கட்ட பூசல்கள்.. உச்சக்கட்ட தகராறுகள்.. ஒருபக்கம் இவர்களின் சண்டை, மறுபக்கம் ஜெயலலிதா மரண மர்மம் என குழப்பத்துடன் தமிழ்நாடு பயணித்தது.. 500 டாஸ்மாக் கடைகள் மேலும் மூடப்படும், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்ததைதவிர பெரிதாக அப்போது அவர் அறிவித்ததாக தெரியவில்லை.\nமுக்கால்வாசி நிகழ்ச்சிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம்தான் எடப்பாடி துவக்கி வைத்து கொண்டிருந்தார்... இதைவிட முக்கியம், இறந்து போன ஜெயலலிதா, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், உட்பட நிறைய வாக்குறுதிகளை அவரும் தந்து சென்றார்.. ஆனால், அவை எடப்பாடி ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆகியும் செயல்படுத்தவில்லை.\nசரி இப்போது திமுக ஆட்சிக்கு வருவோம்.. கடந்த 75 நாட்களில் என்ன நடந்தது.. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றதும் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில், 5 புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்... பதவியேற்ற ஒரு மாதத்திற்குள், கொரோனா நிவாரணம் 4 ஆயிரம் ரூபாய், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்புத் தொகை... ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லா மாநிலம் என பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.\nபிரசாரத்தின் போது பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது 100 நாட���களுக்குள் தீர்வு காணப்படும் என உறுதியளித்திருந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் \"உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்\" என்ற துறையை ஒதுக்கி அதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகரை நியமித்து உத்தரவிட்டார்.\nசாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது மே 8 முதல் நடைமுறைக்கு வந்தது... அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர், மே 16-ம் தேதி முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.\nதிமுக ஆட்சிக்கு வந்ததும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதே மிகப்பெரிய சவாலாக பார்க்கப்பட்ட நிலையில், மிக வேகமாக அதைக் கட்டுப்படுத்தினர். இவ்வளவையும் ஒரே மாதத்தில் செய்து முடித்துள்ளனர். இத்தனைக்கும் அதிமுக அரசு கஜானாவை சுத்தமாக காலி செய்து வைத்துவிட்டு போனதாக, திமுக கூறி வரும் பின்னணியில் நடந்துள்ளது. ஆளுநர் உரையின்போதுகூட, \"இது டிரெயிலர்தான்.. மெயின் பிக்சர் இனிமேல்தான்\" என்று சொன்னார் ஸ்டாலின்.\nதிமுகவின் பட்ஜெட் இன்னும் வெளியாகவில்லை. அதில்தான் திமுகவின் போக்கு எப்படி இருக்கப் போகிறது என்று தெரிய வரும்.. தெளிவும் பிறக்கும். அதேசமயம், அதிமுகவும் ஒரு சாதனையை படைத்திருக்கிறது.. அதாவது ஒரு வருஷத்தில் 3 முதலமைச்சர்கள் மாறியதுதான் அதிமுகவின் அசைக்க முடியாத சாதனை.. இதை அப்போதே பல தலைவர்கள் (இப்போது அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள்) விமர்சித்திருந்தனர், மக்களிடமும் அது பேசு பொருளாக அமைந்திருந்தது. எனவே, ஜெயலலிதாவின் 100 நாள் ஆட்சியையும், எடபப்டி பழனிசாமியின் 100 நாள் ஆட்சியையும், முக ஸ்டாலினின் 2 மாத ஆட்சியையும், தமிழ்நாட்டு மக்களே கூட்டி கழித்த ஒரு கணக்கு போட்டு கொள்வார்கள்..\nவீடுகளை அகற்றப் போவதாக வந்த தகவல்.. விரைந்து வந்த திருமாவளவன்.. முதல்வரிடம் கொண்டு செல்வதாக உறுதி\nசென்னை: பள்ளிகள் திறப்பு தேதி....முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை திமுக மிரட்டுகிறது... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு..\n#BREAKING கடைசி பந்தில் மாஸ்.. சென்னை அணி திக் திக் வெற்றி...\nஉள்ளாட்சி தேர்தல்: நாளை முதல் கமல்ஹாசன் பிரசாரம்.. 'உரிமைக்குரல் ஒலிக்கும்' என ட்வீட்\nசென்னை: ஆண��க் கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க கூடாது....திருமாவளவன் வலியுறுத்தல்\nஎடப்பாடி பழனிசாமி எடுத்த அஸ்திரம்.. கடும் கோபம் அடைந்த திமுக.. தக்க பதிலடி தர முடிவு\nசென்னை : 'பொய்யுரையை நிறுத்துங்க'....ஈ.பி.எஸை எச்சரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு\nசும்மா நிறுத்துங்க.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்.. எடப்பாடியை விமர்சித்த அமைச்சர்\nசென்னை: பெண் வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டுகிறாங்க....நாம் தமிழர் சீமான் பகீர் குற்றச்சாட்டு\n நகை கடன் மோசடி.. அதிமுக்கிய நடவடிக்கையை தொடங்கிய தமிழக அரசு.. சிக்கும் முக்கிய புள்ளிகள்\nசென்னை: முருகன் கோவில்… 381 ஏக்கர் ஆக்கிரமிப்பு....நிலத்தை மீட்க நடவடிக்கை.. களத்தில் அமைச்சர்\nகாலில் ரத்தம் சொட்ட சொட்ட ஆடிய சிஎஸ்கே வீரர்.. வாட்சனுக்கு நடந்த அதே சம்பவம்- களத்தில் நடந்தது என்ன\nஉள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சியின் பெண் வேட்பாளர்களை மிரட்டும் திமுக.. சீமான் குற்றச்சாட்டு\nபாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..\n2 போட்டிகளில் கலக்கிய தமிழரை.. பிளான் போட்டு சாய்த்த தாக்கூர்.. குழப்பிய தோனி- எப்படி நடந்தது\nவெளுக்க போகுது கனமழை.. இந்த 7 மாவட்ட மக்களுக்குக் குஷி தான்.. வானிலை மையத்தின் சூப்பர் தகவல்\n1 முதல் 8ஆம் வகுப்பு வரை.. பள்ளிகள் முழுமையாக திறப்பது எப்போது.. அன்பில் மகேஷ் கூறிய தகவல்\nஇந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் அவசியம்.. டாக்டர் ராமதாஸ் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin mk stalin dmk admk edapadi palanisamy ஸ்டாலின் முக ஸ்டாலின் முதல்வர் திமுக அதிமுக எடப்பாடி பழனிசாமி politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/author/dhiyah/", "date_download": "2021-09-27T05:06:43Z", "digest": "sha1:GLLZEZHD5P5IYZQY5QALXMZ3DVCICAX3", "length": 2238, "nlines": 22, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_c3c6e71b6c916e6d9b96a056c6eb528b, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nபிம்பம் -1 “எம்.டி சார் வரும் நேரமாச்சு பேப்பர்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கா இந்த காண்ட்ராக்ட் சைன் பண்ணதும் அவருக்கு ஃபாரின் டெலிகேட்ஸோட மீட்டிங் இருக்கு” என்று அங்கு மீட்டிங் ர���மில் இருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டு இருந்தான் அஜய். நம் நாயகன் சர்வாவின் பி.ஏ. சர்வஜித் ரகுநந்தன்- சென்னையில் உள்ள மிக முக்கிய பிஸ்னஸ்மேன்களில் சர்வாவும் ஒருவன். அவன் தனியாக தொழிலை கவனிக்க துவங்கி சில வருடங்கள் கடந்து விட்டன. அவர்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-27T05:11:04Z", "digest": "sha1:5N4FRFXPSC6RNHBACZT572X5QASQIJB3", "length": 7410, "nlines": 122, "source_domain": "ta.wiktionary.org", "title": "வாமம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) மென்கதலித் தண்டனைய . . . வாமத்தாள் (காளத். உலா. 466)\n(எ. கா.) வாமச்சொரூப முடையோய் (இரகு. திக்குவி.140)\n(எ. கா.) வாம மேகலை மங்கையோடு (கம்பரா. கைகேசி. 49)\n(எ. கா.) வாமத்தாண்மேல்வர வலத்தாண்மேனின்று (திருவாலவா.32. 8)\n(எ. கா.) வாமப்போர் வயப்பிசாசனும் (கம்பரா. படைத்தலை. 49)\n(எ. கா.) வாமக்கள்ளைக் குடித்தவர்போலே (குற்றா. குற. 105)\n(எ. கா.) ஆறனுள் அனைத்துலகும் சத்தியின் பரிணாமமே என்றும் சத்தியுடன் இலயித்தலே முத்தியென்றும் கூறும் மதம் (சி. போ. பா. அவையடக். பக். 50)\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nகாளத். உலா. உள்ள பக்கங்கள்\nகுற்றா. குற. உள்ள பக்கங்கள்\nசி. போ. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2015, 00:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/142004-132.html", "date_download": "2021-09-27T03:52:13Z", "digest": "sha1:W2BRPM7VFYOCPQQIMDOQ6NLI74EKWXZ7", "length": 20305, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை | தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை\nமேல்மருவத்தூர் மற்றும் தாம்பரம் அருகே உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்குச் சொந்தமான 2 பண்ணை வீடுகளில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் 2 பண்ணை வீடு களில் இருந்தும் 132 பழமையான கற்சிலைகளை போலீஸார் மீட்டனர்.\nதமிழகம் முழுவதும் பல்வேறு இடங் களில் கோயில் சிலைகள் திருடப்பட்டு, உள் நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் கடத்தப்பட்டுள்ளது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் சென்னை சைதாப் பேட்டையில் ரன்வீர்ஷா என்பவருக்கு சொந்தமான வீட்டில் சில சிலைகள் இருப்ப தாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த 27-ம் தேதி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்து ரன்வீர்ஷாவின் சைதாப்பேட்டை வீட்டில் இருந்து 12 ஐம்பொன் சிலைகள் உட்பட 89 சிலைகளை பறிமுதல் செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து, கடந்த 30-ம் தேதி தஞ்சாவூர் அருகே திருவையாறில் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண் மனையில் சிலை கடத்தல் பிரிவு போலீஸார் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப் பிறகு போலீஸார் ‘‘இந்த அரண்மனையில் ஏதேனும் சிலைகள், மூலிகை ஓவியங்கள் இருக்கலாம். நீதி மன்ற அனுமதி பெற்று இங்கு முழுமை யான ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும்’’ என்று அறிவித்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக மேல்மருவத்தூர் அடுத்த மோகல்வாடியில் உள்ள ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமை யில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று இந்த பண்ணை வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர். இந்த வீடு 50 ஏக்கர் கொண்ட பண்ணைக்கு நடுவே அமைந்துள்ளது. அதில் பூட்டப்பட்டிருந்த இரு அறைகளின் பூட்டை உடைத்து போலீஸார் சோதனை செய்ததில் முருகன், பெருமாள், அம்மன், நந்தி போன்ற கற்சிலைகளும், கலை நயம் மிக்க அலங்கார சிலைகள், கற்தூண்கள் ஆகியவையும் இருந்தன.\nஇந்த வீட்டை முழுமையாகச் சோதனை செய்த போலீஸார் பழமையான சிலைகள் என்று கருதப்பட்ட 89 சிலைகளைக் கைப் பற்றினர். இத��ை 2 லாரிகள் மூலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு எடுத்துச் சென்றனர். இந்தச் சிலைகள் எவ்வளவு ஆண்டுகள் பழமையானது எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து ஐ.ஜி. பொன்.மாணிக்க வேல் நிருபர்களிடம் கூறியதாவது: இது வரை இந்த இடத்தில் இருந்து 89 கற் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோல பல்வேறு இடங்களில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பது எங்கள் விசாரணையில் தெரிய வருகிறது. சிலை வைத்து இருப்பவர்கள் 15 நாட்களுக்குள் தாமாக முன்வந்து அரசிடம் ஒப்படைத்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மீறினால் சிலையை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.\nஒரு சில வீடுகளில் பழமையான உலோக சிலைகளை வைத்துள்ளனர். அவர்கள் தெரியாமல் யாரிடமாவது வாங்கி வைத்திருக்கலாம். அவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்ற குறிப்புகளை மட்டும் ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. உரிய ஆவணங்கள் இல்லாமல் பழங்கால சிலைகள் இருந் தால் அந்தச் சிலைகளையும் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதையடுத்து, தாம்பரம் அருகே குழங்கல்சேரியில் 100 ஏக்கர் பரப்பளவில் ’ஷா ஆர்கானிக்’ என்ற பெயரில் அமைந்துள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதன் அடிப்படையில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அங்கு நேற்று ஆய்வு நடத்தினர். இதில், கல் தூண்கள் உள்ளிட்ட 43 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து லாரி மூலம் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டன.\nஇதுகுறித்து சிலை தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுந்தரம் கூறும்போது, ‘‘தற்போது இங்கு 43 கற்சிலைகள் மற்றும் சிற்பங் களை பறிமுதல் செய்துள்ளோம். இது குறித்து ரன்வீர்ஷாவுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். விளக்கம் கிடைத்த பின்பு அவர் மீது குற்ற நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும், கைப்பற்றப்பட்ட இந்த பழமையான கற்சிலைகள் கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதுகிறோம்’’ என்றார்.\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஅஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் தேவை;...\nபள்ளிகளை விரைந்து திறக்க விஞ்ஞானி சவுமியா கோரிக்கை\nதமிழகம் முழுவதும் 23 ஆயிரம் மையங்களில் 3-ம் கட்ட சிறப்பு முகாம்: ஒரே...\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 3,346 பேர் போட்டியின்றி தேர்வு: களத்தில் 80,819...\nதிமுக-வைப் பற்றி அவதூறு பேசுவதை பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநாக நதியை மீட்ட தமிழக பெண்கள் - பிரதமர் மோடி\nஐடி துறையில் பெருகும் வேலைவாய்ப்பு\nமற்றொரு வயர்லெஸ் கருவியை சந்தையில் களமிறக்கும் ஜெப்ரானிக்ஸ்\nபலமுறை தாக்கிய நிலநடுக்கம்: நேற்றிரவு கனடாவில், இன்று காலை காஷ்மீரில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/699820-covid-19-immunity.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-09-27T04:44:29Z", "digest": "sha1:RHGV4NRG2QJHPVXIBBDTABRIBXOZUUKV", "length": 13904, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா நோய் எதிர்ப்புத் திறன் தமிழகத்தில் 66% பேருக்கு உள்ளது: பொது சுகாதாரத் துறை ஆய்வில் உறுதி | covid 19 immunity - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nகரோனா நோய் எதிர்ப்புத் திறன் தமிழகத்தில் 66% பேருக்கு உள்ளது: பொது சுகாதாரத் துறை ஆய்வில் உறுதி\nதமிழகத்தில் 66 சதவீதம் பேருக்குகரோனாவுக்கு எதிரான நோய்எதிர்ப்புத் திறன் உருவாகியிருப்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.\nதமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தலைமையிலான குழுவினர், தமிழகத்தில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் பொதுமக்களிடம் எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆய்வை நடத்தி வருகின்றனர்.\n2020 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடந்த முதல்கட்ட ஆய்வில் 32 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன் இருந்தது. 2-ம் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்தஆய்வில் 29 சதவீதம் பேருக்கு மட்டுமே கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் இருந்தது.\nஇதையடுத்து, 3-ம் கட்ட ஆய்வுகடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்றது. இதில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் என மாநிலம் முழுவதும் 888பகுதிகளில் 26,610 பேரின் ரத்தமாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில்17,624 பேர் (66.2 சதவீதம்) பேருக்குகரோனாவுக்கு எதிரான நோய்எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது.\nஅதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84 சதவீதம் பேருக்கும், குறைந்தபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 37 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்புத் திறன் உள்ளது. தமிழகத்தில் 1.60 கோடி பேருக்குமேல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மேலும், 25 லட்சம் பேருக்கு மேல் தொற்றால்பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ளனர். இதுவே நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்திருப்பதற்கு காரணம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகரோனா நோய் எதிர்ப்புத் திறன்பொது சுகாதாரத் துறைCovid 19 immunityசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம்\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nபுன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தேங்காய் தண்ணீர் பிரசாதக் கருவி: மத்திய இணை அமைச்சர்...\nபள்ளிகளை விரைந்து திறக்க விஞ்ஞானி சவுமியா கோரிக்கை\nதமிழகம் முழுவதும் 23 ஆயிரம் மையங்களில் 3-ம் கட்ட சிறப்பு முகாம்: ஒரே...\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 3,346 பேர் போட்டியின்றி தேர்வு: களத்தில் 80,819...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநாக நதியை மீட்ட தமிழக பெண்கள் - பிரதமர் மோடி\nஐடி துறையில் பெருகும் வேலைவாய்ப்பு\n‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு...\nபள்ளி பாடத் திட்டத்தை குறைக்க ஆலோசனை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/2", "date_download": "2021-09-27T03:20:47Z", "digest": "sha1:GKNCCQN4TPOKOFJGQOSDGON5U3MKU6UW", "length": 10171, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நோய் இல்லாப் பெருவாழ்வு", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nSearch - நோய் இல்லாப் பெருவாழ்வு\nஅறுவைச் சிகிச்சைக்காக பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம்: டி.ஆர். பாலுவுக்கு பிரதமர்...\nஅமெரிக்காவில் மூன்றாவது டோஸ் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி\n‘இந்து தமிழ் திசை’, - ஃபிட்னெஸ் @ சாடீஸ் இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான...\nஆவடியில் அமைச்சர் தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா- 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகள் வழங்கல்\nதெலங்கானாவில் முதுகலை படித்த பெண் துப்புரவு தொழிலாளிக்கு தகுதிக்கு ஏற்ப பணி ஆணை...\nதமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி தொடக்கம்:...\nமூன்றாம் தவணை தடுப்பூசி தேவையா\nகதைப்போமா அறிவியல்: அமெரிக்காவை உலுக்கும் ஸ்டார்ட் அப் ஊழல்\nகட்சி எல்லைகளைத் தாண்டி அனைவரும் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போடும் பணிகளை எம்எல்ஏக்கள்...\nபழங்குடியினரின் பணியிடத்துக்கே சென்று தடுப்பூசி செலுத்திய செவிலியர்\nமகன் இறந்த செய்தியைக் கேட்ட தாய் மாரடைப்பால் மரணம்: புதுச்சேரியில் சோகம்\nஒரு சில பகுதிகளில் அதிகரிக்கும் கரோனா தொற்று: மத்திய அரசு கவலை\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/10/blog-post_27.html", "date_download": "2021-09-27T04:40:50Z", "digest": "sha1:77LEPC7SZQ5ME346EANRQTDWNVEZEZRN", "length": 5336, "nlines": 50, "source_domain": "www.yarlsports.com", "title": "தேசிய சாதனை வீரர்களுக்கு சிறப்பான கௌரவத்தை வழங்கிய அரியாலை சரஸ்வதி - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > தேசிய சாதனை வீரர்களுக்கு சிறப்பான கௌரவத்தை வழங்கிய அரியாலை சரஸ்வதி\nதேசிய சாதனை வீரர்களுக்கு சிறப்பான கௌரவத்தை வழங்கிய அரியாலை ச���ஸ்வதி\nஅரியாலை சரஸ்வதி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய சாதனை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதான முன்றலிலும் , அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய முன்றலிலும் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது...\nசாதனை வீரர்களுக்கு முதன்முதலில் சிறப்பான கௌரவத்தை வழங்கிய அரியாலை சரஸ்வதி இளைஞர் கழகத்திற்க்கு யாழ் உதைபந்தாட்ட ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம்\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம். இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்திய...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம்\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம். இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்திய...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016_02_21_archive.html", "date_download": "2021-09-27T03:24:15Z", "digest": "sha1:JYAMEA3PU4FHE3ATUBJUGXOMDVSMID44", "length": 49254, "nlines": 853, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2016/02/21", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை27/09/2021 - 03/10/ 2021 தமிழ் 12 முரசு 24 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமரண அறிவித்தல் - நாகராஜா உருத்திரகுமார் J.P\nயாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகவு���், கொழும்பு, லண்டன், சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா உருத்திரகுமார் அவர்கள் சிட்னியில் 24/02/16 புதன் கிழயமயன்று காலமானார்.\nஅன்னார் மஸ்கன்ஸ் நிறுவன உரிமையாளர் காலஞ்சென்ற நாகராஜா, கமலாசனி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற புவனேந்திரன், சரஸ்வதி அம்மா ஆகியோரின் மருமகனும்,\nநிலந்தினியின் அன்புக் கணவரும், நிரோஷனின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற நகுலேஸ்வரன், விஜயநாதன் (சுவிஸ்), உமாவதி (அவுஸ்தினரலியா), லோகநாதன் (லண்டன்), உஷாதேவி ( லண்டன்), சுகன்யா தேவி (லண்டன்), நிலாமதி (அவுஸ்தினரலியா), கணேஷ்ராஜ்(லண்டன்), காலஞ்சென்ற ஸ்கந்தராஜ், ரவீந்திரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், குணராணி, வசந்தி, பாலேந்திரன், ஈஷானி, குலேந்திரன், சிவக்குமார், குகநேசன் , கீதா, மாதினி, பிரசாந்தி, சுபோதினி, முரளிதரன், ராகினி, பிரகலாதன், துஷ்யந்தி ஆகினயாரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல்களுக்கு; நிலந்தி: +612 8608 6085\nவடமராட்சி அல்வாய் மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், அவுஸ்திரேலியா சிட்னி மற்றும் மெல்போன் நகரங்களில் வசித்து வந்தவருமான கதிரித்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவ பதமடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் மூத்த அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், வேதநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும், தங்கவேலாயுதம் (இலங்கை), பரமேஸ்வரி (லண்டன்), காலஞ்சென்ற குமாரரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் Dr.சந்திரகௌரி ரவீந்திரன் (மெல்போன்), யோகானந்தன் (சிட்னி) வல்லபானந்தன் (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரவீந்திரன் (மெல்போன்), மனோவதனி (சிட்னி), ஸ்வர்ணகௌரி (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமனாரும் Dr. ஹரிஹரன், ரிஷிதரன், வரன் சாய், அரன் ஷாமா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇறுதிக் கிரியைகள் 24-02-16 புதன்கிழமை அன்று 1237Riversdale Road, Box Hill South உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 11 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரையில் இடம்பெற்று springvale crematorium மில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி���்றோம்.\nசிட்னி ஸ்ரீ துர்க்கா ஆலய மாசி மஹா மகம் தீர்த்தம் 22/03/2016\nநீ முதல் நான் வரை\nஎல்லாரையும் விழுங்கி ஏப்பம் விடும்\nதுர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா\nதுர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது . இன்று 22 02 2016 மாசி மக தீர்த்தோற்சவம் இடம் பெற உள்ளது\nசிட்னி ஸ்ரீ துர்க்கா ஆலய மாசி மஹா மகம் தீர்த்த உற்சவம் 13.02.2016 to 24.02.2016\nஇலங்கையின் கடலோரத்திலிருந்து ஜேர்மனியின் கார்ல்ஸ்ரூ வரையில் பயணித்த பெண்ணியவாதி\nஇலக்கியத்திசை காட்டிய வழிகாட்டி தேவாஹெரால்ட்\nசிலம்பினுள்ளே ஒரு செல்வியை கண்டவர், செல்விகளின் குரலாக உயர்ந்தார்.\n\" இந்திரவிழாவினை மிகச்சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது பூம்புகார். பட்டும் பவளமும் சந்தனமும் அகிலும் முத்தும் மணியும் பொன்னுமாக நிறைந்த விண்ணுலகோ என ஐயுறவுகொள்ள நினைத்தன-------- நகைகள் அணிந்து நனிசிறக்க மாதவியும் கோவலனும் இன்பம் துய்க்கின்றனர். இவ்வரிய வேளையிலே கானல் வரியினை கோவலன் இசைக்கின்றான். மாதவி தான் ஒன்றின் மேல் பாடுவாள் போல் இசைத்தாள். இதனைக்கேட்ட கோவலன் சினக்கின்றான். வெறுக்கின்றான்.\nகானல்வரி யான்பாடத் தான் ஒன்றின் மேல் மனம் வைத்து மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் யாழ் இசைமேல்வைத்து தன்ஊழ்வினை வந்து உருத்தது ஆதலின்--- என்றவாறு மாதவியை உதறி , கண்ணகியைக் காணச்செல்கின்றான் கோவலன் \" இவ்வாறு ஒரு பந்தி சிலம்பினுள்ளே ஒரு செல்வி என்ற கட்டுரையில் தொடங்குகிறது.\nஇது எழுதப்பட்ட காலம் இலங்கையில் 1967 ஆம் ஆண்டு.\nஇவ்வாறு எழுதியவர், சுமார் 31 ஆண்டுகளின் பின்னர், 1998 ஆம் ஆண்டு அய்ரோப்பாவில், \" கண்ணகி அந்தக்கடற்கரையோரத்திலிருந்து கடலையே வெறித்துக்கொண்டிருந்தாள். நீண்ட அடர்த்தியான அவளுடைய கூந்தல் அலை அலையாய்--- கருநீலம் கொண்டதாய், இவள் முகத்தைப்பார்க்கத் துணிந்தேன். கோபம் தணிந்திருப்பாள். இவள் என்னைக் கவனித்ததாகவே தெரியவில்லை. ஆனால், அவள் முகத்தில் பெரியதொரு திருப்தி காணப்பட்டது. எங்காவது சிலம்பொன்று தென்படுகிறதாவெனத்தேடினேன். இல்லை. கடைசியாய் அவளிடமிருந்த ஒரு சிலம்பையுமே பாண்டிய மன்னனுக்கு முன்னால் போட்டு உடைத்துவிட்டாளே, எனத்தொடங்கி, என் கையை கண்ணகியின் தோளில் வைத்தேன். அவள் குளிராய் இருந்தாள். விறைத்துப்போயிருந்தாள். கல்லாய்���்சமைந்திருந்தாள்\" என்று சிலம்புச்சிலை என்ற சிறுகதையை முடிந்திருக்கிறார்.\nபுதுமைப்பித்தனின் சாபவிமோசனம் என்ற புகழ்பெற்ற சிறுகதையுடன் ஒப்புநோக்கக்கூடியது இச்சிறுகதை.\nதமிழில் தேவி மஹாத்மியத்தின் விளக்கவுரை - 26/02/2016\n(ஸ்ரீ சச்சிதானந்தா சாயி) அவர்கள் தமிழில் தேவி மஹாத்மியத்தின்\nதிகதி : 26 பெப்ரவரி 2016\nநேரம் : மாலை 7.30 மணி\n(மாலை 7 மணி பூசைக்குப் பின் )\nஇடம் : சிட்னி ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம்\nகவி விதை 11 - பாலைவனப் பயணி - --விழி மைந்தன்--\nபாலை வனத்தில் தனியே நடக்கும் பயணி நான்.\nநீலம், பச்சை என்ற நிறங்களின் நினைவற்றுப் போய் விட்டது, என் கண்களுக்கு.\nசிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள், இள மஞ்சள், மண்ணிறம், மண்-மஞ்சள், செவ்விள மஞ்சள்......என் பயணத்தில் கூட வருகிற நிறங்கள் இவை தாம்.\nஒவ்வொரு நாளும் எனக்கோர் திருவிழாத் தான் ..... தீ மிதிப்புத் திருவிழா.\nகாலையில் எழும்போதே, சூரியன் சிவந்த முகத்துடன் சினந்து கொண்டே எழுந்து வருகிறான்.\nமத்தியானம் ஆகி விட்டால், வனாந்தரக் காற்று தீயை அள்ளிப் பொழிகிறது.\nமணல் துகள்கள் ஒவ்வொன்றும், பழுக்கக் காய்ச்சிய பட்டாக் கத்திகள் போலக் கொதிக்கின்றன. குத்திக் கிழிக்கின்றன\nஎன்னுடைய நிழலில் நானே ஒதுங்க ஏதாவது வழியுண்டா என்று மனம் கேட்கிறது - வங்கிக் கடனை வங்கியிலே போட்டு விட்டு வட்டி கேட்பவனைப் போல\nதாகத்தில் வீங்கிய நாக்கு வாய்க்குள்ளே தத்துகிறது - ஒரு தவளையைப் போல\nஅரசையா இல்லாத யாழ்ப்பாணம் - பேராசிரியர் சி. மௌனகுரு\nஒரு வாரத்தின் முன் தொலைபேசியில் அந்தக் கிழட்டுச் சிங்கம் தள தளத்த குரலில் என்னுடன் பேசியது.\n“சேர் என் நிலைமை சரியில்லை. உங்களைக் காணவும் கன கதைகள் சொல்லவும் ஆசையாக இருக்கிறது”\n“அரசையா நான் தற்சமயம் நீண்ட பயணம் செய்யமுடியாத நிலை. உடனே வரமுடியாத நிலையிலுள்ளேன். முடியுமான நிலை வந்தவுடன் வருவேன்”\n“இல்லை சேர் நான் அதுவரை இருக்க மாட்டேன். நாம் சந்திப்போமோ தெரியாது”\n\" இல்லை அரசையா நீங்கள் இன்னும் பல ஆண்டுகாலம் இருப்பீர்கள். நானும் இருப்பேன். அவசியம் சந்திப்போம்”\n\" சில முக்கிய விடயங்கள் உங்களிடம் சொல்ல வேண்டும் சேர்”\nநாடக உலகு பற்றியே அவர் பேசினார்.\nகம்பீரம் குறையாவிட்டாலும் தள தளத்த குரல்.\nஅவர் மறு பக்கத்தில் அழுகிறார் என்பது தெரிந்தது.\nஎன் மனமும் கண்ணீர் விட்டது.\n��ன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்.\nஅனைத்தையும் நான் பதிவு செய்திருக்க வேண்டும்.\nஅந்தக் குணம் என்னிடத்தில் இல்லை.\nஇன்றா நேற்றா, ஏறத்தாள 40 வருட நெருக்கமான உறவு.\n1975 களில் அவரும் குழந்தை சண்முகலிங்கமும் என்னை நாடக அரங்கக் கல்லூரியில் அங்கத்தவனாக்க திருநெல்வேலியில் நான் குடியிருந்த வீடு தேடி ஒரு காலைப் பொழுது வந்தமை பசுமையாக ஞாபகம் இருக்கிறது\nநினைவுகளின் நீட்சியில் அருண். விஜயராணி - தெய்வீகன் - ஆஸ்திரேலியா\n“நான், என்னுடைய சந்தோசம் என்ற குறுகிய அளவில் திருப்திப்பட்டுக்கொள்ள முடியாத என் ஆத்மாவின் ஓலம்தான் என் எழுத்தின் பிறப்புக்கான மூல காரணம்”\n1991 ஆம் ஆண்டு படைப்பாளி அருண் விஜயராணி அவர்கள் தனது “கன்னிகாதானங்கள்” நூல் வெளியீட்டுவிழாவில் நிகழ்த்திய முன்னுரையில் முன்வைத்த ஒப்புதல் வாக்குமூலம் இதுவாகும்.\nஎழுபதுகளில் இலங்கை படைப்புலக பரப்பில் தனது இலக்கிய பயணத்தை ஆரம்பித்து கடந்த நான்கு தசாப்த காலங்களாக பெண்ணிய சிந்தனைகளுடனுடம் அளவுகடந்த மொழித்தாகத்துடனும் வீச்சுடன் வலம் வந்த அருண் விஜயராணி அவர்கள் கடந்து டிசெம்பர் 13 ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் காலமானார்.\nஅருண் விஜயராணியின் எழுத்துக்கள் குறித்து கடந்த காலங்களில் பல மட்டங்களில் பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால், இவரது படைப்புக்களின் வெற்றியின் பின்னாலுள்ள சூட்சுமம் என்ன அவரது எழுத்துக்களில் அப்படி என்னதான் இருக்கிறது என்று இப்படி கம்பளம் விரிக்கிறார்கள் என்பதை அறிய பலரும் ஆர்வப்படலாம்.\nஅருண் விஜயராணி அவர்கள் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை மாத்திரம் முன்வைத்து சமரசம் இல்லாத எழுத்துப்பயணத்தை மேற்கொண்டது மட்டும்தான் அவரை ஒரு படைப்பாளியாக தொடர்ந்தும் தரமுயர்த்தி வைத்திருந்ததா இடைவிடாது எழுதிவரும் ஒரு படைப்பாளிக்கு இந்த ஒற்றை தகுதி மட்டும் போதுமானதா இடைவிடாது எழுதிவரும் ஒரு படைப்பாளிக்கு இந்த ஒற்றை தகுதி மட்டும் போதுமானதா புலம்பெயர்ந்து வாழும் எத்தனையோ பெண் படைப்பாளிகள் மத்தியில் இவர் ஏன் தனித்துவமாக தெரிகிறார்\nஇங்குதான் அருண் விஜயராணி அவர்கள் தன்னை சுற்றி மிகவும் கன கச்சிதமாக கட்டியெழுப்பிய இலக்கிய பேரரணை புரிந்துகொள்வது அவசியமாகிறது.\nமரண அறிவித்தல் - நாகராஜா உருத்திரகுமார் J.P\nசிட்னி ஸ்ரீ துர்க்க��� ஆலய மாசி மஹா மகம் தீர்த்தம் ...\nநீ முதல் நான் வரை\nதுர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா\nசிட்னி ஸ்ரீ துர்க்கா ஆலய மாசி மஹா மகம் தீர்த்த உற...\nதமிழில் தேவி மஹாத்மியத்தின் விளக்கவுரை - 26/02/2016\nகவி விதை 11 - பாலைவனப் பயணி - --விழி மைந்தன்--\nஅரசையா இல்லாத யாழ்ப்பாணம் - பேராசிரியர் சி. மௌ...\nநினைவுகளின் நீட்சியில் அருண். விஜயராணி - தெய்வீக...\nமெல்பனில் தென்னாசிய கவிஞர்களின் சங்கமம் கண்காட்சிய...\nகவிஞருக்கு ஒரு கவிதை, திருப்பதிக்கே ஒரு லட்டு Re...\nதிரையில் மிளிரும் வரிகள் 1 - காதலும் காமமும்: ஆண்ட...\nஆஸ்திரேலிய கடற்பரப்பு “பிளாஸ்டிக் சூப்” ஆக மாறியுள...\nஈழத்து நாடக சிற்பி அரசு காலமானார்\nஉலகத் தமிழ் நாடக கலை விழா செப் 23 ,24 , 25 / 2016\nமகாமகம்- வானில் ஓர் அணிவகுப்பு - என்.ராமதுரை\nதமிழ் சினிமா - சாகசம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/karnataka/", "date_download": "2021-09-27T03:15:06Z", "digest": "sha1:IZW4UNWJBJDPDLSKHIKVGBR3Y7PTAN7Q", "length": 22118, "nlines": 264, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Karnataka « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ �� ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மத்திய அரசு கர்நாடகத்துக்கு அறிவுரை\nகர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுரை அனுப்பியிருக்கிறது.\nஒரிஸ்ஸா மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் கடந்த சில தினங்களாக கிறிஸ்த தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவ மக்கள் மீதும் தாக்குதல் நடந்துவருகிறது.\nஇந்து கடும்போக்கு அமைப்புக்கள் இதற்குக் காரணம் என்றும், ஆனால் பாஜக தலைமையிலான மாநில அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.\nஇந்த பிரச்சினையில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக மத்திய உள்துறைச் செயலர் மதுகர் குப்தா தெரிவித்தார்.\nஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅரசியல் சட்டத்தின் 355-வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அனுப்பக்கூடும் என்று தில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மாநில அரசைக் கலைப்பதற்குப் பயன்படுத்தப்படும் 356-வது பிரிவுக்கு முந்தைய நடவடிக்கை இது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.\nமத்திய அரசின் இந்த உத்தரவு, வெறும் அறிவுரை மட்டும்தான் என்றும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.\nஇந்து – கிறிஸ்தவ மோதல்கள் இந்தியாவில் தொடர்கிறது\nமோதலில் எரிக்கப்பட்ட ஒரு தேவாலயம்\nஇந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ குழுக்களுக்கு இடையில் முருகல் நிலை தொடரும் பின்னணியில் மேலதிக வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.\nஏற்கெனவே மோதல்கள் இடம்பெற்ற கந்தமால் மாவட்டத்தில், சுமார் 500 பேர் கொண்ட கும்பல் ஒன்று காவல் நிலையத்தை தாக்கி தீவைத்ததில் ஒரு காவலதிகாரி கொல்லப்பட்டார். மற்ற காவலர்கள் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடித்தப்பினார்கள்.\nஹிந்து மத தலைவர் ஒருவர் ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டதை தொடர்ந்து தற்போதைய மதக்கலவரங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இந்த மோதல்கள் கடந்த சில தினங்களில் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவுக்கும் பரவியிருக்கிறது.\nமாயாவதி கட்சியின் 20 வேட்பாளர்கள் பார்ப்பனர்கள்\nபெங்களூரு, ஏப். 9- வெகுமக்க ளாக இருக்கிற தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டு அவர்களை ஆட்சி அதிகா ரத்தில் பங்கு பெறச் செய்திட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு கன்ஷிராம் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சிதான் பகுஜன் சமாஜ் கட்சி என்பது. இந்தக் கட்சியை வட நாட்டில் தொடங்கும்போது தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா புலே ஆகிய தலைவர்களின் படங் களை கட்சித் தலைமையகத் தில் சிறப்பாக வைத்துத் தொடங்கியவர் கன்ஷிராம். அவரது கட்சியைச் சேர்ந்த மாயாவதி தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வ ராக இருக்கிறார்.\nமறைந்த கன்ஷிராமின் கொள் கைகளுக்கு விரோதமாகப் பார்ப்பனர்களுடன் கூட்டு வைத்துத் தேர்தலில் வெற்றி பெற்று அவர்களை அமைச்சர வையிலும் இடம்பெறச் செய்து கன்ஷிராமின் கொள்கை களைக் கைகழுவிவிட்டார். இந்நிலையில், கருநாடகா மாநிலச் சட்டமன்றத் தேர்தலி லும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. அந்தக் கட்சி வேட்பாளர்களாகப் பார்ப்பனர்களும் நிறுத்தப் படப் போகிறார்களாம்.\nஎந்தக் கட்சியுடனும் கூட்டு வைக்காமல் தனித்துப் போட் டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி 224 தொகுதிகளிலும் போட்டி போடப் போகிறது. இவற்றில் 20 தொகுதிகளில் பார்ப்ப னர்கள் அக்கட்சியின் வேட் பாளர்களாக நிறுத்தப்படுகி றார்கள். இந்த அளவுக்கு அதிக வேட்பாளர்களை வேறு எந்தக் கட்சியும் நிறுத்தவில்லை என்று பெருமைப்பட்டுக் கொள் கிறார் அக்கட்சியின் மாநிலத் தலை வர் முனியப்பா.\nகார்வார் பகுதியில் 3 ஆயி ரம் பார்ப்பனர்கள் அக்கட்சி யில் புதிதாகச் சேர்ந்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களின் தாழ்நிலைக் குப் பார்ப்பன வல்லாண்மை தான் காரணம் என்று உணர்ந்து கட்சி தொடங்கிப் பார்ப்பனர்களை எதிர்த்து வந்தார் கன்ஷிராம். அவரது சீடர் மாயாவதி தம் கட்சியி��் கொள்கையைக் குழிதோண் டிப் புதைத்துவிட்டார் என்ப தற்கு இச்செய்தி மேலும் ஒரு எடுத்துக்காட்டாகும்.\nமாயாவதி சிலை: திறந்தார் மாயாவதி\nஇந்தியாவின் வடக்கிலுள்ள உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வரான மாயாவதி குமாரி, தலைநகர் லக்னோவில் இன்று தனது சிலையை தானே திறந்துவைத்துள்ளார்.\nஇந்து சாதிய அமைப்பில், தலித் மக்களின் மேம்பாட்டுக்காக செயல்படும் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான மாயாவதி, அந்தக் கட்சியை நிறுவிய காலஞ்சென்ற கன்ஷி ராம் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே தமது சிலை நிறுவப்பட்டதாகக் கூறுகிறார்.\nதனது சிலை நாட்டின் தலைநகரான புதுடில்லியிலும் நிறுவப்படும் எனவும் மாயாவதி தெரிவித்துள்ளார். இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தமக்கு தாமே சிலை வைத்துக் கொள்வது அசாதாரணமான ஒன்று என செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/96739/Chinna-thirai-Television-News/Sunday-special-movies.htm", "date_download": "2021-09-27T04:43:59Z", "digest": "sha1:OUULW7SLTAE4M6OS7S7F2TGODOUGW4QH", "length": 13171, "nlines": 190, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திரிசூலம், சிவாஜி, தெய்வத்திருமகள், தாரை தப்பட்டை - ஞாயிறு திரைப்படங்கள் - Sunday special movies", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n‛பொன்னியின் செல்வி' ஐஸ்வர்யா லட்சுமி | சம்பளம் முக்கியமல்ல - அனைகா | சந்திரமுகி-2வில் அனுஷ்கா நடிக்கிறாரா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா - சிலாகிக்கும் லேனா | மகனின் நடிப்பை பார்த்து கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாய் | ரீமாவுடன் குத்தாட்டம் போட்ட பரீனா : இப்படியா ஆடுறது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nதிரிசூலம், சிவாஜி, தெய்வத்திருமகள், தாரை தப்பட்டை - ஞாயிறு திரைப்படங்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(மே., 30) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...\nகாலை 09:00 - முதல்வன்\nமதியம் 12:00 - கலகலப்பு\nமதியம் 03:00 - ஆம்பள\nமதியம் 06:30 - பைரவா\nகாலை 07:00 - பம்மல் கே சம்பந்தம்\nகாலை 10:00 - மிரட்டல்\nமதியம் 01:00 - ஆனந்தபுரத்து வீடு\nமாலை 04:00 - வெனாம்\nஇரவு 07:00 - தெய்வத்திருமகள்\nகாலை 09:00 - ஜெய ஜானகி நாயகா\nமதியம் 01:30 - அசுரன்\nமதியம் 02:00 - சிலம்பாட்டம்\nமாலை 06:30 - சிவாஜி\nஇரவு 10:00 - கூடல்நகர்\nகாலை 09:00 - பசங்க-2\nமதியம் 01:30 - வேதாளம்\nமாலை 06.00 - பாகுபலி\nஇரவு 10:00 - ஒரு தாய் மக்கள்\nகாலை 08:00 - ஹாலோமேன்\nகாலை 10:00 - நீ எங்கே என் அன்பே\nமதியம் 01:00 - மதுர வீரன் (2018)\nமாலை 04:00 - தாரை தப்பட்டை\nகாலை 09:30 - காலமெல்லாம் காத்திருப்பேன்\nஇரவு 10:30 - நான் புடிச்ச மாப்பிள்ளை\nமதியம் 01:05 - வீடு\nமாலை 04:00 - ஏய் ஆட்டோ\nஇரவு 07:30 - இவனுக்கு தண்ணில கண்டம்\nஇரவு 11:00 - மாற்றுப்பாதை\nகாலை 09:30 - காதல் கசக்குதய்யா\nமதியம் 01:30 - ராஜா நீ வாழ்க\nஇரவு 07:30 - ஏமாலி\nகாலை 09:00 - மானிடன்\nமதியம் 12:00 - கூர்க்கா\nமதியம் 03:00 - பரத் என்னும் நான்\nமாலை 05:30 - சிங்கம்பேட்டை\nஇரவு 08:00 - ஜிக்சா\nஇரவு 10:00 - சங்கிலி புங்கிலி கதவ தொற\nகாலை 11:00 - திரிசூலம்\nமாலை 03:00 - சித்தி\nகாலை 08:00 - பலே வெள்ளையத் தேவா\nகாலை 10:00 - பிஸ்கோத்\nமதியம் 01:30 - நெஞ்சம் மறப்பதில்லை (2021)\nமாலை 04:30 - பலே கில்லாடி\nஇரவு 07:00 - கொடிவீரன்\nமதியம் 12:00 - நினைவுச் சின்னம்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசின்னத்திரை தயாரிப்பாளர் ஜேகே ... சினிமாவில் பிசியாகும் கீதா கைலாசம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n83 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகரீனா கபூருக்கு பிரியாணி அனுப்பிய பிரபாஸ்\nசல்மான்கானுக்கு எழுதிய கதையில் விஜய்சேதுபதி\nமகாராஷ்டிராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி\nகரண் ஜோஹர் படத்தில் நடித்தால் தான் திறமைசாலியா ; பிக்பாஸ் நடிகை அதிரடி\nமகனின் நடிப்பை பார்த்து கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாய்\nரீமாவுடன் குத்தாட்டம் போட்ட பரீனா : இப்படியா ஆடுறது\nஒரு தாய் மக்கள், சிவாஜி, பம்மல் கே சம்பந்தம் : ஞாயிறு திரைப்படங்கள்\nகாந்த கண்ணழகி ரோஷினியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nபப்லு செய்த சேட்டையில் பயந்து அலறிய கண்ணான கண்ணே நிமிஷிகா\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் சிவாஜிக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி\nசிவாஜி பாடலை பாடி நடனமாடிய வெளிநாட்டினர்\nசிவாஜி வீட்டிற்கு சென்ற குஷ்பு - திரைப்பிரபலங்களிடம் ஓட்டு சேகரிப்பு\nநாளை பா.ஜ.வில் இணையும் சிவாஜி மகன், பேரன்\nஅன்னை இல்லத்தில் இருந்து வரும் அடுத்த வாரிசு\nநடிகர் : ஆர்யா ,\nநடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/11768-2020-03-03-05-41-20", "date_download": "2021-09-27T03:04:19Z", "digest": "sha1:WP5G5HYEQPQ3XJM2N5IQJGCO4I2NPREH", "length": 26832, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "எந்திரன் - விமர்சனம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇளைஞர் முழக்கம் - நவம்பர் 2010\nஆடுதன் ராஜா, ஹாட்டின் ராணி மற்றும் வெட்டப்படாத ஜோக்கர்கள்\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஇது அல்லவா பத்திரிக்கை தர்மம்\nகருணாஸின் பாதையில் கமல், ரஜினி\nபுத்தர் காலம் தொடங்கி ரஜினி அரசியல் வரை\nஊடகங்கள் ஊதிப் பெருக்குவதே இரஜினியின் செல்வாக்கு என்ற மாயை\nமாநிலங்களுக்கான நிதி உரிமையைப் பறிக்கும் நடுவண் ஆட்சி\nபார்ப்பன எதிர்ப்பு பேசிய தந்தையை சிறைக்கு அனுப்பிய முதலமைச்சர்\nதிருத்த நிதி நிலையறிக்கை அறிக்கை 2021-22\nகோயில் சொத்துக்களை சூறையாடுவது யார்\nவேளாண் நிதிநிலை அறிக்கை 2021-22\nதாலிபான்கள் நடத்தியது தேசிய விடுதலை போராட்டமா\nசைவ வைணவ போட்டி ஒன்றுக்கொன்று பொருத்தம்\nவிழிப்பார்களா இதரப் பிற்படுத்தப்பட்ட மக்கள்\nஇந்தியத் தத்துவச் சிந்தனையில் வேத மரபும் வேத மறுப்பும்\nபிரிவு: இளைஞர் முழக்கம் - நவம்பர் 2010\nவெளியிடப்பட்டது: 02 டிசம்பர் 2010\nசினிமா... மனித மனங்களை எளிதில் கவ்வி பிடிக்கும் சக்தி கொண்டது, நல்ல செய்திகளை சொல்ல வேண்டிய இந்த கலை, நஞ்சையும். அபத்தத்தையும் விதைத்துக் கொண்டிருக்கிறது, அந்த வகையில் எந்திரன் படம் வெளிவந்துள்ளது.\nஎந்திரன் இந்த பெயர் உச்சரிக்கப்படாத உதடுகளே இல்லை என்ற நிலை திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளது. சினிமா சாமானிய மக்களின் பொழுதுபோக்கு என்ற நிலை மாறி பெரு முதலாளிகளின் கூடாரம் என்பதற்குஉதாரணம் எந்திரன். திரைத்துறையில் ஏகபோக முதலாளித்துவ அமைப்பிற்கு வித்திட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செல வில் (120கோடி) சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்து பெற்ற நடிகர் ரஜினிகாந்த், உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய், பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் சங்கர் ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது எந்திரன்.\nபிரம்மாண்டம் என்ற பெயரால் நச்சுக்கருத்துக்களையும், சமூகநீதிக்கு எதிரான விஷத்தை உமிழ்ந்து வரும் சங்கர், இதில் உலகமயத்தின் நோக்கங்களையும், மனித மாண்புகளை சிதைக்கும் கருத்துக்களையும் திணித்துள்ளார்.\nஇந்த படத்தை ஐயங்கரன் நிறுவனத்திடம் பலப்பிரயோகம் செய்து தயாரிப்பை தன்வசமாக்கிக் கொண்டது சன் பிக்சர்ஸ். எந்திரன் தயா ரிப்பு குறித்த செய்திகளை ரகசியமாக வைத்து ரசிகனின் பொது புத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் யுக்தி நன்றாகவே கையாளப்பட்டது.\nவிஞ்ஞானி(ரஜினி) ஒரு ரோபோவை தயாரிக்கிறார், அதனை ராணுவத்தில் சேர்க்க விரும்புகி றார், ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்புகிறது. ரஜினி உருவாக்கிய ரோபோவை, வில்லன் தீவிரவாத சக்திகளிடம் விற்க முயற்சிக்கிறார். இதற்காக ரஜினி காந்திற்கு பல தடைகளை அவர் உருவாக்குகிறார். திடீர் விபரீதமாக விஞ்ஞானி ரஜினியின் காதலி ஐஸ்வர்யா ராய் மீது ரோபோவிற்கு (எந்திரன்) காதல் ஏற்படுகிறது. இறுதியில் வில்லனிடம் கதா நாயகன் உருவாக்கிய ரோபோ கிடைக்க அவர் அதை தவறான செயல்களுக்கு பயன்படுத்த முனை கிறார். இதை தடுக்க கதாநாயகன் முயற்சிக்கிறார் என்று நீளும் கதை இறுதியில் எல்லா தமிழ் சினிமாவையும் போல் சுபத்தில் முடிகிறது.\nஇந்தியா போன்ற வளர்முக நாடு களில் ராணுவத்திற்கு செய்யும் செலவுகளை குறைத்து அதனை வ���ர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை முற்போக்கு இயக்கங்கள் வலியுறுத்தும் நேரத்தில், மேற்கத்திய நாடுகளை போல் ராணு வத்தில் ரோபோக்களை பயன்படுத்தலாம் என்ற கருத்தை இயக்குநர் சங்கர் முன்வைக்கிறார். வளர்ந்து வரும் சமூகத்தின் பொது புத்தியில் ஒரு தவறான கருத் தையே பதிவு செய்கிறார். சினிமாத் தனத்திற்காக ரோபோவிற்கு காதல் வருவது போல் காட்டுவதும், நாயகியிடம் முத்தம் கேட்டு நள்ளிரவில் அவள் வீட்டுக்குள் ரோபோ புகுவதும், தமிழ் சினிமாவின் கேடு கேட்ட அடையாளங்களில் ஒன் றான வில்லன்கள் நாயகியை கற்பழிக்க முயல்வதும் அதனை ரோபோ தடுப்பதும் போன்ற அம்சங்கள் ரோபோ என்ற விஞ்ஞான அதி தீவிர பரிணாமத்தின் படைப்பின் மீது சுமத்தப்படும் கரையாகவே உள்ளது.\nரஜினி என்ற மனிதனை நடிகனாக உயர்த்திய சாமானிய ரசிகனி¢ன் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஜினியின் ஊதியம் லட்சங்களை கடந்து கோடிகளை தொட்டுள்ள போதும், கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும் ஒரு பாமரத்தனத்தோடு ரசிகர்கள் உள்ளனர். தொலைக்காட்சிகளில் 3 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த படத்தின் விளம்பரத்தை ஒளிபரப்பி எரிச்சலை ஏற்படுத்துவதோடு, ரசிகர்கள் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதையும், மண் சோறு சாப்பிடுவதையும், மொட்டை அடித்துக் கொண்டதையும் தலைப்புச் செய்தியாகவே ஒரு சில நாட்களுக்கு ஒளிபரப்பியது மற்றுமொரு கொடுமை.\nஏகபோக முதலாளித்துவத்தை திரைத்துறையில் புகுத்தி ஜாம்பவான்களாகிய ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம் போன்றவர்களையே ஆட்டம் காண வைத்திருக்கும் புது முதலாளியாக உருவெடுத்துள்ளது சன் குழுமம். எந்திரன் திரையிட்ட ஒரு வாரத்திலேயே 500 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. சினிமா என்பது சமுதாயத்தை கட்டமைக்கும் ஒரு ஊடகமாக பார்க்கப்படும் நிலை மாறி, சன் குழுமம் சமூகத்தை, கலாச்சாரத்தை சீரழிக்கும் சாதனமாக பயன்படுத்துகிறது.\nரசிப்பவன் ரசிகன் எந்த படைப்பு வந்தாலும் அதன் தரத்திற்கேற்ப ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால், எந்திரன் பட விளம்பரம் பெரும்பாலான ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பட்டு மக்கள் மத்தியில் திணிக்கப்படுவது ஒருவித பயங்கரவாதமே. திரைப்படத்துறையில் சர்வதேச அளவில் கால் பதிக்க சன் குழுமம் மேற்கொண்டுள்ள முயற்சியானது, தமிழ் சமுகத்தில் பெரும் சவால்களை உருவாக்கி உள்ளது. கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் பிரச்சனைகளை கூறும் குறைந்த செலவிலான படங்கள் இனி உருவாகமால் பார்த்துக் கொள்ளும் பணியையும் சன் குழுமம் செய்து வருகிறது. வரிவிலக்கிற்காய் எந்திரன் என்ற தமிழ் பெயரை தாங்கி வந்திருந்தாலும், மொத்தத் தில் ஜெட்டிக்ஸ் சானலில் கார்ட்டூன் படத்தை பார்த்த அனுபவத்தையே ஏற்படுத்துகிறது.\nஎந்திரன் அறிவியலின் உயரத்தை தொட்டுவிட்டது , அறிவியலை நன்றாக பயன்படுத்தி உள்ளனர், கையாண் டுள்ளனர் என பல ஊடகங்கள் விமர்சனம் தெரிவித்து உள் ளனர். எந்திரனில் அறிவியல் கற்பனையும் அறிவியல் சார்ந்த காட்சிகளும் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை , ஆனால் மொத்த அறிவியலும் ஒரே ஒரு காட்சியில் , வசனத்தில் அடி பட்டுவிட்டது. சிட்டிபாபு என்ற ரோபோவை அனைவர் முன் னிலையிலும் விஞ்ஞானி டாக்டர். வசீகரன் அறிமுகப் படுத்துவார். அப்போது பார் வையாளர்கள் கேட்கும் கேள்வி களுக்கு பதில் அளிக்கும் போது .இறுதியில் ஒருவர் எழுந்து , \"கடவுள், இருக்கிறாரா இல்லையா என்று கேட்பார். அதற்கு சிட்டி, \"கடவுள்னா என்ன\nஅந்த நபர், \"கடவுள்னா நம்மள படைச்சவர் \" என்பார். உடனே சிட்டி ,\"என்னை படைச்சது டாக்டர். வசீகரன் எனவே கடவுள் இருக்கிறார் \" என்று சொல்லும் . இதை மேலோட்டமான பார்வையில் பார்த்தால் ஒரு வசனம் ஆனால் ஆழ்ந்து நோக்கும்போது சமூகத்தில் நிலவும் மிகப் பெரிய பிரச்சனைக்கான காரணியை ஆதரிக்கும் ஒரு செயல்பாடு , சிந்தனை. கடவுள் ஒரு கற்பிதம் என்றார் சமூக விஞ்ஞானி பெரியார். படைப்பு என்ற கோட்பாடே ஒரு கற்பிதம் என்றான் இயற்க்கை விஞ்ஞானி டார்வின் (கி.பி. 1858). Origin of Species, Das Capital, Theory of Relativity போன்றவற்றை தடை செய்திருந்த வாடிகனே கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில் டார்வினிசத்தை ஏற்று கொண்ட தாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆக படைப்பு என்பதே அர்த்தமில்லாமல் போகும் போது படைத்தவனுக்கு இங்கு இடம் ஏது\nஇன்றைய சமூகத்தில் நிலவும் சாதிய மத பிரச்சனைகளின் பிறப்பிடமே கடவுள், எனவே கடவுளை எதிர்ப்போம் என்றார் பெரியார். ஆனால் இத்தனை பிரச்சனைகளுக்கு காரண மான கடவுளை, அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆதரிப்பது என்பது , மதம் மற்றும் சாதிய ரீதியாக மக்களை சுரண்டும் ஒரு சிறு பகுதியினரின் நலனை மேலும் உயர்த்த வும் அ���ர்கள் செய்வது சரி என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் கடவுளின் இருப்பை தக்கவைக்கவும் செய்யும் ஏற்பாடே ஆகும். ஆனால் ஒரு தேசம் அல்லது சமூகம் எவ்வளவுதான் அறிவியல் அறிவு பெற்றிருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருந்தாலும் அந்த சமூகம் சரியான அறிவியல் பார்வை கொண்டிருக்கவில்லையெனில் அந்நாடு அறி வியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தன்னிறைவு அடையாது அறிவியலும் தொழில்நுட்பமும் ஒரு குறுப்பிட்ட வர்க்கத்துக்கு சொந்தமாகவும் சார்புடையதாகவும் இருக்கும். இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் இயக்குனர் திரைக்குப் பின்னால் உள்ள கருத்து முதல்வாத சிந்தனைக்கு அறிவி யல் முலாம் பூசி வலுப்படுத்தியுள்ளார். இன்னும் இயக்குனர் திரு. ஷங்கர் போன்ற மேதைகளுக்கு புரிய வேண்டிய மொழியில் கூற வேண்டுமானால்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nayanthara-samantha-tamannah-heroines-with-black-dress-169291/", "date_download": "2021-09-27T04:56:04Z", "digest": "sha1:BJCH7SYRCBM4PIMHKCP3MLQ45ZFW2LWM", "length": 9341, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’கிளாஸி பிளாக்’ ட்ரெஸ்ஸில் உங்களுக்குப் பிடித்த நடிகை யார்?", "raw_content": "\n’கிளாஸி பிளாக்’ ட்ரெஸ்ஸில் உங்களுக்குப் பிடித்த நடிகை யார்\n’கிளாஸி பிளாக்’ ட்ரெஸ்ஸில் உங்களுக்குப் பிடித்த நடிகை யார்\nஉடல் பருமன் உள்ளவர்கள், கறுப்பு போன்று அடர்நிற உடையை அணிந்தால், அவர்கள் ஒல்லியாக தெரிவார்கள்.\nClassy Black : மேலை நாடுகளில் எதேனும் விழாக்கள் அல்லது மகிழ்ச்சியை பகிர்தல் போன்ற விஷயங்களுக்கு கறுப்பு நிற உடையை தான் அணிவார்கள். நம் ஊரில் இன்னும் அந்த மனநிலை வரவில்லை. இருப்பினும் கறுப்பு என்றாலே கிளாஸியான லுக் கிடைத்து விடும். எந்த ஸ்கின் டோன் உள்ளவர்களும் கறுப்பு நிற உடையை அணிந்துக் கொள்ளலாம். இதில் இன்னுமொரு சிறப்பு இருக்கிறது. உடல் பருமன் உள்ளவர்கள், கறுப்பு போன்று அடர்நிற உடையை அணிந்தால், அவர்கள் ஒல்லியாக தெரிவார்கள். சரி, நமது ஹீரோய��ன்கள் கறுப்பு நிற உடை அணிந்த படங்களை இங்கே பதிவிடுகிறோம். அதில் யார் கிளாஸியாக இருக்கிறார்கள் என சொல்லுங்கள்.\nகறுப்பு உடையில் காந்தப் பார்வையுடன் ஸ்ருதி ஹாசன்\nகிளாஸி பிளாக்கில் மனதை கொள்ளை கொள்ளும் புன்னகையுடன் கீர்த்தி சுரேஷ்\nசிம்பிள் பிளாக் ட்ரெஸ் தான், ஆனால் நயனுக்கு அத்தனை அழகாக உள்ளது\nட்ரெண்டியான பிளாக் சேலையில் சமந்தா\nகறுப்பு உடையில் ஐசி டால் காஜல்\nஜெயலலிதா இந்நேரம் பிரைம் மினிஸ்டர் ஆகியிருப்பாங்க – சரோஜா தேவி\nVijay TV Serial: பாரதி- கண்ணம்மா டைவர்ஸ் கொடூரமாக பிளாக் மெயில் செய்யும் வெண்பா\nஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி… இந்த 2 பொருள் முக்கியம்\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\nTNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் தேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\nவிமானத்தில் 4 மீட்டிங்… அமெரிக்காவில் 20 மீட்டிங்; பிரதமரின் 65 மணி நேர பயணம்\nநாளை பாரத் பந்த்; எதிர்க்கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு\nஇனி ட்விட்டரில் HD வீடியோ\nஉ.பி-இல் தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி; இந்திய ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nSBI ATM News: உங்கள் காலி நிலத்தை எஸ்பிஐ ஏடிஎம்-க்கு வாடகைக்கு விடுவது எப்படி\nபிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ\n நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போகிறாரோ\nபிரக்னன்சியை அறிவித்த சன் டிவி சீரியல் நடிகை… பிரபலங்கள் வாழ்த்து மழை\nவயிற்றில் குழந்தை இருக்கு… இப்படி ஆடுறீங்களே.. பாரதி கண்ணம்மா வெண்பா த்ரில் வீடியோ\nVijay TV Serial: பாக்யாவுக்கு உதவும் தொழிலதிபராக ஜெய்சங்கர் மகன்; நடிகைகள் நெகிழ்ச்சி\nVijay TV Serial : கண்ணன் மீது தீராத கோபத்தில் மூர்த்தி… சேர்வதற்கு சாத்தியமே இல்லையா\nசித்தி -2 சீரியலில் முக்கிய மாற்றம்… புதிதாக இணைந்த விஜய் டிவி நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/icar-nbsslup-recruitment-2021/", "date_download": "2021-09-27T05:04:26Z", "digest": "sha1:TBWEUL6GV57U6TFMEVAXRHDJWVNU2P4N", "length": 5722, "nlines": 72, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "ஆலோசகர் பணிக்கு மாதம் ரூ. 70,000 /- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!!", "raw_content": "\nஆலோசகர் பணிக்கு மாதம் ரூ. 70,000 /- ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nICAR NBSSLUP Recruitment 2021 – National Bureau of Soil Survey and Land Use Planning நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Associate, Project Assistant, SRF, Consultant என்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 24.09.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.\nResearch Associate பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,\nProject Assistant பணிக்கு 44 காலிப்பணியிடங்களும்,\nSRF பணிக்கு 17 காலிப்பணியிடங்களும்,\nConsultant பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,\nமொத்தம் 66 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nResearch Associate பணிக்கு ஆண்களுக்கு 40 வயதும், பெண்களுக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nSRF பணிக்கு ஆண்களுக்கு 35 வயதும், பெண்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nResearch Associate பணிக்கு மாதம் ரூ. 49,000 /- சம்பளமும்,\nProject Assistant பணிக்கு மாதம் ரூ. 25,000 /- சம்பளமும்,\nSRF பணிக்கு மாதம் ரூ. 31,000 /- சம்பளமும்,\nConsultant பணிக்கு மாதம் ரூ. 70,000 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.\nதிறமை படைத்தவர்கள் வரும் 24.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்\nமின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1639", "date_download": "2021-09-27T04:03:10Z", "digest": "sha1:ZVTELBMUSBHK2RHZFRDRJWGLHA5SDBL4", "length": 7657, "nlines": 177, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1639 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1639 ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2392\nஇசுலாமிய நாட்காட்டி 1048 – 1049\nசப்பானிய நாட்காட்டி Kan'ei 16\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜனவரி 23 - பெருவைச் சேர்ந்த யூதக் கவிஞர் பிரான்சிஸ்கோ மல்டொனால்டோ டி சில்வா எரியூட்டிக் கொலை செய்யும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\nமார்ச் 13 - ஹாவர்ட் பல்கலைக்கழகத்துக்கு சமயவாதி ஜோன் ஹவார்ட் என்பவரின் பெயர் இடப்பட்டது.\nமே - முதலாவது சார்ல்ஸுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் ஆயர்கள் தொடர்பான போர் ஆரம்பமானது.\nநவம்பர் 24 - ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.\nபிரித்தானிய இந்தியாவின் முதலாவது குடியேற்ற இடமான சென் ஜோர்ஜ் கோட்டை மதராசில் அமைக்கப்பட்டது.\nவட அமெரிக்காவின் முதலாவது அச்சியந்திரசாலை மசாசுசெட்ஸ், கேம்பிரிட்ஜில் அமைக்கப்பட்டது.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-09-27T04:00:43Z", "digest": "sha1:HEMQ6YLAOTNXKWMB3K7IUV2PGZBDCYL2", "length": 6099, "nlines": 88, "source_domain": "ta.m.wikisource.org", "title": "மகான் குரு நானக் - விக்கிமூலம்", "raw_content": "\nமகான் குரு நானக் (2002)\nஆசிரியர் என். வி. கலைமணி\n436976மகான் குரு நானக்என். வி. கலைமணி2002\n- - - - - இவ்வடிவில் பதிவிறக்குக\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nசீக்கிய மதத்தை நிறுவிய சத்குரு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2020, 07:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gossiplankanews.lk/ta/terms-of-service/", "date_download": "2021-09-27T03:58:49Z", "digest": "sha1:3EW7IPLUBQBROFPO46VXJVZO2J6TNLEV", "length": 14438, "nlines": 75, "source_domain": "www.gossiplankanews.lk", "title": "சேவை விதிமுறைகள் | வதந்திகள் லங்கா செய்திகள்", "raw_content": "\nதிங்கள், செப்டம்பர் 29, எண்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.\nவலைத்தள விதிமுறைகள் மற்றும் பயன்பாட்டு நிபந்தனைகள்\nHttps://www.gossiplankanews.lk இலிருந்து அணுகக்கூடிய இந்த வலைத்தளத்தை அணுகுவதன் மூலம், இந்த வலைத்தள விதிமுறைகள் மற்றும் பயன்பாட்டு நிபந்தனைகளுக்கு நீங்கள் கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறீர்கள் மற்றும் பொருந்தக்கூடிய உள்ளூர் சட்டங்களுடனான ஒப்பந்தத்திற்கு நீங்கள் பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த விதிமுறைகளில் ஏதேனும் நீங்கள் உடன்படவில்லை என்றால், இந்த தளத்தை அணுக உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் உள்ள பொருட்கள் பதிப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன.\nரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இணையதளத்தில் உள்ள பொருட்களின் ஒரு நகலை தனிப்பட்ட, வணிகரீதியான இடைக்கால பார்வைக்கு மட்டும் தற்காலிகமாக பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது உரிமத்தின் மானியம், தலைப்பு பரிமாற்றம் அல்ல, இந்த உரிமத்தின் கீழ் நீங்கள் செய்யக்கூடாது:\nபொருட்களை மாற்ற அல்லது நகலெடுக்கவும்;\nஎந்தவொரு வணிக நோக்கத்திற்காகவும் அல்லது பொது காட்சிக்காகவும் பொருட்களைப் பயன்படுத்துங்கள்;\nரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இணையதளத்தில் உள்ள எந்தவொரு மென்ப���ருளையும் மாற்றியமைக்க முயற்சித்தல்;\nஎந்தவொரு பதிப்புரிமை அல்லது பிற தனியுரிம குறிப்புகளை பொருட்களிலிருந்து அகற்றவும்; அல்லது\nபொருட்களை வேறொரு நபருக்கு மாற்றுவது அல்லது வேறு எந்த சேவையகத்திலும் உள்ள பொருட்களை “கண்ணாடி”.\nஇது ரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இந்த கட்டுப்பாடுகள் ஏதேனும் மீறப்பட்டால் நிறுத்தப்படும். நிறுத்தப்பட்டதும், உங்கள் பார்வை உரிமையும் நிறுத்தப்படும், மேலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட எந்தவொரு பொருளும் அச்சிடப்பட்டதா அல்லது மின்னணு வடிவமா என்பதை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.\nரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் வலைத்தளத்தின் அனைத்து பொருட்களும் \"இருப்பது போலவே\" வழங்கப்படுகின்றன. ரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை, அது வெளிப்படுத்தப்படலாம் அல்லது மறைமுகமாக இருக்கலாம், எனவே மற்ற எல்லா உத்தரவாதங்களையும் மறுக்கிறது. மேலும், ரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் அதன் வலைத்தளத்திலுள்ள பொருட்களின் பயன்பாட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மை குறித்து எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும் அளிக்கவில்லை அல்லது அத்தகைய பொருட்கள் அல்லது இந்த வலைத்தளத்துடன் இணைக்கப்பட்ட எந்த தளங்களுடனும் தொடர்புடையது.\nரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் அல்லது இந்த வலைத்தளத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தாலும் கூட, ரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் வலைத்தளத்தின் பொருட்களின் பயன்பாடு அல்லது இயலாமை காரணமாக ஏற்படும் எந்தவொரு சேதத்திற்கும் ரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் அல்லது அதன் சப்ளையர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். அத்தகைய சேதத்தின் சாத்தியம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது, வாய்வழியாக அல்லது எழுதப்பட்டுள்ளது. சில அதிகார வரம்புகள் மறைமுகமான உத்தரவாதங்கள் அல்லது தற்செயலான சேதங்களுக்கான பொறுப்பின் வரம்புகளை அனுமதிக்காது, இந்த வரம்புகள் உங்களுக்கு பொருந்தாது.\n5. திருத்தங்கள் மற்றும் பிழைத்திருத்தம்\nரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இணையதளத்தில் தோன்றும் பொருட்களில் தொழில்நுட்ப, அச்சுக்கலை அல்லது புகைப்பட பிழைகள் இருக்கலாம். ரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இந்த வலைத்தளத்தின் எந்தவொரு பொருளும் துல்லியமான, முழுமையான அல்லது நடப்பு என்று உறுதியளிக்காது. ரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் தனது இணையதளத்தில் உள்ள பொருட்களை எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி மாற்றலாம். ரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் பொருட்களைப் புதுப்பிக்க எந்தவொரு உறுதிப்பாட்டையும் செய்யவில்லை.\nரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் அதன் வலைத்தளத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து தளங்களையும் மதிப்பாய்வு செய்யவில்லை மற்றும் அத்தகைய இணைக்கப்பட்ட தளத்தின் உள்ளடக்கங்களுக்கு பொறுப்பல்ல. எந்தவொரு இணைப்பும் இருப்பது தளத்தின் ரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஒப்புதல் அளிப்பதைக் குறிக்காது. இணைக்கப்பட்ட எந்தவொரு வலைத்தளத்தையும் பயன்படுத்துவது பயனரின் சொந்த ஆபத்தில் உள்ளது.\n7. தள பயன்பாட்டு விதிமுறைகள் மாற்றங்கள்\nரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் தனது வலைத்தளத்திற்கான இந்த பயன்பாட்டு விதிமுறைகளை எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி திருத்தலாம். இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த விதிமுறைகள் மற்றும் பயன்பாட்டு நிபந்தனைகளின் தற்போதைய பதிப்பிற்கு நீங்கள் கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும்.\nரேபிட்ஹிட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் வலைத்தளத்துடன் தொடர்புடைய எந்தவொரு உரிமைகோரலும் அதன் சட்ட விதிகளின் முரண்பாட்டைப் பொருட்படுத்தாமல் எல்.கே. சட்டங்களால் நிர்வகிக்கப்படும்.\nநாள் முழுவதும் இலங்கை புதுப்பித்தலில் இருந்து மிகவும் பிரபலமான ஆன்லைன் செய்தி ஊடக வலைத்தளம் கோசிப் லங்கா செய்தி. சமீபத்திய முக்கிய செய்திகள், வானிலை, சர்வதேச, உள்ளூர், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகம், சூடான கிசுகிசு செய்திகள், நிகழ்வு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பொழுதுபோக்கு துறையில் இருந்து நேராக நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\n© 2021 ரேபிட்ஹிட்ஸ் (தனியார்) லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/219924-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-27T04:34:53Z", "digest": "sha1:SPC53VVXXAQACM74FKDXT2SHK67TW4O4", "length": 17869, "nlines": 315, "source_domain": "www.hindutamil.in", "title": "விடை தேடும் பயணம் - விநாடி வினா | விடை தேடும் பயணம் - விநாடி வினா - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nவிடை தேடும் பயணம் - விநாடி வினா\n(ஒவ்வொரு கேள்விக்குமான சரியான விடையைத் தேர்ந்தெடுங்கள். சில கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருக்கலாம். அரிதாகச் சில கேள்விகளுக்கு எந்த விடையும் சரியானதாக இல்லாமலும் போகலாம்).\n1. ​நோபல் பரிசுகளுக்கு உரியவரான நோபல் குறித்த கீழ்க்கண்ட எந்தத் தகவல்(கள்) உண்மை\nஅ) அவர் ஒரு வழக்கறிஞர்\nஆ) அவர் பெயரில் ஒரு தனிமம் உண்டு\nஇ) இப்போது நோபல் பரிசு வழங்கப்படும் அத்தனை பிரிவுகளையும் நோபல்தான் தேர்ந்தெடுத்தார்\n2. பஞ்சாபில் உள்ள ​லூதியானா எந்தத் தயாரிப்புக்கு மிகவும் புகழ் பெற்றது\nஆ) விதவிதமான எவர்சில்வர் வீட்டுப் பொருள்கள்\nஇ) செயற்கை எரு தயாரிப்பு\n3. பிரபல அரசியல்வாதியின் பேரன் தொடங்கியதுதான் ‘பாம்பே டையிங்’ நிறுவனம். அந்த அரசியல்வாதி யார்\n4. ஏ.கே.47 துப்பாக்கியில் உள்ள 47 என்பது எதைக் குறிக்கிறது\nஅ) இதை உருவாக்கிய கலாஷ்நிகோவ் என்பவரின் குழுவில் அவரோடு ஆராய்ச்சி செய்தவர்களின் எண்ணிக்கை\nஆ) இந்தத் துப்பா​க்கி கண்டுபிடிக்கப்பட்ட வருடம்\nஇ) இந்தத் துப்பாக்கியில் நிரப்பக்கூடிய அதிகபட்ச குண்டுகளின் எண்ணிக்கை\n5. ரங்கைய நாயுடு என்ற பாத்திரத்தில் தன் முதல் படத்தில் நடித்த நடிகர் யார்\n6. ஒலிம்பிக் கொடியில் எவ்வளவு வண்ணங்கள் உள்ளன\n7. வெள்ளி உலோகத்தின் பெயர் ​சூட்டப்பட்ட நாடு எது\n1. பொருளாதாரப் பிரிவில் தற்போது நோபல் விருது வழங்கப்படுவது, நோபலின் உயிலில் காணப்படும் வாசகத்தைப் பின்பற்றிய ஒன்றல்ல. அந்த விருதை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் என்ற அமைப்பே வழங்குகிறது. நோபல் பெயரில் உள்ள தனிமத்தின் பெயர் நோபலியம் (Nobelium). இதன் அணு எண் 102.\n2. பஞ்சாபில் உள்ள மிகப் பெரிய நகரம் ​​லூதியானா. லோடி பரம்பரையினர் இங்குக் கோலோச்சியதைத் தொடர்ந்து இப்பெயர் சூட்டப்பட்டது. இங்குச் சைக்கிள்கள் மிக அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.\n3. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒரு முக்கியக் காரணமாக விளங்கிய ஜின்னாவின் பேரனான நுஸ்லி வாடியாதான் பாம்பே டையிங் நிறுவனத்தைத் தொடங்கினார்.\n4. ‘ஆட்டோமேடிக்’ என்பதிலிருந்து A, இத்துப்பாக்கியைக் கண்டுபிடித்த கலாஷ்நிகோவ் பெயரிலிருந்து K, இது முதலில் தயாரிக்கப்பட்ட வருடமான 1947இலிருந்து 47 ஆகியவற்றை இணைத்துத்தான் இது AK 47 என்று அழைக்கப்படுகிறது.\n5. சிவாஜி கணேசனுக்கு மட்டு��ல்ல, எஸ்.எஸ்.ஆருக்கும் முதல் திரைப்படம் பராசக்திதான். அதில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ஞானசேகரன். தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் பவளக்கொடி. இதில் அவர் அர்ஜுனன் பாத்திரம் ஏற்றிருந்தார். சதி லீலாவதி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். காவல்துறை ஊழியரின் பாத்திரம் ஏற்றிருந்தார். அந்தப் பாத்திரத்தின் பெயர் ரங்கைய நாயுடு.\n6. மஞ்சள், நீலம், கறுப்பு, பச்சை, சிவப்பு ஆகிய ஐந்து வண்ண வட்டங்கள் ஒலிம்பிக் கொடியில் உள்ளன. என்றாலும் பின்னணியாக இருக்கும் வெள்ளையையும் சேர்த்தால், ஆறு வண்ணங்கள் என்பதுதான் சரியான விடையாக இருக்கும்.\n7. நைஜீரியா என்ற பெயர் அந்த நாட்டில் ஒடும் நைஜர் என்ற நதியிலிருந்து வந்தது. கோ​ஸ்டரிகா என்றால் செல்வம் கொழிக்கும் கடற்கரை என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தம். அந்தக் கடற்கரையில் நிறைய தங்கம் இருக்குமென்று, அங்கு முதலில் சென்ற ஸ்பானியர்கள் நினைத்தனர். அர்ஜெண்டினம் என்பது வேதியியலில் வெள்ளியின் பெயர். அது அதிகமாகக் கிடைப்பதால் அந்த நாட்டின் பெயர் அர்ஜெண்டினா ஆனது.\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன், போர்டு... அடுத்து\nஐடி துறையில் பெருகும் வேலைவாய்ப்பு\nபெண்கள் 360: முற்றிலும் பெண்களால் இயங்கவிருக்கும் தொழிற்சாலை\nஆன்லைன் தேர்வு: தேவை முன்னெச்சரிக்கை\nஅக்.1 உலக காபி நாள்: ஒரு கோப்பை சுவை\nஆங்கில உரையாடல்: அதிலென்ன தவறுகள்- என்னுடைய கை கடிகாரம் வேலை செய்யலையே\nஅரசை விமர்சிப்பவர்கள் மீது தேச நிந்தனை வழக்கு கூடாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு\nகுடியரசுத் தலைவர் தேர்தல் விவகாரம்: சோனியா காந்தியை இன்று சந்திக்கிறார் மம்தா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/699884-corona-update.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-27T05:19:38Z", "digest": "sha1:WDOSWAV3CI6EEDMTVVSO4SKI2GJQP7RM", "length": 16708, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் இன்று 1,990 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 175 பேருக்கு பாதிப்பு: 2,156 பேர் குணமடைந்தனர் | corona update - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nதமிழகத்தில் இன்று 1,990 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 175 பேருக்கு பாதிப்பு: 2,156 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று 1,990 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 25,61,587. தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,06,961.\nஇந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:\n* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20,524.\n* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,67,30,803.\n* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,57,927.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 25,61,587.\n* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,990\n* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 175.\n* சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 1,675.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 14,96,478 பேர். பெண்கள் 10,65,071 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.\n* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,124 பேர். பெண்கள் 866 பேர்.\n* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,156 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 25,06,961 பேர்.\n* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 26 பேர் உயிரிழந்தனர். 6 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 20 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.\nமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,102 ஆக உள்ளது.\nமுக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 22 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 4 பேர்.\nஇன்று மாநிலம் முழுவதும் 39577 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24989 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7525 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.\nஇவ்வாறு பொது சுகாத���ரத்துறை தெரிவித்துள்ளது.\nகேரளாவின் முதல் சுரங்க சாலை குதிரன்: போக்குவரத்துக்கு திறப்பு\nமுத்தலாக்கிற்கு எதிரான இஸ்லாமிய பெண்களின் போராட்டத்தை வணங்கும் நாள்: ஸ்மிருதி இரானி புகழாரம்\n‘‘ஜூலையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர்’’- ராகுல் காந்திக்கு மாண்டவியா பதிலடி\nமுத்தலாக் சட்டம்; முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் தான் உரிமை தினமா - மத்திய அரசுக்கு ஒவைசி சரமாரி கேள்வி\nகேரளாவின் முதல் சுரங்க சாலை குதிரன்: போக்குவரத்துக்கு திறப்பு\nமுத்தலாக்கிற்கு எதிரான இஸ்லாமிய பெண்களின் போராட்டத்தை வணங்கும் நாள்: ஸ்மிருதி இரானி புகழாரம்\n‘‘ஜூலையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர்’’- ராகுல் காந்திக்கு மாண்டவியா...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nசென்னையில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசிகள்: மாநகராட்சி தகவல்\nமத்திய அரசைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டம்; வெற்றி பெறச் செய்க:...\nபுன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தேங்காய் தண்ணீர் பிரசாதக் கருவி: மத்திய இணை அமைச்சர்...\nபள்ளிகளை விரைந்து திறக்க விஞ்ஞானி சவுமியா கோரிக்கை\nசென்னையில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசிகள்: மாநகராட்சி தகவல்\nமத்திய அரசைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டம்; வெற்றி பெறச் செய்க:...\nசரியாக விளையாடாவிட்டாலும் வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சிதான்: தோனி கலகலப்பு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமூத்த சித்த மருத்துவர் க.வேங்கடேசன் காலமானார் :\nஆகஸ்ட் 01 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/reshma-pasupuleti-latest-hot-photos-10102020/", "date_download": "2021-09-27T04:26:14Z", "digest": "sha1:KWZCSKE2UHOV4P5MPSQHRI3QEO5PV2O5", "length": 13425, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "“இவ போற வேகத்த பார்த்தா, சீக்கிரமே முடிச்சிருவா போல” ரேஷ்மா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“இவ போற வேகத்த பார்த்தா, சீக்கிரமே முடிச்சிருவா போல” ரேஷ்மா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் \n“இவ போற வேகத்த பார்த்தா, சீக்கிரமே முடிச்சிருவா போல” ரேஷ்மா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் \nதற்போதுலாம் 35 வயது உள்ள நடுத்தர வயது நடிகைகள் கூட ரசிகர்களை சூடாக உணர வைக்க Hot Pose கொடுத்து போட்டோக்களை வெளியிடுகிறார்கள் நம்ம ஊரு நடிகைகள்.\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.\nஇதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.\nபின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது புடவையில் இடுப்பு முன்னழகு எடுப்பாக தெரிய, இதை பார்த்த ரசிகர், “இவ போற வேகத்த பார்த்தா, சீக்கிரமே முடிச்சிருவா போல” என்று டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்துள்ளார்.\nPrevious “இந்த புள்ளைக்கு யாராவது Chance கொடுங்கடா, Transparent புடவையில் செம்ம சூப்பரா இருக்கு” அதுல்யாவின் முரட்டு கவர்ச்சி புகைப்படங்கள் \nNext “பழம் ரொம்ப சூடா இருக்கும் போலையே…” வாலு பட நடிகையின் செம்ம சூடேற்றும் புகைப்படம் \n“கண்டா வர சொல்லுங்க, மாலுவை கையோட கூட்டி வாருங்க..” மாஸ்டர் மாளவிகாவின் லேட்டஸ்ட் Glamour Photos \n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -வி���்னேஷ் சிவன் தரிசனம்\n“மாநாடு ட்ரைலர் அதிரும்” Simbu கொடுத்த மாநாடு UPDATE\nஅஜித் செய்ததை போல பிரபல தெலுங்கு பட நடிகர் செய்த காரியம் : ‘தல‘ பட வில்லன் ஆதரவு\nமேங்கோ லஸ்ஸி மாதிரி ஜில்லுனு இருக்கு… லாஸ்லியாவின் செம அழகான போட்டோஷூட்\n“கடைந்தெடுத்த DD-யின் அடிமைகள் நாங்கள்” Swim Suit-ல் வானத்தில் பறந்த DD.. வைரலாகும் வீடியோ..\n“கையில Bottle, உடம்புல Glamour..” – VJ மகேஸ்வரியின் லேட்டஸ்ட் Glamour Photos \n“போடுறா வெடிய…” அனல் பறக்கும் Combo மீண்டும் கார்த்தி இயக்குனருடன் விஜய் \nஅரசியல் தலைவர்களோடு ஒப்பிட்டு போஸ்டர் அச்சிடக்கூடாது : ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை\nதினமும் உங்களுக்கு உதவி செய்யும் நண்பனுக்கு இன்று பிறந்தநாள் : சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்\nQuick Shareபயனாட்டளர்களின் தேடுதல் தளமான கூகுள் நிறுவனம் இன்று தனது 23-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு கூகுள் டூடுலை…\nதனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் மொயின் அலி திடீர் ஓய்வு அறிவிப்பு\nQuick Shareஇங்கிலாந்து ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்….\nகரையை கடந்த ‘குலாப்‘ புயல் : படகு கவிழ்ந்து ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்\nQuick Shareஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு குலாப் புயல் கரையைக் கடந்தது. இதில் 2…\n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\nQuick Shareஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்….\n3 வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nQuick Shareடெல்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் விவசாய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/paytm-launches-mini-app-store-to-take-on-googles-play-store-051020/", "date_download": "2021-09-27T03:40:25Z", "digest": "sha1:BWU3SIOTJ6RUUUIVLS2ZCIZN7PP3RV5K", "length": 17112, "nlines": 166, "source_domain": "www.updatenews360.com", "title": "இனிமேல் பிளேஸ்டோர் எதற்கு? திடீரென Paytm எடுத்த முடிவால் ஆடிப்போனது கூகிள்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n திடீரென Paytm எடுத்த முடிவால் ஆடிப்போனது கூகிள்\n திடீரென Paytm எடுத்த முடிவால் ஆடிப்போனது கூகிள்\nPaytm என்பது சில காலத்திற்கு முன்பு வரை பணம் செலுத்துவதற்கான பயன்பாடாக மட்டுமே இருந்தது, இப்போது பயனர்களுக்கு தங்கள் paytm Mall மூலம் தயாரிப்புகளை விற்பனை செய்வது, கேம்ஸ் உட்பட பல பிரிவுகளில் தன் ஆதிக்கத்தை நிரூபித்து வருகிறது. இப்போது, ​​நிறுவனம் தனது புதுமையான தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு செல்லவும் இந்திய டெவலப்பர்களை ஆதரிப்பதற்காகவும் தனது சொந்த ஆண்ட்ராய்டு மினி ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்தி உள்ளது.\nமினி ஆப்ஸ் என்றால் என்னவென்று நீங்கள் கேட்டால், அவை தனிப்பயனாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட மொபைல் வலைத்தளங்கள், அவை உண்மையான ஆப்-ஐப் பதிவிறக்காமல் பயனர்களுக்கு ஆப் போன்ற அனுபவத்தை அளிக்கின்றன. இது மில்லியன் கணக்கான குடிமக்களுக்கு அவர்களின் வரையறுக்கப்பட்ட தரவு மற்றும் தொலைபேசி நினைவகத்தை சேமிக்க பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். Paytm இந்த மினி ஆப்களின் பட்டியல் மற்றும் விநியோகத்தை அதன் பயன்பாட்டிற்குள் எந்த கட்டணமும் இன்றி வழங்குகிறது.\nஏன் இந்த திடீர் முயற்சி\nஎந்தவொரு கட்டணமும் இன்றி Paytm இந்த மினி ஆப் ஸ்டோரில் பயன்பாடுகளை வெளியிடுவதற்கான எதற்காக என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். ஆம், சில நாட்களுக்கு Paytm இல் சில சூதாட்ட நடவடிக்கைகள் இருப்பதாக கூறி கூகிள் அதன் தளமான பிளேஸ்டோரில் இருந்து Paytm செயலியை நீக்கியது. இருப்பினும், சில மணி நேரத்திலேயே இந்த செயல் பிளே ஸ்டோருக்கு வந்தது. அதுமட்டுமில்லாது, Google Play Store இல் வெளியிடப்படும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் 30% கட்டணத்தை வசூலிக்கிறது கூகிள். இதனால் கட்டுப்படைந்த Paytm இந்த மினி ஆப் ஸ்டோர் மூலம் கூகிளுக்கு பதிலடி கொடுத்துள்ளது.\nகூகிள் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர்களுக்கு ஒரு இந்திய மாற்றீட்டை உருவாக்க இந்தியாவின் பல துவக்க நிறுவனங்கள் ஏற்கனவே யோசித்து வருகிறது, இந்த நடவடிக்கை அந்த யோசனைக்கு கூடுதல் ஆதரவாகவே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியே போனால் விரைவில், கூகிள் மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டும் அதன் ஆப் ஸ்டோர்களுக்கான மதிப்பை இந்தியாவில் இழக்கக்கூடும்.\nசுயசார்பு பாரத திட்டம் – ஆதரவு\nஇந்த முயற்சியின் மூலம் Paytm இன் முக்கிய நோக்கம் சிறிய டெவலப்பர்கள் மற்றும் வணிகங்களை HTML மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கக்கூடிய குறைந்த விலை, விரைவாக உருவாக்கக்கூடிய மினி-பயன்பாடுகளை அமைப்பதற்கு ஆதரவளிப்பதாகும். Paytm இன் இந்த நடவடிக்கை, டிஜிட்டல் நுகர்வோருக்கான இந்தியாவின் சுயசார்பு பாரத திட்டம் என்னும் ஆத்மநிர்பார் பாரத் மிஷனை ஊக்குவிக்கிறது.\nதற்போது, ​​300 க்கும் மேற்பட்ட பயன்பாட்டு அடிப்படையிலான சேவை வழங்குநர்களான டெகதலான், ஓலா, பார்க் +, ரேபிடோ, நெட்மெட்ஸ், 1 எம்ஜி, டோமினோ பிஸ்ஸா, ஃப்ரெஷ்மெனு, நோபிரோக்கர் ஆகியவை ஏற்கனவே இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளன, இதனால் நீங்கள் அவர்களின் தயாரிப்புகளை மினி ஆப் ஸ்டோர் மூலம் வாங்க முடியும். கொடுப்பனவுகளுக்கு, Paytm Wallet, Paytm Payments Bank, UPI, Net-Bank மற்றும் Cards போன்றவற்றை தேர்வு செய்து பணம் செலுத்த அல்லது பெற முடியும்.\nPrevious இன்று விற்பனைக்கு வருகிறது போகோ X3 விலை, விவரக்குறிப்புகள் மற்றும் விவரங்கள்\nNext உங்கள் வீட்டிற்கு ரியல்மீ ஸ்மார்ட் கேமராவை வாங்க எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் தெரியுமா\nஇனி டிவிட்டரில் தரமான வீடியோக்களைப் பார்க்கலாம்… எப்படி தெரியுமா…\nஇணைய வேகத்தில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று நீங்களே பாருங்கள்\nஅசத்தலான ஐந்து அம்சங்களை வெளியிட உள்ள வாட்ஸ்அப்… என்னன்னு தெரிஞ்சுக்கோங்க\nடெஸ்க்டாப்பில் யூடியூப் வீடியோக்களை ஆஃப்லைனில் கண்டுகளிப்பது எப்படி…\nஎரிச்சலூட்டும் வானிலை மற்றும் செய்தி விட்ஜெட்டை டாஸ்க்பாரில் இருந்து அகற்ற வேண்டுமா… இதோ உங்களுக்கான வழி\nஎன்ன சொல்றீங்க… ISS இறக்க போகிறதா…\nவிஞ்ஞானிகள் எச்சரிக்கை…பூமியைக் கடக்கும் பெரிய விண்கல்… என்ன ஆகுமோ…\nசீன டிக்டாக்கின் திடீர் முடிவு… சோகத்தில் குழந்தைகள்…நடந்தது என்ன…\nஇந்திய விஞ்ஞானிகள் சாதனை:தண்ணீரில் இருக்கும் கெட்ட உலோகத்தை சாப்பிடும் பாக்டீரியா கண்டுபிடிப்பு\nகரையை கடந்த ‘குலாப்‘ புயல் : படகு கவிழ்ந்து ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்\nQuick Shareஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு குலாப் புயல் கரையைக் கடந்தது. இதில் 2…\n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\nQuick Shareஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்….\n3 வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nQuick Shareடெல்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் விவசாய…\nதனித் தனியா நிற்போம் : காலை வாரிவிட்ட காங்…. திமுக மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்\nQuick Shareதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு திடீரென்று ஞானோதயம் வந்திருக்கிறது.இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அவர் மாநில தலைவராக பதவியேற்றபோது…\nஅஜித் செய்ததை போல பிரபல தெலுங்கு பட நடிகர் செய்த காரியம் : ‘தல‘ பட வில்லன் ஆதரவு\nQuick Shareதென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு பட்டப் பெயர்களை வைத்து குறிப்பிடும், அழைக்கும் பழக்கம் பல வருடங்களாக இருந்து வருகிறது. ஒரு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/33-important-life-philosophy_12350.html", "date_download": "2021-09-27T04:25:55Z", "digest": "sha1:RMBEYVLLTMCPAAJ6KVCUPB6GTGAETANB", "length": 19357, "nlines": 246, "source_domain": "www.valaitamil.com", "title": "33 Usefull Tips for Life | வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை வாழ்வியல்\nவாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.\n1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்\n2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.\n3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.\n4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் ப���து தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்\n5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்\n6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.\n7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்\n8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்\n9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.\n10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.\n11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்\n12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்\n13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்\n14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை\n15. இவர்கள் ஏன் இப்படி என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்\n16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்\n17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\n18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்\n19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்\n20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்\n21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்\n22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.\n23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்\n24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்\n25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்\n26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்\n27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்\n28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.\n29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.\n30. கட���னமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்\n31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்\n32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.\n33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nஅமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்\nவளைகுடா நாடு ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1\nஇன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில\nநம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன்\nநாற்பது வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்\nவளைகுடா நாடு ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1\nஇன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில\nநம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன்\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 29 || திருமதி. பி.��ஸ். மகாலக்ஷ்மி\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nபட்டிமன்றம்: பாரதி கண்ட கனவுகள் பெரும்பாலும் இன்று நனவாகி விட்டனவா\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28 || முனைவர் ந. கு. தனபாக்கியம்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/09/blog-post_16.html", "date_download": "2021-09-27T05:01:11Z", "digest": "sha1:XJVMXIX7BZLHHDMITL3EGEQTH3KVWRCW", "length": 4064, "nlines": 31, "source_domain": "www.cbctamil.com", "title": "அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயார் - பிரித்தானியா - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nஅழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயார் - பிரித்தானியா\nஇலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசியமான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் விமர்சகர்கள் உள்ளடங்கலாக இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்த ஆணையாளரின் அதிருப்தியை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.\nஇவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களை பிரித்தானியா தொடர்ச்சியாக வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயார் - பிரித்தானியா Reviewed by EDITOR on September 14, 2021 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/t26422p250-topic", "date_download": "2021-09-27T04:49:51Z", "digest": "sha1:7VZ54NSKAUQIXRBVW2SQJPA6OMKPIXVX", "length": 35177, "nlines": 663, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 11", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\n» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nபெண்ணே நீ யார் ....\nபட்டவளே - பெண்ணே ....\nநீ - பிரம்மன் படைப்பில் ...\nநான் கண்ட தெய்வீக தேவதையா ...\nமானிட பெண் தாரகையோ ...\nபெண்ணே நீ யார் ....\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nமாதர்கொல் மாலும் என் நெஞ்சு.\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nநான் நூறு என்று ....\nஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 232\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nமனதில் ஒரு சஞ்சலம் ....\nமனதில் ஒரு சஞ்சலம் ....\nஒருத்தி கண்ணில் படுவாரே ....\nகோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 233\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nஅத்தனை அன்பு உயிரே ....\nஅத்தனை அன்பு உயிரே ....\nஊடலின் போது பேசிவிட்டான் ....\nயாரை காட்டிலும் என்றால் ...\nஅந்த யார் யாரென்று ....\nகேட்டு கேட்டே ஊடல் கொண்டாள்...\nயாரினும் காதலம் என்றேனா ஊடினாள்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 234\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nஉன்னை பிரியேன் உயிரே ....\nஅப்போது அடுத்த ஜென்மம் ...\nபிரிவதற்கு வாய்ப்பு உண்டோ ...\nகேட்டபடியே கண் நிரம்பி ...\nவழியும் கண்ணீருடன் நின்றாள் ....\nஇம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 235\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nநான் வாழ்வதே இல்லை ....\nமறந்தால் தானே நினைவுவரும் ....\nசெல்ல சண்டை இட்டுபடி ....\nஊடல் செய்தால் என்னவள் ....\nஉள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 236\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nஉம்மை யார் நினைகிறார்கள் ....\nவாழ்த்தினேன் - அதற்குள் ....\nஉம்மை யார் நினைகிறார்கள் ....\nஅப்போ எனை விட்டு ....\nஉம்மை நினைக்கும் உள்ளமும் ....\nகேட்டபடி அழுதால் -மனம் ...\nவழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 237\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nஓகோ ..உம்மை நினைப்பதற்கு ....\nதும்மல் வந்தது -நான் ...\nஎன்று அழுதபடியே ஊடல் ...\nதும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்���ல்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 238\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nஓ ..நீர் இப்படித்தானோ ...\nதன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 239\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nஎன்னை அப்படி பார்க்கவேண்டாம் ...\nஇருந்து அவளின் அங்கத்தை ....\nஓ ...யாருடைய மேனிபோல் ....\nஎன் மேனி இருக்கிறது என்று ....\nஎன்னை அப்படி பார்க்கவேண்டாம் ...\nநினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 240\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nசெல்ல சண்டை தானே ...\nஇல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 241\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nநான் செய்யும் சிறு சண்டை ....\nஊடலின் போது ஏற்பட்டாலும் ....\nஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 242\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nதேவலோகத்தில் கூட கிடைக்குமோ ....\nபுலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 243\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nஇறுககட்டி பிடிக்க உதவும் ....\nபுல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 244\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nசின்ன சண்டையும் அழகு ....\nமீது உள்ள கோபத்தில் ....\nஒரு அழகு இருக்கத்தான் ..\nதவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 245\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nஉண்ட உணவு செரிக்கவேண்டும் .....\nஉண்பதை விட -உண்ட உணவு\nகூடலுக்கு முன் ஊடல் ....\nஉணலினும் உண்டது அறல்இனிது காமம்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 246\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகூடி பெறும் இன்பத்தில் ...\nஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 247\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nமுன் பெற்ற கலவி ....\nஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 248\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nஎனக்கொரு உதவி செய்வாயோ .....\nநிலா ஒளி முகத்தால் ....\nஆவலுடன் நான் பெறும் ....\nஊடல் இன்பம் இன்னும் ...\nஇன்று நீ விடியாமல் ....\nஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 249\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nஊடலின் அதிக இன்னமே ....\nகூடலின் அதிக இன்பமாகும் ....\nகூடலின் ஒரு செயலே ....\nஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்\nதிருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nகவிதை எண் - 250\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nதிருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது \"இன்பத்துப்பால் \" என்னும்\nபகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கடந்த பலமாதமாய் கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன் .\nஇந்தவகையில் கவிதை முறையை யான் இதுவரை வேறு எங்கும் பார்த்ததில்லை . என் மொத்த கவிதை அனைத்தும் சொந்த கவிதையே இன்று 19.09.2015 வரை எழுத்து தளத்தில் 6300 கவிதை எழுதியுள்ளேன் .\nஅதில் 250 கவிதை இன்பத்துப்பால் கவிதையாக அமைவதில் மிக்க சந்தோசம் .ஆனால் வாசக பெருமக்களே இதுபோன்ற கவிதைக்கு தரும் ஊக்கம் போதாது என்றே கூறுவேன் . இன்று இந்த\nதிருக்குறள் கவிதை ஒரு சின்ன விடயமாக இருக்கலாம் . என்றோ ஒருநாள் தமிழ் ஆவலர் .திருக்குறள்\nஆவலர் கண்ணில் இது படும்போது இதன் முக்கியத்துவம் உணரப்படும் என்று நம்புகிறேன் .\nஇன்னுமொரு எழுத்தாளர் \" இதைவிட சிறப்பாக எழுதுவதற்கு இது உதவலாம் \" என்ற மகிழ்சியுடன்\nRe: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.surabooks.com/current-affairs-daily-news-daily-update-04-12-2018/", "date_download": "2021-09-27T04:46:36Z", "digest": "sha1:LSURC4YNYV55VZIQRD6QJJOCK27YHGSO", "length": 5872, "nlines": 112, "source_domain": "blog.surabooks.com", "title": "Current Affairs – Daily News – Daily update – 04-12-2018 | SURABOOKS.COM", "raw_content": "\nஇந்தியக் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்குடன் 2019 ஜனவரி முதல் மார்ச் வரை ’’ TROPEX’’ எனும் மாபெரும் தொடர் பயிற்சி ஒத்திகையினை மேற்கொள்ளவுள்ளது. இதில் இந்தியக் கடலோரக் காவல்படை, இந்திய இராணுவம், விமானப்படை ஆகியவையும் கலந்து கொள்ளவுள்ளன.\nபெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக்கிலிருந்து(OPEC) 2019 ஜனவரி முதல் விலகவுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.\n2018 டிசம்பர் 3 அன்று, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day of Person with Disabilities) கடைபிடிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் மையக்கருத்து – மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுதல் என்பதாகும்.\nபெரம்பூர் ICF-னால் புதிதாகத் தயாரிக்கப்பட்ட இரயில்-18 ஆனது, 2018 டிசம்பர் 02 அன்று கோட்டா – சவாய் – மாதோப்பூர் வழித்தடத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பயணித்து இந்தியாவின் அதிவேகமான இரயில் எனும் சாதனையைப் படைத்தது.\nசர்வதேச அளவில் பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையிலான திட்டங்களில் ‘14 லட்சம் கோடிகளை முதலீடு செய்ய உலக வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தமுதலீடு 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/kfb", "date_download": "2021-09-27T05:06:07Z", "digest": "sha1:7PASZIH547K6FB4WFYW6XAUT2EDRESHG", "length": 11268, "nlines": 79, "source_domain": "globalrecordings.net", "title": "Kolami, Northwestern மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: kfb\nGRN மொழியின் எண்: 3914\nமொழி நோக்கு: ISO Language\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kolami, Northwestern\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kolami: Madka-Kinwa)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nபதிவிறக்கம் செய்க Kolami, Northwestern\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKolami, Northwestern க்கான மாற்றுப் பெயர்கள்\nKolami, Northwestern எங்கே பேசப்படுகின்றது\nKolami, Northwestern க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் ���ிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-09-27T03:57:32Z", "digest": "sha1:IOPTP3LIMMGMQHF5QSG757CIUGBX7ABD", "length": 4472, "nlines": 73, "source_domain": "makkalkural.net", "title": "இன்சூரன்ஸ் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nபுதிய வாகனங்களுக்கான ‘பம்பர் டூ பம்பர்’ இன்சூரன்ஸ்: சென்னை உயர் நீதிமன்றம் வாபஸ்\nசென்னை, செப்.14– செப்டம்பர் 1 ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஒகேனக்கல்லில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகினர். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் சடையப்பன் குடும்பத்திற்கு 14 […]\n10 நாட்களில் 5 கோடியை எட்டும் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை\nஒடிசாவை தாக்கும் ‘குலாப்’ புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்\n16 வது மாடியிலிருந்து குதித்து 11ம் வகுப்பு மாணவி தற்கொலை\nசுக்குடன் கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து குடித்தால் மூலநோய் தீரும்\nஓபிசி பட்டியலில் திருநங்கைகள்: இந்திய அரசு வரைவு அறிக்கை\n10 நாட்களில் 5 கோடியை எட்டும் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை\nஒடிசாவை தாக்கும் ‘குலாப்’ புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்\n16 வது மாடியிலிருந்து குதித்து 11ம் வகுப்பு மாணவி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/snehan-wife-kannika-ravi-tweet-with-2014-photo-1627745296?itm_source=parsely-top", "date_download": "2021-09-27T04:07:53Z", "digest": "sha1:LI65O3BUUGVIMDUV37PAGB6EJUZXXWZ5", "length": 25797, "nlines": 405, "source_domain": "news.lankasri.com", "title": "இது 7 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது! திருமணத்திற்கு பின் சினேகன் மனைவி முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள் - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nஇது 7 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது திருமணத்திற்கு பின் சினேகன் மனைவி முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம் திருமணத்திற்கு பின் சினேகன் மனைவி முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம்\nபிரபல பாடலாசிரியர் சினேகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட, நடிகை கன்னிகா ரவி அவருடன் எடுத்த முதல் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியரான சினேகன். 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இவருடைய பல பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன.\nபாடலாசிரியராக மட்டுமன்றி, மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், இவரும், நடிகையான கன்னிகா ரவியும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர்.\nஇவர்கள் காதலுக்கு அவர்கள் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த 29-ஆம் திகதி கமல்ஹாசன் தலைமையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவருக்கு பலரும் தற்போது வரை வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇதையடுத்து கன்னிகா ரவி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சினேகனுடன் 7 ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றும் கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியவில்லை என்றும், எனவே கோபம் வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎன் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது🚶‍♀️🚶‍♂️\nவாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க💐 கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்🍫\nசினேகன் மற்றும் கன்னிகா ரவி ஏழு ஆண்டுகளுக்கு முன் இணைந்து எடுத்த இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும�� பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nஎதிர்பாராத பண வரவால் மகிழப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன்கள்\nசூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்\nவிபத்தில் இருந்து தேறி வரும் நடிகை யாஷிகா ஆனந்தை சந்தித்த பிரபல நடிகர்\nஇலங்கைக்குள் நுழைகிறது ஐரோப்பிய ஒன்றிய தூது குழு\nபரபரப்பாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 8 வது சீசன் வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா\nதனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த போட்டோஸ் \nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் பிரபு.. எப்படி மாறிட்டாருனு பாருங்க\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nலண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம் சிசிடிவி காட்சியில் சிக்கிய சிவப்பு மர்ம பொருள்\nபுகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கனடாவில் மரணம்\nவெளியானது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\nநள்ளிரவில் வந்த புலிகளின் ஆயுதக் கப்பல் தடுக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட இந்திய அமைச்சர்\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France\nசங்கானை, யாழ்ப்பாணம், Düren, Germany\nஅல்வாய், வவுனியா, Toronto, Canada\nமட்டுவில் வடக்கு, மீசாலை வடக்கு\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\nசங்கா���ை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/hurricane-matthew-kills-over-800-in-haiti-before-hitting-us/", "date_download": "2021-09-27T04:32:50Z", "digest": "sha1:ROSPNECMZUUZJEAXW3EZWJCRPHKRYDQR", "length": 15696, "nlines": 221, "source_domain": "patrikai.com", "title": "ஹரிக்கேன் மேத்யூ கோரதாண்டவம்: இதுவரை 842 பேர் பலி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஹரிக்கேன் மேத்யூ கோரதாண்டவம்: இதுவரை 842 பேர் பலி\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\nகரீபியன் கடற்பகுதியில் அமைந்திருக்கும் தீவான ஹைதியில் கோர தாண்டவம் ஆடிய ஹரிக்கேன் மேத்யூ இதுவரை 800 மக்களை பலிவாங்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அரசு செய்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.\nஇந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது கருப்பின மக்களை அதிகமாகக் கொண்ட ஏழைநாடான ஹைதிதான். புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக���கப்பட்டுள்ளது. மணிக்கு 145 மைல் வேகத்தில் வீசிய புயல் மற்றும் பலத்த மழைக்கு பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்து விட்டன. தெருக்களில் காணும் இடமெல்லாம் பிணக்குவியலாக காட்சி அளிக்கிறது.\nஇங்கு 61,500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலிம் மேற்பரப்பில் வீசிய பேய்க்காற்று கடல் அலைகளை அதனை ஒட்டியுள்ள கிராமங்கள் வரைக்கும் இழுத்துவந்து விட்டது. சுனாமி போல கிராமங்களுக்குள் நுழைந்த தண்ணீர் கிராமங்களை உருக்குலைத்துவிட்டது.\nஹைதி ஏற்கனவே 2010-இல் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில் மீண்டும் அந்த ஏழைநாடு ஒரு இயற்கை சீற்றத்தால் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. மரங்கள் பலவீனமான வீடுகள்மேல் விழுந்து வீடுகளை தரைமட்டமாக்கி போட்டிருக்கிறது. அந்த இடிபாடுகளுக்குள் இன்னும் ஏகப்பட்ட பிணங்கள் கிடக்கின்றன. கடுமையான உணவுப்பற்றாக்குறை அங்கு நிலவுகிறது. தண்ணீருடன் சாக்கடை கலந்துவிட்டதால் காலராவில் மட்டும் 7 பேர் இறந்துள்ளனர்.\nஹைதியில் நிலைமை இப்படியிருக்க, ஹரிக்கேன் மேத்யூ சற்று வேகம் குறைந்து மணிக்கு 120 மைல் வேகத்தில் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவையும் பதம் பார்த்திருக்கிறது. ஆனால் அங்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆனாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே மரங்கள் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன. மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது.\nபுளோரிடாவைக் கடந்து ஜியார்ஜியா, தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா ஆகிய பகுதிகளுக்கு செல்லும்போது புயல்மேலும் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleசர்ஜிக்கல் தாக்குதல்: மோடியை ஏன் நம்ப முடியவில்லை\nNext articleவரலாற்றில் இன்று 08/10/2016 இந்திய விமான படை நாள்\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.25 கோடியை தாண்டியது\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்ப���…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\nஇன்று நேரடியாக நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-27T05:08:06Z", "digest": "sha1:TSYQEHJ2G4GPKX57Z3I5KJPXGX2AEZ65", "length": 17024, "nlines": 531, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரேலி வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐஏடிஏ: BEK – ஐசிஏஓ: VIBY\nஇந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்\nபரேலி வானூர்தி நிலையம் (Bareilly Airport) (ஐஏடிஏ குறியீடு:பீஇகே,ஐசிஏஓ குறியீடு:விஇபிஒய்) இந்திய நாட்டில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பரேலி நகரில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை இந்திய வான்படையும் பொது மக்களும் பயன்படுத்துகின்றனர். இத்தளமானது இந்திய வான்படைத் தளங்களிலேயே பெரிய தளம் ஆகும். மேலும் இது மத்திய விமானக் கட்டளையகத்தின் மூலம் இயக்கப்படுகிறது. இத்தளத்தில் சுகோய், உலங்கு வானூர்தி போன்ற போர்த் தாக்குதல் விமானங்கள் நிறுத்தப்படுகிறன.[1][2][3]\nசவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nலால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதாஜ் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம்1\n^1 \"வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்\" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன\nமாநிலவாரி வானூர்தி நிலையங்களின் பட்டியல்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள வானூர்தி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2021, 05:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2021-09-27T04:19:06Z", "digest": "sha1:Y2DDGZBAAMO5QYOHJCFLRZGQADJYOKNH", "length": 9660, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஸ்வாசம் Archives - Page 3 of 12 - Tamil Behind Talkies", "raw_content": "\nதலைவன் என்பவன் செய்து காட்டுபவர் தான்.அஜித்தை புகழ்ந்த காவல் அதிகாரி.\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு அஜித்தையும், படகுழுவையும் காவல்...\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு அசந்து போன பிரபல விஜய் ரசிகரும் நடிகரும்.\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த பொங்கல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள இந்த படத்திற்கு குடும்பங்களும் படையெடுத்து...\nகாளை கூட அஜித் ரசிகரா. காளையையுடன் விஸ்வாசம் படத்துக்கு சென்ற ரசிகர்.\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குடும்பங்கள் படையெடுக்கும் இந்த திரைப்படத்தை பார்க்க ஜல்லிக்கட்டு காளைகளுடன் அஜித் ரசிகர்கள் வந்தனர்.\nபொங்கலை சிறப்பாக கொண்டாடியது யார். பேட்ட மற்றும் விஸ்வாசம் 5 ஆம் நாள் வசூல்.\nசூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்த்த...\n30 ஆண்டு இல்லாத அளவிற்கு ரஜினி,அஜித் படத்திற்கு கிடைத்த வரவேற்பு.\nசூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்தது. எதிர்பார்த்த இந்த...\nதமிழ் நாட்டில் ஓகே வெளிநாடுகளில் விஸ்வாசம் மற்றும் பேட்ட வசூல் எவ்வளவு தெரியுமா.\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் சூப்பர் ஸ்டாரின் இரண்டு படங்களும் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு மாபெரும் நடிகர்களின் படங்கள் வெளியானதால் ரசிகர்கள்...\nதீர்ந்தது குழப்பம் இது தான் உண்மையான வசூல் நிலவரம்.\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் சூப்பர் ஸ்டாரின் இரண்டு படங்களும் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு மாபெரும் நடிகர்களின் படங்கள் வெளியானதால�� ரசிகர்கள்...\nஅஜித்துக்கு இப்படியும் ரசிகர்கள் இருக்காங்களா. மெய் சிலிர்க்கும் வீடியோ காட்சி.\nதமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவருக்காக எதையும் செய்யும் ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துள்ளது இந்த...\n27 வருடம் கழித்து ரஜினிக்கு பின்னடைவு.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் திரைக்கு வந்தாலே பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்க என்றுமே தவறியதில்லை. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு வசூல்...\nபேட்ட Vs விஸ்வாசம் இரண்டாம் நாள் வசூல் நிலவரம்.\nசூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களும் மிகுந்த இருந்தது. எதிர்பார்த்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/health-weight-loss-drinks-8-easy-drinks-to-help-you-lose-kilos-instantly-esr-544295.html", "date_download": "2021-09-27T03:44:34Z", "digest": "sha1:PMFLNHSCQ6D2AGPB55LUXU5BQPFNM4KS", "length": 9246, "nlines": 94, "source_domain": "tamil.news18.com", "title": "உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 வகை பானங்கள் : தினம் குடிக்க கிலோ கணக்கில் குறைக்கலாம்.. | Weight Loss Drinks 8 Easy Drinks to Help You Lose Kilos Instantly – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nஉடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 வகை பானங்கள் : தினம் குடிக்க கிலோ கணக்கில் குறைக்கலாம்..\nஉங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்ட சில பானங்களை அருந்துவதும் அவசியம். அந்த வகையில் நீங்கள் இந்த பானங்களில் ஏதாவது ஒன்றை குடித்துவர விரைவில் உடல் எடையை குறைக்கலாம்.\nஉடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, டயட் அவசியம். அதுபோல உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்ட சில பானங்களை அருந்துவதும் அவசியம். அந்த வகையில் நீங்கள் இந்த பானங்களில் ஏதாவது ஒன்றை குடித்துவர விரைவில் உடல் எடையை குறைக்கலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.\nதண்ணீர் : காலை எழுந்ததும் முதல் வேலை தண்ணீர் தான் குடிக்க சொல்வார்கள். இது நம் உடலின் இயக்கத்தை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. பலர் உடல் எடையை குறைக்க வாட்டர் ஃபாஸ்டிங் இருப்பதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது 2019 ஆண்டு வெளியான ஆய்விலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதி; 5.15% வரை உங்கள் உடல் எடைடை குறைக்கலாம் என கண்டறிந்துள்ளது.\nகிரீன் டீ : டயட் பிரியர்கள் , பால் உணவுகளை விரும்பாதவர்களுக்கு கிரீன் டீ ஆரோக்கியமான பானம். 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில்உடல் எடை மட்டுமன்றி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கணிசமான முறையில் குறைக்க உதவுகிறது.\nபிளாக் டீ : கிரீன் டீக்கு அடுத்தபடியாக பலரும் விரும்பி குடிப்பது பிளாக் டீ. இதுவும் பாலுக்கு மாற்று பானமாகும். 2018 இல் செய்யப்பட்ட ஆய்வுப்படி , பிளாக் டீயில் பாலிபினால்கள் இருப்பதால் அது கொழுப்பு மற்றும் சர்க்கரையை உறிஞ்சுவதை குறைக்கிறது. இது கலோரி குறைவதற்கும் வழிவகுக்கிறது. எனவே எடை இழப்பை உறுதி செய்கிறது.\nபுரோட்டீன் ஷேக் : உடல எடையை குறைக்க நினைப்பவர்கள் பலர் புரோட்டீன் ஷேக் அருந்துகின்றனர். குறிப்பாக பிரபலங்கள் பலர் இதை குடிக்கின்றனர். இது கொஞ்சம் விலை அதிகம்தான் என்றாலும் அதன் பலனையும் விரைவாக பெறுவீர்கள். இது கிட்டத்தட்ட 15% முதல் 30 % வரை கார்ப்ஸ் மற்றும் கொழுப்பை கரைக்கிறது. மற்ற டயட்டை காட்டிலும் புரோட்டீன் டயட் கலோரிகளை கரைப்பதில் வேகமாக ஈடுபடுகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nபிளாக் காஃபி : இதுவும் கலோரிகள் மற்றும் கொழுப்பை வேகமாக கரைக்கும் பானமாகும். 2020 இல் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஒரு நாளைக்கு நான்கு கப் காபி என 24 வாரங்களுக்கு குடித்தால் அதிக எடை கொண்டவர்களுக்கு உடல் கொழுப்பை 4% குறைக்கிறது என கண்டறிந்துள்ளது.\nஆப்பிள் சைடர் வினிகர் : கில்லெஸ்பியின் கருத்துப்படி, அசிட்டிக் அமிலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இந்த மூலப்பொருள் ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ளது. இது மட்டுமல்லாமல், உணவு உட்கொள்ளும் அளவை குறைக்கவும் உதவுகிறது.\nகாய்கறி ஜூஸ் : காய்கறி சாற்றில் நார்ச்சத்து உள்ளது. இது எடையை குறைக்க உதவுகிறது. இருப்பினும், காய்கறிகளை சாப்பிடுவது பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. லெப்டின் என்பது ஹார்மோன் ஆகும். இது கொழுப்பு செல்களால் வெளியிடப்படுகிறது. காய்கறி ஜூஸ் குடிப்பது லெப்டின் ஹார்மோனை குறைக்க உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.balajipathippagam.com/product/108-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-09-27T04:12:07Z", "digest": "sha1:ULEGJTNMFQ26IA27VM77TIIRQESSPV7S", "length": 5150, "nlines": 156, "source_domain": "www.balajipathippagam.com", "title": "108 வைஷ்ணவ ஸ்தல வழிகாட்டி Balaji Publishers - Kumbakonam", "raw_content": "\n108 வைஷ்ணவ ஸ்தல வழிகாட்டி\nHome / ஆன்மீகம் / 108 வைஷ்ணவ ஸ்தல வழிகாட்டி\nஉங்கள் சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளும் வழிகள்\nஆணும் பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்\n108 வைஷ்ணவ ஸ்தல வழிகாட்டி\n108 வைஷ்ணவ ஸ்தல வழிகாட்டி quantity\nCategory: ஆன்மீகம் Tags: ஆன்மீகம், பாலாஜி பதிப்பகம்\nசுகம், செல்வம் தரும் காயத்ரி மந்திரங்கள்\nசுகம், செல்வம் தரும் காயத்ரி மந்திரங்கள்\nசுகம், செல்வம் தரும் காயத்ரி மந்திரங்கள்\nசுகம், செல்வம் தரும் காயத்ரி மந்திரங்கள்\n196, சீனிவாசா நகர், சாக்கோட்டை, கும்பகோணம் – 612 001.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/8812", "date_download": "2021-09-27T04:02:38Z", "digest": "sha1:VX7FTA25KNGB75ZQNDSAGQHX26JUQZJX", "length": 9732, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் விசாரணைகள் 98 சதவீதம் முடிவடைந்து விட்டது : நீதிபதி அறிவிப்பு – | News Vanni", "raw_content": "\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் விசாரணைகள் 98 சதவீதம் முடிவடைந்து விட்டது : நீதிபதி அறிவிப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் விசாரணைகள் 98 சதவீதம் முடிவடைந்து விட்டது : நீதிபதி அறிவிப்பு\nயாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா, கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று (22) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nமேலும், குறித்த வழக்கு விசாரணைகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளதால் வித்தியாவின் குடும்பத்தினருக்கும் பெற்றோருக்கும் நீதவான் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.\n“சந்தேகநபர்களின் மனைவிமார் மற்றும் உறவினர்கள், குறித்த வழக்கு விசாரணைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.\nவிசாரணைகள் நேர்மையாக நடைபெறுகின்றன. 98 சதவீத விசாரணைகள் முடிவடைந்து விட்டன.\nஇந்த வழக்கு விசாரணைக்கு உதவுகின்றோம் என கூறிக்கொண்டு வருபவர்களிடம் ஏமாற வேண்டாம்.\nஅவர்களை நம்பி பணம் நகைகளை கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த வழக்கு விசாரணை குறித்து ஏதேனும் தெரிவிக்க இருப்பின் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடமோ அல்லது நீதிமன்றில் முன்னிலையாகி, தமது வாக்குமூலத்தை தெரிவிக்க முடியும்” என நீதவான் தெரிவித்தார்.\nஇதை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைகளை 05ஆம் திகதிக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் ஒத்திவைத்துள்ளார்.\nபுங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகையில் மது பாட்டிலுடன் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால் : என்னங்க ஒரு…\nசமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை பயன்படுத்தி போலி விமர்சனம்…\nநாடு முழுவதும் பேருந்துகளில் மாறு வேடத்தில் பொலிஸார்\nஇலங்கை வாழ் மக்களுக்கு அவசர செய்தி.. பரிசோதனை செய்து பாருங்கள்..\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :���\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2021-09-27T03:49:22Z", "digest": "sha1:PASZBWMCQ2ZJLKIEMJTEBPECXR5P4NST", "length": 3217, "nlines": 19, "source_domain": "mediatimez.co.in", "title": "இதெல்லாம் தெரிஞ்சி பண்றாங்களா இல்ல தெரியாம பண்றாங்களா னு தெரியல…! – டிக் டாக்கில் இப்படி ஒரு நடனம் தேவையா? – Mediatimez.co.in", "raw_content": "\nஇதெல்லாம் தெரிஞ்சி பண்றாங்களா இல்ல தெரியாம பண்றாங்களா னு தெரியல… – டிக் டாக்கில் இப்படி ஒரு நடனம் தேவையா\nஇளைஞர்கள் வாழ்வில் சினிமா பிரதான பங்கு இருக்கிறது. அவர்கள் உணர்வோடும் உயிரோடும் ஒட்டி உறவாடுபவையாக சினிமா உள்ளது . அதுவும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த நாட்களில் அவர்களது மகிழ்ச்சியை அதிகரிப்பதில் அல்லது தனிமை எண்ணங்களை அகற்றுவதில் சினிமா மிகவும் உதவியாக இருக்கின்றன.இதை வெளிப்படுத்தும் ஒரு பங்காகவே டப்ஸ்மாஸுகள் வளம் வருகின்றன.\nஒரு காலத்தில் தொடர்புகொள்ள மட்டுமே பயன்பட்ட மொபைல் போன்கள் தற்போது மொபைல் இல்லை என்றால் நம் வாழ்க்கையே நின்று போனது போல் ஈன்றியமையாக மாறியுள்ளது , இந்த வளர்ச்சியில் சில நன்மைகள் இருந்தாலும் நிறைய தீமைகளே உள்ளன.அதில் ஒன்று தான் டப்ஸ்மாஷ் இந்த தலைமுறையினரை மிகவும் பாதிப்படைய வைத்துள்ளது.இதில் சில பதிவுகள் மிகவும் மோசமானதாக உள்ளது.அந்த கொடுமையை நீங்களே பாருங்கள்…\nPrevious Post:கேஸ் சிலின்டர் எவ்வளவு உள்ளது என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம் – ஆதாரபூர்வ உண்மை\nNext Post:ஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்… அதிர்ச்சியில் மீளாத ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/prabhakaran-followed-a-strict-discipline-praise-sri-lanka-army-major-general/", "date_download": "2021-09-27T04:54:46Z", "digest": "sha1:YEFXGK55XQVUWKGQ77ZKEAJZ6PDXJHTC", "length": 16310, "nlines": 245, "source_domain": "patrikai.com", "title": "பிரபாகரன் கடுமையான ஒழுக்கத்தை பின்பற்றினார்: புகழும் இலங்கை இராணுவ மேஜர் ஜெனரல் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் த��ாடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிரபாகரன் கடுமையான ஒழுக்கத்தை பின்பற்றினார்: புகழும் இலங்கை இராணுவ மேஜர் ஜெனரல்\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\n“விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடுமையான ஒழுக்கத்தைப் பின்பற்றினார்” என்று ஒய்வுபெற்ற இலங்கை இராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.\nஇந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் பிரபாகரனை புகழ்ந்து பேசியுள்ளார்.\n“பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணி வந்தார்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த ஆதாரமும் கிடையாது.\nஅவர் ஒரு அன்பான குடும்பத் தலைவராக இருந்தார். பிரபாகரன், அவரது குடும்பத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளின் நிகழ்வுகள் குறித்த 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.\nஅவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழக்க வேண்டியிருக்கும்.\nஅவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் பிரபாகரனிடம் உண்டு.\nஅவர், தான் எடுத்த முடிவில் மிக உறுதியாக இருப்பார். அந்த முடிவை சிறப்பாக நடைமுறைப்படுத்துவார்.\nஅவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார்.\nபிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிட போர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. அவர் ஆற்றலுள்ள போராளி படையை உருவாக்கியிருந்தார். வேவுபார்க்கும் போராளிகளில் துவங்கி , தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.\nபோரின் இறுதி சில மணி நேரம் வரை விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது” என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nNext articleவாழ்வை வளமாக்கும் லட்சுமி குபேர மந்திரங்கள்\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.25 கோடியை தாண்டியது\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\nஇன்று நேரடியாக நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-yogi-babu-with-his-wife-at-his-home-latest-click-goes-viral/", "date_download": "2021-09-27T03:59:14Z", "digest": "sha1:4D23YPQYJV55W2HIH2LE3BUTLRGPNZIH", "length": 9967, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Yogi Babu WIth His Wife At His Home Latest Click Goes Viral", "raw_content": "\nHome செய்திகள் குர்தாவில் யோகி பாபு, சுடிதாரில் புது மனைவி. புது மாப்பிள்ளை யோகி பாபுவின் லேட்டஸ்ட் கிளிக்.\nகுர்தாவில் யோகி பாபு, சுடிதாரில் புது மனைவி. புது மாப்பிள்ளை யோகி பாபுவின் லேட்டஸ்ட் கிளிக்.\nதமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக் தலைமுறைக்கு பின்னர் தற்போது முன்னணி காமெடியனாக விளங்கி வருவது நடிகர் யோகிபாபு தான். ஆரம்பத்தில் ஒரு சில துணை காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 19 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு.\nசமீபத்தில் யோகி பாபுவிற்கு திருமணம் என்று வதந்திகள் பரவியது. ஆனால், அது பொய் என்றும் கூறி இருந்தார் யோகி பாபு. தற்போது ஒரு வழியாக யோகி பாபுவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்த யோகி பாபு, வீட்டில் எல்லோரும் சேர்ந்து பார்த்த பெண் தான், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். எனக்கு மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கிற அனைவருக்கும் பிடித்துவிட்டது. எனக்கு மனைவியாக வரப் போகிறவர்கள் என்னை மட்டுமில்லாமல் அம்மா தங்கை என்று என் மொத்த குடும்பத்தினரும் அக்கறையுடன் கவனித்துக் கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன்.\nஇதையும் பாருங்க : தனது குடும்பத்திற்கே ரசிகராக இருந்தவரின் மறைவு. குடும்பத்தாருக்கு ராம் சரண் செய்த உதவி. குவியும் பாராட்டு.\nஅப்படியோரு குணத்திலேயே ஒரு பெண் கிடைத்து விட்டார்கள்,நானும் மாப்பிள்ளை ஆகிவிட்டேன் என்று கூறியிருந்தார். அதனை நமது வலைதளத்தில் கூட பதிவிட்டிருந்தோம். இந்த நிலையில் சென்னையில் உள்ள யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்துள்ளது. இந்த திருமணத்தில்திரைபிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. நெருங்கிய உறவினர் மற்றும் சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.\nமேலும், யோகி பாபுவின் திருமண வரவேற்பு மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் யோகி பாபுவை ரசிகர்கள் சிலர் வீட்டில் சந்தித்து பரிசளித்துளளர்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்��ு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் யோகி பாபு ஒரு குர்த்தாவிலும் அவரது மனைவி சுடிதாரிலும் புது மன தம்பதிகளின் கலையோடு இருக்கிறார்கள்.\nPrevious articleதனது குடும்பத்திற்கே ரசிகராக இருந்தவரின் மறைவு. குடும்பத்தாருக்கு ராம் சரண் செய்த உதவி. குவியும் பாராட்டு.\nNext article‘நான் தண்ணீர் குழந்தை’ நீச்சல் குள புகைப்படங்களை பகிர்ந்த பட்டாஸ் பட நடிகை.\nசர்வைவரில் இளசுகளை கவர்ந்த ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா பக்கத்தில் குவிந்து கிடக்கும் பிகினி புகைப்படங்கள்.\nநடிகர் விவேக் மரணம் முக்கிய முன்னுதாரணம் – இனி தடுப்பு போடும் முன் இது கட்டாயம். தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு\nஎப்படி இருக்கிறது ஜனநாதன் விட்டு சென்ற கடைசி படம் ‘லாபம் ‘ – முழு விமர்சனம் இதோ.\nசின்னத்தம்பி நடிகைக்கு இரண்டாவது திருமணம்.\nஜெயிச்சிட்ட மாறா – ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ள சூரரை போற்று. எந்தெந்த பிரிவில் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-e-tron-and-mahindra-xuv300.htm", "date_download": "2021-09-27T03:38:36Z", "digest": "sha1:FAUQMVJSTQSXVKFYXGRF7LXQUZAOFSSY", "length": 35116, "nlines": 805, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி இ-ட்ரான் vs மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்இ-ட்ரான் விஎஸ் எக்ஸ்யூவி300\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 ஒப்பீடு போட்டியாக ஆடி இ-ட்ரான்\nடபிள்யூ 8 அன்ட் option டீசல் dual tone\nடபிள்யூ 8 அன்ட் option டீசல் dual tone\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக ஆடி இ-ட்ரான்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி இ-ட்ரான் அல்லது மஹிந்திரா எக்ஸ்யூவி300 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி இ-ட்ரான் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 99.99 லட்சம் லட்சத்திற்கு 50 (electric(battery)) மற்றும் ரூபாய் 7.95 லட்சம் லட்சத்திற்கு டபிள்யூ 4 (பெட்ரோல்). இ-ட்ரான் வில் - (electric(battery) top model) engine, ஆனால் எக்ஸ்யூவி300 ல் 1497 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த இ-ட்ரான் வின் மைலேஜ் - (electric(battery) top model) மற்றும் இந்த எக்ஸ்யூவி300 ன் மைலேஜ் 20.0 கேஎம்பிஎல் (டீசல் top model).\nடபிள்யூ 8 அன்ட் option டீசல் dual tone\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் Yes No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes No\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் Yes No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்கேலக்ஸி-நீல உலோகtyphoon கிரே metalliccatalunya ரெட் metallicsiam பழுப்பு மெட்டாலிக்புத்திசாலித்தனமான கருப்புபுளோரெட் சில்வர் மெட்டாலிக்myth கருப்பு உலோகம்navarra நீல உலோகம்+4 Moreஇ-ட்ரான் colors முத்து வெள்ளைஇந்திரநீலம்இரட்டை-டோன் சிவப்பு ஆத்திரம்இரட்டை-���ோன் அக்வாமரைன்சிவப்பு ஆத்திரம்டி சாட் வெள்ளிநெப்போலி பிளாக்+2 Moreஎக்ஸ்யூவி300 நிறங்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் Yes No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes Yes\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் Yes No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes No\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nமிரர் இணைப்பு Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்ப�� Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஆடி இ-ட்ரான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nVideos of ஆடி இ-ட்ரான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஒத்த கார்களுடன் இ-ட்ரான் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் போட்டியாக ஆடி இ-ட்ரான்\nஆடி ஆர்எஸ்5 போட்டியாக ஆடி இ-ட்ரான்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக ஆடி இ-ட்ரான்\nஆடி க்யூ8 போட்டியாக ஆடி இ-ட்ரான்\nஜாகுவார் எப் டைப் போட்டியாக ஆடி இ-ட்ரான்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எக்ஸ்யூவி300 ஒப்பீடு\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஹூண்டாய் வேணு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300\nடாடா நிக்சன் போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300\nக்யா சோநெட் போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஒப்பீடு any two கார்கள்\nஎல்லா கூபே சார்ஸ் ஐயும் காண்க\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nரெசெர்ச் மோர் ஒன இ-ட்ரான் மற்றும் எக்ஸ்யூவி300\nஅனைத்து புதிய XUV300, மஹிந்திராவின் துணை 4 மீட்டர் SUV, ஒரு அம்சம் பேக் வழங்க, punchy மற்றும் விசா...\nமஹிந்திரா நிறுவனம் பிப்ரவரி 17 முதல் 25 வரை இலவச சேவை முகாமை அறிவித்திருக்கிறது\nவாடிக்கையாளர்கள் தங்களுடைய வாகனம் நல்ல நிலையில் இருப்பதை முற்றிலும் இலவசமாக உறுதி செய்து கொள்ளலாம் ...\nமஹிந்திரா எக்ஸ்‌யு‌வி300 மாதிரி உலகளாவிய என்‌சி‌ஏ‌பி மோதும் சோதனையில் இந்திய கார்களிலேயே அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது\nகுழந்தை பாதுகாப்பில் 4 புள்ளிகளை எடுத்த முதல் இந்திய வாகனம் இதுவே ஆகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/punch/mileage", "date_download": "2021-09-27T04:17:33Z", "digest": "sha1:Z5ZNO6YDES7RCRA6ER5EN53262UR5XMQ", "length": 9429, "nlines": 233, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா punch மைலேஜ் - punch டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா punch மைலேஜ்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nடாடா punch விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுpunch எக்ஸ்இ 1198 cc, மேனுவல், பெட்ரோல் Rs.5.50 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nடாடா punch மைலேஜ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா punch மைலேஜ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா punch மைலேஜ் ம��ிப்பீடுகள் ஐயும் காண்க\n க்கு Should ஐ buy டாடா ஆல்டரோஸ் or wait\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 13, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 27, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://vampan.net/25939/", "date_download": "2021-09-27T04:04:11Z", "digest": "sha1:F2PTIY4QOEDFHPLW7GRERVMTRCGZSDR4", "length": 10670, "nlines": 87, "source_domain": "vampan.net", "title": "பல மருத்துவ குணங்களை கொண்ட பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடக்கும் பலன்கள்....!! - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nபுதினங்களின் சங்கமம் மருத்துவச் செய்திகள்\nபல மருத்துவ குணங்களை கொண்ட பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடக்கும் பலன்கள்….\nபனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.\nபனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.\nபனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும் போது, விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.\nவயிறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.\nபனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. எனவே இதைச்சாப்பிட்டப் பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும். மற்றபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் உண்டாகும்.\n← இன்றைய இராசிபலன்கள் (18.01.2021)\nபுலம்பெயர் தமிழ் மக்களின் அவசர கவனத்திற்கு; விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nமட்டக்களப்பு வவுனதீவில் பொலிஸ் அதிகாரி அடித்துக் கொலை\nதீபாவளி தினத்தில் முன்னாள் போராளி மர்மமான முறையில் மரணம்\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் உறவு கொள்வது சிறந்தது\nலொஸ்லியா- தர்சன் படுக்கையறை வீடியோ வெளியாகி முன்னாள் காதலனுக்கு நடக்கும் கதி இதோ\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா. அவர்களை பற்றிய நிறைய கிசுகிசுக்கள் இருந்தாலும்,\nஓடும் பஸ்சில் தமிழ் யுவதியின் அந்தரங்கத்தை பிடிப்பவர் யார் தெரியுமா\nகாட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையாடல் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்\nகிசு கிசு வம்பு தும்பு நக்கல் நையாண்டி\nவீதியில் நின்ற இளைஞனை ஜன்னல் வழியாக அழைத்து சோனகச் சிறுமி ஜல்சா\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\n கிறீஸ்தவ புலம்பெயர் தமிழன் படுக்கையறையில் \nயாழில் வயல் குழியில் வீழ்ந்து பலியாகிய 2 சிறுவர்களின் வீடியோ …\nமணிவண்ணனை புறமோட் பண்ணும் ஐ.பி.சி ரீவி..\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.absolutviajes.com/ta/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-dusselforf-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-09-27T04:30:27Z", "digest": "sha1:Z3YM7T4Y47ZOOJQZ3ANBPMQI4N4UZGXX", "length": 10112, "nlines": 64, "source_domain": "www.absolutviajes.com", "title": "உலகின் மிக நீளமான பட்டி Düsselforf | இல் உள்ளது முழுமையான பயணம்", "raw_content": "ஐகான் ஸ்கெட்ச் மூலம் உருவாக்கப்பட்டது.\nவாடகை கார்களை முன்பதிவு செய்யுங்கள்\nஉலகின் மிக நீளமான பட்டி டஸ்ஸெல்ஃபோரில் உள்ளது\nமுழுமையான ஜெர்மனி | | ஜெர்மனி\nநீங்கள் பார்வையிட திட்டமிட்டால் டுசெல்டோர்ஃப், ஒரு நடைக்குச் செல்லுங்கள், அதன் எல்லா மூலைகளிலும் நடந்து, ஒரு பீர் குடிக்கும்போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் தவறவிட முடியாது உலகின் மிக நீளமான பட்டி.\nஇது உண்மையில் நகரத்தில் பல பார்கள் செய்த அனுதாப சங்கம். மதிப்பீடு வீதி அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆல்ட்பியர் பீர் வழங்க ஒன்றாக வந்துள்ளனர், இது நகரத்தின் சிறப்பு. வீதி மிக நீளமாக இல்லை மற்றும் பார்கள் ஒரு முழு பக்கத்தையும் ஆக்கிரமித்துள்ளன - அங்கு ஒரு பட்டி மற்றொன்று தொடங்குகிறது - மேலும் அவை அட்டவணையை ஒரு முனையிலிருந்து மற்றொன்றுக்கு செல்லும் நடைபாதையில் வைக்கின்றன, இது ஒரு தனித்துவமான மற்றும் சிறந்த பப்பின் குறிப்பிட்ட தோற்றத்தை அளிக்கிறது.\nநகரின் பழைய காலாண்டில் அமைந்துள்ளது, இரண்டு குளிர்ந்த ஆல்டிபியர்கள் மற்றும் சில சுவையான தொத்திறைச்சிகள் சிறந்த கடுகுடன் பரவிய பிறகு, நீங்கள் இப்போது தெருவின் முடிவில் பட்டியை விட்டு வெளியேறி பூங்காவைப் பார்வையிடலாம் ஹோஃப்கார்டன் அல்லது கோதே அருங்காட்சியகம்.\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: முழுமையான பயணம் » உலகின் மிக நீளமான பட்டி டஸ்ஸெல்ஃபோரில் உள்ளது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக���கவும்.\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nடோலுகாவில், நாங்கள் நெஸ்லே சாக்லேட் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறோம்\nபாரியில் உள்ள சான் நிக்கோலஸ் திருவிழாக்கள்\nஒரு இலக்கைத் தேர்ந்தெடுக்கவும் அல்பாசிட்டே ஜெர்மனி ஆம்ஸ்டர்டம் அன்டோரா அர்ஜென்டீனா Atenas ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அவிலா பேடவோஸ் Badalona பார்சிலோனா Benidorm பிரேசில் பர்கோஸ் காடிஸ் கனடா கேனரி தீவுகள் கரீபியன் காஸ்டெல்லோன் சீனா Ciudad Real கொலம்பியா கோர்டோபா கொரியா குரோசியா கியூபா குெங்க டென்மார்க் அமெரிக்கா எகிப்து Elche எஸ்பானோ பிலிப்பைன்ஸ் பிரான்ஸ் கிகோன் கிரானாடா கிரீஸ் கூதலஜாரா ஹாலந்து ஹாங்காங் ுள்வா ஹங்கேரி ஐபைஸ இந்தியா இங்கிலாந்து அயர்லாந்து இத்தாலி ஜப்பான் ஜெரஸ் லியோன் லிஸ்பன் இலண்டன் மாட்ரிட் ம்யால்ர்க மார்பெல்லாவில் மொரோக்கோ மெநோர்க மெரிடா மெக்ஸிக்கோ மியாமி மிலன் முர்சியா நார்வே நியூயார்க் Orense மற்றவர்கள் ஒவியேதோ பாரிஸ் பெரு போர்ச்சுகல் ப்ராக் டொமினிக்கன் குடியரசு ரோம் Rusia சலமன்க்கா ஸ்வீடன் சுவிச்சர்லாந்து டெந்ர்ஃப் டோலிடோ உருகுவே வெனிசுலா விட்டஒறியா\nஇலவசமாக முழுமையான வயஜெஸில் சேர்ந்து, உங்கள் மின்னஞ்சலில் பயணம் மற்றும் சுற்றுலா பற்றிய சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்.\nநான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன்\nமுழுமையான பயண பயணியர் கப்பல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23151", "date_download": "2021-09-27T03:39:44Z", "digest": "sha1:QJSIF2DBWURIMABSWT4ZC6ZMM5JWNIYY", "length": 9463, "nlines": 173, "source_domain": "www.arusuvai.com", "title": "வாந்தி வராமல் இருக்க என்ன வழி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவாந்தி வராமல் இருக்க என்ன வழி\nஎனக்கு இன்றுடன் 55 நாட்கள் ஆகிறது. வாந்தி அதிகமாக வருகிறது வாந்தி வராமல் இருக்க என்ன வழி. plz immediatly answer me sisters.\nஹாய் வேணிஅம்மு கன்சீவா இர்ருக்கும் பொது வாந்தி வருவது உண்டு. கஷ்டபடாமல் வாந்திய நிருத்த நினைத்தால் மருத்துவரிடம் சொல்லி மாத்திரை சாப்பிடவும். இரண்டாவது ஆப்ஷன் உங்கள நீங்களே மானிட்டர் பண்னுங்க. அதாவது சில வாசனைகளே ஒ���்துக்காது அதை ஒதுக்கிவிடுங்க. அப்புறம் ஒரு வேளைக்கனா உணவை ஒட்டுக்ககாக சாப்பிடாமல் சிறிது சிறிதாக இடைவெளி விட்டு சாப்பிடவும். செரிமானம் ஆகாது என தோன்றும் உணவை தவிர்க்கலாம் இரவில் எ.கா சப்பாத்தி. சத்து உள்ளவற்றை சாப்பிடுங்கள் சந்தோஷமாய் இருங்கள்.\nவாழ்த்துக்கள்..................எலுமிச்சை பழ உப்பில் போட்டது 1 சிறிய துண்டு வாயில் போட்டு கொள்ளவும்.........\nவாந்தி வராமல் இருக்க, பழய\nபழய சாதம் உப்பு போட்டு சாப்பிடலாம்\n14வது வாரம் சந்தேகத்திற்கு உதவுங்கள் தோழிகளே\n5 மாத கர்பம். உதவுங்கள் ப்ளீஸ்...\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2830070", "date_download": "2021-09-27T04:08:34Z", "digest": "sha1:SYCTCC6ANXG4I5GMSZIMRT6AM4UHUCYJ", "length": 21935, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "சிப்காட்டிற்கு நிலம் வழங்கியவர்கள் ஆலோசனைக் கூட்டம்| Dinamalar", "raw_content": "\nஇதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் ... 2\nவிவசாயிகள் பாரத் பந்த்: சில பகுதிகளில் மட்டும் ஆதரவு 8\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம் 1\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; ... 14\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 10\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ... 7\nமூன்றாவது 'மெகா' சிறப்பு முகாம் 24.85 லட்சம் பேருக்கு ... 2\nநாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள் 10\nமத்திய அமைச்சருக்கு தமிழக மந்திரி நன்றி 26\nசிப்காட்டிற்கு நிலம் வழங்கியவர்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிண்டிவனம் : சிப்காட்டிற்கு நிலம் வழங்கியவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக, பெலாக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மனைப்பிரிவு நில உரிமையாளர்கள், உரிமை கோருபவர்கள் பங்கேற்ற கருத்துக் கேட்பு மற்றும் நில மதிப்பு நிர்ணயம் செய்வதற்கான கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். சென்னை சிப்காட் டி.ஆர்.ஓ.,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டிவனம் : சிப்காட்டிற்கு நிலம் வழங்கியவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.\nசிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக, பெலாக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மனைப்பிரிவு நில உரிமையாளர்கள், உரிமை கோருபவர்கள் பங்கேற்ற கருத்துக் கேட்பு மற்றும் நில மதிப்பு நிர்ணயம் செய்வதற்கான கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். சென்னை சிப்காட் டி.ஆர்.ஓ., பூவராகவன், துணை கலெக்டர் செந்தில்நாதன், திண்டிவனம் சிப்காட் துணை கலெக்டர் ஏகாம்பரம், நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன், தாசில்தார்கள் அலெக்சாண்டர், செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் பெலாக்குப்பம் பகுதியில் சிப்காட் அமைப்பதற்காக நிலம் வழங்கிய 234 பேர் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், நிலம் வழங்கியவர்களுக்கு அரசு, சதுர அடி 200 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்தார்.இதற்கு கூட்டத்தில் பங்கேற்ற சிலர், தொகையை உயர்த்தி தர கோரிக்கை வைத்தனர். இறுதியில் அரசு நிர்ணயித்த தொகைக்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும், தொகையை விரைந்து வழங்க வேண்டும் என நில உரிமையாளர்கள் தரப்பில் கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர்.\nதிண்டிவனம் : சிப்காட்டிற்கு நிலம் வழங்கியவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக, பெலாக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மனைப்பிரிவு\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்கள் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு குரல்\nவத்தலக்குண்டில் பூண்டு சந்தை வேளாண் அதிகாரி தகவல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்ப���ம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்கள் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு குரல்\nவத்தலக்குண்டில் பூண்டு சந்தை வேளாண் அதிகாரி தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/34902-.html", "date_download": "2021-09-27T05:15:09Z", "digest": "sha1:5DAIMAOURZOEICJNEZMRW2EISHPSMFOZ", "length": 14395, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "பாகற்காய் சாம்பார் | பாகற்காய் சாம்பார் - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nபாகற்காயின் கசப்பு நம் நாவிற்கு வேண்டுமானால் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், உடலுக்கு மிகவும் இனிமையானது. பாகற்காயில் இருக்கும் சத்துகளும், தண்ணீரும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும். பாகற்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்கி உண்டாகும். தோல் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ஜீரணக் கோளாறுகளையும் எளிதில் நீக்கிவிடும். நீரிழிவு நோயாளிகளுக்கு, எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு பாகற்காய் சிறந்த நண்பன். பாகற்காயை கசப்பு இல்லாமல் சுவையாக ருசித்து சாப்பிடுவதற்கு உதவி செய்கிறார் மயிலாப்பூரைச் சேர்ந்த என். உஷா.\nதுவரம்பருப்பு - 2 கப்\nபுளி - எலுமிச்சை அளவு\nவெங்காயம் - 1 (பெரிது)\nதேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி\nதனியா - 4 தேக்கரண்டி\nமிளகாய் வற்றல் - 8\nதுவரம் பருப்பு - 1 தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி\nகடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி\nவெந்தயம் - அரை தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 1 தேக்கரண்டி\nகடுகு - கால் தேக்கரண்டி\nபெருங்காய தூள் - கால் தேக்கரண்டி\nமிளகாய் வற்றல் - 2\nபுளியை வெந்நீரில் ஊற வைத்து கரைத்து வடிக��்டவும். பாகற்காயை விதை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். பாகற்காயை தயிரில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். இது பாகற்காயின் கசப்பை நீக்க உதவும். பிறகு நன்றாக நீரில் அலசி, வேகவைத்து எடுக்கவும். தனியா, மிளகாய் வற்றல், பருப்பு வகைகள், சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறியதும் பொடிக்கவும். பெரிய வெங்காயம், தக்காளிப் பழத்தை நறுக்கி, துவரம் பருப்புடன் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.\nபுளியைக் கரைத்து வடிகட்டியதை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதில் பாகற்காயை சேர்த்த பிறகு, பொடித்த மிளகாய், பருப்பு வகைகளை சேர்த்து கொதிக்கவிடவும். தேங்காய் துருவலை (பச்சையாக) மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். வேகவைத்த பருப்பை மசித்து, சேர்த்து நன்கு கொதி வந்தததும் இறக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டவும். கமகமவென்று சாம்பார் வாசனையாக இருக்கும். தக்காளி, தேங்காய் துருவல் சேர்ப்பதால் பாகற்காய் சாம்பார் கசப்பில்லாமல் சுவையாக இருக்கும்.\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nவாட்ஸ்அப் மூலம் பிளஸ் டூ வினாத்தாள் பகிர்வு: ஓசூரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/2279", "date_download": "2021-09-27T03:13:48Z", "digest": "sha1:MZ7GMR5ZVI7VL355YJTMHHHQNT4KRY6H", "length": 7611, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "மழை வேண்டி இரணைமடுவில் குடைபிடித்து விசேட வழிபாடு – | News Vanni", "raw_content": "\nமழை வேண்டி இரணைமடுவில் குடைபி��ித்து விசேட வழிபாடு\nமழை வேண்டி இரணைமடுவில் குடைபிடித்து விசேட வழிபாடு\nஇந்த நிலையில் மழைவேண்டி கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇன்று ஞாயிறு காலை இரணைமடு குளத்திலிருந்து குடை பிடித்தவாறு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாக சென்றடைந்து அங்கு விசேட வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன்,வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன், கமக்கார அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் சிவமோகன், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.\nஅத்துடன் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 97 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரணமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனமும் ,விவசாயப்பெருமக்களும் இனணந்து கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் 97 பானைகளில் பொங்கி சிறப்பு வழிபாடும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்த சிறுவன்\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவி���் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=131423", "date_download": "2021-09-27T03:43:55Z", "digest": "sha1:4NJ6ZFGB2QRG4EZVOQ7I2SVSMW5NLN4B", "length": 11639, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Public libraries closed by corona spread allowed to operate today: Guidelines released,கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பொது நூலகங்கள் இன்று முதல் இயங்க அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு", "raw_content": "\nகொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பொது நூலகங்கள் இன்று முதல் இயங்க அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nசென்னை: தமிழகம் முழுவதும் பொது நூலகங்களை இன்று முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது நூலக இயக்குனர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் மாநிலம் முழுவதும் உள்ள 4600க்கும் மேற்பட்ட நூலகங்கள் மூடப்பட்டன. தற்போது பள்ளி, கல்லூரிகள், தியேட்டர் தவிர அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக தமிழகத்தில் செயல்படும் அனைத்து நூலகங்களையும் திறக்கக் கோரி பல்வேறு விண்ணப்பங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் பொது நூலக இயக்குனருக்கு அனுப்பப்பட்டு வந்தது.\nஇந்தநிலையில், போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன்களை கருத்தில்கொண்டு தமிழகத்தில் நோய் தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில், பொதுநூலகத் துறையின் கீழ் செயல்படும் நூலகங்களை கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ச���யல்படும் நூலங்களைத் தவிர்த்து மற்ற நூலங்களை இன்று முதல் திறக்க அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு பொது நூலக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்: தினந்தோறும் நூலங்களை மூடுவதற்கு முன்பு வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேசைகள், நாற்காலிகள், நூல்கள் மற்றும் தொடர்புடைய இடங்களை கிருமி நாசினி கொண்டு முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.\nகட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வரும் வாசகர்களை நூலகத்தை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், பல்வேறு நோய்வாய்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை நூலகத்தை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. நூலகத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நூலகத்தின் நுழைவு வாயிலில் சோப் அல்லது கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். வெப்ப அளவீட்டு சோதனை செய்ய வேண்டும். 6 அடி இடைவெளியியுடன் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். நூலகங்கள் அல்லது பிரிவுகளில் குளிர்சாதன வசதியை தவிர்க்க வேண்டும்.\nநூல்கள் வழங்கும் பிரிவில் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படும் நூல்களை தினமும் மாற்ற வேண்டும். இந்த நடைமுறைகளை மிகுந்த கவனத்துடன் பின்பற்றி நூலகங்களை செயல்படுத்துவது சம்பந்தப்பட்ட தலைமை நூலகரது பொறுப்பாகும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nஇன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nவேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.\n‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம். எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி\nசென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு. ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்\nஅனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nதங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு\n5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.\nதமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/08/blog-post_24.html", "date_download": "2021-09-27T03:38:42Z", "digest": "sha1:HIIJXBOYBGXJR6VMCLBIHQLTAIAELPJT", "length": 4926, "nlines": 34, "source_domain": "www.cbctamil.com", "title": "அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பு - அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nDullas Alahapperuma டலஸ் அழகப்பெரும\nஅரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பு - அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு\nஅரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க அரச தரப்பு உறுப்பினரும் முன்மொழியவில்லை என்றும் கோரிக்கைகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா தடுப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளனர்.\nஇருப்பினும் அரச, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்தவித தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்றும் இந்த விடயம் தொடர்ப���க வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும் அவர் கூறினார்.\nஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதிக்கு நன்கொடையாக அளிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமையானது அரசாங்க ஊழியர்களின் சம்பள குறைப்புக்கான முயற்சியல்ல என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.\nஇதேவேளை அவ்வாறு பலவந்தமாக அந்த நிதியத்திற்கு நிதி பெற்றுக்கொள்ளவதற்கான தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.\nஅரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பு - அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு Reviewed by EDITOR on August 24, 2021 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.surabooks.com/4-lakhs-government-staff-post-vacanies-in-central-govt-office/", "date_download": "2021-09-27T04:01:41Z", "digest": "sha1:NETLPZJBTMPCSBYIFQ6E3VSNZ42IXHJH", "length": 5423, "nlines": 107, "source_domain": "blog.surabooks.com", "title": "4 லட்சம் அரசு பணியிடங்கள் காலி மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல் | SURABOOKS.COM", "raw_content": "\n4 லட்சம் அரசு பணியிடங்கள் காலி மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்\n4 லட்சம் அரசு பணியிடங்கள் காலி மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல் | மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விகளுக்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் நேற்று எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் படிகள் மீதான வருடாந்திர அறிக்கையின்படி, 2016, மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி பல்வேறு துறைகளில் 4,12,752 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 36,33,935 ஆகும். மேலும் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\nகனமழை: 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 30) விடுமுறை\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு\nFORWARD மெசேஜ்களுக்கு ப��ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://bstamil.com/ta/kilinochchi-paddy-field-for-sale/146", "date_download": "2021-09-27T03:41:41Z", "digest": "sha1:TPWJXBCUUZV4EVT2RIQ2E3H4SPTA34DC", "length": 4003, "nlines": 95, "source_domain": "bstamil.com", "title": "Kilinochchi paddy field for sale, Kilinochchi", "raw_content": "\n1) கிளிநொச்சி, பன்னங்கண்டிப் பகுதியில் 10 ஏக்கர் ( உறுதி) வயற்காணி விற்பனைக்கு உள்ளது. இருபோகம் செய்யக்கூடிய காணி.விலை: ஏக்கர்= 18 இலட்சம்.** விலை சற்று கதைக்கலாம்.\n2) கிளிநொச்சி, 4 ஆம் வாய்க்கால் பகுதியில் 2.25 ஏக்கர் ( உறுதி) வயற்காணி விற்பனைக்கு உள்ளது. இருபோகம் செய்யக்கூடிய காணி.விலை: ஏக்கர்= 17 இலட்சம்.\n*யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில்வீடு, விவசாய தேவைகளுக்கு ஏற்ற காணிகள் வாங்க /விற்க ஓய்வு பெற்ற உத்தியோகத்தரைத் தொடர்பு கொள்ளவும்.** முகவர்கள் தொடர்பு கொள்வதைத் தயவுடன் தவிர்க்கவும்.\n© 2021 BS Tamil. பிஎஸ்தமிழ் | BSTamil.com இணையக் காப்புரிமை.\nதொர்ந்து என்னை எனது கணக்கினுள் வைத்திருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/213974-reply-for-suryas-comment-on-recent-cinematography-bill.html", "date_download": "2021-09-27T03:56:12Z", "digest": "sha1:TYHLI4IOWQ23YHEMQZEYBVKZVI7SMGY6", "length": 44936, "nlines": 475, "source_domain": "dhinasari.com", "title": "கலை உலகத் ‘தீவிரவாதி’களுக்கு கடிவாளம்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாத���\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவ��ம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nகலை உலகத் ‘தீவிரவாதி’களுக்கு கடிவாளம்\nஇன்னொரு மாநிலத்தில் அல்லது நாட்டில் இருந்து உம் \"கலை தீவிரவாதத்தை\" செய்து பாருங்கள், அப்பொழுதுதான் நீவீர் செய்து\nஇந்திய அரசு ஒளிபரப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம், மிக மிக தாமதமாக அந்த திருத்தம் கொண்டுவரப் பட்டிருந்தாலும் இப்பொழுது மோடி அரசாவது செய்தார்களே என்ற ஒரு நிம்மதி பிறக்கின்றது\nஇந்த சட்டத்துக்கு அகில இந்திய அளவில் எந்த எதிர்ப்பும் எழவில்லை ஆனால் தமிழகத்தில் மட்டும் வழக்கமான எதிர்ப்புகள் எழுகின்றன‌ ஆனால் தமிழகத்தில் மட்டும் வழக்கமான எதிர்ப்புகள் எழுகின்றன‌ தமிழகத்தில் இதனை “கலையுலக தீவிரவாதி” சூர்யா என்பவர் முன்னெடுக்கின்றார், இது அவர்மேல் அகில இந்திய மக்களுக்கும் தேசாபிமானிகளுக்கும் பெரும் எதிர்ப்பினை கொடுத்துள்ளது\nதமிழகம் ஒன்றே திரையுலகம் அரசியலை கட்டுபடுத்தும் மாநிலம், சினிமாக்காரனை தூக்கிவைத்து கொண்டாடும் மாநிலம் எனும் வகையில் தேசத்துக்கும் தேச அமைதிக்கும் மட்டும் பங்கம் விளைவிக்கும் படங்கள் மேல் நடவடிக்கை எடுக்க கூடாது அது “கருத்து சுதந்திரம்” என சூர்யா புலம்புவது அவர்மேல் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது\nஅவர் சினிமா மூலம் தேச எதிர்ப்பையும் இன்னும் பல விஷயங்களையும் செய்ய திட்டமிட்டிருந்தாரா அதை அரசு தடுக்கும் நிலையில் அலறுகின்றாரா எனும் மிகபெரிய கேள்வி எழுகின்றது\nசூர்யாவின் நடவடிக்கைகள் சமீப காலமாக சர்ச்சைகுள்ளானவ���, நீட் தேர்வு என கடந்தவாரம் வரை புலம்பும் அவர், திமுக அரசின் நீட் தேர்வு என்பது அரசியல் மோசடியாக போனது பற்றி வாயே திறக்கவில்லை. எல்லோருக்கும் சமத்துவக் கல்வி என சொல்லும் சூர்யா, நாடு முழுக்க ஒரே கல்வி என்பதற்கு ஏன் அமைதி என்பதும் தெரியவில்லை.\nஇப்பொழுது புதிய ஒளிபரப்பு சட்டத்துக்கு எதிராக தன் தீவிரவாத கும்பலை தமிழகத்தில் திரட்டுகின்றார் சூர்யாசூர்யா என்பவருக்கு தேசாபிமானிகள் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்\nஅய்யா சூர்யா, இங்கு உங்களின் சிங்கம் போன்ற படங்களுக்கு யாரும் தடை விதிக்கவில்லை, நாட்டுக்கும் இந்து மதத்துக்கும் எதிரான கருத்துக்களை சொல்லாதவரை உங்கள் படத்தை யாரும் தடுக்கப் போவதில்லை\nஎம்.ஜி.ஆரின் நம்நாடு முதல் மணிரத்தினத்தின் ரோஜா வரை யாராவது ஒரு குற்றம் சொல்லமுடியுமா அதை யாராவது தடுத்தார்களா ஏன் உம்முடைய சிங்கம், வானரம் ஆயிரம் படங்களை ஏதும் சொல்லமுடியுமா நல்ல கருத்துக்களையும், நாட்டுபற்றையும் வளர்க்கும் படங்களை எந்த அரசு தடுக்க முடியும்\nபாரத விலாஸ் முதல் இந்தியன் போன்ற படங்களை எந்த சட்டம் தடுக்க முடியும் கலை என்பது பொழுதுபோக்குத்தான் ஆனால் அதில் தேசஎதிர்ப்பையும் வீண் சமூக குழப்பங்களையும் திட்டமிட்டு பரப்புவோம் என அடம்பிடித்தால் யார் எற்பார்கள் கலை என்பது பொழுதுபோக்குத்தான் ஆனால் அதில் தேசஎதிர்ப்பையும் வீண் சமூக குழப்பங்களையும் திட்டமிட்டு பரப்புவோம் என அடம்பிடித்தால் யார் எற்பார்கள் தேசாபிமானிகள் எப்படி ஏற்றுகொள்ள முடியும்\n 130 கோடி மக்களுக்கான‌ தமிழக கூத்தாடி ஒருவனின் கருத்தை கேட்டுத்தான் எழுதவேண்டும் என கருதுவது எவ்வகை நியாயம்\nஇந்து எதிர்ப்பும் இந்திய எதிர்ப்பும் கொண்டு, திராவிட ஜால்ரா சத்தத்தில் எல்லா சட்டமும் என்னை கேட்டுகொண்டுதான் எழுதபட வேண்டுமென நீர் கருதினால் அதையெல்லாம் ஏற்க முடியாது. இந்தியாவுக்கு எதிராகவும் இந்து மதத்துக்கு எதிராக பேசுவது மட்டும் கருத்து சுதந்திரம் என்றால் அப்படிபட்ட கருத்து சுதந்திரத்தை இந்நாட்டில் அனுமதிக்கவே முடியாது இந்தியா உலக நாடுகளுக்கு இணையாக முன்னேறிக் கொண்டிருக்கும் நேரமிது\nசீன படங்கள், கொரிய படங்கள் ஏன் ஈரானிய படங்கள் கூட உலகளாவில் விருதுகளை பெருகின்றன, ஆனால் அங்கெல்லாம் தேசவிரோத அவர்கள் கலாச்சார விரோத கருத்து ஒரு புள்ளி கூட அனுமதிக்கப் படுவதில்லை உலகாளும் ஹாலிவுட்டில் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தை இடம்பெற முடியாது\nஆம் சினிமா என்பது ஒரு ஊடகம் எனும் வகையில் அந்நாடுகள் வலு கவனமாக மக்களிடம் செல்லும் கருத்துக்களை நோக்குகின்றன, அதில் நாட்டுக்கும் சமூக அமைதிக்கும் எதிரான கருத்து என்றால் உடனே தடுக்கின்றன‌ உங்களுக்கு ஒரு விஷயம் அழுத்தி சொல்ல விரும்புகின்றோம்\nஇந்த சட்டம் பாஜகவின் மோடி கொண்டுவரும் சட்டம் அல்ல, இது இந்திய அரசின் சட்டம் கட்சிகள் வரும் செல்லும், மோடி செல்வார் இன்னொரு பிரதமர் வருவார். ஆனால் நாடு என்றும் நிலையானது கட்சிகள் வரும் செல்லும், மோடி செல்வார் இன்னொரு பிரதமர் வருவார். ஆனால் நாடு என்றும் நிலையானது அந்த நாட்டுக்கு எது நல்லதோ எது சரியோ அதைத்தான் மோடி செய்கின்றார், இதை எந்த வருங்கால பிரதமரும் மாற்ற முடியாது\nநாட்டுக்கு விரோதமற்ற, இந்து விரோதமற்ற படங்களை நீங்கள் எவ்வளவும் எடுங்கள், மற்றபடி இந்த சட்டம் பற்றி ஏன் அஞ்சுகின்றீர்கள் என்பதுதான் தெரியவில்லை ஒரு பாம்பு வேட்டையாடி அதன் திறமைக்கேற்ப உண்ணலாம், ஆனால் ஊருக்குள் புகுந்து காவல்காரன் கையில் இருக்கும் கம்பு என் “உணவு வேட்டைக்கு” எதிரானது என்றால் அது நகைப்புக் குரியது\nஇது தேசம், அரசு அதன் காவலாளி அந்த அரசு இந்நாட்டுக்கு எது தேவையோ அதை மிக தெளிவாக உறுதியாக செய்கின்றது, அதை கண்டிப்பது நியாயமில்லை, எல்லா விஷயங்களிலும் இப்படி நீர் அழிச்சாட்டியம் செய்வதும் சரி அல்ல‌\nஇந்தியாவில் ஆயிரகணக்கான நடிகர் நடிகையர் இருக்கும் நிலையில் நீர் ஒருவர்தான் நடிகர் என்பது போல் குதிப்பதும் சரியல்ல‌ நீர் சொன்னபடி இச்சட்டத்தை எதிர்த்து திரையுலகை விட்டு செல்வதாக செய்தால் உம்மேல் ஏற்பட்டிருக்கும் சந்தேகம் சரியாகும், நீர் தேசவிரோத கைகூலி என்பதும் சினிமாவில் குழப்பம் செய்யமுடியா நிலையில் ஓடி விட்டீர் என்பதும் உண்மையாகும்\nஇச்சட்டத்தை எதிர்த்து நீர் சினிமாவில் இருந்து விலகினால் அது மிக்க நல்லது, நாட்டுக்கு அது நீர் செய்யும் மிகபெரிய சேவையாக அமையும் அந்த நல்ல விஷயத்தை உடனே செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்\nஇந்நாடு என்பது உம்மைப் போன்ற நடிகனை நம்பி இல்லை, உமது வியாபாரத்திற்காக நீர் எதையும் பேசித் திரியலாம் ஏதோ 4 படத்தில் நடித்து தமிழகத்தின் அல்லக்கைகள் சில கைதட்டி விட்டால் அதற்காக நீர் நாட்டை காக்க வந்த அவதாரமாகி விடமாட்டீர் ஏதோ 4 படத்தில் நடித்து தமிழகத்தின் அல்லக்கைகள் சில கைதட்டி விட்டால் அதற்காக நீர் நாட்டை காக்க வந்த அவதாரமாகி விடமாட்டீர் ஆனானாட்ட எம்.ஜி.ராமசந்திரனே இந்தியனாக நல்ல குடிமகனாக தன் படங்களிலும் அரசியலிலும் இருந்தார் என்பதை மறக்க வேண்டா\nநீர் ஒரு நடிகன், சினிமா மாயையில் நிற்கும் அற்ப உருவம் அதை தவிர உமக்கு என்ன உண்டு எல்லையில் பனிமலையிலும் ராஜஸ்தான் வெயிலிலும் அசாம் காடுகளிலும் நிற்கும் இந்திய வீரனின் காலணிக்கு கூட உமக்கு இந்நாட்டை பற்றி அதன் சட்டங்களை பற்றி பேச‌ தகுதி இல்லை என்பதனை முதலில் உணருங்கள், அதுதான் உமக்கு தெளிவினை கொடுக்கும்\nஆனாலும் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசை கண்டித்து சினிமாவில் இருந்து வெளிநடப்பு செய்யாமல் அந்த படுதோல்வி அரசியலை கண்டிக்காமல் இப்படியெல்லாம் கிளம்புவது உம்மேல் மிகப் பெரிய பரிதாபத்தை ஏற்படுத்துகின்றது\nஉடனே சினிமாவில் இருந்து விலகி தமிழ்நாட்டில் இருந்தே விலகி நீவீர் வேறு எங்காவது செல்ல வாழ்த்துக்கள், மறக்காமல் உங்கள் அருமை மனைவியினையும் அழைத்து சென்றுவிடவும்\nஆம் இன்னொரு மாநிலத்தில் அல்லது நாட்டில் இருந்து உம் “கலை தீவிரவாதத்தை” செய்து பாருங்கள், அப்பொழுதுதான் நீவீர் செய்துகொண்டிருக்கும் காரியத்தின் அயோக்கியதனம் உமக்கு புரியவரும், அந்த அனுபவத்தில் நல்ல இந்தியனாக திருந்தி வருவீர்கள்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதினசரி செய்திகள் - 27/09/2021 7:30 AM\nVivo X70 சீரிஸில் 3 மாடல்கள்: சிறப்பம்சங்கள்..\nதினசரி செய்திகள் - 27/09/2021 7:14 AM\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nதினசரி செய்திகள் - 27/09/2021 7:09 AM\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nசூப்பர்.. ஸ்வீட் கார்ன் சூப்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nVivo X70 சீரிஸில் 3 மாடல்கள்: சிறப்பம்சங்கள்..\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ��நாடகக் காதல்’ மனோபாவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://etamil.blogspot.com/2006/07/six-word-stories.html", "date_download": "2021-09-27T03:04:17Z", "digest": "sha1:IGSPFMKDPMAZV6CS6HY4TIWZLSBZO6OT", "length": 61504, "nlines": 934, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: Six Word Stories", "raw_content": "\nவியாழன், ஜூலை 20, 2006\nஆறு வரிகளில் கதை சொல்ல அழைக்கிறார் எர்னஸ்ட் ஹெமிங்வே. அவர் எழுதியது:\nசுஜாதா 55 வார்த்தைகளில் சிறுகதை எழுத சொன்னது அந்தக் காலம். ஆறு வரி கதைகள் நிகழ்காலம்.\nவலைப்பதிவுக்குத் தடை. இந்தியாவில் 52.6% உற்பத்தி பெருக்கம்.\nதெருப்பொறுக்கி என்னையே முறைக்கிறான். நான் அவளை முறைக்கிறேன்.\nகடவுள் மறுப்புக் கொள்கையை எழுதியவனை தரிசிக்க தடியடி.\nசினிமா பார்ப்பதற்கு முன் IMDB.com படிக்கிறான் விமர்சகன்.\nரயிலில் குளிரூட்டு சுணங்கல். வாயிற்கதவைத் திறந்தவனுக்கு மோட்சம்.\nகுண்டுவெடிப்பு - 250 இறப்பு: தலைப்புச்செய்தி. பட்டினி சாவு\nShamash Says... : \"The Hemingway Challenge\" வலைப்பதிவில் இருந்து சில ஆங்கில ஆறு வரிக் கதைகள்:\nவந்தியத்தேவன் முன்னர் எழுதிய 55 வார்த்தை கதைகள்: தொடரும் குளம்பொலி வந்தியத்தேவன் :: வீட்டுக்கு வீடு | நிதர்சனம் | எங்கள் அண்ணா | தனயன்\nஇடுகையிட்டது Boston Bala நேரம் 7/20/2006 08:40:00 முற்பகல்\nஆறு வார்த்தை கதைங்க. ஆறு வரி கதைனு தப்பா சொல்லிட்டீங்களே\nஆனைக்கு அடி சறுக்கும் ;)\n//தெருப்பொறுக்கி என்னையே முறைக்கிறான். நான் அவளை முறைக்கிறேன்.//\n//கடவுள் மறுப்புக் கொள்கையை எழுதியவனை தரிசிக்க தடியடி.//\nசொன்னது… 7/20/2006 09:18:00 முற்பகல்\nச்சும்மா நானும் எழுதலாம்னு நினைச்சப்ப உடனே தோன்றியது.\n1. திரையரங்கில் குண்டுவெடிப்பு. நல்லவேளை எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை\n2. இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்தது. நான் பரிட்சையில் தோற்றேன்.\nபெயரில்லா சொன்னது… 7/20/2006 10:09:00 முற்பகல்\nசொன்னது… 7/20/2006 10:23:00 முற்பகல்\n----ஆறு வார்த்தை கதைங்க. ஆறு வரி கதைனு----\n :-( முதலாளி வந்துடுவாரோ என்னும் அவசரத்தில் எழுதினால், எது உருப்படுகிறது\n----ஆனைக்கு அடி சறுக்கும் ----\nநான் அவ்வளவு குண்டு இன்னும் ஆகலியே ;-)\nசொன்னது… 7/20/2006 10:52:00 முற்பகல்\nவிக்னேஷ், இரண்டுமே மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்\nசொன்னது… 7/20/2006 10:53:00 முற்பகல்\nஉங்களுடைய ஆறு வார்த்தையை பார்த்து உதித்தது...\nபதவி உயர்வு பூங்கொத்து. குல்கந்து கேக்-கில் வண்டு.\nசொன்னது… 7/20/2006 11:02:00 முற்பகல்\nதியேட்டரில் கட்டவுட்டிற்கு ���ாலாபிஷேகம். பிள்ளையோ அழுது பசியால்.\nவிக்னேஷ், நல்லா வந்திருக்கு உங்க கதைகள். மேலே எழுதியது அதன் தாக்கமே.\nசொன்னது… 7/20/2006 12:34:00 பிற்பகல்\nசொன்னது… 7/20/2006 06:20:00 பிற்பகல்\nநன்றி பா.பா & இ.கொ,\nநீங்கள் கொடுத்த தைரியத்தில் மனதில் தோன்றிய இன்னும் நாலு கதைகளை தனிப்பதிவாக ( ரொம்ப காலமாய் ஆறு பதிவுக்கு என்ன செய்வது எனத்தெரியாமல் முழித்துகொண்டிருந்தேன் ;)- ) செய்திருக்கிறேன். ஏண்டா பாரட்டினோம்கிற ரேஞ்சுக்கு இருக்கிறதானு படிச்சிட்டு சொல்லுங்க.\nபெயரில்லா சொன்னது… 7/20/2006 09:58:00 பிற்பகல்\nநன்றி நம்பி. ஒரு வரையறைக்குள் (வெண்பா அளவுக்கு படுத்தாமல்) எழுத சொல்கிறார்கள்.\nErnest Hemingway நாவலாசிரியர். ஆறு வார்த்தைகளில் கதை சொல்வது கஷ்டமான விஷயம் தான். நான் எழுதியது சில முயற்சிகள் :-D\n- பழமொழியை உல்டா செய்வது : யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே ==> \"சினிமா பார்ப்பதற்கு முன் IMDB.com படிக்கிறான் விமர்சகன்.\"\n- செய்திகளைப் பகிடி செய்வது : \"வலைப்பதிவுக்குத் தடை. இந்தியாவில் 52.6% உற்பத்தி பெருக்கம்.\"\n- வெகுசனப் பத்திரிகைகளில் வரும் நீதியைப் புகட்டும் ஒரு பக்க கதைகள் : \"தெருப்பொறுக்கி என்னையே முறைக்கிறான். நான் அவளை முறைக்கிறேன்.\"\n- அறிக்கை விடுவது; கவர்ச்சியான தலைப்பு; உளவியல் சிந்தனை என்று நீங்களும் அடர்த்தியான ஆறு வார்த்தை கதை எழுத முயற்சிக்கலாம் ;-)\nஉங்களின் முயற்சியை இப்படி மாற்றி வைத்துப் பார்க்கத் தோன்றியது...\n1. ஊர், பெயர் என்ன\n2. 'அமெரிக்கா சுதந்திர நாடல்ல' எழுதினான்\n(இன்றைய 'குறும்பா'க்கள் தன்னிலை அனுபவம் என்பதை விட பொருளின் குணாதிசயங்களையும் சமூக விமர்சனங்களையும் சொல்லுகிறது.)\nமீட்டிங் அறுக்கிறது. 'அரசு ஊழியர்கள் பொறுப்பற்றவர்கள்' - வலைப்பதிந்தேன்.\nசொன்னது… 7/21/2006 06:32:00 முற்பகல்\nபாவம்ப்பா பா விட்டுடப்பா .\nபாபா போட்டது பதிவு. நட்சத்திரம் செய்தார் ஹைஜாக். :)\nவிக்னேஷ், இதுவும் தமாஷ்தான். இன்னும் கோபம் வேண்டாம்.\nசொன்னது… 7/21/2006 08:36:00 முற்பகல்\nஊர்கூடி தேரிழுக்க நிலைக்குவந்தது தேர்\nசொன்னது… 7/21/2006 08:54:00 முற்பகல்\nஇந்திய பட்டம் பறக்கிறது அமெரிக்க வானில் :))\nசொன்னது… 7/21/2006 09:24:00 முற்பகல்\nடாவின்ஸி கோடு போல இதோ என்னுடைய பங்களிப்பு:\nஈழததமிழர் படும்பாடு; வயிறு எரிகின்றது பிரேஜில் தோற்றது.\nஈழததமிழர் படும்பாடு; வயிறு எரிகின்றது ஜிடேன் தீவிரவாதி.\nசரக்குமார் விஜ���'சூர்ய கமலஹாஸன் நெப்போலியன் கும்பகோண உதிர்மொட்டுக்கள்.\nதீட்ஷிதர் போட்டுத்தாக்கு. கண்டதேவி கூனிக் குறுகி உள்ளேன்.\nநம்பிக்கையின்பாற்பட்டு அமெரிக்காவை விட்டு இந்தியாவில் சிறுதொழில் செய்கின்றேன். தேசபக்தி\nசங்கரமடம் சந்தி சிரிக்கின்றது. முழுப் பூசணிக்காயாய் ஆதீனங்கள்.\nகண்ட(தேவி)நாள் முதலாய் காதல் பெருகுதடி... கையினில் திருப்பாச்சேத்தி\nபடிக்கப்போனேன். துரத்தி அடித்தது. பாபா பதிவின் லின்ங்குகள்.\nகுலைகுலையாம் மந்திரிக்காய் தொலைஞ்சு போச்சு பத்ரி லின்ங்காய்\nமூனா கானா லேனா சூனா செந்தமிழில் முகலேசு\nபோகப் போக உங்களுக்கே தெரியும் போய் வருகின்றேன்.\nசொன்னது… 7/21/2006 11:31:00 முற்பகல்\n//நம்பிக்கையின்பாற்பட்டு அமெரிக்காவை விட்டு இந்தியாவில் சிறுதொழில் செய்கின்றேன். தேசபக்தி\nஅமெரிக்காவை விட்டு இந்தியாவில் சிறுதொழில் செய்கின்றேன். தேசபக்தி\nசொன்னது… 7/21/2006 11:56:00 முற்பகல்\nகாலேஜில் டாவடித்தது பாப்பாத்தியை. இன்டர்நெட்டில் எதிர்ப்பது பார்ப்பனியத்தை.\nஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் - நியூட்ரல் ஜல்லி.\nசொன்னது… 7/21/2006 12:08:00 பிற்பகல்\nஇன்னும் சில: (கதையா கவிதையா உடைத்துப் போட்ட உரைநடையா என்று தெரியாது. வெள்ளி பிற்பகல் தூக்கத்தைக் கெடுக்கும்விதமாக முயன்றது.)\nவலைப்பதிவெழுதிச் செத்துப் பிழைக்கிறான் அனுதினமும்\n(குறிப்பு: சரியான வரிகள் நினைவில் இல்லை. ஆனால், ஸ்ரீரங்கநாதரையும் தில்லையம்பலத்தாரையும் பீரங்கியில் பிளக்கும் நாள் எந்நாளோ என்ற பொருளில் பாரதிதாசன் எழுதிய கவிதையொன்று இருக்கிறது.)\nகருத்து கந்தசாமிகளுக்கு இரண்டு பக்கமும் இடி.\nஆறு வார்த்தைகளை அடுக்கினால் கதை கவிதை இன்னபிற ரெடி.\nபத்துப் பதிவெழுதிய பின்னே எல்லாரும் எழுத்தாளர்.\nஇரண்டாயிரமாண்டு செத்துக்கிடந்த தமிழை இன்டர்நெட்டில் வேகமாக வளர்க்கிறார்.\nசொன்னது… 7/21/2006 01:41:00 பிற்பகல்\nமுடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்\nஇப்போதான் தினமலர் திறந்தேன். முதல் படமே நடிகர் திலக சிலை திறப்பு விழா பற்றித்தான். அதனால் வந்தது....:)\nசொன்னது… 7/21/2006 02:07:00 பிற்பகல்\n----முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்\nதவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்னும் தைரியத்தில் சொல்கிறேன். முன்னதை விட பன்முனைப்போடு வெளிவந்திருக்கிறது.\nபுத்தன் யே���ு காந்தி பிறந்தது எதற்காக\nசொன்னது… 7/21/2006 02:21:00 பிற்பகல்\n----காலேஜில் டாவடித்தது பாப்பாத்தியை. இன்டர்நெட்டில் எதிர்ப்பது பார்ப்பனியத்தை.---\nஇதற்கு பொருத்தமாக வெளிவர முடியாமல் பொட்டிக்குள் இருக்கும் படத்தின் பாடல்: Black Friday - Music India OnLine :: Badshah In Jail\n----ஸ்ரீரங்கநாதரையும் தில்லையம்பலத்தாரையும் பீரங்கியில் பிளக்கும் நாள் எந்நாளோ என்ற பொருளில் பாரதிதாசன----\nஆம் : ஹரிமொழி - கவிதைத் தொகுப்பும் இலக்கிய (இளகிய\n----அரசியல் பேசமாட்டார்; அரசியல் செய்வார்; வலைப்பதிவு நிபுணர்---- என்பதற்கு ஒப்ப :\nMAANIDAL - மானிடள்: April 2006: \"Ordnance என்ற ஆங்கிலச் சொல்லிற்கு பீரங்கி, சகடத்தின் மேல் ஏற்றப்படும் பெரிய இயந்திரத்துப்பாக்கி, படைக்கலச் சாலையரங்கம் என்ற பொருள்களைத் தருகிறது சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழகராதி\"\nபத்துப் பதிவெழுதிய பின்னே எல்லாரும் எழுத்தாளர்.\n-----இரண்டாயிரமாண்டு செத்துக்கிடந்த தமிழை இன்டர்நெட்டில் வேகமாக வளர்க்கிறார்.-----\nஇணையம் உளவாக இண்டெர்னெட் கூறல்\nகமர்கட் இருக்க கஷாயம் கவர்ந்தற்று :-)\nசொன்னது… 7/21/2006 02:38:00 பிற்பகல்\n'கருத்துள்ள பதிவைவிட கமெண்ட்டுள்ள பதிவே மேல்.' என்னும் பிகேயெஸ் கருத்தொப்ப, உள்குத்தியதற்கு நன்றி.\n'கதை கேட்கப் போனேன்; குசும்பு வாங்கி வந்தேன்\n----சரக்குமார் விஜய'சூர்ய கமலஹாஸன் நெப்போலியன் கும்பகோண உதிர்மொட்டுக்கள்.----\n'ரஜினியை எப்படி விட்டு விட்டீர்கள்; ஓ சிவாஜி\n----சங்கரமடம் சந்தி சிரிக்கின்றது. முழுப் பூசணிக்காயாய் ஆதீனங்கள்.----\n'அனுராதாவுக்கும் ரமணனுக்கும் ஒரு வார்த்தைதான் வித்தியாசம். பின்னெழுத்துக்கள்'\n----குலைகுலையாம் மந்திரிக்காய் தொலைஞ்சு போச்சு பத்ரி லின்ங்காய்----\n'தனிமனிதத் தாக்குதல். பின்னூட்ட அங்கீகரிப்பு. அரிப்பு வாதம்'\nசொன்னது… 7/21/2006 02:45:00 பிற்பகல்\n//காலேஜில் டாவடித்தது பாப்பாத்தியை. இன்டர்நெட்டில் எதிர்ப்பது பார்ப்பனியத்தை.//\nசொன்னது… 7/21/2006 04:23:00 பிற்பகல்\nஇன்னும் கொஞ்சம்: (எல்லாரின் ஆறுவரி கதை/கவிதைகளையும் தொகுத்து ஒரு பதிவாக இடுவது குறித்து யோசிக்கலாமே.)\nஎக்ஸ்ஸைப் பரிசோதித்த டாக்டர் \"வலைப்பதிவு சின்ட்ரோம்\" என்றார்.\n(விளக்கம்: எக்ஸ் கதாபாத்திரத்தின் பெயர்)\nஅவளைப் பார்த்தான். அவளும் பார்த்தாள். பயந்து பின்வாங்கினான்.\nபிள்ளைகள் முன்னே சண்டையிட்டார்கள். படுக்கையில் கொஞ்சிக் கொண்டார்கள்.\nகைகுலுக்கியபின் அமைதியாக ஆடினர் சதுரங்கத்தை. அரசியல்வாதி ஆச்சரியப்பட்டார்.\nபீர்பாட்டிலைக் கவிழ்த்து வைத்தான். பேப்பர் நிரம்பியது எழுத்துகளால்.\nசிரித்தழுதோடியாடி திரை நிரைத்தான். தேறாதென்றார் இருக்கையிலிருந்த படி.\nசொன்னது… 7/21/2006 05:01:00 பிற்பகல்\nகல்லூரியில் பாப்பாத்தியை டாவடித்தான். இன்டர்நெட்டில் பார்ப்பனியத்தை எதிர்க்கிறான்.\n(இப்போது இது கதையாகிறது. முன்னர் எழுதியது பல கருக்களாகவும் அறிக்கைபோலவும் தோன்றுவது உண்மைதான். அவற்றையும் இப்படி மாற்ற முடியும்.)\nஉதாரணமாக பத்துப் பதிவெழுதிய பின்னே எல்லாரும் எழுத்தாளர் என்பதைப் பின்வருமாறு மாற்றலாம்.\nபத்துப் பதிவு எழுதினார். எழுத்தாளரானார்.\nஊர் இரண்டுபட்டது. கூத்தாடி கொண்டாடினார். நியூட்ரல் ஜல்லியடித்து.\nகருத்தையல்ல எதிராளியை ஆடினார். வலைப்பதிவு கூட்டம் கைதட்டியது.\nஸ்ரீரங்கநாதருக்கும் தில்லைநடராசருக்கும் பீரங்கி வேண்டாமென்று பிரபந்த-திருவாசகம் பாடினார்.\nஅவர் அரசியல் பேசமாட்டார். செய்வார். வலைப்பதிவு நிபுணர்.\nகருத்து கந்தசாமியானார். இரண்டு பக்கமும் இடி வாங்கினார்.\nஆறு வார்த்தைகளை அடுக்கினார். கதை கவிதை ரெடி.\nதிருத்திய வடிவங்களைக் கணக்கில் கொண்டு விமர்சிக்குமாறு நண்பர்களை வேண்டுகிறேன்.\nசொன்னது… 7/21/2006 05:11:00 பிற்பகல்\n\"ஸ்ரீரங்கநாதருக்கும் தில்லைநடராசருக்கும் பீரங்கி\" முழங்கினார். இப்போதைக்கு பிரபந்த-திருவாசகம் பாடினார்.\nபெயரில்லா சொன்னது… 7/21/2006 05:47:00 பிற்பகல்\nபிள்ளைகள் முன்னே கொஞ்சிக் கொண்டார்கள். படுக்கையில் சண்டையிட்டார்கள் (அமெரிக்க முறை\nபெயரில்லா சொன்னது… 7/21/2006 05:49:00 பிற்பகல்\n//----சரக்குமார் விஜய'சூர்ய கமலஹாஸன் நெப்போலியன் கும்பகோண உதிர்மொட்டுக்கள்.----\n'ரஜினியை எப்படி விட்டு விட்டீர்கள்; ஓ சிவாஜி\n//----குலைகுலையாம் மந்திரிக்காய் தொலைஞ்சு போச்சு பத்ரி லின்ங்காய்----\n'தனிமனிதத் தாக்குதல். பின்னூட்ட அங்கீகரிப்பு. அரிப்பு வாதம்'//\nதவறான தகவல்களைத் தந்தற்காக \"பொது மன்னிப்பு\" பாபா கேட்க வேண்டும். ஏன் கேட்க வைப்பேன் என்று \"அன்புடன்\" கேட்டுக் கொள்கிறேன்.\nசொன்னது… 7/21/2006 06:03:00 பிற்பகல்\nதேன்கூடு போட்டியிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் பேராசிரியர்.\nகாப்பிரைட் வழக்கறிஞர் சட்டப் புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்தார்.\nஅனுமதி வாங்காமல் பிரசுரமா��ென அழுதார். அடுத்தவர் செய்தபோது.\nஊடகங்கள் கவனிக்கவில்லை. புலம்பினார். அதையும் யாரும் கவனிக்கவில்லை.\nசொன்னது… 7/21/2006 06:12:00 பிற்பகல்\nபிகேஎஸ்ஸிற்குப் பிடித்தது பித்து. பாவம் ஆறு வார்த்தைகள்\nபிகேஎஸ், சும்மா ஜாலிக்கு. கோச்சுக்காதீங்க, நீங்க எழுதறது நல்லாவே இருக்கு. :)\nஇன்னைக்கு பூரா நானும் இப்படித்தான் இருக்கேன். :D\nசொன்னது… 7/21/2006 06:32:00 பிற்பகல்\nவன்னிய ஓட்டு அம்பிக்கு இல்லை. அம்பி-சாமி வன்னியருக்கெதற்கு\nஅதீதமாக உணர்ச்சி வசப்பட்டதால் அய்யாவும் பேசினார் ஆங்கிலத்தில்.\nகவலைப்படாதீர்கள் உங்கள் கருத்து சுதந்திரம் மாடரேஷன் செய்யப்படுகின்றது.\nஉரிக்க உரிக்க ஒன்றுமேயில்லை; போடா வெங்'காயம்' என்றார்கள்\nகண்ணகி திரும்பி வந்தாள்; காணாமல் போனது சுனாமி\nசொன்னது… 7/21/2006 06:52:00 பிற்பகல்\nபிள்ளைகளிடம் கோபித்து வெளிவந்தான். பக்கத்து வீட்டுக்காரியிடம் சிரித்தான்.\nகவிதை எழுதினான். கதைபோல. கதையெழுதினான். கட்டுரை என்றார்கள்.\nஇலக்கிய விசாரம் செய்தார்கள். இலக்கிய அனுபவம் தொலைந்தது.\nராத்திரி புணர்ந்த முகத்தைக் காலையில் காணச் சகிக்கவில்லை.\nசொன்னது… 7/21/2006 07:24:00 பிற்பகல்\nசொன்னது… 7/21/2006 07:32:00 பிற்பகல்\nசொன்னது… 7/21/2006 11:14:00 பிற்பகல்\nசொன்னது… 7/22/2006 08:25:00 முற்பகல்\nவினவியரை \"மெண்டலா\" என்று கேட்டவரைப் பரிதாபமாகப் பார்த்தனர்.\nபன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது.\nசொன்னது… 7/22/2006 09:46:00 முற்பகல்\nவினவியவரை \"மெண்டலா\" என்று கேட்டவரைப் பரிதாபமாகப் பார்த்தனர்.\nசொன்னது… 7/22/2006 10:24:00 முற்பகல்\nமனைவி பிரசவவலியில் துடித்தாள். நர்ஸ் அழகாக இருக்கிறாள்.\nகாசுக்கேற்ற சுகம் கிடைக்க வயகரா சாப்பிட்டுப் போனான்.\nஅவர் செத்துப் போனார். எல்லாரும் பாராட்டினார்கள்.\nபடிப்பு. அழகு. திமிர். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை.\nஅம்மாவுக்கும் மனைவிக்கும் சண்டை. அவன் வாக்கிங் போனான்.\nபின்னூட்டம் நூறாகியது. ஐம்பது அவரது. ஆனாலும் மகிழ்ந்தார்.\nபிள்ளைகள் தூங்கியபின் நெருங்கினாள். டயர்டா இருக்கு என்றான்.\nநினைத்ததை எழுதினார். பிரபலமானார். பிறர் நினைப்பதை எழுதினார்.\nஅவன் வலைப்பதிவில் பிஸி. அவள் 'சாட்\"டில் பிஸி.\nமேலதிகாரி திட்டினார். வெளியே வந்தான். செக்ரட்டரியிடம் வழிந்தான்.\nஆறு வார்த்தையில் நூறு எழுதினான். எதிலும் கதையில்லை.\nசொன்னது… 7/22/2006 02:02:00 பிற்பகல்\nசொன்னது… 7/22/2006 07:23:00 பிற்பகல்\nசொன்னது… 7/22/2006 07:28:00 பிற்பகல்\nஎனக்கு 'என்பது' எங்களுக்கு என்று ஃப்ரீமேஸனார், பிகேயெஸ், குசும்பன், விக்னேஷ், நம்பி, மதுமிதா, கோவியார், நா.சி., நம்பி, (யாரையாவது விட்டுட்டேனா... இந்த ஆஸ்ச்கார் விருது விழாவில் நாய்க்குட்டி, மனைவி, மகள், எதிர் வீட்டு ம்யூஸ் (இது அந்த ம்யூஸ் அல்ல (போலிக்காக அதை சொல்லி வைக்கிறேன்) அதற்காக அவரை தவிர்க்க வில்லை (ம்யூஸுக்காக சொல்லி வைக்கிறேன்)), டைனோ போன்ற வாசகப் பெர்ருந்தகைகள்) என்று அவர்களையே சேரும் :-)\n(இந்தக் கருத்து வேண்டாம் என்று கணினி இரு முறை தொய்ந்து போனது. -->\nகணினி தொய்ந்தது; வயாக்ரா திறந்தேன். எஃப்டிவி ரிப்பேர்.)\nசொன்னது… 7/22/2006 07:35:00 பிற்பகல்\nபிகேயெஸ்: கதை என்று நான் கருதுபவை (மிகவும் விரும்ம்பியது தடி எழுத்தில்)...\nபிள்ளைகளிடம் கோபித்து வெளிவந்தான். பக்கத்து வீட்டுக்காரியிடம் சிரித்தான்.\nராத்திரி புணர்ந்த முகத்தைக் காலையில் காணச் சகிக்கவில்லை.\nபன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது.\nமனைவி பிரசவவலியில் துடித்தாள். நர்ஸ் அழகாக இருக்கிறாள். என்று தொடங்கும் 'மேலும்...'இல் அனைத்துமே நன்றாக வாய்த்திருக்கிறது. நன்றி\nதேன்கூடு போட்டியிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் பேராசிரியர்.\nநான் (கொலை செய்து) மாற்றினால் - சப்தஸ்வரங்கள் முடிவுகளிலும் இடஒதுக்கீடு தேவை: பின்க் ஃப்ளாய்ட்\nகாப்பிரைட் வழக்கறிஞர் சட்டப் புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்தார்.\n காப்பிரைட் சட்டப்புத்தகம் ஜெராக்ஸ் தேவை.\nஊடகங்கள் கவனிக்கவில்லை. புலம்பினார். அதையும் யாரும் கவனிக்கவில்லை.\nஊடகங்கள் அசட்டை. புலம்பினார். உபசரணையுண்டு; தனியே தொடர்ந்தார்.\nகவிதை எழுதினான். கதைபோல. கதையெழுதினான். கட்டுரை என்றார்கள்.\nநெடுங்கவிதை விமர்சனம் : கதைபோல. அனுபவக்கதை : விமர்சகன் விடவில்லை\n(என்னைத்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்)\nசொன்னது… 7/22/2006 08:04:00 பிற்பகல்\nசுரேஷ் (penathal Suresh) - ஆறு வார்த்தையில் கதைகள் - என் முயற்சி (22 Jul 2006)\nசொன்னது… 7/22/2006 08:06:00 பிற்பகல்\nபத்ரி தன்னுடைய வலைப்பதிவில் இருந்து, தமிழ்ப்பதிவுகளுக்கான கிடங்கை காலி செய்ததை தற்போதுதான் அவதானிக்கிறேன். மன்னிக்க\n(இங்கே ஒரு சிரிப்பான் போட்டு என்னுடைய மன்னிப்பை மன்னன் ரஜினியை மாதிரி மீசைத்தட்டிக் கொள்ள ஆசைதான்... இருந்தாலும், ரஜினி என்பவரை தங்கர் பச்���ான் முதல் கவனம் தேவைப்படும் பதிவர் வரை தேவைக்கேற்ப தலைப்பு முதல் உள்ளடக்கம் வரை ஈர்த்துக் கொள்வதால், அவரை விட்டு விடுவோம்)\nபிகு: கஷ்டப்பட்டு 50-க்கு முக்கு முனகிறேன். அடுத்ததில், உங்கள் குறுங்கதைகளை அலசுகிறேன்\nசொன்னது… 7/22/2006 08:24:00 பிற்பகல்\nவன்னிய ஓட்டு அம்பிக்கு இல்லை. அம்பி-சாமி வன்னியருக்கெதற்கு\n'மற்ற ஜாதி ஓட்டுக் கிடைக்குமா\nஅதீதமாக உணர்ச்சி வசப்பட்டதால் அய்யாவும் பேசினார் ஆங்கிலத்தில்.\nகருத்து சேரியமும் எண்ண வீரியமும் தேவை. எடு ஆங்கிலத்தை.\nகவலைப்படாதீர்கள் உங்கள் கருத்து சுதந்திரம் மாடரேஷன் செய்யப்படுகின்றது.\n' உடனடியாக வரப்பெற்றது. 'உவ்வேக்' கிடப்பில் போடப்பட்டது.\nஉரிக்க உரிக்க ஒன்றுமேயில்லை; போடா வெங்'காயம்' என்றார்கள்\nபத்ரி குறுங்கதை புரியவில்லை; பொறிப்புரை சரணடைந்தான் பயந்தாங்கொள்ளி.\nகண்ணகி திரும்பி வந்தாள்; காணாமல் போனது சுனாமி\n'சுனாமி பார்வையிட அமைச்சர் தாய்லாந்து பயணம்'. கோடை.\nசொன்னது… 7/22/2006 08:35:00 பிற்பகல்\n சம்பந்தப்பட்ட வரிகளை நீக்கியிருந்தாலே போதுமே :-)\nஎனக்கென்னமோ ஹெமிங்வே'ன்னா உருகுவே, பராகுவே மாதிரி ஏதோ ஒரு ஊரு பேருன்னுதான் நெனைச்சிக்கிட்டு இருந்தேன். என்னயவே ஆறு வார்த்தையில கதை, அதுவும் கலர் கோடு போட முடியாமல் எழுத வைத்ததற்கு மிக்க நன்றி...\nஎன்ன சாரே அரை சதம் என்ன டெண்டுல்கரோட அதிசயமான ரெட்டை சதமடிப்போமே டெண்டுல்கரோட அதிசயமான ரெட்டை சதமடிப்போமே பிகேஎஸ் மனசு வைக்க வேண்டும் ;-)\nசொன்னது… 7/23/2006 09:13:00 முற்பகல்\nஅட, இது நல்லா இருக்கே\nஆறு வரிக்கதைகள் என்றாலும் தலைப்பு வைக்கலாம் இல்லையா\nதிருமணம் முடிந்ததும் தொடங்குகியது போட்டி, இருவரும் ஜெயிக்க.\nவெடித்ததும் பாயும் வித்தியாசமான ஏவுகணை, சப்பாத்திக் கட்டை.\nகாதலித்த பெண்ணையே மணமுடிந்தான், உழைப்பிற்கு ஏற்ற கூலி.\nகொண்ட்டாட்ட வாழ்க்கையில் திண்டாட்ட கணங்கள், அத்தனையும் சொர்க்கம்.\nசொன்னது… 7/23/2006 10:39:00 முற்பகல்\nசொன்னது… 7/23/2006 11:02:00 முற்பகல்\nசொன்னது… 7/23/2006 11:03:00 முற்பகல்\nசொன்னது… 7/23/2006 11:04:00 முற்பகல்\nசொன்னது… 7/23/2006 11:04:00 முற்பகல்\nஐம்பதிலும் ஆசை வரவைத்த் இலவசக்கொத்தனாருக்கு __/\\__\nசொன்னது… 7/24/2006 06:09:00 முற்பகல்\nஅடப்பாவி பாபா, நாற்பதுக்கும் மேற்பட்ட ஆறு வார்த்தைக் கதைகளை நான் போட்டேன். ஐம்பது போட்டதற்கு கொத்ஸ் அவர்களுக்கு நன்றியா. உமக்கு இனி ஆறு வ��ர்த்தைகளில் பின்னூட்டம் வர வாழ்த்துகிறேன். (உதாரணம்: \"கசுமாலம், இது எல்லாம் என்ன, ஒரு பதிவா\", \"இன்னும் எவ்ளோ நாளைக்கு காபி பேஸ்ட் செய்வாய்\", \"எடுத்துப் போட்டது இருக்கட்டும் பாபா, உன் கருத்தென்ன\" வகை தொகையறாக்களாக பின்னூட்டம் வரக் கடவது :-) ).\nசொன்னது… 7/24/2006 11:49:00 முற்பகல்\n\"கசுமாலம், இது எல்லாம் என்ன, ஒரு பதிவா\",\n\"இன்னும் எவ்ளோ நாளைக்கு காபி பேஸ்ட் செய்வாய்\",\n\"எடுத்துப் போட்டது இருக்கட்டும் பாபா, உன் கருத்தென்ன\nசொன்னது… 7/24/2006 12:32:00 பிற்பகல்\nஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஒன்று\nஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து முப்பத்தாறு\nறுன்ஒ றுன்மூ முமுமு டுண் டுண் ஐஐஐ\nசொன்னது… 7/24/2006 05:27:00 பிற்பகல்\n\"ஏக் தோ தீன்...\" பாடினார். கொளுத்தினார் தமிழ்வெறியர்.\n\" - எண்ணினார் நியாயவிலை அலுவலர்.\nதெருவோவியத்தின் மேல் சில்லறை. \"ஒன்று, இரண்டு\" தேனீரருந்தினான்.\n\"ஒன்று... இரண்டு\" \"இன்னிக்கு இனிமேல் கஸ்டமர் வேணாம்.\"\nசொன்னது… 7/24/2006 08:34:00 பிற்பகல்\nபின்லாடன்செய்தி மூலைமுடுக்கெல்லாம், ஈழத்தமிழன்செய்தி - ஐயோ நான் பார்க்கவேயில்லை.\nசொன்னது… 7/24/2006 08:41:00 பிற்பகல்\nபயங்கர வார்த்தை விளையாட்டு நடந்திருக்கே.. ஆளாளுக்கு வார்த்தைக்கு ஒரு குத்து போட்டு விளையாடியிருக்காங்க\n//இணையம் உளவாக இண்டெர்னெட் கூறல்\nகமர்கட் இருக்க கஷாயம் கவர்ந்தற்று :-)//\nஆஹா.. உங்க பதிவைவிட பின்னூட்டங்கள் நல்லாயிருக்கு சில சமயம்.\nசொன்னது… 7/24/2006 08:53:00 பிற்பகல்\n----உங்க பதிவைவிட பின்னூட்டங்கள் நல்லாயிருக்கு----\nவாசித்து முடித்தவுடன்... 'செய்தியை விட அனுபவங்கள் பிடித்திருக்கிறது'\nசொன்னது… 7/25/2006 06:32:00 முற்பகல்\nசொன்னது… 8/04/2006 08:29:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/anbumani-go-back-students-blocked-anpumaniyai/", "date_download": "2021-09-27T03:43:52Z", "digest": "sha1:HYOFPRBTSP5ORR6OWJZMTB5RJELA6MIL", "length": 13477, "nlines": 234, "source_domain": "patrikai.com", "title": "“அன்புமணியே திரும்பி போ!” : நெட்டித்தள்ளிய மாணவர்கள்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்��து சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n” : நெட்டித்தள்ளிய மாணவர்கள்\nஇன்று சிறப்பு டூடுள் வெளியிட்டு 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கு வந்திருந்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸை “ அன்புமணியே திருப்பிப்போ” என்று ஆக்ரோஷமாக முழக்கம் எழுப்பியபடியே மாணவர்கள் நெட்டியத்தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.\nஅப்போது அன்புமணியை மாணவர்கள் சூழ்ந்துகொண்டு, “கோ பேக் அன்புமணி” ( அன்புமணியே திரும்பிப்போ” ) என்று முழக்கமிட்டார்கள்.\nஆனாலும், தனது காரில் இருந்து இறங்கிய அன்புமணி கருத்தரங்கு நடைபெறவிருந்த இடத்திற்கு வேகமாக நடந்து சென்றார். . அவரை உள்ளே செல்ல விடாமல் கோஷமிட்டபடியே மாணவர்கள் நெட்டித்தள்ளினர். இந்த நெருக்கடியால் அன்புமணி நிலைகுலைந்தார்.\nபிறகு ஒருவழியாக கருத்தரங்க அரங்கிற்குள் சென்றார் அன்புமணி.\nஅன்புமணிக்கு எதிரான இந்த போராட்டத்தை ஜே.என்.யூ. மாணவர் சங்கம் நடத்தியதாக அறிவித்துள்ளது. “அன்புமணியின் சாதி வெறி அரசியலே அவருக்கு எதிரான போராட்டம் நடத்த காரணம். தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் நாய்க்கன் கொட்டாய் பகுதியில் நடந்த சாதி வெறி நடவடிக்கைகளே அவரது சாதி வெறிக்கு உதாரணம்” என்று ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nPrevious article“ எங்க அப்பாவை கொன்னுட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன்\nNext articleசுவாதி கொலை வழக்கு விவகாரம்: தி��ீபன் மகேந்திரன் கைது\nஇன்று சிறப்பு டூடுள் வெளியிட்டு 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்\nஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது\nஇன்று சிறப்பு டூடுள் வெளியிட்டு 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-27T05:03:25Z", "digest": "sha1:G3G6OSETHCQUVIOJDKRSTLOUZOU4MVME", "length": 6504, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மலேசியாவில் அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\nமலேசிய அரசியல் கட்சிகள்‎ (31 பக்.)\nமலேசிய அரசியல்வாதிகள்‎ (4 பகு, 28 பக்.)\nமலேசிய அரசு‎ (3 பகு, 3 பக்.)\nமலேசியாவில் தேர்தல்கள்‎ (5 பக்.)\nமலேசியாவில் மனித உரிமைகள்‎ (2 பகு, 1 பக்.)\n\"மலேசியாவில் அரசியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\nஅன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்குகள்\nபேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009\nமலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்\nமலேசிய மாநிலங்களின் யாங் டி பெர்துவா பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2011, 21:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/bar-nagarajan/", "date_download": "2021-09-27T04:53:41Z", "digest": "sha1:Z6W22RDQFODYXKUTD3RYNCKZNTQQSXUS", "length": 4153, "nlines": 60, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bar Nagarajan Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஜாமினில் வெளியே வந்த பார் நாகராஜன் மீண்டும் கைது.\nகடந்த சில மாதங��களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் நடந்தேறிய கொடூர பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பொள்ளாச்சியில் இளம் பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாசமாக படம் எடுத்தும் அவா்களை...\nவீடியோவில் இருப்பது நான் இல்லை. அது யார் தெரியுமா. பார் நாகராஜ் வெளியிட்ட ஷாக்கிங்...\nபொள்ளாச்சியில் பெண்களை பாலியல் சித்தரவதை செய்து அதனை வீடியோ எடுத்து பின்னர் அதை வைத்து மிரட்டி வந்த கும்பலின் செய்தி தான் தற்போது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த...\nஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொடூரமாக மிரட்டும் அதிமுக பிரமுகர் நாகராஜ் 3 புதிய...\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாசமாக படம் எடுத்தும் அவா்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் அண்மையில் பிடிபட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/narendra-modi-launched-pan-india-covid-19-vaccination-drive-via-video-conferencing-covid-19-vaccine-242762/", "date_download": "2021-09-27T03:30:16Z", "digest": "sha1:QOQ3QHO72P7FKRPWQ5RKQXGNSMFOFZ3D", "length": 12520, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Narendra Modi launched pan India COVID-19 vaccination drive via video conferencing COvid-19 vaccine : வரலாற்றில் இவ்வளவு பெரிய தடுப்பூசி இயக்கம் நடைபெற்றதில்லை: பிரதமர் மோடி", "raw_content": "\nவரலாற்றில் இவ்வளவு பெரிய தடுப்பூசி இயக்கம் நடைபெற்றதில்லை: பிரதமர் மோடி\nவரலாற்றில் இவ்வளவு பெரிய தடுப்பூசி இயக்கம் நடைபெற்றதில்லை: பிரதமர் மோடி\npan India COVID-19 vaccination drive : இரண்டாவது கட்டத்தில், முதியவர்கள், தீவிர உடல்நலக் குறைவு உள்ளவர்கள் என 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்\nஉலகின் மிகப்பெரிதான கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகானொலியில் பேசிய நரேந்திர மோடி, “வழக்கமாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 2 ஆண்டுகள் ஆகும். ஆனால், இவ்வளவு குறுகிய காலத்தில் , இந்தியா ஒன்றல்ல, இரண்டு தடுப்பு மருந்துகளைத் தயாரித்துள்ளது. மருந்து கண்டுபிடிப்பதில் பல மாதங்கள் உழைத்த விஞ்ஞானிகள் பலரும் இன்று சிறப்பு பாராட்டுக்கு உரியவர்களாக உள்ளனர், ” என்று தெரிவித்தார்.\nகோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய இந்த இரண்டு தடுப்பு மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை என்றும் அவர் கூறினார்.\nமேலும், வரலாற்றில் இதற்கு முன் எப்ப���தும் இவ்வளவு பெரிய தடுப்பூசி இயக்கம் நடைபெற்றதில்லை. 30 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையுள்ள 100- க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. இந்தியா முதலவாது கட்டத்திலேயே 3 கோடி தடுப்பூசி நிர்வகிக்கிறது. இந்த 3 கோடி சுகாதார அலுவலர்கள் மற்றும் முன்களப் போராளிகளுக்கு தடுப்பூசி போடும் செலவுகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். இரண்டாவது கட்டத்தில், முதியவர்கள், தீவிர உடல்நலக் குறைவு உள்ளவர்கள் என 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்” என்று தெரிவித்தார்.\nகொரோனா தடுப்பூசி 2 டோஸ் போடுவது என மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். 1 மற்றும் 2வது டோஸ்களுக்கு இடையில் 1 மாத இடைவெளி இருக்கும். 2வது டோஸ் எடுத்துக் கொண்ட, 2 வாரம் கழித்து தான் கொரோனாவுக்கு எதிரான சக்தியை உங்களக் உடல் உருவாக்கும்.\nநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதற்காக டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது இதன் பெயர் கோவின் (Co WIN). ஆதார் எண்ணின் மூலம் பயனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இரண்டாவது டோஸ் மருந்தும் தக்க சமயத்தில் கொடுக்கப்படும்.முதலாவது தடுப்பு மருந்து போடப்பட்ட பிறகு டிஜிட்டல் தடுப்பு மருந்து சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக… புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\nTNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் தேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\nவிமானத்தில் 4 மீட்டிங்… அமெரிக்காவில் 20 மீட்டிங்; பிரதமரின் 65 மணி நேர பயணம்\nநாளை பாரத் பந்த்; எதிர்க்கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு\nஇனி ட்விட்டரில் HD வீடியோ\nஉ.பி-இல் தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி; இந்திய ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nSBI ATM News: உங்கள் காலி நிலத்தை எஸ்பிஐ ஏடிஎம்-க்கு வாடகைக்கு விடுவது எப்படி\nபிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ\nTNPSC Group 4: விஏஓ தேர்வு பாடத்திட்டம், கட் ஆஃப் எப்படி இருக்கும்\nஇம்யூனிட்டி, எடை குறைப்பு… பூசணிக்காயில் இவ்ளோ பலன்களா\nபகத் சிங் பிறந்தநாளில் காங்கிரஸில் இணையும் கன்யா, மேவானி – முதல் போர்க்களம் உ.பி \n அப்போ பிளேட் நீயே கழுவு… உ.பி பள்ளியில் அரங்கேறிய கொடூரம்\nடெல்லி ரகசியம்: மக்களவை சபாநாயகருக்கு எம்எல்ஏ விடுத்த கோரிக்கை; விழி பிதுங்கிய பாஜக தலைவர்கள்\nஎன்னது இங்கேயும் மோடியா… கடுப்பான உச்ச நீதிமன்றம்; நீக்கிட அதிரடி உத்தரவு\nகமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி அளித்த சிறந்த பரிசு; தாத்தாவின் நினைவாக செஸ் செட்\nடெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு; ரவுடி கோகி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/tiruppur-district-recruitment-2021-forphysiotherapist-posts/", "date_download": "2021-09-27T03:41:49Z", "digest": "sha1:MY2LAAKCGTNW6K7RBDL4SCGQWVDORETI", "length": 6039, "nlines": 68, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "டிகிரி படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!", "raw_content": "\nடிகிரி படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு\nTiruppur District Recruitment 2021 – திருப்பூரில் காலியாக உள்ள Physiotherapist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Bachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09.09.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nநிறுவனம் திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்\nபணியின் பெயர் இயன்முறை மருத்துவர்‌\nஇயன்முறை மருத்துவர்‌ பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்க கல்வித்தகுதி :\nPhysiotherapist பணிக்கு Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nPhysiotherapist பணிக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் வயது வரம்பு தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.\nTiruppur District தேர்வு செயல் முறை:\nமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nPhysiotherapist பணிக்கான சில நிபந்தனைகள்:\nஇந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.\nஎந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.\nபணியில் சேருவதற்காக சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking ) அளிக்க வேண்டும்.\nஆர்வமுள்ளவர்கள் வரும் 09.09.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nநேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:\nமுதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் 641 604\nTiruppur District நேர்காணளுக்கான தேதி &நேரம்:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/cinema/movies/2021/04/109153/", "date_download": "2021-09-27T03:53:27Z", "digest": "sha1:XSALAGD54Q6ZOK764EYBBFAX3VTGFXKR", "length": 56637, "nlines": 403, "source_domain": "vanakkamlondon.com", "title": "'எம்ஜிஆர் மகன்' வெளியீடு ஒத்தி வைப்பு | காரணம் இதுவா..? - Vanakkam London", "raw_content": "\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nஇலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவ���ப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...\nசிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nஇலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீ��ு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...\nசிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனக���ாஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை\nஇலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...\nஇந்தியாவில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்\nசென்னை: பள்ளிகள் முழுவதுமாக திறக்காததால், விமர்சங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி...\nதிலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை- தமிழருக்கு புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா\nதியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு...\nகுலாப் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு\nஒடிசா மாநிலம்- கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குலாப் புயல் கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நேற்று...\nசிவஞானம் சிறீதரனின் காரியாலயத்துக்கு செல்லும் வீதியில் பொலிஸார் கடும் சோதனை\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி, கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது. இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ்...\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...\n‘எம்ஜிஆர் மகன்’ வெளியீடு ஒத்தி வைப்பு | காரணம் இதுவா..\nகொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாக பட நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘எம்ஜிஆர் மகன்’. இதில் நடிகர்கள் சத்யராஜ், சசிகுமார், ஜூனியர் எம்ஜிஆர், சமுத்திரக்கனி, மாரிமுத்து, சிங்கம் புலி நடிகைகள் மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, பிரபல பின்னணி பாடகர் அந்தோணிதாசன் இசை அமைத்திருக்கிறார்.\nபடத்தைப் பற்றி இயக்குனர் பொன்ராம் விவரிக்கையில்,’ எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம் ராமசாமியாக சத்யராஜ் நடித்திருக்கிறார். அன்பளிப்பு ரவி என்ற கதாபாத்திரத்தில் அவரது மகனாக சசிகுமார் நடித்திருக்கிறார். ஒரு சின்ன விடயத்திற்காக தந்தையும் மகனும் பேச்சு வார்த்தை இல்லாமல் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதும், எந்த விடயம் இவர்களை ஒன்றிணைக்கிறது என்பதையும் சுவராசியமான கொமர்ஷல் அம்சங்களுடன் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறோம்.’ என்றார்.\n‘எம்ஜிஆர் மகன்’ ஏப்ரல் 23ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை காரணமாக தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்களின் நலன் கருதியும், இப்படத்தை பட மாளிகையில் கொண்டாடவேண்டும் என்பதாலும் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாக பட நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nPrevious articleவிஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே\nNext articleபேஸ்புக் உருவாக்கும் கிளப்ஹவுஸ் குளோன் நேரலை ஓடியோ அறைகள்\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூச���கள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nஇலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில்...\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி\nதியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி...\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் ட���்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nகட்டுரை பூங்குன்றன் - September 26, 2021 0\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nஅமெரிக்காவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு\nஅமெரிக்கா பூங்குன்றன் - September 26, 2021 0\nஅமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மொன்ட்டானாவில் ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மத்திய மொன்டானாவில் சியாட்டல்...\nருவாண்டா டுட்ஸி இன படுகொலையின் பிரதானதாரி சிறையில் உயிரிழப்பு\nஉலகம் பூங்குன்றன் - September 26, 2021 0\n1994 இல் ருவாண்டாவில் டுட்ஸிக்கு எதிரான இனப்படுகொலையின் போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களுக்கு உயிரிழப்பு பிரதானதாரியாக திகழ்ந்த கர்னல் தியோன்ஸ்டே பகோசோரா மாலி சிறையில் காலமானார்.\nதனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 334 பேர் கைது\nஇலங்கை பூங்குன்றன் - September 25, 2021 0\nசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில்...\nநாகர்கோவில் பள்ளி மாணவர் படுகொலை 26ஆவது ஆண்டு நினைவு தினம்\nஇலங்கை பூங்குன்றன் - September 22, 2021 0\nநாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை என்பது 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39...\nசிறையில் இருந்து சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற விடுதலைப் புலி சந்தேகநபர்\nஇலங்கை பூங்குன்றன் - September 25, 2021 0\nவிடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த...\nநாட்டின் பல பாகங்களில் மழைக்கான சாத்தியம்\nஇலங்கை பூங்குன்றன் - September 21, 2021 0\nசப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...\nதங்கப்பதக்கத்தை வென்றது இலங்கையின் மில்கா கிஹானியின் அணி\nவிளையாட்டு பூங்குன்றன் - September 25, 2021 0\nஜப்பானில் யமகட்டா நகரில் நடைபெற்ற 'ஓல் ஜெப்பான் சீனியர் அண்ட் மாஸ்டர்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ்' போட்டித் தொடரின் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையின் மில்கா கிஹானி...\nகஜேந்திரன் கைதுக்கு சிறீதரன் கண்டனம்\nஇலங்கை பூங்குன்றன் - September 23, 2021 0\nதமிழின விடுதலைக்காக, காந்திய வழியில் தன் உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செய்தமைக்காக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ. செல்வராசா...\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nபாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்\nமுன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத���த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...\nதாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nகட்டுரை பூங்குன்றன் - September 20, 2021 0\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்கொழும்புநிலாந்தன்சிறுகதைமரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/03/8th-10th.html", "date_download": "2021-09-27T04:08:01Z", "digest": "sha1:UBI5LWDUPYWNJU57AOPKDDZ6RVKLCOY2", "length": 4867, "nlines": 95, "source_domain": "www.arasuvelai.com", "title": "8th, 10th படித்தவர்களுக்கு திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVT8th, 10th படித்தவர்களுக்கு திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு\n8th, 10th படித்தவர்களுக்கு திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு\nதிருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் அமைந்துள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.\nபணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் :\nElectrician - 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யும் முறை :\nதகுதியான நபர்கள் Shortlist செய்யப்பட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.balajipathippagam.com/product/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-27T05:02:52Z", "digest": "sha1:U2XRJEIBOG7YNPQ3LGRVCWGXFCZ4HJPW", "length": 5587, "nlines": 155, "source_domain": "www.balajipathippagam.com", "title": "ஆதித்ய ஹ்ருதயம் Balaji Publishers - Kumbakonam", "raw_content": "\nHome / ஆன்மீகம் / ஆதித்ய ஹ்ருதயம்\nஆறுபடை வீடுகளின் கந்தர் சஷ்டி கவசங்கள்\nCategory: ஆன்மீகம் Tags: ஆன்மீகம், பாலாஜி பதிப்பகம்\nஆறுபடை வீடுகளின் கந்தர் சஷ்டி கவசங்கள்\nஆறுபடை வீடுகளின் கந்தர் சஷ்டி கவசங்கள்\nஆறுபடை வீடுகளின் கந்தர் சஷ்டி கவசங்கள்\nஆறுபடை வீடுகளின் கந்தர் சஷ்டி கவசங்கள்\nஓம் – தினசரி வாழ்வில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஓம் – தினசரி வாழ்வில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஓம் – தினசரி வாழ்வில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஓம் – தினசரி வாழ்வில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஉங்கள் வீட்டின் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளும் வழிகள்\nஉங்கள் வீட்டின் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளும் வழிகள்\nஉங்கள் வீட்டின் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளும் வழிகள்\nஉங்கள் வீட்டின் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளும் வழிகள்\n196, சீனிவாசா நகர், சாக்கோட்டை, கும்பகோணம் – 612 001.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/13430", "date_download": "2021-09-27T03:53:01Z", "digest": "sha1:6UPYV3ZOY3HLJSADCCYABJBMUYKZCISS", "length": 6929, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் மாட்டை கடத்தி அதனை கறியாக்குவதற்கு முற்பட்ட அறுவர் கைது – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் மாட்டை கடத்தி அதனை கறியாக்குவதற்கு முற்பட்ட அறுவர் கைது\nவவுனியாவில் மாட்டை கடத்தி அதனை கறியாக்குவதற்கு முற்பட்ட அறுவர் கைது\nவவுனியாவில் மாடு கடத்திய அறுவர் கைது : நீதிமன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை\nவவுனியா உலுக்குளத்தில் மாடு கடத்திய அறுவரை நேற்று ( 21.04.2017) உலுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா உலுக்குளத்தில் மாடுகள் கலவாடப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் நேற்றையதினம் கலவாடிய மாட்டினை வெட்டிக்கொண்டிருந்த அறுவரை பொலிஸார் கைது செய்ததுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nம��ட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/two-people-were-killed-including-the-panchayat-president-121020/", "date_download": "2021-09-27T04:52:35Z", "digest": "sha1:LZ2XWZ3BSJN4UXB2WVSE7SG2LBZSGEEM", "length": 13465, "nlines": 164, "source_domain": "www.updatenews360.com", "title": "ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட இரண்டு பேர் படுகொலை : உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஊராட்சி மன்றத் தலைவர் உட்பட இரண்டு பேர் படுகொலை : உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\nஊராட்சி மன்றத் தலைவர் உட்பட இரண்டு பேர் படுகொலை : உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\nமதுரை : ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமதுரை மாவட்டம் வரிச்சூர் அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான கிருஷ்ணன் என்பவர் நேற்று இரவு அந்த ஊரில் உள்ள மலை அருகே பேசிக் பேசிக்கொண்டிருந்தார். அதிகாலை வரை வீட்டிற்கு வராமல் இருந்ததை அறிந்த உறவினர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பார்த்தபோது கிருஷ்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கீழே கிடந்துள்ளார். மேலும் அதே ஊரை சேர்ந்த எலெக்ட்ரிசியனான முனியசாமி என்பவரும் படுகொலை செய்யப்பட்ட கிடந்துள்ளார்.\nஇருவரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, சம்பவ இடத்தில் கருப்பாயூரணி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதத்தை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்த மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி உடலை வாங்க கிராமத்தினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர், இதனிடையே குற்றவாளிகளை கருப்பாயூரணி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nTags: இரண்டு பேர் படுகொலை, ஊராட்சி மன்ற தலைவர், குற்றம், மதுரை\nPrevious ‘உங்கள் மீதான மதிப்பு அப்படியே இருக்கும்‘ : காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு சோனியாவுக்கு கடிதம்\nNext பொங்கலுக்கு புதுப்பானை, அடுப்பு வழங்க கோரிக்கை : பானையுடன் வந்த மண்பாண்ட தொழிலாளர்கள்\nகோவை நஞ்சுண்டாபுரம் குப்பை மேட்டில் பயங்கர தீ : நீண்ட நேரமாக போராடிய தீயணைப்பு வீரர்கள்\nசெப்.27 : இன்றும் விலை உயர்வு.. பெட்ரோல் டீசல் விலை நிலவரம்\nஇரு மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்… வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை\nகாதலிப்பதாக கூறி சிறுமிகளை குறி வைக்கும் காதல் மன்னன் : இரண்டு சிறுமிகளுக்கு தாலி கட்டிய இளைஞர் கைது\nசென்னை, கோவையில் கட்டுக்குள் வராத பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nகோவை மாநகராட்சி அதிகாரிகள் பணியில் இருந்து விடுவிப்பு : 3 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..\nஸ்கெட்ச் போட்டு காத்திருந்த ரவுடிகள்.. சுத்தி வளைத்த போலீசார்…\n வாக்குறுதிகளை நம்பித்தான் மக்கள் வாக்களித்தார்கள் : திமுகவுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து : புகையால் நோயாளிகள், ஊழியர்கள் அவதி\nபாரத் பந்த் எதிரொலி : திருப்பதியில் வெளிமாநில பேருந்துகள் இயக்கப்படாததால் பக்தர்கள் அ��தி\nQuick Shareஆந்திரா : பாரத் பந்த் காரணமாக உள்ளுர் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையல் வெளி மாநில பேருந்துகள் இயக்கப்படாததால்…\nதினமும் உங்களுக்கு உதவி செய்யும் நண்பனுக்கு இன்று பிறந்தநாள் : சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்\nQuick Shareபயனாட்டளர்களின் தேடுதல் தளமான கூகுள் நிறுவனம் இன்று தனது 23-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு கூகுள் டூடுலை…\nதனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் மொயின் அலி திடீர் ஓய்வு அறிவிப்பு\nQuick Shareஇங்கிலாந்து ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்….\nகரையை கடந்த ‘குலாப்‘ புயல் : படகு கவிழ்ந்து ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்\nQuick Shareஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு குலாப் புயல் கரையைக் கடந்தது. இதில் 2…\n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\nQuick Shareஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்….\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/dmk-only-our-opposite-minister-vijayabaskar-071020/", "date_download": "2021-09-27T03:13:47Z", "digest": "sha1:U7FJWN53PDIUA5RRGNEU7MXFOJXASML4", "length": 13241, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "ஒரே எதிரி திமுக தான்…வலுவோடு எதிர்கொள்வோம் : அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஒரே எதிரி திமுக தான்…வலுவோடு எதிர்கொள்வோம் : அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி..\nஒரே எதிரி திமுக தான்…வலுவோடு எதிர்கொள்வோம் : அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி..\nசென்னை : அதிமுகவிற்கு ஒரே எதிரி திமுகதான் என்றும், அதனை வலுவோடு எதிர்கொள்வோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nபரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : அதிமுக மகத்தான மக்கள் இயக்கமாகும். மக்கள் ஆட்சியே நடந்து வருகிறது. இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை மொத்த நாடே உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்கும் நேரத்தில் தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். அதனை நாங்கள் வலுவோடு எதிர்கொள்வோம். வெற்றியும் பெறுவோம், எனக் கூறினார்.\nமுன்னதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் பென்னையன் பேசுகையில், “முதலமைச்சர் வேட்பாளர் நான்தான் என எடப்பாடி பழனிசாமி கூறவில்லை. இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை அமோக வெற்றி பெறும்,” எனத் தெரிவித்தார்.\nTags: அதிமுக, அமைச்சர் விஜயபாஸ்கர், அரசியல், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை, விஜயபாஸ்கர்\nPrevious எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் மரியாதை\nNext ‘தங்கம் வாங்க நினைப்பவர்கள் இப்பவே முந்துங்க’ : சவரனுக்கு ரூ.440 சரிவு..\nகரையை கடந்தது குலாப் புயல்… வானிலை மையம் தகவல் ..\n111 ரன்களுக்கு மும்பை ஆல் அவுட்… ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்\nபுதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் ஆய்வு\nபஞ்சாபில் அமைச்சரவை விரிவாக்கம் : புதிதாக 15 அமைச்சர்கள் பதவி ஏற்பு\nதனித் தனியா நிற்போம் : காலை வாரிவிட்ட காங்…. திமுக மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஐபிஎல் 2021: கொல்கத்தா அணியை வீழத்தியது சென்னை… கடைசி பந்தில் த்ரில் வெற்றி…\nஅஜித் செய்ததை போல பிரபல தெலுங்கு பட நடிகர் செய்த காரியம் : ‘தல‘ பட வில்லன் ஆதரவு\nஇனி இந்தியாவில் இருந்து கனடா செல்ல ‘NO’ தடை: நேரடி விமான சேவைக்கு மீண்டும் அனுமதி..\nதனித் தனியா நிற்போம் : காலை வாரிவிட்ட காங்…. திமுக மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்\nQuick Shareதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு திடீரென்று ஞானோதயம் வந்திருக்கிறது.இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அவர் மாநில தலைவராக பதவியேற்றபோது…\nஅஜித் செய்ததை போல பிரபல தெலுங்கு பட நடிகர் செய்த காரியம் : ‘தல‘ பட வில்லன் ஆதரவு\nQuick Shareதென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு பட்டப் பெயர்களை வைத்து குறிப்பிடும், அழைக்கும் பழக்கம் பல வருடங்களாக இருந்து வருகிறது. ஒரு…\nஒரே நேரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு : உத்தர பிரதேச முதலமைச்சரின் SMART மூவ்\nQuick Shareஉத்தரபிரதேச மாநில அமைச்சரவை இன்று மாலை 5.30 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…\nஅரசியல் தலைவர்களோடு ஒப்பிட்டு போஸ்டர் அச்சிடக்கூடாது : ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை\nQuick Shareஅரசியல் தலைவர்களின் உருவ தோற்றத்தில் தளபதி விஜய்யை சித்தரித்து சுவரொட்டிகள் வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது. சமீப காலமாக அரசியல்…\nஅக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கி விடுமுறையா: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஷாக்..\nQuick Shareபுதுடெல்லி: அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhajanai.com/lyric/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-09-27T03:46:47Z", "digest": "sha1:ZN4DOEBP4VKF5V3N3PEOSRCRZEXX74XI", "length": 22767, "nlines": 304, "source_domain": "bhajanai.com", "title": "உமையவள் பாமாலை – Bhajanai", "raw_content": "\nஅரு. சொக்கலிங்கம் (அ) வைரம்\nஅரு. சொக்கலிங்கம் (அ) வைரம்\nஇயற்றியவர் அமரர் அருட்கவி கு.செ.இராமசாமி\nஅண்டங்கள் ஏழினோ டேழும் அப் பாலுமாய்\nஆன எம் ஞான தேவா\nஅறுகுடன் தும்பையும் ஆத்தியும் கொன்றையும்\nஎண்டிசை நடுங்கவே இறைவனார் தேரின் அச்(சு)\nஇலகு புகழ் முனிசொல்ல உலகுபுகழ் பாரதம்\nதண்டையொடு கிண்கிணி சதங்கையும் கொஞ்சவே\nசரவணன் அறுமுகன் மணமகன் ஆகவே\nசித்தமிசை குடி கொண்ட தத்துவ விநாயகா\nசிந்தூரம், குங்குமம், செவ்வானம், அவ்வானம்\nதேசு மிகு மாணிக்கம், திரு ஏறு கமலம் அச்\nமந்தாரம் மழை நாளில் வரும் இந்தர கோபம் அவ்\nவண்டூ ரும் மலையில் நறவம்\nமான்மதம், செங்குருதி போன்மலரும் மாதுளம்\nசெந்தீயின் வண்ணம் என வேசொல்லு(ம்) மேனியும்\nசிங்கா தனத்திலும் சிவனார் மனத்திலும்\nஎந்தாய்நின் பேர் சொல்லும் ஏழையேன் அறிவிலும்\nதேறாத கவிஎனினும் மாறாத காதலால்\nசிந்தை அணு ஒவ்வொன���றும் தேவி உனதே ஆகச்\nஆறாத துயருக்கும் அகலாத கவலைக்கும்\nஆரை நான் நொந்து கொள்வேன்\nஅறியாது பிழை செய்து சரியாக வதைபட்ட\nநீறாக வேநிருதர் புரமூன்றும் செற்ற உனை\nநெற்றிவிழியால் எனது குற்ற மலை பொடியாக\nஈறேதும் இல்லாத இன்பவடிவாக என்\nஇமயமலை வாழும் உமையே 2\nசீரார் பெருந்துறையில் சிவயோக நாயகி\nகாரார் மதிற்கச்சி காமாட்சி, அங்கயற்\nகங்கைவள நாடுடைய நங்கை விசாலாட்சி\nதாரார்சிவன் தோளும் தமிழும் விழைபவள்\nதட்டாமல் கடவூரில் பட்டருக்கருள் செய்த\nஏரார் மழைக்கண்ணி எண்ணரிய நின்கோலம்\nயாவும் எமை ஆள வலவோ\nஇமயமலை வாழும் உமையே 3\nமாதவன், சீதரன் மதுசூதனன் துளசி\nவைகுந்தன், அச்சுதன், மலைமேலும் அலைமேலும்\nசாரங்கன், நாரணன், தாமோதரன் கோதை\nமேதினி அளந்ததிரி விக்(கி)ரமன், திருமகள்\nவேறு வேறான பெயர் நூறுநூ றாய்விரியும்\nஈதென வரைந்து யாம் ஓதுதற் கரியநின்\nஇமயமலை வாழும் உமையே. 4\nமூவர்க்கும் தேவர்க்கும் யாவர்க்கும் மேலான\nமுறையாகத் தொழுவோர்க்குத் துணையாகி வழிகாட்டும்\nநாவுக்கும் நெஞ்சுக்கும் நலம்தந்(து) இனிக்கின்ற\nநான் என்றும் எனதென்றும் நலியாத நிலைசேர்க்கும்\nபாவுக்கும் பூவுக்கும் பாதம் பெயர்த்தருளும்\nபணிவார்தம் துயரோடு பிணியாவும் பொடியாக்கும்\nஏவல் கொண்டுலகு பல காவல்செய், அன்னைநின்\nஇறைவி எனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி\nஇமயமலை வாழும் உமையே 5\nபொன்னும் நீநான்தேடும் பொருளும் நீ புகழும் நீ\nபுறமும் நீ அகமும் நீ புவியெங்கும் நான் காணும்\nபொலிவு நீ போதம் நீயே\nமுன்னும் நீ நடுவும் நீ முடிவும் நீ முடிவுலா\nமுழுமை நீ ஞானம் நீயே\nமுதுமை நீ இளமை நீ மோகம் நீ தாகம் நீ\nமோனம் நீ கானம் நீயே\nமன்னும்நீ தான் எனது வாழ்வென்று வளம் என்று\nஇன்னும் நீ சற்றும் இரங்காதிருந்திடில்\nஇமயலை வாழும் உமையே 6\nஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரிலே\nஅங்குசம் பாசம் கரும்பு வில் ஐங்கனை\nவேயின் குழல் முழவு வீணைநாத ஸ்வரம்\nவிறலியர் நடம்புரிய வேறு வேறான கலை\nஞாயிறு முதற் பிரமன் நாராயணன் துதித்திடவும்\nநாடிவரும் அன்பர்க்குக் கோடிநலம் தந்துலகில்\nஈயென இரந்துன்னை வேண்டவும் வேண்டுமோ\nஇமயமலை வாழும் உமையே 7\nமாரியாய் மேரியாய் முகமது நபிக்கருள\nமனவாக் கிறந்ததிருவருளாய் மதங்கள் தோறும்\nஓரிடம் ஒருகுணம் ஒருநிலை ஒருருவம்\nஒன்றுமில்லாத படி ஒவ்வொன்றும் தானாகி\nஆரியம் திராவிடம் ஆங்கிலம் சீனமென\nஆமென்றும் இல்லையென அறுதியுடன் வாதித்தும்\nயாரென்ன சொன்னாலும் யான் உன்னை ஒரு நாளும்\nஇமயமலை வாழும் உமையே 8\nதுயிலெலும் வேளையில் சுவைநீர் அருந்துகையில்\nதொழுகையில் பலபணியும் புரிகையில் இன்பமொடு\nவயிராற உண்ணுகையில் மாதரார் தோட்புறம்\nமக்கள் மெய் தீண்டுகையில் மாறாத காதலொடு\nஅயலெவரும் அறியாமல் அன்னையுனை வழிபடும்\nஆசைமகன் தருகின்ற வாசமலர் மாலைகள்\nஇயலும்வரை பாடியும் எடுத்தளிக்காமல் நீ\nஇமயமலை வாழும் உமையே 9\nகாற்றைப் படைத்தவள் நீயென்ற போதிலும்\nகனலும்உன் வடிவெனிலும் கற்பூர தீபங்கள்\nஆற்றையும் கடலையும் அருளியநின் மேனிக்கும்\nஅங்கிங் கெனாதுவெளி எங்குமுள நீ உறைய\nபோற்றரிய நின்வடிவைப் பொன்னிலும் கல்லிலும்\nபுவிமீது நீ தந்த பொருளன்றி வேறொன்றைப்\nஏற்றருள வேண்டும் என இதயத்தை எம் அன்பை\nஇமயமலை வாழும் உமையே 10\nஎன்னகவி பாடினால் உன் மனது மாறுமோ\nஎவர்மூலம் அணுகினால் யான் செய்யும் விண்ணப்பம்\nசொன்னபடி கேளாமல் துயர் செய்யும் என்மனம்\nசோதித்து வாட்டுவது போதுமென உன்னிடம்\nசின்னமலர் என்றாலும் தேன்துளி சுமந்து தவம்\nசெப்புவது பிழைபடினும் செவியின்பம் தரவல்ல\nஇன்னபடி தான் பெற்ற பிள்ளைதுயர் எய்துகையில்\nஇமயமலை வாழும் உமையே 11\nநெற்றியில் நீ தந்த குங்குமம் இருக்கையில்\nநேரான சிந்தையோடு போராட வந்தபின்\nமுற்றுமுனை நம்பியே முறையோடு மேற்கொள்ளும்\nமோகவயமாக உனைத் தாகமுடன் பாடிவரும்\nஉற்றபகை யாரெனிலும் உன் துணை கிடைத்தபின்\nஉலகமோ ரேழுமே எதிராக நின்றாலும்\nஇற்றதினி அச்சம் இடர் கவலை நோய்பகைகள்\nஇமயமலை வாழும் உமையே 12\nஓமெனும் மந்திரத்துட் பொருள் ஆகின்ற\nஊழிதொறும் ஊழிதொறும் உயர் அறம் காக்கின்ற\nநாமமும் உருவமும் பலவாகி உலகாளும்\nஞானமும் இச்சையும் கிரியையும் தானான\nசேமமும் இன்பமும் சித்தியும் உதவிடும்\nஸ்ரீ சக்ர நிலையத்தில் சிவசக்தி வடிவான\nயாமும்எம் கல்வியும் யாவும் உன் அடைக்கலம்\nஇமயமலை வாழும் உமையே 13\nவாழ்த்துபொலிகஇவ் வையகம் பொலிக நெடு வானகம்\nபுதியசொல் புதியபொருள் புதிய சுவை புதியஇசை\nமலிகவளம் வளர்கநலம் வாழ்கவே நல்லறம்\nமங்கல மடைந்தையர் மனையறம் நனிதழைக\nகலிகெடுக எங்கெங்கும் கருணை அரசோச்சுக\nகலைமகள் விளக்கமாய் திருமகள் பெருக்கமாய்க்\nஇலம்பா(டு) ஒன்றில்லாமல் யாவர்க்கும் யாவும்இனி\nவரம்தேவாதி தேவிநின் தெய்வமாக் கருணையால்\nசெல்வமும் செல்வாக்கும் செருமுனையில் வெற்றியும்\nபூவுலகில் நிலையான புகழ்பெருகும் அறிவில்ஒரு\nபூண் ஆள் இடம் துணை புத்திரர் பசுக்கள் எனும்\nபொலிவு வரும் உயிர் தழைக்கும்\nபாவங்கள் ஏழ்மைகள் பழவினைகள் எனும் இவைகள்\nபத்தியொடு சொல்வார்க்குச் சித்திகள் கைகூடும்\nபாரின் மிசை அமைதி ஓங்கும்\nயாவும் கடந்தபே ரின்பநிலை கிட்டும்என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=131424", "date_download": "2021-09-27T03:44:39Z", "digest": "sha1:BJM2QMP2TLWAQ5SKQIMNBJI26VPVH3IO", "length": 13307, "nlines": 55, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - George Ponnaya, wanted in defamation case, arrested,அவதூறு பேச்சு வழக்கில் தேடப்பட்ட பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா கைது", "raw_content": "\nஅவதூறு பேச்சு வழக்கில் தேடப்பட்ட பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா கைது\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nமதுரை: குமரி மாவட்டம் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18ம்தேதி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் தலைவரும், குழித்துறை மறை மாவட்ட பனவிளை பங்கு தந்தையுமான ஜார்ஜ் பொன்னையா பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது. இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதுடன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகர்கோவில் பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஆகியோரையும் அவமதிப்பாக பேசியதாக பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.வினர் அருமனை போலீசில் புகார் அளித்தனர்.\nஇந்த நிலையில் ஜார்ஜ் பொன்னையா, அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் மீது அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இந்த பிரச்னை தொடர்பாக ஜார்ஜ் பொன்னையா வெளியிட்ட வீடியோ பதிவில், அருமனையில் நடந்த கூட்டத்தில் நான் பேசிய பேச்சுகள் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. எனது உரையை திரித்து கூறி உள்ளனர். நானோ, என்னுடன் மேடையில் பேசியவர்களோ எந்த மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேச வில்லை.\nஒரு வேள��� என்னுடைய பேச்சு மற்றும் பலருடைய பேச்சுகள் அவ்வாறு இந்து சகோதர, சகோதரிகளின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால், அதற்கு என்னுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலங்களில் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்த மாட்டோம் என்பதையும் நான் நேசிக்கும் இந்து சகோதர, சகோதரிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி இருந்தார்.இதற்கிடையே நெல்ைல சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு நேற்று மாலை குமரி மாவட்டம் வந்தார். அதிரடிப்படையினருடன் மார்த்தாண்டம் காவல் நிலையம் சென்ற அவர், போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.\nஇந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து காரில் பங்குதந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரை நோக்கி வருவதாக மாவட்ட எஸ்பி பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. எஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒத்தக்கடையில் அவரது காரை, ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவன் தலைமையிலான போலீசார் வழிமறித்தனர். கார் நிற்காமல் சென்றது. இதுகுறித்து சிலைமான் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிலைமான் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் மதுரை ரிங் ரோட்டில் காத்திருந்தனர்.\nஅப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்தனர். பின் அவரை விசாரணைக்காக கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று திருமங்கலம் டிஎஸ்பி வினோதினியிடம் ஒப்படைத்தனர்.இதைதொடர்ந்து கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் தலைமையிலான போலீசார் அவரை விசாரணைக்காக கன்னியாகுமரி அழைத்து சென்றனர்.\nஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் தலைவர் ஜார்ஜ் பொன்னையா கைதை தொடர்ந்து, அவருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் கலெக்டர் அலுவலகம், புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் அருகில், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் முன்பு என 3 இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nஇன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்கள���ல் முதல்வர் ஆய்வு.\nவேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.\n‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம். எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி\nசென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு. ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்\nஅனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nதங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு\n5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.\nதமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2013/07/blog-post_3.html", "date_download": "2021-09-27T03:35:18Z", "digest": "sha1:Y3EPVLIUL37QTETFWGWIGOB7SK3ELPEG", "length": 32924, "nlines": 443, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: ”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”", "raw_content": "\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\nகாத(லி)லன் எழுத நினைத்த காதல் கடிதம்.\nகாத(லி)லன் எழுத மறந்த காதல் கடிதம்.\nகாத(லி)லன் எழுதிய காதல் கடிதம்.\nஇவற்றில் எதை எழுதுவது எதை விடுவது.... நான் எம் இதயத்தில் எழுதியிருக்கும் எண்ணற்ற கடிதங்களில் இருந்து ஒரு சில என் தூரிகையில் ஓவியமாய் தீட்டியிருக்கிறேன்..\nகாதல் என்ற உண���்வு வார்த்தையெனும் வட்டத்திற்குள் சிக்குமா.. இருந்தும் சிக்க வைக்கும் எமது சிறு முயற்சி உங்கள் அனைவரது வாழ்த்துக்களுடன் இதோ…..\nநான் கூறுவது உண்மைதானே..எங்கோ அமர்ந்தபடி என் மனதையாள்பவனை என்ன சொல்லிவென்று அழைப்பது...\nஉள்ளம் புகுந்த கள்வன் உனக்குக் கடிதமாய் எழுத முயல்கிறேன். என்னவென்று எழுதுவேன். எண்ணத்தில் எண்ணும்பொழுதே எதிரே காட்சியளித்து என் ஒற்றைப் புன்னகையில் ஒளிந்திருக்கும் ஓராயிரம் அர்த்தத்தை ஒன்றுவிடாமல் கூறும் உனக்கெதற்கு கடிதம்...\nஎழுத நினைத்த கடிதம் எழுதச்சொல்கிறார்கள்.... உனக்கு நான் எழுத நினைத்ததை எல்லாம் எழுதி முடிக்க இந்த வலைப்பூ போதுமா அல்லது இந்தப் பிறவிதான் போதுமா.. அவர்களுக்கு எப்படி எடுத்துரைப்பேன் உன் மீதான என் காதல் எழுத்துக்குள் அடக்கமுடியா எரிமலையென...\nஉனை நினைக்கும்பொழுதே உள்ளத்தில் எழும் உணர்ச்சிப்பெறுக்கை தடுத்து நிறுத்தும் அணைக்கட்டாய் உன் குரல் கேட்க விரும்புகிறேன்..... ஒவ்வொரு நொடியும் உன் பெயரை ஒருநிலைத் தியானமாய் உச்சரிக்கிறேன். உச்சரிக்கும் நொடியெல்லாம் மழையில் நனைந்துவிட்டு குளிர்சாதன அறையில் நுழைந்ததைப்போன்ற சிலிர்ப்பான உணர்வை உடலில் பரவச்செய்யும் உன்னதம் அறிந்தவன் நீ. காதல் விதை தூவி காதலை விருட்சமாய் வளர்த்து, காதல் கனிசுவைக்கும் வித்தையறிந்த உனக்கு காதல் கடிதம் எழுதுவது எப்படி என யோசிக்கிறேன்...அதற்கும் உனையே யாசிக்கிறேன்.\nஎன் விடியல் கூட உன்னை\nபெண்மையின் தன்மையை உண்மையாய் உணர்த்தியவன் நீ. உன் ஒற்றை முத்தத்தின் ஒலி ஒவ்வொரு நொடியும் காதுகளில் எதொரொலிக்க, பிறரின் குரல் கேளா செவிடியாய் வலம் வருகிறேன். உன்னிடம் பேச வேண்டும் என்பதற்காகவே பிறருடன் பேசாது மௌனத்தை அனுஷ்டிக்கிறேன்.\nஉன் தோற்றத்துடன் நித்தமும் காதல் யுத்தம் செய்கிறேன்..\nஉனக்குக் காதல் கடிதம் எழுதிட என் நெஞ்சம் நர்த்தனமாடுகிறது அவற்றைக் கவிதையாய் அரங்கேற்றம் செய்ய விரல்கள் துடிக்கிறது. நானும் கவி வடித்திட வந்துதவிடுவாய் என் காதலனே.. வறண்ட உன்னிதழை என்னிதழால் ஈரப்படுத்தி தளர்ந்த உன்னுணர்வை உயிர்ப்பூட்ட விரும்பும் என் காதலை உணரவும் வாராயோ.. வறண்ட உன்னிதழை என்னிதழால் ஈரப்படுத்தி தளர்ந்த உன்னுணர்வை உயிர்ப்பூட்ட விரும்பும் என் காதலை உணரவும் வாராயோ.. கண்ணாமூச்சி ஆடி கண்ணீர் பெருகவும் செய்வாயோ..\nஉள்ளம் அறிந்த கள்வன் உணராதுபோல் நடிக்கவும் செய்கிறாய். உயிர்துறக்கும்படி தவிக்கவும் விடுகிறாய்.\nஎன்னவனே என் நிலையை உனக்கு எடுத்துரைப்பார் எவருமிலையோ ..\nவாலியின் பலத்தைப்போன்ற உன் சொல்லாடலில் சிக்கித்திளைக்கிறேன். என் இதய வீணையில் நாதம் எழுப்பி என்னை இகபரசுகம் அனைத்தையும் சுகிக்கச்செய்பவன் உனையே எண்ணி உறக்கத்திலும் உன் பெயரை உச்சரிக்கும் என் மனதை உணராதவனா நீ..\nஉறங்கியெழும் ஒவ்வொருநாளும் உனைக்காண்பதற்கான நாளாய் உள்ளம் பூரிக்கிறேன், உனையே தியானிக்கிறேன். கண்முன்னே காட்சியளிக்கிறாய் கட்டியணைக்க முற்படுகிறேன் காணாதுபோகிறாய். கேட்டால் கண்ணாமூச்சி எனக்கூறி கவலைக்கிடமாக்குகிறாய் எனை.\nவிளையாட்டில்கூட உனைக் காணாது தேடமுடியாமல் தவிக்கிறேன். என்னவனே என்னருகே வருவதெப்போது.. சாலையில் காண்போரெல்லாம் நீயாகத் தோன்ற ஒரு நிமிடம் நிசமாவென கிள்ளிப்பார்க்கிறேன். நிழலாய் மறைகிறாய். உன்பெயர்கொண்டோரெல்லாம் அழைக்கப்படும்போது என்னவனை அழைப்பது யாரென திரும்பிப்பார்க்கிறேன்.\nஇலக்கியத்தில் படித்ததை எனக்குணர்த்த, இயற்கை சக்திமூலம் காதல் வைரசை உள்ளம்புகுத்தி பசலையில் எனைத் தவிக்கவைக்கிறாய். பசியிருந்தும் உணவருந்தாமல் உறக்கம் தவிர்த்து உயிர்க்குத் துடிக்கும் மீனாய் என் உணர்வுப்பூக்களை மலரச்செய்யும் மன்னவன் உனை நினைத்தே என் உள்ளம் தவிக்கிறது...\nஇந்தப் பெண்ணின் மனம் அறியாதவனா நீ...\nஉன் குரல் கேட்க விரும்பியே..\nஅருகில் அமர்த்திப் பார்க்கிறது மனம்..\nமனம் விரும்பி கடிதம் எழுத எத்தனிக்கையில் புத்தி தடைபோடுகிறதே..\nபல நேரம் மனம் வெல்கிறது..\nமாறி மாறி வென்று கொன்று\nஎன் எண்ணத்தில் கருவானவன் எழுத்தில் வரமறுக்கிறாய்.\nகவிதை பேசி களைத்து போன\nஎன் பிரசவ வலியையும் பொய்க்கச்செய்து பிரபஞ்சத்தைப் பார்வையிட பிறக்கப்போகும் நம் பிள்ளைக்கு நீ பண்பாடி வரவேற்க வேண்டும் என்ற ஆசையை என் மௌனமொழியில் மனதில் எழுதுகிறேன். சொர்க்கமென உணர்த்தும் உன் அன்பைத்தேடி. என் மௌனத்தின் வாசகனே மறவாது வாசிப்பாய் இந்த நேசக்காரியின் நெக்குறுகும் மனதினை.. உன் சோகத்தை நீக்கி சுகத்தை உனக்கு சொந்தமாக்க உன்னவள் காத்திருக்கிறேன்.\nஉனக்காக உயிர்துறக்கத் துணியும் துணிச்சலுடன்..\nம��தளவில் குழந்தைப்பெற்று கவிதையாய் குடும்பம் நடத்தி மரணத்தை வென்றிடும்(கற்பனைக்காதலன்) உன்னுடன் வாழ்ந்துகொண்டிருக்கும்\nஉயிர்துறக்கும் ஆசையுடன்..எழுதுகிறேன் (எனக்கென எங்கோ பிறந்திருக்கும்) உனக்கோர் காதல்கடிதம். காதலனே உள்ளிருக்கும் காதல் உணர்ந்து வாசிப்பாய்...நேசிப்பாய்...\nகாதலுக்கு, காதலை காதலுடன் வழங்கும் நின்காதலை எதிர்நோக்கி படபடக்கும் இதயத்துடன் பதிலுக்காய் நேசத்துடன் நித்திரையிழந்து காத்திருக்கிறேன்...\nPosted by காயத்ரி வைத்தியநாதன் at 08:30\nதிண்டுக்கல் தனபாலன் 3 July 2013 at 09:00\nஉணர்வுப் பூர்ணமான ரசிக்க வைக்கும்... உருக வைக்கும்... காதல் கடிதம்...\nவெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nகாயத்ரி வைத்தியநாதன் 3 July 2013 at 20:34\nவாங்க சகோ...மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..:)\nகாயத்ரி வைத்தியநாதன் 3 July 2013 at 20:40\nவாங்க தோழி.... :) தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். :)\nகவிதைகள் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன...\nவெற்றி உங்களைத் தேடி வரட்டும்...\nகாயத்ரி வைத்தியநாதன் 4 July 2013 at 06:06\nகாதல் என்றாலே எழுத்துக்கள் மடை திறந்துக் கொள்கின்றன.\nபடிப்போருள்ளும் பரந்துப் பாய்கிறது கவிதைகள்.\nகாயத்ரி வைத்தியநாதன் 5 July 2013 at 04:49\nவாங்க தோழமையே...மிக்க நன்றி...வாழ்க வளமுடன்.\nநான் நினைத்ததை சத்ரியன் சொல்லிவிட்டார். புது நதியின் தெளிவான ஓட்டம் கடிதத்தின் நடையில் - காதலைப் பற்றியதாலா\nகாயத்ரி வைத்தியநாதன் 5 July 2013 at 09:13\nவாங்க நன்றி தோழர்.. வாழ்க வளமுடன்..:)\nகாயத்ரி வைத்தியநாதன் 5 July 2013 at 09:13\nகாயத்ரி வைத்தியநாதன் 5 July 2013 at 09:14\n:) :) நன்றி தோழர்...\nமண் முதல் விண் வரை விரவியிருக்கிறது காதல் வரிகள்.\nகாயத்ரி வைத்தியநாதன் 5 July 2013 at 09:14\nமிக்க நன்றிகள்.. வாழ்க வளமுடன். :)\nஉங்கள் உள்ள உணர்வை கொட்டி எழுதியிருக்கிறீர்கள்.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்\nகாயத்ரி வைத்தியநாதன் 5 July 2013 at 23:11\nவாங்க வாங்க...மிக்க மகிழ்ச்சி..தங்கள் வாழ்த்துக்கள் எமது எழுத்துக்களை மெருகேற்ற உதவட்டும்..வாழ்க வளமுடன். :)\nஉணர்வுகளை கொட்டி ஒரு கடிதம்.\nஉங்கள் காதலும், காதல் கடிதம் போட்டியில் உங்கள் கடிதமும் வெல்ல வாழ்த்துகள்.\nகாதல் கடிதம் வரிகள் ரசிக்க வைக்கிறது\nகாயத்ரி வைத்தியநாதன் 7 July 2013 at 03:09\nவாங்க மகிழ்ச்சியும், நன்றியும் தோழரே..:)\nமண்ணகம் விண்ணகம் என விரும்பிய காதல் உணர்வுடன் காதல்க்கடிதம் அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nகாயத்ரி வைத்தியநாதன் 7 July 2013 at 03:09\nகாதல் கடிதம் சிலிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றது விண்ணகம் மண்ணகம் என்று போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.\nகாயத்ரி வைத்தியநாதன் 7 July 2013 at 03:09\nமிக்க மகிழ்ச்சி தோழமையே. தங்கள் வாழ்த்திற்கு நன்றி..\nகடிதம் மிகவும் அருமை தோழி. கவிதைகளனைத்தும் இனிமை. இவ்வரிகளை மிகவும் இரசித்தேன்.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.\nகாயத்ரி வைத்தியநாதன் 8 July 2013 at 22:18\nவாங்க தோழர்.. தங்கள் வாழ்த்திற்கு நன்றி..:) _/\\_ போட்டியில் வெற்றி என்பதைவிட தங்களைப்போன்ற நல்ல ரசிகர்களை பெற்றதே மகிழ்வு..\nகாயத்ரி வைத்தியநாதன் 17 July 2013 at 08:06\nதோழரின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:)\n இதில் எனக்கு பிடித்த வரிகள் என்று சொன்னால் \"உள்ளம் அறிந்த கள்வன் உணராதுபோல் நடிக்கவும் செய்கிறாய். உயிர்துறக்கும்படி தவிக்கவும் விடுகிறாய்\"\nஅற்புதம்....இதை படிக்கும் பொழுது நமக்கு போன இளமை திரும்புகிறது என்றே சொல்லலாம்....இந்த கடிதத்தை தவிர வேறு எந்த கடிதம் வெல்லும்வென்ற தேதி மட்டும் சொல்லி அனுப்புங்கள்////.....அன்புடன் உன்னிகிருஷ்ணன்\nகாயத்ரி வைத்தியநாதன் 22 July 2013 at 21:03\nவாங்க தோழர்...தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...:)\nகாதல் கடிதம் படித்து சிலிர்த்து போனேன்...அற்புதம் ...அருமையான காதல் கடிதம்...படிக்கும் பொழுது போன இளமை திரும்பி வருவது போல் ஒரு பிரம்மை....எனக்கு பிடித்த வரிகள் என்று சொன்னால்...........\"உள்ளம் அறிந்த கள்வன் உணராதுபோல் நடிக்கவும் செய்கிறாய். உயிர்துறக்கும்படி தவிக்கவும் விடுகிறாய்.\" இவைகள் யதார்த்தமானவை....அதுதான் எனக்கு பிடித்த வரிகள் என்று சொன்னேன்....இந்த கடிதத்தை வெல்ல எந்த கடிதம் இருக்கிறது....வென்ற தேதி மட்டும் சொல்லுங்கள்...வாழ்த்துகிறேன்\nகாயத்ரி வைத்தியநாதன் 22 July 2013 at 21:05\nஹஹ்ஹா....வாங்க தோழர். தங்களின் நம்பிக்கையான வாழ்த்திற்கு நன்றியும், மகிழ்ச்சியும். தங்கள் அனைவரது ஊக்கம், வாழ்த்துக்களே மிகப்பெரிய பரிசுதான் எமக்கு..\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\\__\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 2\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 1\nவலைச்சரத்தில் - தூரிகையின் அறிமுகம்..\nதமிழ்��்குடில் அறக்கட்டளை - நூலகம்\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.irasenthil.com/2007/04/", "date_download": "2021-09-27T04:09:27Z", "digest": "sha1:26PH7EKC6JJ45USJULJV4GVVKRSICDKH", "length": 11824, "nlines": 162, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: April 2007", "raw_content": "\nஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடங்களைப் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கினால் சமூகப் பேரழிவு ஏற்படும் என்ற பூச்சாண்டியை விட்டுவிடுவோம். ஏனென்றால் அதற்கு அடுத்த வரியில் அதைவிடப் பெரிய பூச்சாண்டி இருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் இயல்பான அறிவார்ந்த மாணவர்கள் வெளிவருவதற்குப் பதிலாக அறிவு வளர்ச்சிக் குன்றியவர்கள் (intellectual pygmies) வெளிவருவார்களாம்.\nஇங்கே ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஐஐடி-களில் 27% இடங்களை ஒதுக்குவது என்பது ஒவ்வொரு வருடமும் சுமார் 1000 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பது தான். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களில் கடுமையான நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு படிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆக, 50 கோடிக்கு மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களில் அறிவு வளர்ச்சி குன்றாத - intellectual pygmies அல்லாத - ஆயிரம் மாணவர்கள் கூட தேறமாட்டார்கள் என்ற வாதத்தின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டுக்குத் தடை விதித்திருக்கிறது. இனவெறிக்கு எதிரான கடுமையான சட்டங்கள் உள்ள ஒரு நாட்டில் இப்படி ஒரு பிரிவினரின் அறிவுத்திறனை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்துவது களி தின்ன வைக்கக்கூடும். ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பைக் கேள்வி கேட்பது தேசத்துரோகச் செயல்.\nதிரு ரவி அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னுட்டம்\nஅன்பு ரவி, உங்களிடமிருந்து இதை எதிபார்க்கவில்லை,\n1) சாதி வழி இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்கு அல்ல, சாதியின் பெயரால்   இத்தனை ஆண்டுகள் கல்வி மறுக்கப் பட்டு வந்த குமுதாயத்திற்கு நாம் திருப்பி செய்ய வேண்டிய கடமை\n2) >>ஏழை பார்பனர்களுக்கு கல்வி>> இன்று படித்துவிட்டு அமெரிக்கவில் உட்கார்ந்து கொன்டு வெட்டி நியாயம் பேசும் பார்பனர்கள் ஏழ��� பார்பனர்களுக்கு பொருளாதார இட ஒதுக்கீடு கேட்கட்டும், நானும் அதற்கு  அதற்கு ஆதரவு தருகிறேன்\n3) >> பொருளாதாரத்தில் முன்னேறிய தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடா\nதாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்கள் இன்றோ அல்லது அன்றோ பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தாலும் அவர்கள் விரும்பிய கல்வி அவர்களுக்கு கிடைக்காது, பணம் இருப்பவர்களுக்கு எல்லா படிப்பும் கிடைத்துவிடும் என்றால் குசராத் மார்வடிகள்தான் IIM, IIT ல் அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் அவ்வாறா இருக்கிறது நிலமை இன்று\nஇன்று உயர்தட்டு பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவிக்கின்ற சில கல்விக்கூடங்கள் மற்ற தரப்பினருக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் இந்த இட ஒதுக்கீட்டின் நோக்கமேயன்றி வசதியானவர்களுக்கா ஏழைகளுக்கா என்பது அல்ல\n///இந்த இட ஒதுக்கீட்டால் சமுதாயத்தில் சாதிக்கூறுகள் இன்னும் வலிமை பெற்று விட்டன..////\nஇது என்னவோ உண்மைதான் அனானியாரே...//\nசாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எதைக்கொண்டு போராட சொல்லுகிறீர்கள், நம்முடைய ஆயு்தத்தை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் நண்பரே நாம் அல்ல\nநேற்று சாதியால் ஒடுக்கப் பட்ட மக்கள் நாளை வேற்று சாதியை ஒடுக்க நினைத்தால் அதைத்தான் நாம் எதிர்க்க வேண்டுமே ஒழிய அவர்களுடைய கேடையத்தை அல்ல\nபுனிதபிம்பத் தொழிற்சாலை அதிபர்களைப் பற்றி\n0 Comments Tags சமூகம் , சீர்திருத்தம்\nஒரு தலித்தின் வீட்டில் கல்யாணம் செய்வதற்கோ கறிச்சோறு உண்பதற்கோ தயாராக இல்லாத நிலையிலும் \"நாம் அனைவரும் ஒன்று\" என்ற பிரச்சாரம் மேற்கொள்வது இதன் ஒரு அங்கம்.\nதிரு செகத் அவர்களின் ஆழமான ஒரு பதிவு\nபுனிதபிம்பத் தொழிற்சாலை அதிபர்களைப் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/tamil-food-recipes-how-to-prepare-butter-milk-dhosai-290260/", "date_download": "2021-09-27T04:39:17Z", "digest": "sha1:GAR4OXVTX2S2QLW5DOP7DCGMF4PTPTRM", "length": 9952, "nlines": 130, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரிசி, மோர், உளுந்து... பொன்னிற சாப்ஃட் தோசை ரகசியம் இதுதான்! - Indian Express Tamil Dosai recipes in Tamil: Butter milk dhosai", "raw_content": "\nஅரிசி, மோர், உளுந்து… பொன்னிற சாப்ஃட் தோசை ரகசியம் இதுதான்\nஅரிசி, மோர், உளுந்து… பொன்னிற சாப்ஃட் தோசை ரகசியம் இதுதான்\nHealthy breakfast recipes Butter milk dhosai: உடலுக்கு ஆரோக்கியம் தரும் சுவையான காலை உணவு மோர் தோசை\nBreakfast recipes in tamil: எப்போதும் வழக்கமான தோசை சாப்பி���்டு போர் அடுத்துவிட்டதா சத்தான மிகவும் சுவையான மோர் தோசை செய்து கொடுத்து பாருங்கள்.வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.இது காலை உணவுக்கு ஏற்றது.\nமோர் தோசை செய்ய தேவையான பொருட்கள்\nபுழுங்கல் அரிசி – 3 கப்\nஉளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்\nபேக்கிங் சோடா(விருப்பப்பட்டால்) -1/4 ஸ்பூன்\n•புழுங்கல் அரிசியையும், உளுந்தையும் நீரில் அலசிவிட்டு அதில் அவல் சேர்த்து கலக்கவும்\n•அதில் மோரை ஊற்றி 5 அல்லது 6 மணி நேரம் ஊற வைக்கவும்\n•வழக்கமாக தோசைக்கு அரைக்கும் பதத்தை விட சற்று நைசாக அரைக்கவும்\n•பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்\n•தவா அல்லது தோசைக்கல்லை சூடாக்கி அதில் லேசாக எண்ணெய் தடவவும்\n•தோசைக்கல்லில் மாவை ஊற்றி லேசாக தேய்க்கவும். பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு மூடியால் மூடி வைக்கவும்.\n•2 நிமிடங்களுக்குப் பிறகு தோசை வெந்ததும் எடுக்கவும். திருப்பிவிட்டு வேகவைக்க தேவையில்லை.\nரொம்ப சாஃப்ட்டான மோர் தோசை ரெடி. சட்னியுடன் சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nஅரிசி, வெந்தயம்… சில நிமிடங்களில் சத்தான கஞ்சி ரெடி\nஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி… இந்த 2 பொருள் முக்கியம்\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\nTNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் தேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\nவிமானத்தில் 4 மீட்டிங்… அமெரிக்காவில் 20 மீட்டிங்; பிரதமரின் 65 மணி நேர பயணம்\nநாளை பாரத் பந்த்; எதிர்க்கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு\nஇனி ட்விட்டரில் HD வீடியோ\nஉ.பி-இல் தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி; இந்திய ரயில்வேக்கு சு.வெங்க��ேசன் எம்.பி கண்டனம்\nSBI ATM News: உங்கள் காலி நிலத்தை எஸ்பிஐ ஏடிஎம்-க்கு வாடகைக்கு விடுவது எப்படி\nபிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ\nTNPSC Group 4: விஏஓ தேர்வு பாடத்திட்டம், கட் ஆஃப் எப்படி இருக்கும்\nஇம்யூனிட்டி, எடை குறைப்பு… பூசணிக்காயில் இவ்ளோ பலன்களா\nமீந்துபோன தோசை மாவில் சூப்பரான மெதுவடை: சிம்பிள் செய்முறை\nசைடிஷ் கவலையை விடுங்க… டேஸ்டியான பூண்டு இட்லி பொடி இப்படி செய்து பாருங்க\n15 வயதில் சினிமா அறிமுகம்.. 20 வருட சின்னத்திரை பயணம்… தாலாட்டு சீரியல் நடிகையின் லைஃப் ட்ராவல்\nவெங்காயச் சாறு, தேன்… நீங்க நினைத்துப் பார்க்காத நன்மை இதில் இருக்கு\nகுக்கரும் வேண்டாம்… வடிக்கவும் வேண்டாம்… உதிரியான சாதம் சிம்பிள் செய்முறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/is-bjp-involved-in-uniting-o-panneerselvam-edappadi-palanisamy-and-sasikala-dinakaran-replied-428254.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-09-27T03:18:10Z", "digest": "sha1:OAEXAQGFTMS72MUPGBY4JYPC26P5SINS", "length": 22555, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி, சசிகலாவை ஒன்றிணைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறதா? தினகரன் பதில் | Is BJP involved in uniting O. Panneerselvam, edappadi Palanisamy and Sasikala? dinakaran replied - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் ஐபிஎல் 2021 சேகர் ரெட்டி நீட் தேர்வு கோடநாடு\nதிருச்சி மாவட்டத்தை புரட்டிப்போட்ட 3 மணி நேர மழை.. குளம் நிரம்பி ஊருக்குள் வந்த வெள்ளம்\nபசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக நிர்மலா தேவி தலையை வெட்டிய கும்பல் நீதிமன்றத்தில் சரண்\nஅன்று நிழலாக.. மூளையாக.. இன்று சிலையாக...தம்பி ராமஜெயத்தை நினைத்து கண் கலங்கிய அமைச்சர் கே.என்.நேரு\n\"இந்த குழந்தைக்கு அப்பா எங்கே\".. துளைத்தெடுத்த உறவுகள்.. அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை\nதிமுக கூட்டணியில் விரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை... கே.என்.நேரு திட்டவட்டம்..\nகுடிபோதையில் பஸ்சை மறித்து 'குடிமகன்' ரகளை.. தடுக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nகண்டா வர சொல்லுங்க.. பிரதமரை கண்டால் வரச் சொல்லுங்க.. தடுப்பூசிக்கு அடம் பிடித்த பழங்குடியின நபர்\nஉ.பி. அமைச்சரவை விரிவாக்கம்- ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் பதவியேற்பு- அகிலேஷ் கடும் விமர்சனம்\nபள்ளிகளை திறக்கலாம்.. அச்சப்பட வேண்டியதில்லை.. who தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேட்டி\n9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு- களத்தில் 79,433 பேர்\nஉலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,991- 4,901 பேர் மரணம்\nஆந்திரா-ஒடிஷா இடையே நேற்று இரவு கரையை கடந்தது குலாப் புயல்- அதிகாலையில் வலுவிழந்தது\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nTechnology ஜியோவை ஓரங்கட்டிய Vi : சொன்ன நம்பமாட்டீங்க ஜியோவை விட அதிக டேட்டா.. இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்க முடியாது..\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி, சசிகலாவை ஒன்றிணைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறதா\nதிருச்சி : அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் சசிகலா மற்றும் எனது எண்ணம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை ஒன்றிணைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், உங்கள் ஊகத்திற்கு பதில் அளிக்க முடியாது என்றார்.\nதிருச்சி அண்ணாமலை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உறவினர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நலம் விசாரிப்பதற்காக டிடிவி தினகரன் இன்று திருச்சி வந்தார்.\nபின்னர், செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார். அப்போது ��வரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள் அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது :\nகேள்வி : ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தன் நோக்கம் என்னவாக இருக்கும்\nபதில்: இதுபற்றி நான் என்ன சொல்ல முடியும். ஓபிஎஸ், இபிஎஸ்யிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.\nகேள்வி: அமமுக இனியும் தனித்து செயல்படுமா அல்லது அதிமுகவுடன் இணைய வாய்ப்பு உள்ளதா\nபதில்: அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அமமுகவை தொடங்கினோம். எனவே தேர்தலில் ஏற்பட்ட வெற்றி- தோல்விகளால் எந்தத் தடையும் ஏற்படாது.. எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்-\nகேள்வி: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை ஒன்றிணைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறதா\nபதில் : ஊகத்துக்கு நான் பதில் கூற முடியாது.\nகேள்வி: அமமுகவினர் பலரும் கட்சி மாறிச் செல்கிறார்களே\nபதில் : சுயநலத்துக்காக வந்தவர்கள், விலை போகக் கூடியவர்கள் விலை போகிறார்கள். கொள்கைக்காக என்னுடன் வந்தவர்கள் எல்லாம் என்னுடன் தான் இருக்கிறார்கள் . எனவே இதையெல்லாம் தாண்டித்தான் அரசியல் இயக்கம் இயங்கும். தொண்டர்களால் உருவாக்கப்பட்டது அமமுக. எங்கள் இலக்கை அடையும் வரை போராடுவோம்.\nகேள்வி: சசிகலா அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வர வாய்ப்பு உள்ளதா\nபதில் : அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இருவரது எண்ணமும்.\nகேள்வி: ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நடத்தி வரும் சோதனைகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nபதில் : உப்பு தின்றவர்கள் யாராக இருந்தாலும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். சட்டப்படி எந்த நடவடிக்கை எடுத்தாலும் சரிதான்.\nகேள்வி: அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு வருகிறது. அந்த ஒற்றைத் தலைமை சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோரில் யாராக இருக்கும்\nபதில் : உங்கள் ஊகத்துக்கு பதில் அளிக்க முடியாது. அதிமுக தொடங்கியது முதல் ஜெயலலிதா மறைவு வரை ஒற்றைத் தலைமையில்தான் இருந்தது. தற்போது மாறியுள்ளது. மீண்டும் எல்லாம் சரியாகிவிடும்.\nகேள்வி: அரசியலில் இருந்து விலகிவிட்டதாகக் கூறிய வி.கே.சசிகலா, தற்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரிடம் பேசும்போது விரைவில் வந்துவிடுவேன் என்கிறார். அதற்கான வாய்ப்பு எப்போது\nபதில் : அவரே சொல்வார். அவரைப் பார்க்கும்போது கேளுங்கள்.\nகேள்வி: திமுக ஆட்சியில் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது எது\nபதில் : யோசித்துச் சொல்கிறேன். ஆனால், ஒன்றை மட்டும் சொல்கிறேன். எதையெல்லாம் எதிர்த்துப் போராடினார்களோ அவையெல்லாம் திருப்பி வருகின்றன. எனவே, மகிழ்ச்சியைவிடச் சிரிப்பாக உள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்த்ததையெல்லாம் மறந்துவிட்டனர். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்\" இவ்வாறு டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.\nதிருச்சியில் டாஸ்மாக் முன்பு வாலிபர் ஓட ஓட விரட்டி தலை துண்டித்து படுகொலை\n1 முதல் 8ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பு எப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய முக்கிய தகவல்\nமாரியம்மன் கோவில் உள்ளே கிடந்த துப்பாக்கி.. ஒன்று திரண்டு வந்த மக்கள்.. மணப்பாறையில் ஷாக்\nபிராங்க் யூடியூபரால் நேர்ந்த கதி.. கையை அறுத்து கொண்டு தூக்கில் தொங்கிய இளம்பெண்.. திருச்சியில் ஷாக்\nசுருக்கு பையை திருட முயன்ற நபர்.. துடைப்பத்தால் வெளுத்து வாங்கிய பாட்டி.. தலைதெறிக்க ஓட்டம்\n1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்\nவீட்டு வாசலில் படுத்து உறங்கிய முதியவர்.. பணத்திற்காக கொடூரமாக அடித்து கொலை..பரபர சிசிடிவி காட்சிகள்\nகலப்பு திருமணம் செய்த 30குடும்பங்கள்.. கிராமத்தைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அவலம்..ஆட்சியரிடம் புகார்\nநான் எப்படி தனியா இருப்பேன்.. மனைவி இறந்த துக்கம் தாளாமல் உயிரிழந்த கணவர்.. திருச்சியில் உருக்கம்\nதமிழக கோயில்களில் மரபு மாறாமல் ஆன்மீக பணி நடக்க தெய்வீக கைங்கர்ய பேரவை வலியுறுத்தல்\nநிறைவேறும் திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.. நல்ல செய்தி சொன்ன அமைச்சர் கே.என்.நேரு\nஎனது சேனலை முடக்குறீங்களா.. தீக்குளிப்பேன்.. நூறு பேருடன் 'அதுக்கு' தயார்.. ரவுடி பேபி சூர்யா\n.. அமைச்சர் கே என் நேரு சொன்ன பரபரப்பு தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndinakaran ttv dhinakaran தினகரன் டிடிவி தினகரன் ஓபிஎஸ் இபிஎஸ் சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/author/kundavi/", "date_download": "2021-09-27T03:43:08Z", "digest": "sha1:UOWUIGKATR67WJ33AQMYJ2VR5CXF4HRM", "length": 12719, "nlines": 49, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_91da7b3dd7af028e85bf7c8bfe62a85f, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nKUK – 14 மலரின் வகுப்பு தோழனின் பார்வையின் அர்த்தம் புரியாத அளவுக்கு சூர்யா மக்கு கிடையாது. ‘பய ரொம்ப நாள் ரூட் விட்டுட்டு இருக்கான் போல’ அவன் பார்வையை கண்டதும் சூர்யாவுக்கு தெரிந்து விட்டது. “சொல்லு மலர் எதுக்கு இவ்வளவு நாள் லீவ் போட்ட” விடாது குமார் கேட்க, மலருக்கு கோபமாக இருந்தது. “ம்ச்ச் இப்போ இது முக்கியமா…. அதான் வந்துட்டேன்ல” எரிச்சலாக பதில் சொன்னாள். அதற்குள் அவள் வகுப்பு தோழி, மலரின் நெருங்கிய தோழி […]\nKUK – 12 கிராம சூழலில் இருந்து நகர வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். வீட்டிற்கு வந்ததுமே தன் அன்னை, தந்தையிடம் விக்கி, அனிக்கா செய்த காரியத்தை சொல்லிவிட்டான் நவீன். “இவங்களை இங்கவே விட்டுட்டு வரலாம்னு உன்கிட்டே திருவிழா போகுறதுக்கு முன்னாடியே சொன்னேன். நீதான் நம்மள நம்பி அனுப்பி இருக்காங்க… தனியா விட முடியாதுனு சொன்ன” மனைவியிடம் கடிந்து கொண்டார் வரதன். “இந்த அளவுக்கு போவாங்கனு எனக்கு தெரியாதுங்க. நவீன் இந்த விக்ஷயம் அங்க யாருக்கும் தெரியாதுதானே\nமருத்துவமனையில் பாட்டிக்கு ட்ரிப்ஸ் ஏத்தி முடித்ததும் காலை ஏழு மணிக்கு வீட்டுக்கு கிளம்பினர். “சூர்யா நான் சொன்னதால நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துகலயே உனக்கு மலர் மேலே விருப்பம் தான உனக்கு மலர் மேலே விருப்பம் தான” எங்கே நாம் கட்டாயபடுத்தி ஒத்துக்கொண்டானோ என்று பாட்டியின் மனம் கவலை கொண்டது. காரில் இருந்த அவனது அப்பாவும், நண்பனும் அவன் பதிலுக்காக காத்து இருக்க “எனக்கு பிடிக்கவில்லை என்றால் யார் என்ன சொன்னாலும் அதை செய்ய மாட்டேன் பாட்டி. ஸோ, யூ டோன்ட் வொரி” மலர்ந்த […]\nKUK- 11 சூர்யாவும், நவீனும் அவனை எழுப்ப முயன்று சோர்ந்து விட்டனர். அவன் அந்த அளவுக்கு குடித்து இருந்தான். கடைசி முயற்சியாக அவன் மூக்கில் பலமாக ஒரு குத்துவிட்டான் சூர்யா. “டேய் மச்சான் செத்துகித்து போயிறாமடா…. கொலை கேசு ஆகிரும்” பயந்து போய் நவீன் சொன்னான். சூர்யாவின் அந்த குத்து வேலை செய்தது. கடகடவென மூக்கில் ரத்தம் வர வலியில் ��ண் விழித்தான். அவனை அப்படியே கார் இருக்கும் இடத்திற்கு இழுத்து சென்றனர். கண் விழித்தவன் தன் […]\nKUK – 10 டாக்டர் வந்து பரிசோதித்து பார்த்த பின்பு சாதாரண மூச்சுதிணறல்தான் என்றவர் ஒரு வாரத்திற்கு மருந்து மாத்திரை எழுதி கொடுத்து சென்றுவிட்டார். “ஏய் தேனு நீ கொடுத்த பில்டப்புல வீடே கதிகலங்கி போயிட்டு” படுத்து இருந்த பாட்டியின் கால் அருகில் தலையில் கை வைத்து உட்கார்ந்து இருந்த தேனுவை பார்த்து சொன்னான் நவீன். அவளுக்கே தான் கொஞ்சம் ஓவரா சத்தம் போட்டோமோ என்று இருந்தது. “இல்லைங்க ஐயா நான் பாட்டிய இந்த மாதிரி பார்த்ததுயில்ல…. […]\nசத்தம் வந்த திசைக்கு இருவரும் விரைய அங்கு சமையல் அறையில் மலரை சுற்றி எல்லோரும் குழுமி நின்றனர். “என்ன மலர்… எதுக்கு சத்தம் போட்ட” பதட்டத்துடன் அவள் அருகில் வந்து சூர்யா கேட்டான். முகம் முழுவதும் வியர்வை துளிகள் அரும்பி நிற்க, தொண்டை எச்சிலை விழுங்கி “அத்தான் இங்க தோட்டத்து பக்கம் யாரோ முக்காடி போட்டுட்டு போனாங்க.” “நீ எதுக்கு இங்க வந்த” “பாட்டி பால் கேட்டாங்க, அத்தை சாப்ட்டு இருந்தாங்க, தேனு பறிமாரிட்டு இருந்தாள் அதான் […]\n“சூர்யா” என்று அழைத்த குரலுக்கு மலர் பயந்து நின்றாலும் அவளது எதிரில் நிற்பவனுக்கு அந்த பயம் இல்லை போலும் மலரின் கையை இன்னும் அழுத்தமாக பற்றி நின்றான். “டேய் மச்சான் உன்னை பாட்டி கூப்….” வார்த்தை வெளி வரா நர்த்தனம் ஆட, “ நீ இந்த புள்ள கூட இங்க என்னடா பண்ற அதுவும் யாருக்கும் தெரியாத இடமா பார்த்து நிக்கிற” என்றான் நவீன். “சும்மா பேசிட்டு இருந்தோம்டா” எரிச்சல் மண்டியது அவனது குரலில். பற்றி இருந்த […]\nதனது அறையில் கால்கள் நோக அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தாள் அனிக்கா. விக்கி எரிச்சலாக “நீ இப்படி ஓவரா ரியக்ட் பண்ற அளவுக்கு இங்க ஒன்னும் நடக்கல. சும்மா படத்துல வர வில்லி மாதிரி அங்க, இங்க நடந்துட்டு இருக்க”. “ம்ம் உனக்கு என்னடா ஒரு கவலையும் இல்லை, நீ இப்படிதான் கூலா இருப்ப….. சை, அந்த கிழவிகிட்ட எங்கள் இருவருக்கும் உள்ள காதலை பற்றி ஒரு கோடிட்டு காட்டலாம் என்றால் இந்த சூர்யா காரியத்தையே […]\nதன் அன்னையிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் நினைவு மலரை பற்றியே இருந்தது. பல முறை அவன் வீட்டு எண்ணிற்கு அழைத்து இருக்கிறான்…. இது வரை ஒரு முறை கூட மலர் அவனிடம��� பேசியது இல்லை. அவளோட நம்பர் அவங்கிட்ட இருக்கு இருந்தும் ஒரு சின்ன தயக்கம் மலரிடம் பேச… இதுவே லன்ட்லைன்-ல அழைத்தா அவகிட்ட சுலபமா பேசிரலாம். அவளை பற்றி கேட்கும் போது அவனுக்கு கிடைக்கிற பதில் “மலர் ரூம்ல படிச்சிட்டு இருக்காடா” , “இவினிங்க் ஸ்டிச்சிங் […]\nபோன் பேசிவிட்டு வந்தவன் தூரத்தில் மலருடன் ஒரு சில பேர் வம்பு இழுத்து கொண்டு இருப்பதை பார்த்தவன் கோபம் தலைக்கு ஏற அவர்கள் இருக்கும் இடம் நோக்கி சென்றான். “மலர்” என்ற சூர்யாவின் அழைப்பு காதில் விழ கோடி மின்னல்கள் கண்ணில் மின்ன அவன் அருகில் போய் நின்றுகொண்டாள். தன் கையை இறுக்கி பிடித்து இருந்த அவளது கரத்தில், அழுத்தம் கொடுத்தவனாக அவள் புறம் தலையை மட்டும் திருப்பி பார்த்தவாறு “இங்கே, என்ன செய்கிறாய் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=663142", "date_download": "2021-09-27T05:37:22Z", "digest": "sha1:W2RK4QKZEG262I2E4JLTCCIR4IELSZGT", "length": 32165, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "சொத்து விபரங்களை சமர்ப்பித்தார்- மின்சார ரயிலில் வீட்டுக்குச் சென்றார் நீதிபதி சந்துரு| Dinamalar", "raw_content": "\nபுன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேங்காய் நீர் ...\nகோவிட்; இந்தியாவில் 26 ஆயிரம் பேர் பாதிப்பு, 29 ஆயிரம் ...\nஇதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் ... 8\nவிவசாயிகள் பாரத் பந்த்: டில்லியில் போக்குவரத்து ... 14\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம் 3\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; ... 17\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 13\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ... 7\nமூன்றாவது 'மெகா' சிறப்பு முகாம் 24.85 லட்சம் பேருக்கு ... 3\nசொத்து விபரங்களை சமர்ப்பித்தார்- மின்சார ரயிலில் வீட்டுக்குச் சென்றார் நீதிபதி சந்துரு\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\nபுடவையில் வந்த பெண்ணுக்கு உணவகம் அனுமதி மறுத்ததா\nதியாகராஜன் ஊர் வம்பு இழுப்பது சரியல்ல: ... 55\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 60\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\n'மேட் இன் தமிழ்நாடு' என்ற நிலை உருவாக வேண்டும்: ... 133\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏ��் இந்த ... 133\nசென்னை: சென்னை ஐகோர்ட் நீதிபதி சந்துரு, நேற்று ஓய்வு பெற்றார். அதற்கு முன், சொத்து விவரங்களை, தலைமை நீதிபதியிடம் அளித்தார். மின்சார ரயிலில், வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். சக வழக்கறிஞர்கள், அவரை, வழியனுப்பி வைத்தனர்.கடந்த, 2006ம் ஆண்டு, ஐகோர்ட் நீதிபதியாக சந்துரு நியமிக்கப்பட்டார். 62 வயது பூர்த்தியாவதைத் தொடர்ந்து, நேற்று அவர் ஓய்வு பெற்றார். 80 மாதங்களில், 96 ஆயிரம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: சென்னை ஐகோர்ட் நீதிபதி சந்துரு, நேற்று ஓய்வு பெற்றார். அதற்கு முன், சொத்து விவரங்களை, தலைமை நீதிபதியிடம் அளித்தார். மின்சார ரயிலில், வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். சக வழக்கறிஞர்கள், அவரை, வழியனுப்பி வைத்தனர்.\nகடந்த, 2006ம் ஆண்டு, ஐகோர்ட் நீதிபதியாக சந்துரு நியமிக்கப்பட்டார். 62 வயது பூர்த்தியாவதைத் தொடர்ந்து, நேற்று அவர் ஓய்வு பெற்றார். 80 மாதங்களில், 96 ஆயிரம் மனுக்கள் மீது, உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.\nநேற்று காலையில், ஐகோர்ட்டுக்கு வந்த உடன், பதிவுத்துறையிடம் காரை ஒப்படைத்தார். பின், கோர்ட் ஹாலில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார். வழக்கறிஞர்கள், நேற்று கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இருந்தாலும், அவர் முன் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகளை விசாரித்தார். பிற்பகலிலும், கோர்ட் ஹாலில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார்.பிரிவு உபசார நிகழ்ச்சி எதுவும் வேண்டாம் என, அவர் மறுத்து விட்டதால், அவரது சேம்பரில், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர். வழக்கு விசாரணையை முடித்து விட்டு, மாலையில், சேம்பருக்கு திரும்பினார். அப்போதும், திரளாக வழக்கறிஞர்கள் கூடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nசேம்பருக்கு வரும் முன், தலைமை நீதிபதி அகர்வாலை, அவரது அறையில் சந்தித்தார். தனது சொத்து விவர பட்டியலை, தலைமை நீதிபதியிடம் அளித்தார். பின், சேம்பருக்கு வந்தார். கருப்பு கோட், கவுனை கழற்றி விட்டு, கதர் சட்டை, வேஷ்டி உடன், சேம்பரில் இருந்து புறப்பட்டார். வழக்கறிஞர்கள் ஏராளமானோர், அவருடன் வந்தனர்.பத்திரிகை நிருபர்கள் அறைக்கு, நீதிபதி சந்துரு வந்தார். நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பின், அவரது சக வழக்கறிஞர்கள் நண்பர்களுடன், பாரிமுனையில் உள்ள ஒரு ஓட்டலில், காபி குடித்து விட்டு, பின்னர் மூத்த வக்கீலாக இருந்தபோது, தான் பயன்படுத்திய லிங்கு செட்டி தெருவில் உள்ள அலுவலகத்துக்கு சென்றார்.\nஅங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு, வடக்கு கடற்கரை ரயில் நிலையத்துக்கு நண்பர்களுடன் சென்றார். அங்கு மின்சார ரயிலில் ஏறி, மைலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து ஆட்டோவில் தன்னுடைய சொந்த வீட்டுக்கு சென்றார்.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி எம்.ஜி.எச். ஜாக்சன் என்பவர் 1929ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வுபெறும்போது, அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த வேண்டும் என்று அப்போதைய அட்வகேட் ஜெனரல், வக்கீல்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு நீதிபதி ஜாக்சன், நீதிபதியாக நான் எதுவும் சாதிக்கவில்லை. என் பணியைத்தான் செய்தேன் என்று கூறி பிரிவு உபசார விழாவுக்கு வர மறுத்துவிட்டார்.\nஇதன்பின்னர், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி பிரிவு உபசார விழா வேண்டாம் என்று மறுத்த முதல் நீதிபதி கே.சந்துரு என்று வக்கீல்கள் கூறினர்.\nநிருபர்களின் கேள்விகளுக்கு, நீதிபதி சந்துரு அளித்த பதில்:\nகோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில், வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது. இதனால், அவர்களது கட்சிக்காரர்கள் தான் பாதிக்கப்படுவர். அதேபோல், அடிக்கடி \"வாய்தா' வாங்கக் கூடாது. வழக்கறிஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வர வேண்டும்.எனது கடமையை ஆற்றியதில், நான் திருப்தி அடைகிறேன். சுப்ரீம் கோர்ட்டில், \"பிராக்டீஸ்' செய்ய போவதில்லை. ஒரு வழக்கறிஞராக, பொது வாழ்வில் ஈடுபடுவேன். சமூகப் பிரச்னைகளுக்கு போராடுவேன். அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை.நீதிபதிகள் நியமனம், வெளிப்படையாக நடக்க வேண்டும். ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஆண்டு தோறும், சொத்துக் கணக்கை, தலைமை நீதிபதியிடம், மற்ற நீதிபதிகள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளேன்.இவ்வாறு, நீதிபதி சந்துரு கூறினார்.இந்த மாதத்துக்குள் அரசு பங்களாவை, காலி செய்து விட்டு, தனது சொந்த \"பிளாட்'டில் குடியேறுகிறார். புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்காக, நண்பர்களுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ஏப்., 1 முதல், தனது குடியிருப்பு, என, அபிராமபுரம் வீட்டு முகவரியை குறிப்பிட்டுள்ளார்.\nசென்னை: சென்னை ஐகோர்ட் நீதிபதி சந்துரு, நேற்று ஓய்வு பெற்றார். அதற்கு முன், சொத்து விவரங்களை, தலைமை நீதிபதியிடம் அளித்தார். மின்சார ரயிலில், வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். சக\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுழந்தைகளைப் பாகுபாடு பார்க்காமல் வளர்க்க வேண்டும்: மாலதி ராஜவேலு பேச்சு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒருவர் தன் கடமையை செவ்வனே செய்து இருக்கிறார். இதற்கு ஏன் இந்த விளம்பரம் இவரை போல நிறைய பேர் இருக்கிறார்கள் எல்லோரையும் பாராட்டி கொண்டிருந்தால் நேரம் போதாது. Who are all appreciating i have some doubt on them, they may be culprit's \nஇவர் நீதிபதி பதவியில் இல்லாமல் இருந்திருந்தால்.....கண்டிப்பாக 80,000 வழக்குகள் தீர்க்க பட.....குறைந்த பட்சம்....இன்னும் பத்து ஆண்டுகள் ஆகியிருக்கும்....அதே சமயத்தில்....எத்தனையோ பேருக்கு நீதி மறுக்கபட்டிருக்கும்.....நீதிபதி என்ற பதவியை....அர்த்தமுள்ளதாக ஆக்கியிருக்கிறார்.....என்னுடைய உளமார்ந்த வாழ்த்துக்கள்......\nஇவருடைய பதவி காலத்தை இன்னும் நீட்டிக்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுழந்தைகளைப் பாகுபாடு பார்க்காமல் வளர்க்க வேண்டும்: மாலதி ராஜவேலு பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/696788-karunanidhi-portrait-to-be-opened-in-tn-legislative-assembly.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-27T03:42:51Z", "digest": "sha1:JNKYO4R4AUJCFKDOUV4DBSEGTV627RGP", "length": 14068, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழா: குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார் | Karunanidhi portrait to be opened in TN legislative assembly - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழா: குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்\nஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்த்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.\nஇது தொடர்பாக, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, \"சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் பான்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்\" என்று தெரிவித்தார்.\nசென்னை மாகாணத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் செயல்பட்ட சட்டப்பேரவை, 1921-ம் ஆண்டு ஜனவரி 12-ல் தொடங்கி வைக்கப்பட்டது.\nஅதை நினைவுபடுத்தும் வகையில், சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, விழா திறப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஜூலை 24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஜூலை 24 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஅண்ணாசாலை தீ விபத்தில் கைக்குழந்தையை மீட்கப் பயன்பட்ட 54 மீட்டர் ஸ்கை லிஃப்ட் வாகனம்: தீயணைப்புத் துறை வீரரின் அனுபவப் பகிர்வு\nமுகக்கவசம், கையுறை கூட வழங்கப்படவில்லை: தேசிய ஆணையத் தலைவரிடம் புதுச்சேரி தூய்மைப் பணியாளர்கள் சரமாரி புகார்\nசட்டப்பேரவைகருணாநிதி படத்திறப்பு விழாகுடியரசுத் தலைவர்தமிழக சட்டப்பேரவை\nஜூலை 24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஜூலை 24 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nஅண்ணாசாலை தீ விபத்தில் கைக்குழந்தையை மீட்கப் பயன்பட்ட 54 மீட்டர் ஸ்கை லிஃப்ட்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஅஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் தேவை;...\nபள்ளிகளை விரைந்து திறக்க விஞ்ஞானி சவுமியா கோரிக்கை\nதமிழகம் முழுவதும் 23 ஆயிரம் மையங்களில் 3-ம் கட்ட சிறப்பு முகாம்: ஒரே...\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 3,346 பேர் போட்டியின்றி தேர்வு: களத்தில் 80,819...\nதிமுக-வைப் பற்றி அவதூறு பேசுவதை பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநாக நதியை மீட்ட தமிழக பெண்கள் - பிரதமர் மோடி\nஐடி துறையில் பெருகும் வேலைவாய்ப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/11055", "date_download": "2021-09-27T05:01:41Z", "digest": "sha1:T5OGEYEVSH4DYXLBFAS6DTZ7IO3EKEES", "length": 8609, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா பாலமோட்டையில் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு உதவி வழங்கி வைப்பு – | News Vanni", "raw_content": "\nவவுனியா பாலமோட்டையில் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு உதவி வழங்கி வைப்பு\nவவுனியா பாலமோட்டையில் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு உதவி வழங்கி வைப்பு\nவவுனியா பாலமோட்டையில் வசித்து வரும் முன்னாள் போராளியின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேன்படுத்தும் நோக்கில் மொன்றியல் துர்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபயகாரர்களால் இன்று (04.04.2017) காலை 9.30மணியளவில் ஒரு லட்சத்தி எழுபதாயிரம் ரூபா பெறுமதியான நல்ல இன மாடு இரண்டு மற்றும் 20,000 பணமும் வழங்கி வைக்கப்பட்டது.\nகடந்த 1998ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 2008.06.30ம்திகதி இரானுவத்தினரிடம் சரணடைந்து பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து 2017.02.22ம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.இவருக்கு இரு சகோதரர்கள் இவரின் ஒரு சகோதரர் முன்னால் விடுதலைப்புலி உறுப்பினராவர். இவர் கடந்த யுத்தகாலத்தில் மரணமடைந்துள்ளார். இவரின் மற்றைய சகோதரனும் இறுதி யுத்தத்தில் செல் வீச்சு காரணமாக மரணமடைந்துள்ளார். இவரின் தந்தையும் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் தாயுடன் வாழ்ந்து வருகின்றார்.\nஇவரின் வாழ்வதாரத்தினை மேற்படுத்து நோக்குடனே கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகளின் ( truck drivers) ஒழுங்கமைப்பில் மொன்றியில் துர்க்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபகாரர்களினால் இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு செயற்றிட்டங்களை முன்னேடுத்து வருகின்றனர்.\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/7924", "date_download": "2021-09-27T03:12:01Z", "digest": "sha1:GHCDUKZLWIHZXNDPXKO4WEX3WHEIHW37", "length": 8709, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "குவைத்தில் தொடர் சித்திரவதை – உணவின்றி உயிரிழந்த இலங்கை பணிப்பெண் – | News Vanni", "raw_content": "\nகுவைத்தில் தொடர் சித்திரவதை – உணவின்றி உயிரிழந்த இலங்கை பணிப்பெண்\nகுவைத்தில் தொடர் சித்திரவதை – உணவின்றி உயிரிழந்த இலங்கை பணிப்பெண்\nகுவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற 22 வயது யுவதி ஒருவர் உணவின்றி உயிரிழந்த சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nநீர்கொழும்பு திடீர் மரண பரிசோதகர் அலுவலகத்தில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் இந்த மரணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.\nவைத்தியர் கீர்தி சிறிஜயந்த விக்ரமரத்ன பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.\nகுறித்த யுவதி பணி செய்த வீட்டின் உரிமையாளரினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளை பொறுத்த முடியாமல், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.\nஅந்தப் பகுதியில் பாழடைந்த வீட்டில் இரண்டு வாரங்கள் உணவின்றி வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமஸ்கெலியாவை சேர்ந்த 22 வயதான திருமணமாகாத கருப்பையா தர்ஷினி என்ற யுவதியே மோசமான மரணத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.\nதர்ஷினி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் குவைத் நாட்டுக்க பணிப் பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளார்.\nஅவர் அங்கு பணிக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இருந்தே பல சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்துள்ளார். இந்நிலையில் தன்னை இலங்கைக்கு மீள அழைத்துக் கொள்ளுமாறு தூதரகத்தில் தொடர்ந்து அறிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.\nஎனினும் மறைந்திருந்த இரண்டு வாரங்கள் அவருக்கு உணவு நீர் ஒன்று கிடைக்காமையினால் பசியில் உயிரிழந்துள்ளார்.\nவைத்தியரினால் மேற்கொண்ட பிரேத விசாரணைகள் மூலம் இந்த விடயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகையில் மது பாட்டிலுடன் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால் : என்னங்க ஒரு…\nசமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை பயன்படுத்தி போலி விமர்சனம்…\nநாடு முழுவதும் பேருந்துகளில் மாறு வேடத்தில் பொலிஸார்\nஇலங்கை வாழ் மக்களுக்கு அவசர செய்தி.. பரிசோதனை செய்து பாருங்கள்..\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/29b38ac6fe/ozhaikka-porandha-chinna-tamil-songs-lyrics", "date_download": "2021-09-27T04:00:23Z", "digest": "sha1:FIFOIR2KL2JKGH7SXKJI3BEJSQXH7VVY", "length": 8824, "nlines": 143, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Ozhaikka Porandha Chinna songs lyrics from Melam Kottu Thali Kattu tamil movie", "raw_content": "\nஒழைக்க பொறந்த சின்னத்தம்பி பாடல் வரிகள்\nஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ\nஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன மீதி\nஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ\nஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன மீதி\nஅட ஓட்டுப் போடு தலைவர்ன்னு ஏத்துக்கிட்டதாலே\nஇப்ப மாட்டிக்கிட்டோம் இன்னும் கூட வளரலையே மூள\nஇன்னும் பொறுமை என்ன உரிமை கேட்க நிமிர்த்திக்கடா தோள\nஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ\nஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன மீதி\nஅண்ணே அண்ணே கொஞ்சம் இரு நான்\nஆரஞ்சு முட்டா���ி கொண்டு வரேன்\nஆண்டுக்கு ஒரு முறை நடக்குதண்ணே\nவாங்கினத தின்ன விடு நீ\nவேணுன்னா உன்னோட பங்க எடு....\nஈசன் வந்து படியளந்த காலமெல்லாம் போச்சு அட\nரேஷன் வந்து படியளக்கும் காலம் இப்போ ஆச்சு\nராமா ராமா ரகுராமா இங்க\nநாங்க மட்டும் கஷ்ட்டப்பட்டா சரிதானா\nஇங்க பணக்காரன் வீட்டிலத்தான் பகவானும் சேத்து வச்சான்\nஎட்டுக் கல்லு பூ மணக்கும் என்னழகில் ஊர் மயங்கும்\nஅந்த கர்ண ராசா வந்து நின்னான்\nஒத்திக்கடா ஒத்திக்கடா உருத்துல என் மனசு பத்திக்கும்டா\nவீதியில ஜாதி பேரை அழிச்சதுக்கு வணக்கம்\nஅது பள்ளியிலே அழியலையே எங்கே என்ன கொழப்பம்\nஎன்னக்கி ஒழியறது லஞ்ச லீலை\nஅது இடியாப்ப முனைய தேடுற வேல\nஅட முடியாதவன் ஒதுங்கி நில்லு\nமுடிக்கப் போறேன் வாழ்த்து சொல்லு\nஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ\nஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன மீதி\nஅட ஓட்டுப் போடு தலைவர்ன்னு ஏத்துக்கிட்டதாலே\nஇப்ப மாட்டிக்கிட்டோம் இன்னும் கூட வளரலையே மூள\nஇன்னும் பொறுமை என்ன உரிமை கேட்க நிமிர்த்திக்கடா தோள\nஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ\nஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன மீதி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAmmamma Sollamma En (அம்மம்மா சொல்லம்மா என்)\nOzhaikka Porandha Chinna (ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி)\nSenthoora Pottu Vecha (செந்தூரப் பொட்டு வெச்ச)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nPasamennum Nooleduththu / பாசமென்னும் நூலெடுத்து வாசமுள்ள\nPonnu Oru Porkaruvi / பூவென்றும் தேனென்றும்\nRettai Kuzhal Thuppaki| இரட்டை குழல் துப்பாக்கி\nRettai Kuzhal Thuppaki| இரட்டை குழல் துப்பாக்கி\nMachana Pudichukkada / மச்சான புடிசுக்கடா ஹே\nPudhiya Nilavin / புதிய நிலாவின் உதயம்\nPaai Virichi Padukkanum / பாய் விரிச்சு படுக்கணும்ன்னா\nRettai Kuzhal Thuppaki| இரட்டை குழல் துப்பாக்கி\nRettai Kuzhal Thuppaki| இரட்டை குழல் துப்பாக்கி\nOzhaikka Porandha Chinna / ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி\nMelam Kottu Thali Kattu| மேளம் கொட்டு தாலி கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/commonpages/BannerNewsDetail.aspx?Id=4000&Category=Sports", "date_download": "2021-09-27T03:49:41Z", "digest": "sha1:WAJM5M5JEJNNXRZCVO7J36FXGZNGSKSX", "length": 11147, "nlines": 41, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nரியோ டி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கும் காலிறுதிப் போட்டியில், ஐரோப்பிய அணிகளான ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. தாமஸ் முல்லர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஜெர்மனியை அரையிறுதிக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரேசிலில், 20வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. ரியோ டி ஜெனிரோவில் இன்று நடக்கும் காலிறுதியில், உலகின் ‘நம்பர்–2’ அணியான ஜெர்மனி, 17வது இடத்தில் உள்ள பிரான்சை எதிர்கொள்கிறது.\nபோர்ச்சுகலை வீழ்த்தி உலக கோப்பை தொடரை வெற்றியுடன் துவக்கிய ஜெர்மனி அணி, கானாவுக்கு எதிராக ‘டிரா’ செய்தது. பின், அமெரிக்காவை வீழ்த்தி, 7 புள்ளிகளுடன் ‘ஜி’ பிரிவில் முதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த ‘ரவுண்டு–16’ சுற்றில், கூடுதல் நேரத்தில் எழுச்சி கண்ட ஜெர்மனி 2–1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.\nஒரு ‘ஹாட்ரிக்’ உட்பட 4 கோல் அடித்துள்ள தாமஸ் முல்லர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அல்ஜீரியாவுக்கு எதிரான ‘நாக்–அவுட்’ போட்டியில் ஒரு கோல் கூட அடிக்காமல் ஏமாற்றிய இவர், இன்று எழுச்சி கண்டால் நல்லது.\nகடந்த போட்டியில் களமிறங்காத மிராஸ்லாவ் குளோஸ் இன்று வாய்ப்பு பெறலாம். இவர் இன்று ஒரு கோல் அடிக்கும் பட்சத்தில், உலக கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில், பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோவை பின்தள்ளி முதலிடம் பிடிக்கலாம். தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட பொடோல்ஸ்கி, காய்ச்சலில் இருந்து குணமடைந்த ஹம்மல்ஸ் இன்று விளையாட இருப்பது கூடுதல் பலம். அல்ஜீரியாவுக்கு எதிராக தலா ஒரு கோல் அடித்த ஸ்சுரல், ஆசில் ஆகியோர் இன்றும் கைகொடுக்கலாம்.\nஹோண்டுராஸ், சுவிட்சர்லாந்து அணிகளை வீழ்த்திய பிரான்ஸ் அணி, ஈகுவடாருக்கு எதிராக ‘டிரா’ செய்து, ‘இ’ பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. நைஜீரியாவுக்கு எதிரான ‘ரவுண்டு–16’ சுற்றுப் போட்டியில், கடைசி நேரத்தில் எழுச்சி கண்ட பிரான்ஸ் அணி 2–0 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றது.\nலீக் போட்டியில் 3 கோல் அடித்த பென்சிமா, நைஜீரியாவுக்கு எதிரான ‘ரவுண்டு–16’ போட்டியில் ஒரு கோல�� கூட அடிக்காதது ஏமாற்றம். இவர் இன்று அசத்தும் பட்சத்தில், அரையிறுதிக்கு சுலபமாக தகுதி பெறலாம். இதுவரை தலா ஒரு கோல் அடித்துள்ள ஆலிவர் ஜிரவுடு, மாத்யூ வல்புயனா, மடுய்டி, சிசோகோ, பால் போக்பா உள்ளிட்டோர் மீண்டும் கைகொடுக்கலாம்.\nசர்வதேச கால்பந்து அரங்கில், பிரான்ஸ்–ஜெர்மனி அணிகள் 25 முறை மோதின. இதில் பிரான்ஸ் 11, ஜெர்மனி 8 போட்டிகளில் வெற்றி பெற்றன. ஆறு போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன.\nபிரான்ஸ், ஜெர்மனி அணிகள் மோதிய 25 போட்டிகளில் மொத்தம் 83 கோல்கள் அடிக்கப்பட்டன. இதில் பிரான்ஸ் 41, ஜெர்மனி 43 கோல்கள் அடித்தன.\nஉலக கோப்பை கால்பந்து வரலாற்றில், பிரான்ஸ்–ஜெர்மனி அணிகள் மூன்று முறை மோதின. இதில் ஜெர்மனி 2, பிரான்ஸ் ஒரு போட்டியில் வென்றன.\n* 1958ல் நடந்த 3வது இடத்துக்கான போட்டியில், பிரான்ஸ் அணி 6–3 என ஜெர்மனியை வீழ்த்தியது.\n* 1982ல் நடந்த அரையிறுதியில், ஜெர்மனி அணி 5–4 என ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் பிரான்சை தோற்கடித்தது.\n* 1986ல் நடந்த அரையிறுதியில், ஜெர்மனி அணி 2–0 என பிரான்சை மீண்டும் வீழ்த்தி, ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\n1986ல் நடந்த அரையிறுதியில், பிரான்ஸ் அணி, ஜெர்மனியிடம் வீழ்ந்தது. இத்தோல்விக்கு 28 ஆண்டுகளுக்கு பின் பதிலடி கொடுக்க பிரான்ஸ் அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஉங்கள் - கருத்து *\nமேற்காணும் எண்ணை பதிவு செய்க*\n* குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nமுதுகுவலி வராமல் இருக்க - 1\nபெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல\nபெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-09-27T03:27:56Z", "digest": "sha1:6ZYXSRG7EEJHKQJAKW3C4J3C55PCDY6R", "length": 11024, "nlines": 193, "source_domain": "thirdeyecinemas.com", "title": "அசத்தும் “செய்” – பர்ஸ்ட் லுக் | Thirdeye Cinemas", "raw_content": "\nஅசத்தும் “செய்” – பர்ஸ்ட் லுக்\nநடிகர் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் “செய்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.\nதமிழர்களின் மிகப்பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டத்தின் பாணியில் படத்தின் நாயகன் நகுலும், நாயகி ஆஞ்சலும் சித்தரிக்கப்பட்டுள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராஜ்பாபு இயக்கத்தில், ராஜேஷ் கே.ராமன் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு தூங்காநகரம், சிகரம்தொடு படங்களின் கேமிராமேன் விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிக்ஸ் லோபஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தை, ட்ரிப்பி டர்டில் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் மன்னு தயாரித்து வருகிறார்.\nசென்னை மற்றும் பாண்டிச்சேரியில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிடப்பட இருப்பதாகவும், படத்தின் இசைவெளியீட்டு விழா ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதுபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் ட்ரிப்பி டர்டில் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் படைப்பாக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nNext articleஅக்டோபர் 7 ஆம் தேதி வெளிவருகிறது சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த் ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த் ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...\nகொடைக்கானலில் டீ தொழிற்சாலை நிர்வகிக்கும் கார்த்திக் (பரத் நிவாஸ்) மனைவி, குழந்தையுடன் வாழ்கிறார். எந்நேரமும் வேலை வேலை என்று பரபரக்கிறார் கார்த்திக். இதனால் அவரது மனைவி மது (அபர்னா) கடுப்பாகிறார். கார்த்திக்குடன் நிர்வாக...\nசினிமாவில் சம்பாதித்து அதை மீண்டும் சினிமாவுக்கு கொடுப்பது என்ற பட்டியலில் ஒரு சிலர் தான் பிடிப்பார்கள் அந்த வகையில் கணவனும் மனைவியுமாக சேர்ந்து இதை செய்கிறார்கள். ஆம் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/12/2.html?showComment=1356957351360", "date_download": "2021-09-27T03:55:29Z", "digest": "sha1:44QTHWJRDJHNEZV5PRNVVACV6XVRTR24", "length": 33120, "nlines": 445, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கும்கி + பிட்சா - கொஞ்சம் லேட்டா & ஷோர்ட்டா 2", "raw_content": "\nகும்கி + பிட்சா - கொஞ்சம் லேட்டா & ஷோர்ட்டா 2\nமைனா தந்த பிரபு சொலமனின் இன்னொரு களத்தில் அமைந்த படம்.\nகாட்டு யானை, மலைவாசிகளும் அவர்களது வாழ்க்கையும் கலந்த கதை என்று இயக்குனர் பேட்டியளித்துத் தந்த ஆர்வங்கள் தூண்டிவிட்டது ஒருபக்கம், பிரபுவின் மகனின் அறிமுகம் இன்னொரு பக்கம், பிரபு சொலமன் மைனா மூலம் ஏற்படுத்தி வைத்துள்ள பிம��பம் இன்னொரு பக்கம்... இவையெல்லாம் தாண்டி 'கும்கி' பாடல்கள் எல்லாம் மனதை அள்ளி இருந்தன.\nஒரு படத்தின் அத்தனை பாடல்களும் ரசிக்கவைக்கும் அந்த சூட்சுமம் இசையமைப்பாளர் இமானுக்கு அண்மைக்காலத்தில் தெரிந்திருக்கிறது.\nஇந்த கும்கி பாடல்களையெல்லாம் கேட்கும்போது மனதில் ஒரு ரசனை கலந்த பிழியும் உணர்வு.\nமலை வாழ் மக்களின் நீண்ட காலப் பாரம்பரியமும் அமைதியும் கலந்த வாழ்க்கை மற்றும் அவர்கள் தம் விவசாயத்தையும் சுமுக வாழ்க்கையையும் ஒரு மூர்க்கமான கொம்பன் யானை கெடுக்கிறது. அரசாங்க, போலீஸ் உதவிகள் இல்லாமல் இருக்கும் அவர்கள் தாங்களாகவே பணம் சேர்த்து காட்டு யானையை விரட்டும் 'கும்கி' எனப்படும் யானையைத் தங்கள் கிராமத்துக்கு வரவழைக்கிறார்கள்.\nஅந்த கும்கியின் பாகன், அந்த யானை மேல் பாசத்தைக் கொட்டி வளர்க்கும் இளைஞன் பிரபு விக்ரம்.\nகிராமத் தலைவரின் மகள் மீது கண்டதும் காதல்...\nஆனால் அவளோ அது பற்றி உணராமலே யானை மீது மட்டும் பாசம் வைத்துத் திரிவது அவ்வளவு அந்தக் காதலை எங்களை ரசிக்கச் செய்யவில்லை.\nஇதனால் நாயகனின் காதல் உருக்கம் சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது.\nஒளிப்பதிவு தான் படத்தின் ஹீரோ. ஆரம்பம் முதல் சிலிர்க்கவும் ரசிக்கவும் உருகவும் பிரமிக்கவும் வைக்கிறது. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இயற்கை அழகை இவரது கமெரா காட்டியது போல அண்மைக்காலத்தில் வேறு எந்தப் படத்திலும் பார்த்து ரசித்த ஞாபகம் இல்லை.\nஅதிலும் பாடல் காட்சிகளில் துல்லியமும், பிரமாண்டமும் அற்புதம்.\nசொல்லிட்டாளே பாடலில் காட்டப்படும் அருவி, மலையுச்சி அப்படியொரு அழகு. அந்த ஒளிப்பதிவில் தொலைந்த மனது இன்னும் அதைச் சுற்றியே... உடனடியாக ஒரு இறுவட்டு வாங்கி மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nஆனால் இயக்குனர் பாடல்கள், ஒளிப்பதிவில் கிடைத்த பலன்களை எல்லாம் கதை சொல்லும் விதத்தில் தவற விட்டுவிட்டார்.\nபடத்தின் முக்கிய விஷயமாக ஆரம்பம் முதல் சொல்லப்படும் கொம்பன் யானையின் கோரத் தாக்குதலைப் பற்றி பெரிய Build up கொடுத்துவிட்டு, கடைசி யானைச் சண்டையை கொமெடியாக்கி விடுகிறார்.\nகிராமியப் பண்டைப் பாரம்பரியம், யானைப் பயிற்சி, தம்பி ராமையாவின் கொஞ்சம் நகைச்சுவை, நிறையப் புலம்பல் என்று அலையும் பகுதிகள் என்று ���லையும் கதையில் இயக்குனர் படமாக்குவதில் தடுமாறியிருக்கிறார் என்று புரிகிறது.\nஆனால் மைனாவில் தந்த அதிர்ச்சியான முடிவைப் போலவே துணிச்சலான முடிவு ஒன்றை கும்கியிலும் தந்திருப்பதற்கு இயக்குனருக்கு வாழ்த்துக்களை சொல்லியே ஆகவேண்டும்.\nஅறிமுகம் பிரபு விக்ரமிடம் பரம்பரை அலகுகள் செறிந்து இருக்கின்றன. தேவையான அளவு நடித்திருக்கிறார். நடிகர் திலகம், பிரபு இருவரதும் சாயல்கள், கண்கள், மூக்கில் தெரிகின்றன.\nஏற்கெனவே சுந்தரபாண்டியனில் அறிமுகமான லக்ஷ்மி மேனன் புதிய ஆரோக்கியமான கண்டுபிடிப்பு.\nகிராமத் தலைவராக வரும் நடிகரும் சிறப்பாக செய்திருக்கிறார்.\nகாட்சிகள் கவர்ந்த அளவுக்குக் கதையும் திரைக்கதையும் மனதில் ஒட்டவில்லை.\nகும்கி - கண்ணுக்குக் குளிர்ச்சி\nதமிழில் திகில் படங்கள் வருவது மிகக் குறைவு என்று குறைப்படும் ரசிகர்களில் ஒருவரா நீங்கள் உங்களுக்கான திகில் த்ரில்லர் பிட்சா.\nதிரையரங்கு ஒன்றில் தனியே இருந்து இந்தப்படத்தைப் பார்த்தால் நீங்கள் கெட்டிக்காரர் தான்.\nநாங்கள் பார்த்த மாளிகாவத்தை ரூபி (திருத்திக்கட்டி A/Cயும் போட்டுள்ளார்கள்) திரையரங்கிலும் அன்று எம்முடன் சேர்த்து இருந்தவர்கள் இருபதுக்கும் குறைவே.\nஅதில் வேடிக்கை முன் இருக்கைகளில் தனியாக இருந்து பார்த்துக்கொண்டிருந்த சில இளைஞர்கள் அவசர அவசரமாகக் கொஞ்ச நேரத்தின் பின்னர் பின்னால் வந்து அமர்ந்துகொண்டார்கள்.\nவிசில் படத்துக்குப் பிறகு (காஞ்சனா, முனி எல்லாம் சில காட்சிகளில் தானே) ஒரு தமிழ்ப்படம் முழுமையாகப் பயமுறுத்துகின்ற அளவுக்குக் காட்சித் தொடர்ச்சியோடும், படத்தோடு ஓட்டிச் செல்லும் கதையோடும் வந்துள்ளது என்றால் அது பிட்சா தான்.\nமுன்னர் கலைஞர் TV யின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இப்படத்தைக் குறும்பட வடிவில் பார்த்த ஞாபகம். யாராவது உறுதிப்படுத்தி சொன்னால் நல்லது...\nபிட்சா கடையொன்றில் Delivery boy ஆகக் கடமையாற்றும் இளைஞன் மைக்கேல், அவனோடு வாழும் அவன் காதலி (திருமணமும் செய்கிறான்) - இவளுக்கு அமானுஷ்ய விஷயங்கள், பேய் பற்றி ஆராய ,வாசிக்க விருப்பம், அந்த பிட்சா கடை முதலாளி, அங்கே பணிபுரியும் இருவர் என்ற வட்டத்தில் நிற்கும் கதை, மைக்கேல் ஒரு இரவில் தனியான பங்களா ஒன்றுக்கு பிட்சா கொடுக்கச் செல்லும் நேரம் இடம்பெறும் சம்ப��ங்களுடன் திகிலாகிறது.\nமுதல் பாதியில் கொஞ்சம் மெதுவாகச் செல்லும் கதை இடைவேளையின் பின்னர் எடுக்கும் வேகமும் அத்தோடு சேர்ந்து திகிலுமாக படத்தோடு ஓட்ட வைக்கிறது.\nஅளவான பட்ஜெட்டில் படம் முழுக்க பிரமிக்க வைத்துள்ளார் புதுமுக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.\nஇவரது இளமைக் கூட்டணி (இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், எடிட்டர் லியோ ஜோன் போல்) கலக்கியிருக்கிறது.\nயதார்த்தத்தை மீறி, அல்லது பயமுறுத்தவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், நிறைவான ஒரு கதையைத் தந்து ரசிக்கிற விதத்தில் பயமுறுத்தியதற்கு வாழ்த்துக்கள்.\nநடிகர்களில் அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக இயல்பான நடிப்பால் கவர்ந்துவரும் விஜய சேதுபதி இதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். (அடுத்து இவரது நடுவில சில பக்கத்தைக் காணோம் பார்க்கணும்)\nகுள்ளநரிக் கூட்டம் மூலமாக மனத்தைக் கொள்ளையடித்த ரம்யா நம்பீசன், நிறைவாக இருக்கிறார். அழகாக சிரிக்கிறார். ரசிக்கவைப்பது போல நடித்தும் இருக்கிறார். இவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புக்கள் வரவேண்டுமே...\nஆடுகளம் நரேன் - ஜெயப்பிரகாஷ் அண்மைக்காலத்தில் பல்வேறு பாத்திரங்களில் கலக்கி வருவது போல இந்த நரேனும் கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் வெளுத்து வாங்கி வருகிறார்.\n அந்தக் கண்களும் பார்வையும்... பெயரைக் கேட்டாலும், அந்த பங்களாவை நினைத்தாலும் லேசா மயிர்க் கூச்செறிகிறது.\nகாட்சிகள் சிலவற்றை அதிகமாக ரசித்தேன்... குறிப்பாக சேதுபதியும் ரம்யாவும் அமர்ந்திருந்து பேசும் அறைக் காட்சிகள்... காதல் பேசுகையில் லைட்டிங், கமெராக் கோணங்களும், பின்னர் அமானுஷ்ய விஷயங்கள் பேசுகையில் மாற்றங்களும் கலக்கல்.\nஅந்த பங்களாக் காட்சிகளின் பயமுறுத்தல்களுக்கும் கமெரா, இசையோடு எடிட்டிங்கின் நுட்பத்தையும் லாவகமாகக் கையாண்டுள்ளார் இயக்குனர்.\nஅத்துடன் ஒரு காதல் பாடல் கதையோட்டத்துடன் செல்லுகையில் சற்றே மெதுவாக இருந்தாலும் ரசிக்கலாம்.\nதெளிவான கதையோட்டம், திடீர் திருப்பங்கள், அளவான பாத்திரங்கள், நேர்த்தியான நடிப்பு, படைப்பு என்று குறைந்த பட்ஜெட்டில் வெற்றியையும் அள்ளி, பாராட்டுக்களையும் அள்ளி எடுத்துள்ள பிட்சா குழுவினருக்கு வாழ்த்துக்கள்.\nஇது போன்ற ஆரோக்கியமான படைப்புகளை நாளை பிறக்கும் 2013இ��ும் நாம் எதிர்பார்ப்போம்.\nபிட்சா - சுவை, சுவாரஸ்யம் & சூடு.\nஇன்றைய நாள் பழைய ஆண்டுக்கு விடை கொடுக்கும் ஒரு இனிய, மாறாக முடியாத நாள்.\nஇந்த ஆண்டில் நடந்த நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே, கவலை தந்த, அழிவு தந்த நினைவுகளைக் கழுவித் துடைத்துத் தூர எறிந்துவிட்டு, பிறக்கும் 2013ஐ நம்பிக்கையோடும் நல்ல எண்ணங்களோடும் வரவேற்போம்...\nஇனிய புது வருட வாழ்த்துக்கள் நண்பர்களே...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகும்கி + பிட்சா - கொஞ்சம் லேட்டா & ஷோர்ட்டா 2\nமூன்று மரணங்கள் - சில செய்திகள் & பகிர்வுகள்\nநீர்ப்பறவை + அம்மாவின் கை பேசி - லேட்டா & ஷோர்ட்டா\nசச்சின் டெண்டுல்கர் ஓய்வு - சில சந்தேகங்கள் - ஒரு ...\nஇலங்கை - நம்பிக்கை & இந்தியா - புதியதா\nநானும் குக்கும் தோனியும் சச்சினும் கூடவே Unofficia...\nபாரதி - 12-12-12 - ரஜினி\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n125 நாடுகளில் ஒளிபரப்பாகும் கிரிக்கெட்டின் வல்லரசன் ஐபிஎல்\nபொய் மனிதனின் கதை - 1\nஇளையராஜா கொடுத்தது மீண்டும் யுவன் வழியே பல்லவி அனுபல்லவி – வாழ்க்கை – சர்வம்\nஇயற்கையுடன் இனிய காலை வணக்கம்\n1953 மக்கள் எழுச்சி - இலங்கையில் வர்க்கப் போராட்டம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nகொரோனா மருந்து 2டிஜி விலை ரூ.990/-\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்ப���ுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/Sri-Lanka", "date_download": "2021-09-27T05:30:14Z", "digest": "sha1:3WVGCFYZC7BD4HGB3UBBFHS5FQ5JGNBV", "length": 17639, "nlines": 150, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் ஸ்ரீலங்க்கா : JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா ஸ்ரீலங்க்கா அனுராதபுராஈஸ்டேர்ன்உவாகண்டிகல்லேகுருநேகளாகொலோம்போகோட்டேசதர்ன்சபரகளாசென்றல்ஜாபினாநோர்த்நோர்த் சென்றல்நோர்த் வெஸ்டேர்ன்படுல்லாபட்டிகோலாமொரோடுவாரத்னபுரா வெஸ்டர்ன்\nஎந்த நாடைசேரந்தவர்: Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனி��ன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉக���ண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Roven Joye அதில் ஸ்ரீலங்க்கா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Chandimal Perera அதில் ஸ்ரீலங்க்கா அமைப்பு பயணம்\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் ஸ்ரீலங்க்கா அமைப்பு பயணம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Hollu Oke அதில் ஸ்ரீலங்க்கா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது ELSIE CHING அதில் ஸ்ரீலங்க்கா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Adryannah Savant அதில் ஸ்ரீலங்க்கா அமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\nபோஸ்ட் செய்யப்பட்டது Tanmay Mehra அதில் ஸ்ரீலங்க்கா அமைப்பு கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/stalin-will-not-become-as-chief-minister-says-muralidhar-rao-q5hh1x", "date_download": "2021-09-27T03:02:35Z", "digest": "sha1:NJZMWJDTQLO7IQEOI3QR6Y7BOGRTJZKL", "length": 8365, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "stalin will not become as chief minister says Muralidhar Rao", "raw_content": "\nபாஜக இருக்கும் வரை ஸ்டாலின் \"முதல்வர்\" ஆகவே முடியாது.. அடித்து கூறும் முரளிதர் ராவ்...\n\"பாரதிய ஜனதா கட்சி இருக்கும் வரை ஸ்டாலினால் முதல்வர் ஆகவே முடியாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு விதமான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபாஜக இருக்கும் வரை ஸ்டாலினால் முதல்வர் ஆகவே முடியாது.. அடித்து கூறும் முரளிதர ராவ்...\nபாஜக இருக்கும் வரை ஸ்டாலினால் முதல்வர் ஆகவே முடியாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் அதிரடியாக தெரிவித்துள்ள கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பலவிதமான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசாலி கிராமத்தில் நடந்த பாரதி ஜனதா கட்சியின் முப்பெரும் விழாவில் முரளிதரராவ் இவ்வாறு தெரிவித்துள்ளா ர். இந்த விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஜே.பி. நட்டாவிற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல நிர்வாகிகள் அறிமுகம் செய்வதற்காகவும், குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காகவும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டது.\nஇந்த நிகழ்வில் பேசிய முரளிதரராவ் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து கருத்து தெர��வித்தார். அப்போது ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஸ்டாலின் \"காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இருந்த காலகட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிராக போர் நடந்தபோது அதனை தடுப்பதற்கு என்ன முயற்சி எடுத்தார்\nதொடர்ந்து பேசிய முரளிதரராவ், \"பாரதிய ஜனதா கட்சி இருக்கும்வரை ஸ்டாலினால் முதல்வர் ஆகவே முடியாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு விதமான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனி பெண் போலீஸ் 8 மணி நேரம் வேலை செய்தால் போதும்.. வெளியானது அதிரடி அறிவிப்பு..\nமாடலிங் பெண் முடியை தவறாக வெட்டியதற்கு ரூ.2 கோடி இழப்பீடு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nசாதி - மத வேறுபாட்டை நீக்குவதன் மூலம் இந்து வாழ்க்கை முறையை வலுப்படுத்துங்கள் - சத்குரு\n200 கிலோ சாக்லேட்டில் செய்யப்பட்ட விநாயகர் சிலை... 500 குழந்தைகளுக்கு விருந்தளிக்க முடிவு..\nகுட்நியூஸ்.. இரவில் பெண்கள் தனியாக வர பயமாக இருக்கா போலீஸார் கார் மூலம் வீட்டில் விட சிறப்பு ஏற்பாடு..\nIPL 2021 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் அதிரடி மாற்றங்கள். இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்\nஅண்ணா, நம்பி கொடுங்க நல்லா போடுறேன்னு சொல்வான் தம்பி தரமான பையன்.. இளம் வீரருக்கு கேஎல் ராகுல் பாராட்டு\nகூட்டுறவு வங்கி முறைகேட்டில் அதிரடி திருப்பம்... நகைக் கடன்களை ஆய்வு செய்ய குழு அமைத்து அரசு கிடுக்கிப்பிடி.\nIPL 2021 கோலி, மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம்.. இரண்டே பந்தில் ஆர்சிபியின் கொட்டத்தை அடக்கிய பும்ரா..\nஇனி என்னை மையப்படுத்திதான் தமிழக அரசியலே சுற்றும்... டாப் கியரில் சீமான்..\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-09-27T04:05:28Z", "digest": "sha1:7ORF24LDE6LUBQMAUHD6OBSPF5TFNWGB", "length": 12970, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கு விசாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மேற்கு விசாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கு விசாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]\nஇத்தொகுதியில் விசாகப்பட்டினம் நகர மண்டலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகராட்சியின் 35 என்ற எண்ணைக் கொண்ட வார்டும், 56 முதல் 71 வரையிலான வார்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\n2014: பி. ஜி. வி. ஆர். ராமகிருஷ்ண பாபு (தெலுங்கு தேசக் கட்சி)[2]\n↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள், 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் - ஆந்திரத் தேர்தல் ஆணையர்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2021, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2021/07/tnega-recruitment-2021.html", "date_download": "2021-09-27T04:00:38Z", "digest": "sha1:KA6OTAN6XAMVNSXEOX52NQDJRBGDJFY7", "length": 6258, "nlines": 116, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு இ-சேவை மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nமொத்தம் 37 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு/ யுஜிசி அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அலல்து பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE அல்லது B Tech அல்லது MCA அல்லது M.Sc., அல்லது ME அல்லது M Tech என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும்.\nமேற்கூறப்பட்டுள்ள பணிகளில் அதிக முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.\nதேர்வு செய்யும் முறை :\nதகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.\nஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி :\nதமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2021/06/07225427/Humanity-Lets-save.vpf", "date_download": "2021-09-27T04:02:28Z", "digest": "sha1:AHRIANOVHEWNZR2SOZA5U7NMCSXTT35H", "length": 14937, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Humanity Lets save || மனிதநேயம் காப்போம்", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது\nபாதிக்கப்படுகின்ற மனிதனுக்கு உதவுவதே மனிதநேயம். இந்த பண்பு எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது.\nமனித வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டியதே மனிதநேயம் தான். ஆனால் அதை வெளிப்படுத்துவதில் பலரும் முதன்மை பெற்றவர்களாக இல்லை. இது பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுத்துவிடுகிறது. மனித பண்புகள் குறைகிறபோது சமூக ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. எனவே ஒருவரை ஒருவர் நேசிக்கிற மனிதநேயம் வளரவேண்டும். அதுவே வேற்றுமை மறையவும், ஒற்றுமை மலரவும் உதவும்.\nஒருவன் வாழ்வதற்கும், தன்னை மேம்படுத்தி கொள்வதற்கும் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் மற்றவர்களின் மனதில் நிலைத்து நிற்பதற்கு நல்ல பண்புகளும், மனிதநேயமும் அவசியம். அதுதான் ஒருவருக்கு நீடித்த புகழை அளிக்கும் நல்ல பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்கிறபோது அது நற்பண்புகளாக மலர்கிறது. அந்த நற்பண்பின் செயல்கள் தான் உயர்ந்த மனிதநேயமாக பார்க்கப்படுகிறது.\nஆபத்தில் இருக்கிறவர்களுக்கு பிரதிபலன் பாராமல் ஒவ்வொருவரும் உதவவேண்டும். அந்த நிலைக்கு உயர்வதற்கு வாழ்தலின் உண்மையான அர்த்தங்களை புரிந்துகொள்ள வேண்டும். எந்தநிலையில் இருந்தும் வாழ்க்கையின் திசை மாறக்கூடும். யாருக்கும் எந்த இடமும் நிரந்தரமான ஒன்று அல்ல. தொடர்ந்து ஓடும் காலச்சக்கரத்தில் ஒவ்வொருவரின் நிலையும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டால் தான் வாழ தகுதியானவர்களாக இருக்க முடியும். ஆனால் அந்த மாற்றம் என்பது இருக்கிற சூழலை எதிர்கொள்வதாக இருக்கும்பட்சத்தில் தவறு ஏதும் இல்லை. மாறாக உண்மையான பண்புகளை மாற்றிக்கொள்வதாக இருந்துவிடக்கூடாது. ஒருவரின் தன்மையை வெளிப்புற தோற்றத்தில் இருந்து மதிப்பீடு செய்ய முடியாது. அப்படி செய்தால் அது பல நேரங்களில் தவறாக போய்விடும். மாறாக உள்ளார்ந்த வகையில் பழகுகிறபோது ஏற்படுகிற நம்பகத்தன்மையின் மூலம் தான் ஒருவரின் உண்மையான தன்மை என்ன என்று உறுதியாக சொல்ல முடியும். மனிதநேயம் இல்லாத மனிதனை ஒரு பொருளாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அது போன்றவர்களிடம் உணர்வு ரீதியாக எந்த வகையிலும் மாற்றத்தை காணமுடியாது. நேசிக்கிற தன்மை உள்ளவர்களால் தான் இதயங்களை ஈர்க்க முடியும். ஒருவரின் துயரத்தை புரிந்துகொண்டு அதை தீர்ப்பதற்கு முன்வருகிற பண்பை நேரடியாக காணமுடியும். நேசம் உள்ள மனிதர்கள் தான் மற்றவர்களுடன் உறவை பேணுகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் பகை உணர்ச்சியோ, வெறுப்போ மேலோங்குவது இல்லை. அதோடு அவர்கள் எப்போதும் அடுத்தவர் இடத்தில் இருந்து சிந்திக்கிறார்கள். பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும், தீர்வு காணும் ஆவல் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். முன்பின் அறியாத மனிதர்களுக்கு உதவுவதற்கு இதயத்தில் நேசம் இருக்கவேண்டும். ஒருநிகழ்வு நம்மை பாதிக்கிறபோது உடனே உதவுவது தான் உண்மையான மனிதநேயம். மாறாக பார்க்க பரிதாபமாக இருக்கிறது. கண்ணீர் வருகிறது தாங்க முடியவில்லை என்ற வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு அதை கடப்பதால் எந்த பயனும் இல்லை. மேலும் வெறும் வார்த்தைகள் நேசத்தின் அடையாளம் அல்ல. தோளோடு தோள் கொடுத்து உதவுவதே உண்மையான மனிதநேயமாக இருக்கமுடிவும். அதைச் செய்ய நம்முடைய மனமும், உடலும் ஒருங்கே இணையவேண்டியது அவசியமானது. கொரோனா 2-வது அலை என்பதும் நெருக்கடியான காலத்தில் நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். சாலையோரத்தில் வேலை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு உணவு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும். மனிதநேயத்தை காப்போம், வருங்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்வோம்.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. தாய்மைக்கு பிறகும் சாதிக்கலாம்..\n3. போட்டி தேர்வுக்கு தயாராகிறீர்களா...\n5. அரிசி ஊறவைத்த நீரும் கூந்தலுக்கு அழகு சேர்க்கும்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/224-news/essays/rayakaran/2020/3932-2020-03-24-19-21-12", "date_download": "2021-09-27T03:12:13Z", "digest": "sha1:LSRUNQEYP3YMY6TE4Q54REX7ZH7WH2KA", "length": 28556, "nlines": 193, "source_domain": "www.ndpfront.com", "title": "மணியை ஆட்டு! மூத்திரத்தைக் குடி!! மதவெறியுடன் அலட்டு!!! இனவெறியுடன் கற்பி!!!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ க��்சி\nஅமெரிக்க ஜனாதிபதியின் இனவெறி, கொரோனாவை \"சீனா வைரஸ்\" என்று கற்பிக்கின்றது. யாழ் வெள்ளாளியப் பன்னாடைகள், மதவெறியுடன் கொரோனாவை காண்பிக்கின்றது. இந்திய பார்ப்பனிய இந்துப் பன்னாடைகள் மணியை ஆட்டி, சத்தத்தை எழுப்பி கொரோனாவை விரட்ட முடியுமென்கின்றது. மூத்திரத்தைக் குடி, கொரோனா தொற்றாது என்கின்றனர்.\nமத நம்பிக்கை உனக்கு மட்டுமானது. அதை பிறருக்கு திணிக்க முடியாது - பிறரை திட்டவும் முடியாது. இப்படி அடிப்படை ஜனநாயகம் இருக்க, இதை மறுதளிக்கும் வண்ணம் நம்பிக்கைகளைக் கொண்டு பிறர் வாழ்வில் தலையிடுகின்றனர். இப்படி தலையிடும் மத, இன, சாதி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகள், இயல்பாகவே சுயநலமானது, சமூக உணர்வுமற்றது.\nஇப்படி ஆளுக்காள் இஞ்சி, மஞ்சள், உள்ளி … சாராயம் என்று எத்தனையோ புரட்டுகள், நம்பிக்கைகள், அனுமானங்கள், முடிவுகள் எல்லாம் நடைமுறை வாழக்கையில் பொய்யாகி, புரட்டாகி, மோசடியாகிய போதும், பயம், அறியாமை, வெறும் நம்பிக்கை இன்னமும் சமூகத்தை கட்டிப் போடுகின்றது.\n உலகெங்கும் உள்ள எல்லா மதவழிபாட்டு மையங்களும் மூடப்பட்டு வருகின்றன, தனிமனித நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட வழிபாடு மூலம், கொரோனா வைரஸ் பரவுவதையும், அதற்கு பலியாவதையும் தடுக்க முடியாது என்பதால் லைரஸ் மக்களை வீட்டுக்குள் சிறைவைக்கின்றது. கூட்டமாக கூடும் மத வழிபாட்டினால் வைரஸ் பரவி பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து வழிபடக் கூடினால் பலரைக் கொன்றுவிடும் என்ற அறிவியல் உண்மைகள், மனிதனின் எதார்த்த வாழ்வியலைத் தீர்மானிக்கின்றது. கற்பனைகள், நம்பிக்கைகள் உயிரையே பறித்துவிடும் என்ற உண்மையை யாரும் மீறத் தயாராகவில்லை.\nஇந்த எதார்த்த உண்மையை மதவாதிகளாலும், மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்வோராலும், மதத்தை முன்னிறுத்திய அரசுகளாலும் ஜீரணிக்க முடிவதில்லை. இதனால் அவர்கள் நடத்துகின்ற கூத்துக்கள், புதிதாக வைரஸ் பரவவும் - மரணங்கள் நிகழவும் காரணமாகி வருகின்றது.\nஇன, மத, சாதி பழக்க வழக்கங்களும், உணவுகளும், மருந்துகளும் வைரஸ்சுக்கு எதிரான தீர்வில்லை என்பதும், அறிவியில்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தன்னைத்தான் தனிமைப்படுத்தல் மட்டும் தான் வைரஸ் தொற்றை தடுக்கும் என்பதும், இயற்கையான உடல் நோய் எதிர்ப்பு சக்தி மட்டு���் வைரஸ்சை எதிர்த்துப் போராடும் ஒரே ஆயுதம் என்பதும் - அறிவியல்பூர்வமான உண்மையாக இருக்கின்றது. இதுவரை எந்த மருந்தும் இதற்கு கண்டுபிடிக்கப்படவில்லை. கியூபாவிலும் கிடையாது. அமெரிக்காவிலும் கிடையாது. சீனாவிலும் கிடையாது. நாடுகளின் வேறுபட்ட மருத்துவ கொள்கைகள் – நடைமுறைகள், பரவல் மற்றும் மரணத்தின் வீதத்தை தீர்மானிக்கின்றது.\nஆனால் இனவாதிகள், மதவாதிகள், சாதியவாதிகள்.. இதை ஏற்றுக்கொள்ள முடியாது குலைப்பதும், மக்களின் அறியாமையைக் கொண்டு நக்குவதும், அரசுகள் மக்களை ஏமாற்றுவதும், பாரிய மனித அவலங்களாக மாறி வருகின்றது.\nஇயற்கையின் விதிதான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது என்பதும், இயற்கையை அறிவியல் மூலம் மனித வாழ்க்கைக்கு ஏற்ப கையாள முடியும் என்பது தான் அறிவியலாக – மனிதனின் எதார்த்த வாழ்வாக இருக்கின்றது. இந்த உண்மை மறுதளிக்க முடியாத உண்மையாக - எம் சிந்தனை மீது அறைந்து கூறுகின்றது.\nகொரொனா வைரஸ் சுதந்திரமாக உலாவினால், மக்கள் தாமாக உழைப்பைக் கைவிட்டு தாமாகவே தங்களைத் தாங்கள் தனிமைப்படுத்திக் கொண்டுவிடுவார்கள். இந்த நிலைமை மூலதனத்தின் மீட்சிக்கு பதில், மக்கள் கிளர்ச்சியாக மாறும். இதனால் தான் மூலதனத்தை சேதமின்றி மீட்கவும், உற்பத்தியை விட்ட இடத்தில் இருந்து மீளத் தொடங்கவும் 12 வாரம் உழைப்பை முடக்கியாக வேண்டிய சூழலில் - உலக மூலதனம் சிக்கிக் கொண்டது.\nஇதனால் தங்கள் ஆன்மாவான மூலதனத்தைக் குவிக்கும் உற்பத்தியை முடக்கி, வைரஸ்சை ஒழிக்க போராடுகின்ற சூழலில், இந்தியா மணியை ஆட்டி கையைத் தட்டினால் வைரஸ்சை ஒழிக்க முடியும் என்று கூறி - மக்களை வீதிகளில் கூத்தாட வைத்திருக்கின்றனர். அமைச்சர்கள் தங்கள் வீடுகளில் மணியாட்டி - தங்கள் பார்ப்பனிய பாசிசக் கூத்தை அரங்கேற்றி, அதை உலககுக்கு காட்சிப்படுத்துகின்றனர்.\nஇந்திய மக்கள் தொகையைக் குறைப்பதற்கான பார்ப்பனிய காப்பரேரட் சதித்திட்டமா என்று சந்தேகிக்கக் கூடிய அளவுக்கு, காவி காப்பரேட் இந்திய அரசு நடந்து கொள்கின்றது. இப்படி தொடர்ந்தால், பாரிய மரண தேசமாக இந்தியா மாறும், அதேநேரம் வைரஸ்சை ஒழிக்க முடியாத நாடாக இந்தியா மாறி, உலகில் இருந்து தனிமைப்படுத்தப்படும்.\nஇன்று முற்றாக தனியார்மயமான அமெரிக்க மருத்துவம், மருத்துவ அடிப்படை வசதிகள் இன்றி - உலகில் அத��க கொரோனா மரணங்களை தரத் தயாராகி வருகின்றது. இல்லை நாங்கள் தான் அமெரிக்காவையும் மிஞ்சி மக்களைக் கொல்லும் காவி வக்கிரங்;களை கொண்டுள்ளோம் என்று, மணி கிலிக்கியும் - காலி டப்பாவில் தட்டி உலகிற்கு காட்டுகின்றனர்.\nமக்களின் பிணங்களை எண்ணுவதற்காக, அமெரிக்காவும், இந்தியாவும் நாட்களை எண்ணிக் கொண்டு, தமக்குள் போட்டி போடுகின்றனர்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(3099) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (3069) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(3105) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3505) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3718) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3721) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3889) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3519) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3668) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3656) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3298) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3625) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3421) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3682) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை ம��ய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3727) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3712) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3972) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3822) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3782) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3728) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/8519", "date_download": "2021-09-27T04:34:27Z", "digest": "sha1:OK4PN73WRLU2PODED4T5GT6WNFU4VL56", "length": 7280, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "போர்க் காலத்தில் வவுனியாவில் இயங்கிய சித்திரவதைக் கூடம் – | News Vanni", "raw_content": "\nபோர்க் காலத்தில் வவுனியாவில் இயங்கிய சித்திரவதைக் கூடம்\nபோர்க் காலத்தில் வவுனியாவில் இயங்கிய சித்திரவதைக் கூடம்\nஇலங்கையின் வடக்கில் போர் நடைபெற்ற காலத்தில் வவுனியா பிரதேசத்தில் ஜோசப் முகாம் என்ற பெயரில் சித்திரவதைக் கூடம் ஒன்று இயங்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரின் இடைநடுவில் இந்த முகாம் சம்பந்தமான விடயங்கள் தெரியவந்துள்ளது.\nஎவ்வாறாயினும் இது சம்பந்தமாக தேடியறிய வருமாறு தான் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகாவுக்கு அழைப்பு விடுப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஊடக சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.\nஇதற்கு முன்னர், திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இயங்கிய கோட்டாஸ் கோம் என அழைக்கப்பட்ட சித்திரவதை கூடம் தொடர்பான தகவல் வெளியாகியிருந்தது. இதனை சர்வதேச விசாரணை குழுக்கள் சோதனையிட்டுள்ளன.\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்���ுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.etccanada.net/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-09-27T03:53:55Z", "digest": "sha1:OGLHOMFD7K2UJNADNOWEXBWP7RJBSXC5", "length": 8201, "nlines": 175, "source_domain": "community.etccanada.net", "title": "பசுந்தீவனம் கிடைக்கும் சோள ரகம் – ETC Canada", "raw_content": "\nகடின உழைப்பால் முன்னேறிய யாழ். இந்துவின் பழைய மாணவன்\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் நடுவராக\nஉலகளாவிய ரீதியில் பிரபலமாக மாறும் சுவிஸ் வாழ் ஈழப் பெண்\nகலைத்தாயின் மறுவுருவம் – ருக்மினி தேவி அருண்டேல்\nகனடாவில் கின்னஸ் சாதனை படைத்த தமிழ் மாணவி\nஅவுஸ்திரேலியாவில் தமிழனுக்கு பெருமை தேடி தந்த போரைதீவு மாணவி\nகழிவுப் பொருட்களைக் கொண்டு கார்\nGoogle Code-In 2019 போட்டியின் வெற்றியாளர்\nஇரத்தம் குறைவால் ஏற்படும் அறிகுறிகள்\nசெருப்படை மூலிகையின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்\nகொரோனா வைரஸ் நோயை முற்றிலும் குணமாக்கும் மூலிகை மருந்து\nதைராய்டுக்கு 100% நிரந்தர தீர்வு\nHome/Categories/Agriculture/பசுந்தீவனம் கிடைக்கும் சோள ரகம்\nபசுந்தீவனம் கிடைக்கும் சோள ரகம்\nபசுந்தீவனம் கிடைக்கும் சோள ரகம் | African tall Maize\nஇந்த மக்கா சோளத்தின் விதை மற்றும் மாடுகளுக்கான பசுந்தீவன சைலேஜ் விற்பனைக்கு உள்ளது\nமூலிகை செடிகளை வளர்த்து பராமரித்து வரும் இத்தாலிய பெண்மணி\nதென்னையில் வறட்சியை தாங்க சோற்றுக் கற்றாழை நடவுன் அனுபவம்\nதாவரக் கழிவினை துண்டாக்கும் இயந்திரம்\nஎனக்கு விவசாயத்தை பற்றி தெரியல\nதேங்காய் எண்ணெய் & மஞ்சள் உற்பத்தி\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\nமூலிகை செடிகளை வளர்த்து பராமரித்து வரும் இத்தாலிய பெண்மணி\nதென்னையில் வறட்சியை தாங்க சோற்றுக் கற்றாழை நடவுன் அனுபவம்\nதாவரக் கழிவினை துண்டாக்கும் இயந்திரம்\nஎனக்கு விவசாயத்தை பற்றி தெரியல\nதேங்காய் எண்ணெய் & மஞ்சள் உற்பத்தி\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\nநாட்டு வாகை மரம் உடனடி நிழல்தரும்\nநாட்டு வாகை மரம் உடனடி நிழல்தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/employment-news/217003-work-in-the-bank-go-ahead.html", "date_download": "2021-09-27T03:40:03Z", "digest": "sha1:NBD4OSJSCFEWK5ZEI5JJJTBDWX3ZM2WL", "length": 32202, "nlines": 464, "source_domain": "dhinasari.com", "title": "வங்கியில் வேலை! முந்துங்கள்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செ��்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் ��ட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nபேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. அதில் Business Correspondent Supervisor பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதிகபட்சம் 60 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.\nபணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் பணியில் 03 ஆண்டுகள் வரையாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.\n��ேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிருப்பமுள்ளவர்கள் வரும் 27.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nதினசரி செய்திகள் - 27/09/2021 7:09 AM\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nதினசரி செய்திகள் - 26/09/2021 2:41 PM\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nVivo X70 சீரிஸில் 3 மாடல்கள்: சிறப்பம்சங்கள்..\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2014/05/22/story-of-padhukas-orikkai-mani-mantapam/", "date_download": "2021-09-27T04:49:17Z", "digest": "sha1:KOCIJ6Q2PZC2EWZABNEVZ6WVZZ4OIGVC", "length": 32318, "nlines": 142, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Story of Padhukas @Orikkai Mani Mantapam – Sage of Kanchi", "raw_content": "\n“பெரியவா திடீரென்று ஒரு சின்ன குழந்தையின் துள்ளலோடு பாதுகையை போட்டுக்கொண்டு கால் மாற்றி மாற்றி குடுத்த தர்சனம்”\nஒருநாள் மடத்தில் எக்கச்சக்க கூட்டம் பெரியவாளுடைய பரம பக்தரான ராமலிங்க பட் வரிசையில் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் வேதமூர்த்தி என்ற பக்தரும் இருந்தார். ராமலிங்க பட்டின் கைகளில் பட்டுத் துணியால் போர்த்திய ஒரு பெரிய தாம்பாளம் ��ல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தது. பட் மெதுவாக வேதமூர்த்தியிடம்,\n“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா\n“சொல்லுங்கோ பட்…. என்ன வேணும்\n“கையில வெச்சிண்டு இருக்கறதை பெரியவாட்ட குடுத்து ஆசீர்வாதம் பண்ணி வாங்கணும்….ரொம்ப கூட்டமா இருக்கு…ஒங்களுக்கு யாரையாவது தெரியுமா\n“ரொம்ப கூட்டந்தான்…பாக்கலாம் யாராவது தெரிஞ்சவா இருக்காளான்னு…சரி, பட்டுத்துணி போத்தி என்ன கொண்டு வந்திருக்கேள் \n“இது…பெரியவாளுக்கு பாதுகைகள் ரெண்டு ஜோடி பண்ணிண்டு வந்திருக்கேன். ஓரிக்கையில பெரியவாளுக்கு கோவில் கட்டப்போறா இல்லியா..அதுக்கு அவரோட பாதங்கள்ள போட்டுண்ட பாதுகையை அங்கே ப்ரதிஷ்டைக்கு குடுக்கலாம்ன்னு கொண்டு வந்திருக்கேன். இன்னொரு ஜோடி எங்காத்துல வெச்சு பூஜை பண்ணறதுக்கு.”\n” ஒரிக்கைல கோவில் டிரஸ்டிகிட்ட பர்மிஷன் வாங்கிண்டுதானே இந்த பாதுகைகள பண்ணிண்டு வந்தேள்..” வேதமூர்த்தி அனாயாசமாக ஒரு குண்டைத் தூக்கி போட்டார்.\n…எனக்கு அதுமாதிரி யார்கிட்டயும் கேக்கலியே அப்டி கேக்கணும்னு என் மனசுக்கு தோணவே இல்லியே அப்டி கேக்கணும்னு என் மனசுக்கு தோணவே இல்லியே..” கலவரமடைந்தார் பட். “என்னவோ என்னோட மனசுக்கு பட்டதை செஞ்சிருக்கேன். எங்கம்மா சமீபத்ல சுமங்கலியா காலமானா….அவாளோட சொத்தா கடைசி வரைக்கும் போட்டுண்டு இருந்த எட்டு பவுன் நகைகளையும், இந்த பாதுகையோட பெரியவா கைங்கர்யத்துக்கு சமர்ப்பிக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது.. மைசூர்ல நல்ல ஒசந்த சந்தன கட்டை வாங்கி, நல்ல ஆசாரிகிட்ட குடுத்து, ரொம்ப சுத்தபத்தமா ரெண்டு செட் பாதுகையும் பண்ணிண்டு வந்திருக்கேன்……”\n“ஸ்வாமி……நீங்க சொல்றது ரொம்ப நல்ல கார்யம். ஆனா, ஒருவேளை மடத்ல இதை ஏத்துக்கலேன்னா…” வேதமூர்த்தி கேட்ட க்ஷணமே நொறுங்கிப் போனார் பட். …”பகவானே…” வேதமூர்த்தி கேட்ட க்ஷணமே நொறுங்கிப் போனார் பட். …”பகவானே ஒருவேளை பர்மிஷன் வாங்காம பண்ணிண்டு வந்தது தப்போ ஒருவேளை பர்மிஷன் வாங்காம பண்ணிண்டு வந்தது தப்போ…” உண்மையில் யாருமே இல்லாத போது பெரியவாளிடம் பாதுகைகளை குடுத்து ஆசீர்வாதம் வாங்கலாம் என்ற எண்ணத்தோடுதான் வந்தார். என்னவோ, ஒரு விசேஷமோ, லீவு நாளோ இல்லாதபோதும் அன்று மடத்தில் சொல்லிமுடியாத கூட்டம்\nவேதமூர்த்தியின் முகம் திடீரென்று ப்ரகாசமானது “சித்த இருங்கோ பட் அதோ பெரியவாகிட்ட சந்த்ரான்னு ஒர்த்தர் கைங்கர்யம் பண்றார். அவரைக் கூப்ட்டு விஷயத்தை சொல்லுவோம். அப்புறம் பெரியவா சித்தம்.” என்று சொல்லிவிட்டு, கியூவிலிருந்து அடிக்கடி சந்த்ரா தன்னை பார்க்கும்படி வெளியே எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார். பெரியவாளோ அசைவற்று அசலமான ப்ரம்மமாக அமர்ந்திருந்தார். உடல்நிலை அவ்வளவு சரியாக இல்லாத நேரம். பார்வையும் குறைந்திருந்தது. யாராவது எதிரில் வந்து இன்னார் என்று சொல்லிக்கொண்டு நின்றால், கண்களை சுருக்கிக்கொண்டு பார்ப்பார். காதும் சரியாக கேட்கவில்லை. சந்த்ராதான் தன்னுடைய வெண்கலக் குரலில் பெரியவாளிடம் யார் வந்திருக்கிறார்கள் என்பதை சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய செயல் எல்லாம் டமார், டுமீர்தான் அவரிடம் யாரும் ரகசியமே சொல்லிவிட முடியாது அவரிடம் யாரும் ரகசியமே சொல்லிவிட முடியாது அவருக்கும் மெதுவாகவே பேச வராது\n சந்த்ரா வேதமூர்த்தியைப் பார்த்துவிட்டார். “கூட்டமோ திமிலோகப்படறது இதுல பட் கொண்டுவந்திருக்கற பாதுகைக்கு விளக்கம் குடுத்து சந்திராவுக்கு புரிய வைத்துவிடுவோம்…அவர் பெரியவாட்ட சொல்லிட்டாப் போறும்”….என்று எண்ணி வேதமூர்த்தி சந்திராவை அருகில் வர சைகை பண்ணினார்.\n“சொல்லுங்கோ மாமா” என்ற சந்திராவிடம் சுருக்கமாக விஷயத்தை சொன்னார் வேதமூர்த்தி.\n” என்று பாதுகைகளையும், எட்டு பவுன் நகைகளையும் வாங்கிக்கொண்டு தன் தலைமீது வைத்துக்கொண்டு பெரியவாளிடம் போய்விட்டார். கல்யாணம், வேலை, வ்யாதி என்று பெரியவா காதில் போட்டுக்கொண்டே, வந்தவர்களுக்கு ப்ரசாதத்தை குடுத்துக்கொண்டே சரியான க்ஷணத்தை எதிர்பார்த்தார் சந்த்ரா. ஒரு க்ஷணம் அடுத்து வந்த கூட்டத்தை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, பெரியவாளிடம் விஷயத்தை சொன்னார். பட்டும், வேதமூர்தியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பெரியவாளின் திருமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் முகத்தில் ஒரு புன்னகை உடனே சந்த்ரா எல்லாருக்குமாக ஒரு செய்தியை சொல்ல ஆரம்பித்தார்…\n“கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்கோ….பெரியவா கார்யமா, அவாளோட அனுக்ரகத்தோட ஒரு சேதி சொல்லப்போறேன்..மஹா பெரியவாளுக்கு ஒரிக்கைல கோவில் கட்டறதுக்கு ப்ரதோஷம் மாமாவும் இன்னும் சில பக்தாளும் முனைப்பா இருக்கா..அந்த கோவில்ல ப்ரதிஷ்டை பண்ணனும்னு ஆசைப்பட்டு ஒரு பக்தர் ஒரு ஜோடி பாதுகைகளை கொண்டு வந்திருக்கார். அவர் பேரு ராமலிங்க பட். அவா அம்மா காலமாற வரைக்கும் போட்டுண்டு இருந்த எட்டு பவுன் செயினையும் கோவில் பணிக்காக குடுத்துறதா இருக்கார்…இது எல்லாத்தையும் பெரியவாளோட சந்நிதியில சமர்ப்பிக்கறேன்…” என்று சொல்லிவிட்டு பாதுகைகளை பெரியவா முன்னிலையில் வைத்தார். நகையை கங்கா ஜலத்தில் அலம்பிவிட்டு ஒரு மூங்கில்தட்டில் வைத்தார். பெரியவா தன் பார்வையால் கூட்டத்தில் துழாவி, ராமலிங்க பட்டை முன்னால் வருமாறு அழைத்தார்.\nஅவருடைய தாயார் நகையை தன் வயிற்றின் மேல் வைத்துக்கொண்டார். திருப்பாதுகைகளை தன் திருவடிகளில் அணிந்து கொண்டார். அதை குனிந்து பார்த்துவிட்டு குழந்தையைப் போல் சந்தோஷப்பட்டுக்கொண்டார். பிறகு, இடது காலைத்தூக்கி வலது தொடையின் மேல் போட்டுக்கொண்டும், மறுபடி வலது காலைத்தூக்கி இடது தொடையில் போட்டுக்கொண்டும் நடராஜரை போல் எல்லாருக்கும் காக்ஷி குடுத்தார். அவர் முகத்திலோ ஒரே குஷி இப்படி நான்கு முறை கால்களை மாறி மாறிப்போட்டு ஏக அனுக்ரஹம் இப்படி நான்கு முறை கால்களை மாறி மாறிப்போட்டு ஏக அனுக்ரஹம் உடல்நிலை சரியில்லாதிருந்த பெரியவா திடீரென்று ஒரு சின்ன குழந்தையின் துள்ளலோடு பாதுகையை போட்டுக்கொண்டு கால் மாற்றி மாற்றி குடுத்த தர்சனம் பக்தர்களிடையே பரவசத்தை உண்டு பண்ணியது. எங்கும் “ஹர ஹர சங்கர; ஜய ஜய சங்கர” கோஷம் \nஇரண்டாவது செட் பாதுகைகளை தன் பாதங்களில் அணிந்து கொண்டு பின்பு கழற்றி விட்டார். நான்கு முறை போட்டுக்கொண்ட பாதுகைகள்தான் இப்போது ஓரிக்கையில் ப்ரதிஷ்டையாகி இருக்கிறது.\nராமலிங்க பட் பெரியவாளின் இந்த அபரிமிதமான ப்ரேமையில் திக்கு முக்காடித்தான் போனார். இப்போது இந்த பாதுகையை ப்ரதோஷம் மாமாவிடம் முதலில் ஒப்படைக்கவேண்டும்.ஸ்ரீமடத்திலிருந்து ஒரு பக்தர் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக நேரே ப்ரதோஷம் மாமாவிடம் போய் பாதுகை விஷயத்தை சொல்லி, அப்பாதுகைகள் அவரைத் தேடி வந்துகொண்டிருப்பதையும் கூறினார். அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. உடனே வாசலில் மெழுகி கோலமிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி, வாசலில் பூர்ணகும்ப மரியாதையோடு தயாரானார் பெரியவாளை [பாதுகையை] வரவேற்க\nமஹா பக்தர்கள் கூடியதால் பாதுகைக்கு கண்ணீரால் அப��ஷேகம் ஆனது. இன்றும் ஓரிக்கையில் பெரியவா அப்பாதுகை மூலமாக அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார். எப்படி சிதம்பரம் என்றால் நந்தனாரோ, ராமன் என்றால் ஆஞ்சனேயஸ்வாமியோ, குருவாயூரப்பன் என்றால் பூந்தானமோ, அப்படி பெரியவா என்றால் ப்ரதோஷம் மாமா நம் நினைவிற்கு வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-09-27T04:27:03Z", "digest": "sha1:XF6VGMJZNJZ2FVW2CNLIP3YXXPUNRMM2", "length": 4290, "nlines": 20, "source_domain": "mediatimez.co.in", "title": "கணவனுடன் மது அருந்திய பிரபல நடிகை..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!! திரைத்துறையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது…! – Mediatimez.co.in", "raw_content": "\nகணவனுடன் மது அருந்திய பிரபல நடிகை.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..\nபொலிவுட்டில் பல முன்னணி பிரபலங்கள் இருந்தாலும் ஒரு சிலர் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார்கள் அதில் ஒருவர் தான் பிரியங்கா சோப்ரா அவர்கள்.. நடிகை பிரியங்கா சோப்ரா, இவர் முதன் முதலில் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதன்பின் ஹிந்திக்கு சென்று தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை பிரியங்கா. இவர் 2018ஆம் ஆண்டு வெளிநாட்டை சார்ந்த நடிகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nமேலும் சமீபகாலமாக இந்த ஜோடிகளை பற்றி சில சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது அண்மையில் இருவரும் கலந்து கொண்ட நிகழ்வில் பிரியங்கா சோப்ரா முகம் சுளிக்கும் வகையில் உடை ஒன்றை அணிந்திருந்தார். மேலும் அந்த விழாவில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மது அருந்தும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.\nஇதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறார்கள். சினிமா துறையில் தற்போது மது அருந்துவது, சிகெரெட்டே பிடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் நடிகர் நடிகைகள் வெளியிடுவது சாதாரமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்\nPrevious Post:கொடிய நோயால் அவதிப்பட்ட விஜய் பட தயாரிப்பாளர்..- வீல் சேரில் படு மோசமான நிலைமை …- வீல் சேரில் படு மோசமான நிலைமை …\nNext Post:நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா.. ஷாக் ஆனா ரசிகர்கள்.. இணைய தளத்தில் வைரலாகிவரும் புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-27T03:19:43Z", "digest": "sha1:PSKVV4DOTFHNPU3JL4HS7UMKYWPA6NX5", "length": 4602, "nlines": 133, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nadded Category:கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய திரைப்படங்கள் using HotCat\n+பகுப்பு:மனோரமா நடித்த திரைப்படங்கள்; +பகுப்பு:மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள் using HotCat\nதானியங்கிஇணைப்பு category இந்திய நாடகத் திரைப்படங்கள்\n+பகுப்பு:விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்; +[[பகுப்பு:கே. ஆர். விஜயா நடித்த தி...\nadded Category:நாகேஷ் நடித்த திரைப்படங்கள் using HotCat\nadded Category:முத்துராமன் நடித்த திரைப்படங்கள் using HotCat\n→‎இவற்றையும் பார்க்கவும்: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்\n→‎இவற்றையும் பார்க்கவும்: category replacement\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/29231", "date_download": "2021-09-27T03:03:52Z", "digest": "sha1:4IOHZ6BPMKRR4NGJIPML4R7GWHTKZKDH", "length": 4806, "nlines": 43, "source_domain": "ta.m.wikisource.org", "title": "\"வார்ப்புரு:நூற்பெயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமூலம்", "raw_content": "\n\"வார்ப்புரு:நூற்பெயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:14, 18 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n206 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\nசரிசெய்யப்பட்டது. Exists வார்ப்புரு பயன்படுது்தி\n01:53, 18 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\n13:14, 18 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (சரிசெய்யப்பட்டது. Exists வார்ப்புரு பயன்படுது்தி)\n-- ஐந்து வார்ப்புரு கூறுகளும் தலைப்பு மூலநூல் ஆசிரியர் மொத்தப்பக்கங்கள் குறிப்புகள் உள்ளனவா என சரிபார்த்துக் கொள்ளவும் -->{{#switch:வழு0|{{#ifeq: [[Exists | {{#invokeanchorencode:String|sub|s= {{{மொத்தப்பக்கங்கள்}}} |i= start_index |j= 2 }} |வழு|வழுவில்லை}}|{{#ifeq: [[Exists | {{#invokeanchorencode:String|sub|s= {{{குறிப்புகள்}}} |i= start_index |j= 2 }} |வழு|வழுவில்லை}}|{{#switch: |{{{தலைப்பு}}}|{{{மூலநூல்}}}|{{{ஆசிரியர்}}}|{{{மொத்தப்பக்கங்கள்}}}|{{{குறிப்புகள்}}}=வழு0|��ழுவில்லை1}}=
இப்பக்கத்தின் வார்ப்புருவில் பிழையுள்ளது. ஐந்து வார்ப்புருவின் கூறுகளான தலைப்பு, மூலநூல், ஆசிரியர், மொத்தப்பக்கங்கள், குறிப்புகள் இருக்க வேண்டும். [[WS:STYLE#Templates|விக்கிமூல வடிவ வழிகாட்டி]]யையும் [[வார்ப்புரு பேச்சு:நூற்பெயர்#ஆவணப்படுத்துதல்|வார்ப்புரு ஆவணத்தையும்]] காணவும்.
[[பகுப்பு:குறையுள்ள நூற்பெயர் வார்ப்புருவுள்ள பக்கங்கள்]]|}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-27T03:26:05Z", "digest": "sha1:LMVUZAIYYIEYAOIIWGPCV2WOUXTF74UR", "length": 9413, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "தெற்கு சூடானிய மக்கள் அச்சத்தினால் வடக்கில் இருந்து வெளியேற்றம் - விக்கிசெய்தி", "raw_content": "தெற்கு சூடானிய மக்கள் அச்சத்தினால் வடக்கில் இருந்து வெளியேற்றம்\nவெள்ளி, நவம்பர் 12, 2010\nசூடானில் இருந்து ஏனைய செய்திகள்\n28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n9 ஏப்ரல் 2015: தெற்கு சூடான் இன வன்முறைகளில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்\n15 மே 2014: சூடானில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு மரணதண்டனை தீர்ப்பு\n25 ஏப்ரல் 2013: தார்பூர் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செர்போ சூடானில் கொல்லப்பட்டார்\n12 ஏப்ரல் 2013: சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர் தெற்கு சூடானுக்கு அரசு முறைப் பயணம்\nதெற்கு சூடானில் அடுத்த ஆண்டு சனவரியில் இடம்பெறவிருக்கும் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்பு குறித்த அச்சத்தினால் வடக்கில் வாழும் ஆயிரக்கணக்கான தெற்கு சூடானிய மக்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nவடக்கில் இருந்து வெளியேறுபவர்களுக்கான வசதிகளை தெற்கு சூடானிய அரசு செய்து வருகிறது. அவர்களைத் தெற்குக்குக் கொண்டு வருவதற்கு போக்குவரத்து ஏற்பாடுகளையும் அது செய்து வருகிறது. 5,000 பேர் வரையில் இதுவரையில் தென்பகுதிக்குத் திரும்புவதற���குப் பதிவு செய்துள்ளார்கள்.\nதெற்கு சூடான் தனியாகப் பிரிந்து போனால் வடக்கில் வாழும் தெற்கு சூடானிய மக்கள் அங்கு வரவேற்கப்பட மாட்டார்கள் என வடக்கின் அதிகாரிகள் பலர் தெரிவித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஆப்பிரிக்காவின் மிகப்பெரும் நாடாகிய சூடானில் 21 ஆண்டு கால இனப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 2005 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின் படி அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு, கிறித்தவர்கள் மற்றும் வேறு மதங்களைச் சார்தவர்களைக் கொண்ட தெற்கு என நாடு இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.\nஇவ்வளவு பெருமளவு மக்கள் திரும்புவதை ஒட்டி ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பரோனெசு வலேரி ஏமொஸ் கவலை தெரிவித்தார். \"பலர் தமது வேலைகளை விட்டு இங்கு வருகிறார்கள். இவர்கள் தெற்கில் வேலையில்லாமல் இருக்கப் போகிறார்கள்.\"\n\"பலர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு பிரிவினைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறார்கள்,\" என அவர் தெரிவித்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/nirbaya-case-invertigation-today-q5n6d7", "date_download": "2021-09-27T04:48:01Z", "digest": "sha1:NXWCRQZU4R3JILMMPKQNWJ5HOIMOSJRR", "length": 8623, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நிர்பயா வழக்கு: குடியரசுதலைவர் கருணைமனுவை நிராகரித்தது எதிரான வழக்கு இன்று விசாரணை! | nirbaya case invertigation today", "raw_content": "\nநிர்பயா வழக்கு: குடியரசுதலைவர் கருணைமனுவை நிராகரித்தது எதிரான வழக்கு இன்று விசாரணை\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் 4 பேரில் ஒருவரான வினய் சர்மா தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் 4 பேரில் ஒருவரான வினய் சர்மா தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.\nடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார�� சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது\nஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகுற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு தள்ளுபடிச ெசய்யப்பட்டது.\nஇந்தநிலையில் குற்றவாளிகளில் ஒருவரான தூக்கு தண்டனை கைதி வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால் அதனை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனை எதிர்த்து வினய் சர்மா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.\nஆந்திராவை துவம்சம் செய்து ஒடிசாவுக்குள் என்ட்ரி கொடுத்த குலாப் புயல்… படகு கவிழ்ந்து மீனவர்கள் உயிரிழப்பு..\nஇந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயம்… நாடு முழுவதும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nதிரையரங்குகள், கேளிக்கை, மதுபான விடுதிகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி…\nவெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு…… தாலிபானி பா.ஜ.க.-வின் கதையை முடிப்பேன் என மம்தா பானர்ஜி சபதம்..\nபிரதமரின் சொத்து மதிப்பு இவ்வளவோ…\nஆந்திராவை துவம்சம் செய்து ஒடிசாவுக்குள் என்ட்ரி கொடுத்த குலாப் புயல்… படகு கவிழ்ந்து மீனவர்கள் உயிரிழப்பு..\nஇந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயம்… நாடு முழுவதும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.. ஒரே நம்பிக்கை காங்கிரஸ்.. பாஜகவை டார் டாராக கிழித்த அழகிரி.\nதந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபாவுக்கு எதிராக நடிகர் விஜய் தொடுத்த வழக்கு இன்று விசாரணை..\nஅரசாணையை மீறினாரா அமைச்சர் சேகர்பாபு.. தமிழக ஆளுநருக்குப் பறந்த புகார்..\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-ban-china-power-equipment-import-and-plan-to-tax-25-on-china-solar-equipment-019624.html", "date_download": "2021-09-27T05:28:20Z", "digest": "sha1:Y2DUA2UEIHO2QJQEOPBFACUECY75FVWQ", "length": 25103, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவுக்கு 440 வாட் ஷாக் கொடுத்த இந்திய மின்சார அமைச்சகம்! | India ban china power equipment import and plan to tax 25% on china solar equipment - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவுக்கு 440 வாட் ஷாக் கொடுத்த இந்திய மின்சார அமைச்சகம்\nசீனாவுக்கு 440 வாட் ஷாக் கொடுத்த இந்திய மின்சார அமைச்சகம்\nதொடர் ஏற்ற பாதையில் சென்செக்ஸ்..\n37 min ago தொடர் ஏற்ற பாதையில் சென்செக்ஸ்.. 60,200-க்கு மேலாக வர்த்தகம்.. இன்று எப்படியிருக்கும்..\n14 hrs ago வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\n15 hrs ago பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே ஆஃபர் 2021.. குறைந்த விலையில் பொருட்களை வாங்க சரியான வாய்ப்பு..\n18 hrs ago அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. செப்டம்பர் மாத சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு.. \nSports அட, சே.. அப்பா அவுட் ஆன விரக்தி.. சேரை போட்டு தாக்கிய மகன்.. ஆனால் அடுத்த நொடி செம.. க்யூட் வீடியோ\nNews சிஎம் சார் காப்பாத்துங்க..உயிருக்கு போராடிய சிறுமி.. ஸ்டாலின் பேசுறேன்மா- போன் செய்து உதவிய முதல்வர்\nMovies துல்கர் சல்மான் படத்தில் இணைந்த நடிகை ரஷ்மிகா மந்தனா\nTechnology விரைவில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ.\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜூன் மாதத்தில், இந்திய ராணுவ வீரர்களைத் தாக்கியதில் இருந்து, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான பிரச்சனைகள், வெறுமனே எல்லைப் பிரச்சனையாக இல்லை.\nஅது ஒட்டு மொத்த சீனாவுக்கும் இந்தி��ாவுக்குமான உணர்வுப் போராட்டமாக மாறிவிட்டது. இந்திய மக்களிலேயே பலர், சீனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்கிற எண்ணத்துக்கு மாறிவிட்டார்கள். மத்திய அரசும் அவ்வப் போது, சீனாவுக்கு சில தடைகள் மூலம் பாடம் புகட்டிக் கொண்டு தான் இருக்கிறது.\nஇப்போது, மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர் கே சிங், ஒரு புதிய தடையை விதித்து சீனர்களுக்கு எல்லாம் ஷாக் கொடுத்து இருக்கிறார்.\nசீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து, இந்தியாவுக்கு மின்சார சாதனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கப்படாது எனச் சொல்லி இருக்கிறார் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர் கே சிங். இது நிச்சயமாக சீனாவுக்கு, ஒரு 440 வாட் ஷாக் அடித்தது போலத் தான் இருக்கும்.\nஇன்று இந்தியாவில், நமக்குத் தேவையான மின்சார உற்பத்தி (Power Generation) மற்றும் மின்சார பகிர்மானம் (Power Distribution & Transmission) தொடர்பான எல்லா உபகரணங்கள் மற்றும் கருவிகளை நாமே தயாரிக்கிறோம். இருப்பினும் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், இந்தியா 71,000 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார சாதனங்களை இறக்குமதி செய்து இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் ஆர் கே சிங்.\nசீனா மட்டும் 21,000 கோடி\n2018 - 19 நிதி ஆண்டில் இறக்குமதி செய்த மொத்த 71,000 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதியில், 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதிகள் சீனாவில் இருந்து வந்தவைகள் எனவும் விளக்கி இருக்கிறார் அமைச்சர் ஆர் கே சிங். சீனா நம்மை ஆக்ரமிக்கும் போது கூட, சீனாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் மின்சார சாதனங்களுக்கான இறக்குமதி ஆர்டர்களைக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது எனச் சொல்லி இருக்கிறார்.\nஇந்தியாவில் எந்த ஒரு மின்சார சாதனங்கள் இறக்குமதி செய்யவும், முறையாக அனுமதி பெற வேண்டும். சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து மின்சார சாதனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கமாட்டோம் என காரசாரமாகச் சொல்லி இருக்கிறார் ஆர் கே சிங். மேலும், எலெக்ட்ரிசிட்டி க்ரிட்டுகள் மால்வேர்களால் பாதிக்கப்படக் கூடியவைகளே. இதனால் நம் இந்தியாவில் ஒட்டு மொத்த தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்.\nமேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபப்டும் சோலார் மின்சார சாதனங்களுக்கு ஆகஸ்ட் 01, 2020 முதல் 25 % கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இந்த வரியை அடுத்த ஆண்டில் 40 சதவிகிதமாக உயர்த்தவும் பரிந்துரை செய்து இருக்கிறார்களாம்.\nசில மாதங்களுக்கு முன், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு முதலீடு செய்வதில் சில தடைகளை விதித்தது. கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சனைக்குப் பின், சில சீன காண்டிராக்ட்களை ரத்து செய்தார்கள். சீனாவின் பிரபலமான 59 செயலிகளுக்கு தடை விதித்தார்கள். இப்போது மின்சார சாதனங்கள் இறக்குமதிக்கும் தடை விதித்து இருக்கிறார்கள். இன்னும் சீனா என்ன மாதிரியான தடைகளை எல்லாம் சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2027க்கு பின் பெட்ரோல் பைக்குகள் விற்க கூடாது.. ஹீரோ-வின் புதிய அறிவிப்பு..\nஓரே திட்டத்திற்கு 4 பெரிய தலைகள் போட்டி..\nஉலக நாடுகளை பயமுறுத்தும் சீனா எவர்கிராண்டே.. 305 பில்லியன் டாலர் கடன்.. முழு விபரம்..\nசீன அரசு அறிவிப்பால் ஓரேநாளில் 18.4 பில்லியன் டாலர் இழப்பு..\nஅலிபாபா-வை பந்தாடும் அரசு.. சீனாவின் அடுத்த அதிரடி..\nDiDi-ஐ கட்டம் கட்டி தூக்கும் சீன அரசு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் பிளான்..\nசியோமி அதிரடி அறிவிப்பு.. தலைதூக்கும் சீன டெக் நிறுவனங்கள்.. என்ன நடக்குது..\nவாரத்திற்கு 3 மணிநேரம் தான் வீடியோ கேம் விளையாடனும்.. சீன அரசு புதிய உத்தரவு..\nதடையை தாண்டி வேகமாக வளரும் சீன செயலிகள்..\nஇந்தியாவுக்கு வந்த புதிய சிக்கல்.. கண்டெய்னர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் ஏற்றுமதியாளர்கள்..\nஉற்பத்திக்கு பெஸ்ட் இந்தியா தான்.. உலகளவில் 2வது இடம்.. அப்போ முதல் இடம்..\nடெக் நிறுவனங்களுக்கு அடுத்த செக்.. சீன அரசு கொண்டு வந்த புதிய சட்டம்..\nஃபோர்டு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர் அன்பரசன் நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை..\nஅமெரிக்காவில் கலக்கும் திருச்சி பையன்.. இந்திய ஐடி நிறுவனங்கள் வியப்பு..\nஓலா உருவாக்கிய விலை போர்.. இனி மக்களுக்குக் கொண்டாட்டம் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/actress-hansika-motwani-birthday-today-here-is-the-photos-tmn-528405.html", "date_download": "2021-09-27T04:29:30Z", "digest": "sha1:WAXDZFX4HQMOUUP47C5DINZCGEKWMRES", "length": 4774, "nlines": 112, "source_domain": "tamil.news18.com", "title": "Actress hansika motwani birthday today here is the photos |உன்ன வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாங்களா.. நடிகை ஹன்சிகாவின் போட்டோஸ் – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nHappy Birthday Hansika : உன்ன வெள்ளாவி வச்சுதான் வெளுத்தாங்களா.. நடிகை ஹன்சிகாவின் போட்டோஸ்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாள் இன்று.\nநடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.\n2010 ஆம் ஆண்டு மாப்பிள்ளை திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.\nபின்பு எங்கேயும் காதல் திரைப்படத்தில் இவரின் வெகுளித்தனமான நடிப்பு ரசிகர்களின் மனதை கவர்ந்தது.\nநடிகை ஹன்சிகா பார்ப்பதற்கு குஷ்பு போல் இருக்கின்றார் என்று ரசிகர்கள் கூறியதால் இவரை சின்ன குஷ்பு என்றும் செல்லமாக கூப்பிட்டனர்.\nஇவர் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/food-how-to-weight-gain-easy-tips-ghta-tmn-545447.html", "date_download": "2021-09-27T04:43:20Z", "digest": "sha1:2AZIKMTBMY4ZHDK54I4XRSPFZ3RBHQ3D", "length": 11771, "nlines": 100, "source_domain": "tamil.news18.com", "title": "how to weight gain easy tips | ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்.. – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..\nஉடல் எடையை அதிகரிக்க அல்லது ஆரோக்கியமாக தசையை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகளை பற்றி பார்ப்போமா..\nஇன்றைய கொரோனா நெருக்கடி காலத்தில் வீட்டிலேயே பணிபுரிபவர்கள் உடலுக்கு எந்த ஒரு வேலையையும் கொடுக்காமல் உட்கார்ந்த நிலையிலேயே பல மணி நேரங்கள் இருப்பதால் அதிகரித்த உடல் எடை மற்றும் உடல் பருமன், தொப்பை கொழுப்பு போன்ற எடை சார்ந்த பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, ஜிம்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்கும் வகையில் இந்திய பாரம்பரிய டயட்டுகளுக்கு மக்கள் தங்கள் உணவு முறையை மாற்றி வருகின்றனர்.\nஅதிகரித்த எடையை குறைக்க குறைந்த கலோரி கொண்ட சத்தான உணவு வகைகளுக்கு பெரும்பாலான மக்கள் மாறிவரும் நிலை ஒருபக்கம் இருந்தாலும், மிக ஒல்லியான தோற்றத்தை கொண்டிருக்கும் மக்கள் பலர் தங்கள் எடையை அதிகரிக்க பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். நம் சமூகத்தில் அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஒல்லியான தோற்றத்தை மாற்றுவதிலும், குறைந்த எடை கொண்டவர்கள் தங்கள் தசைகளை ஆரோக்கியமான வழியில் வலுப்படுத்திக் கொள்வதிலும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.\nஎடை அதிகரிப்பது அல்லது உங்கள் உடலில் தசை அடர்த்தியை அதிகரிப்பது ஒன்றும் உடல் எடையை குறைப்பது போல எளிதான காரியம் அல்ல. இருப்பினும், உங்கள் தினசரி உணவில் சில உணவுப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், ஆரோக்கியமான முறையில் திறம்பட உங்கள் எடையை அதிகரிக்கலாம். உடல் எடையை அதிகரிக்க அல்லது ஆரோக்கியமாக தசையை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சிறந்த உணவு வகைகள் குறித்து பின்வருமாறு காண்போம்.\nவீட்டில் தயாரிக்கப்பட்ட ப்ரோடீன் ஸ்மூத்தீஸ்: வீட்டில் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் ஸ்மூத்திகளை குடிப்பது, உடல் எடையை திறம்பட அதிகரிக்கும் விரைவான வழியாகும். ஸ்மூத்தீஸ் அதிக அளவு புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்களுடன் சுமார் 600 கலோரிகளை வழங்குகின்றன.\nசாப்பாடு: அரிசி சமைக்க எளிதானது, ஜீரணிக்க எளிதானது மற்றும் குறைந்த எடை கொண்ட கார்போஹைட் மூலமானது. இவை எடை அதிகரிக்க உதவும். சுமார் 158 கிராம் சமைத்த சாப்பாடு, 44 கிராம் கார்போஹைட்ரேட்டுகளுடன் 204 கலோரிகளை வழங்குகிறது.\nநட்ஸ் மற்றும் நட்ஸ் பட்டர்: சுமார் 1/4 கப் பாதாமில் 170 கலோரிகள், 6 கிராம் புரதம், 4 கிராம் ஃபைபர் மற்றும் 15 கிராம் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. உங்கள் எடை அதிகரிக்க உதவுவதில் நட்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இவற்றை பலவகை உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம்.\nசிவப்பு இறைச்சி: சிவப்பு இறைச்சி தசையை வளர்க்கும் சிறந்த உணவு பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது லியூசின் மூலம் ஏற்றப்படுகிறது. சிவப்பு இறைச்சியில் உள்ள அமினோ அமிலம் தசை புரதத் தொகுப்பைத் தூண்ட உதவுகிறது.\nஉருளைக்கிழங்கு மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவு: உருளைக்கிழங்கு மற்றும் பிற மாவுச்சத்துள்ள உணவுகள் அதிக கலோரிகளை தருகின்றன. தினமும் ஆரோக்கிய���ான மாவுச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வது ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும். இது உங்கள் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் தசை கிளைகோஜனை அதிகரிக்கிறது.\nசீஸ்: சீஸில் ஆரோக்கியமான புரதங்கள் நிறைந்துள்ளன. உங்கள் உணவில் சீஸ் சேர்ப்பது சுவையை அதிகரிப்பதோடு தேவையான கலோரிகளையும் வழங்குகிறது.\nமுழு கொழுப்பு உள்ள தயிர் மற்றும் பால்: முழு கொழுப்புள்ள கிரேக்க தயிர் மற்றும் பாலை உட்கொள்வதை விட சிறந்தது எதுவுமில்லை. தயிர் மற்றும் பால் ஒரு சிறந்த ஊட்டச்சத்தை வழங்குகின்றன. இதில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் சமச்சீர் கலவை அடங்கும்.\nஉடல் எடையை அதிகரிக்க, அதிக கலோரிகளை தொடர்ந்து சாப்பிடுவது மிக முக்கியம். எவ்வாறாயினும், உடலில் கொழுப்பு அளவை அதிகரிப்பதை விட தசையை வலுப்படுத்தி எடைகளை அதிகரிப்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், அதிக கொழுப்பு உட்கொள்ளல் எடையை அதிகரிப்பதோடு தேவையற்ற உடல் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elsarande.fr/music/nagore-em-hanifa-53", "date_download": "2021-09-27T04:02:21Z", "digest": "sha1:CJ4WEMBJZ4NWQVHQGLU2RKEZJYREOJXL", "length": 3701, "nlines": 108, "source_domain": "elsarande.fr", "title": "[Mp3] Nagore Em Hanifa 53 - Free Download Music - Mp3 Top Songs - Elsarande.fr", "raw_content": "\n"ஆதம் நபியை மண்ணினாலே அழகுடன் படைத்தாய்" | இசை முரசு EM ஹனிஃபா அவர்களின் பாடல்\nஒரு கையில் இறை வேதம் || E.M.HANIFA || ISLAMIC SONGS || SINGER :- இறையன்பன் குத்தூஸ்\nE.M.நாகூர் ஹனிபா பாடல்கள் - நெல்லை S.M.அபுல் பரக்காத் குரலில்..|| 𝙼𝚄𝚂𝙻𝙸𝙼 𝙳𝙴𝚅𝙾𝚃𝙸𝙾𝙽𝙰𝙻 𝚂𝙾𝙽𝙶𝚂.\nமஹமூது நபிகள் பிரானே... மதினாவில் வாழும் கோனே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | E.M.NAGORE HANIFA\nபேரறிஞர் அண்ணா நாகூர் ஹனீபா | Nagoor Hanifa | நாகூர் ஹனிபா ஆவணப்படம் | Editor Alaudeen\nபேரோங்கும் சிங்கப்பூர் நாடு... | இசை முரசு E.M. நாகூர் ஹனிபா - சிங்கப்பூர் புகழ் பாடல் | SINGAPORE.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=131427", "date_download": "2021-09-27T03:46:52Z", "digest": "sha1:UCA5CFI7M5UOSDASRUYQI6GTISLGMGAD", "length": 9165, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Echo of abuse complaint in AIADMK regime; 660 contracts canceled in Chennai: Rs 43 crore loss prevention,அதிமுக ஆட்சியில் முறைகேடு புகார் எதிரொலி; சென்னை மாநகராட்சியில் 660 ஒப்பந்தங்கள் ரத்து: ரூ43 கோடி இழப்புகள் தடுப்பு", "raw_content": "\nஅதிமுக ஆட்ச���யில் முறைகேடு புகார் எதிரொலி; சென்னை மாநகராட்சியில் 660 ஒப்பந்தங்கள் ரத்து: ரூ43 கோடி இழப்புகள் தடுப்பு\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nசென்னை: அதிமுக ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், சென்னை மாநகராட்சியில் 660 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரூ. 43 கோடி இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என்று கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் மாநகராட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து புகார் வந்து ெகாண்டு இருந்தது.\nகுறிப்பாக தமிழக சட்டமன்ற தேர்தலின் போது நடத்தை விதிமுறைகளை மீறி சென்னையில் 3,200 சாலைகள் புனரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மண்டல துணை ஆணையர்கள், பொறியாளர்களுக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக ஆய்வு செய்ததில் 660 சாலைகள் தரமாக இருப்பதும் புனரமைப்பு தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.\nஇதனையடுத்து தரமான சாலைகளை செப்பனிட முறைகேடாக ஒப்பந்தம் வழங்கப்பட்ட 660 சாலைகளின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான சாலைகள் பேருந்துகள் செல்லாத உட்புற சாலைகள் ஆகும். இதனால் ரூ. 43 கோடி இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nஇன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nவேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.\n‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம். எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்ட���லின் பதிலடி\nசென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு. ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்\nஅனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nதங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு\n5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.\nதமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/gene/", "date_download": "2021-09-27T04:57:00Z", "digest": "sha1:N2D42WTH3VA4ONT5OBZYCKKAOD4F5A65", "length": 21321, "nlines": 254, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Gene « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிசித்திர முறையில் இனப்பெருக்கம் செய்யும் பாலினமில்லா உயிரினம் – பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஆண்-���ெண் என்ற பாலினம் இல்லாமலேயே பலகோடி ஆண்டுகள் நீடித்து வாழ்ந்துவரும் மிக நுண்ணிய உயிரினம் ஒன்றை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஒரே ஒரு உயிரணு கொண்டதாக அறிவிக்கப்படும் இந்த உயிரினம் தடாகங்களில் வாழ்வதாகவும் மரபணு விசித்திரம் ஒன்றினால் தம்மைப்போன்ற, ஆனால் முற்றிலும் ஒரேமாதிரி அல்லாத பிரதிகள் பலவற்றை உருவாக்குகின்றன என்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nடெல்லாய்ட் ரோடிஃபெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினமானது, இதர ஆண்-பெண் அல்லாத உயிரினங்கள் சகித்துக்கொள்ளமுடியாத காலமாற்றங்களையும் எதிர்த்து சமாளித்து நீண்டகாலம் உயிர்வாழ்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடற்சூட்டால் வரும் கேடு\nபேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, சரத்பேட்டை- 602 103.\nஎனக்கு வயது 35. மனைவிக்கு வயது 22. மூன்று வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் புண்ணியம் இல்லை. எனக்கு விந்தணுக்கள் குறைவாக உள்ளது. சிறு குழந்தைகளைக் கண்டால் கண்களில் நீர் நிறைந்து விடுகிறது. ஏக்கமும் அழுகையும் கட்டுப்படுத்த முடியவில்லை. என் மனைவிக்கும் மாதவிலக்கு நாட்கள் அதிகமாக இருப்பதால், அவளுடைய உடல் நலம் தேறவும், என் உடல் நிலை கோளாறையும் சரி செய்ய என்ன வழி\nஆண்கள் பலருக்கும் விந்தணு குறைபாடு இன்று அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு எனும் பூமியின் வெப்பம் அதிகரித்திருப்பதை ஒரு காரணமாகக் கூறுகின்றனர். மனிதனின் தனிப்பட்ட செயல்களாலும் உடற் சூடு அதிகரிக்கக் கூடும். புகைப் பழக்கம், மதுபானம் அருந்துதல், நிதானமற்ற பதட்டமான சூழ்நிலையில் அலுவல் வேலை, சிறு விஷயங்களுக்குக் கூட வீட்டில் கடும் கோபம் கொள்ளுதல், உணவில் அதிகம் காரம், புளி, உப்பு, காரம்மசாலா சேர்த்தல், ஆவக்காய், மாங்காய் ஊறுகாய் அதிகமாகச் சாப்பிடுதல், இரவில் அதிக நேரம் கண் விழித்தல், குழந்தை வேண்டுமே என்ற ஏக்கத்தில் அதிகமான தாம்பத்ய உறவு, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பேதி மருந்து சாப்பிடாதிருத்தல் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nநாம் உண்ணும் உணவு அனைத்தும் ஏழு தாதுக்களால் ஜீரணம் செய்யப்படுகின்றன. உணவின் சாரத்தை முதலில் பெறும் ரஸதாது தனக்கு வேண்டிய சாரத்தைப் பெற்று, கபத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. அடுத்த சாரத்தை ரத்தம் ஜீரணம் செய்து தன் பகுதியைப் பெற்றுக்கொண்டு, பித்தத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. மாமிசம் உணவின் சாரத்தை உறிஞ்சி, உடலின் உட்புற துவாரங்களில் கழிவைச் சேர்க்கிறது. மேதஸ் எனும் தாது தன் பங்காகிய உணவின் சாரத்தை உறிஞ்சி, வியர்வையைக் கழிவாக வெளியேற்றுகிறது. எலும்பு, உணவின் போஷகாம்சத்தைப் பெற்று நகம், தலைமுடி ஆகியவற்றைக் கழிவாகவும், மஜ்ஜை உணவுச் சத்தை உறிஞ்சி, தோல், கண் பகுதியில் எண்ணெய்ப் பசையைக் கழிவாகவும், இறுதியாக விந்து, உணவின் சாரத்தைப் பெற்று “ஓஜஸ்’ எனும் உடலின் சாராம்சத்தையும் ஏற்படுத்துகிறது. உண்ணும் உணவின் மிகவும் சூட்சமமான சாரத்தைப் பெறும் விந்து, அணுக்களை உற்பத்தி செய்வதில் முழுவதுமாக உணவை நம்பித்தான் இருக்கிறது. நிலம் மற்றும் நீரின் அம்சம் அதிகம் கொண்ட இனிப்புச் சுவை விந்தணுக்களின் உற்பத்திக்கு அதிக அளவில் உதவி செய்கிறது. அதிரஸம், பாயசம், சர்க்கரை கலந்த பாலுடன் உளுந்துக் கஞ்சி, உளுந்து வடை (பசு நெய்யில் பொரித்தது), சர்க்கரைப் பொங்கல் போன்றவை விந்தணுக்களை அதிகப்படுத்துபவை. கீழ்காணும் மூலிகை மருந்துகளை நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கி நன்றாக அரைக்கவும்.\nஅமுக்கராக் கிழங்கு, பூனைக் காலி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, பால் முதுக்கன் கிழங்கு, நெரிஞ்சில் விதை, அதிமதுரம், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு.\nமேற்கண்ட பருப்புகளையெல்லாம் வகைக்கு 100 கிராம். அரைத்ததை துணியால் சலித்து, கண்ணாடி பாட்டிலில் காற்று புகாதபடி மூடிவைக்கவும். 5 கிராம் சூரணத்தில் 10 மிலி பசு நெய்யும் (உருக்கி), 5 மிலி தேனும் குழைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடவும். விந்தணுக் குறைபாட்டை இம்மருந்து தீர்க்கக் கூடும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடவும்.\nஉங்கள் மனைவியின் மாதவிலக்கு நாட்கள் அதிகம் ஏற்படுவதற்கான காரணத்தை அறிவது நலம். இருப்பினும் பொதுவாக புஷ்யானுகம் சூரணம் சாப்பிட நல்லது. 5 கிராம் சூரணம் 1 1/2 ஸ்பூன் (7.5 மிலி) சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர், 1/2 ஸ்பூன் தேன் குழைத்து காலையில், மாலையில் உணவிற்கு 1 மணிநேரம் முன்பாகச் சாப்பிடலாம். சதாவரீகுலம், அசோகாரிஷ்டம், பலசர்ப்பிஸ், குமார்யாஸவம் போன்ற மருந்துகள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு கருப்பையின் வலுவை அதிகப்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/216442-drought-stricken-village-acharyas-inspired-advice.html", "date_download": "2021-09-27T04:20:55Z", "digest": "sha1:AXV3CTISVA6SNTZWR3QHCZGUXANSOGQY", "length": 35849, "nlines": 465, "source_domain": "dhinasari.com", "title": "வறட்சியால் தவித்த கிராமம்! ஆச்சார்யாள் அருளிய அறிவுரை! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்��ாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அ��வில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇர��ளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nதமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமம் எந்த வசதியும் அற்ற கிராமமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, கிராமத்தின் சுற்றுப்புறமும் கடுமையான வறட்சியை எதிர்கொண்டது மற்றும் பிரதான கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் மிகுந்த துயரத்தில் இருந்தன.\nகுடியிருப்பாளர்கள் நிலைமையை சரிசெய்ய விரும்பினர், ஆனால் செய்ய வேண்டிய காலாவதியான சடங்குகள் பற்றி எங்களுக்குத் தெரியாது.\nஅந்த நேரத்தில், புகழ்பெற்ற அறிஞர், சிருங்கேரி மடத்தை நன்கு அறிந்தவர், பிரதான கிராமத்தில் வசித்து வந்தார்.\nஆச்சார்யாள். ஸ்ரீ ஸ்ரீ மகாசன்னிதானத்தின் ஆசீர்வாதம் பெற அவர்கள் ஸ்ரீசிங்கேரிக்குச் சென்று இந்த விஷயத்தில் அவருடைய ஆலோசனை, ஆசிர்வாதத்தை பெறுமாறு அவர் பரிந்துரைத்தார்.\nஅதன்படி, அவர் 25 கிராமவாசிகள் கொண்ட ஒரு குழுவை சிருங்கேரிக்கு அழைத்துச் சென்று, நிலைமை குறித்து ஆச்சாரியாளுக்கு தகவல் அளித்து, அவரின் ஆலோசனையைப் பெற்றார்.\nஆச்சார்யாள் சில நிமிடங்கள் தியானித்துவிட்டு, “நீங்கள் வழக்கமான பூஜை மற்றும் ராமருக்கு பிரசாதம் செய்துகொண்டிருக்கும்போது, ​​சிவன் மற்றும் குருவின் பூஜைகளை நீங்கள் கவனிக்கவில்லை.\nசிவன் கோயிலுக்கு அருகில் ஒரு சன்யாசியின் சமாதி உள்ளது. அங்கு எந்த பூஜையும் செய்யப்படவில்லை ஒன்று. இது உங்கள் எல்லா துயரங்களுக்கும் மூல காரணம் “. ஆச்சார்யாள் எங்களுக்கு பின்வரும் வழிகாட்டுதலையும் வழங்கினார்\n“முனிவரின் சமாதி அவரது சித்தியின் மாதம் மற்றும் நாளுக்கு ஏற்ப வணங்கப்பட வேண்டும். சிவபெருமானை தினமும் பக்தியுடன் வணங்க வேண்டும். ஒவ்வொரு ஜூலை மாதத்திலும் காவிரி நதியிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட வேண்டும், ஜபத்திற்குப் பிறகு நீங்கள் அனைத்து தெய்வங்களுக்கும் பூஜைகள் செய்ய வேண்டும். “\nஅறிஞரை கைக்காட்டி அவர், “மூத்தவராக இருப்பதால் நீங்கள் அடுத்த தலைமுறையை பக்தி சேவையின் பாதையில் வழிநடத்த வேண்டும். இதை நீங்கள் உன்னிப்பாக பின்பற்றினால், சில நாட்களில் நீங்கள் நிவாரணம் பெறுவீர்கள், செழிப்பு படிப்படியாக மீட்டெடுக்கப்படும்”. என்று கூறியருளினார்கள்.\nகடந்த சில ஆண்டுகளில், பக்தர்கள் ஆச்சார்யாளின் ஆலோசனையை ஆர்வத்துடன் பின்பற்றி வருகின்றனர். இதுவரை திறக்கப்படாத சிவன், முருக பகவான் மற்றும் மரியம்மன் தேவி கோயில்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை வழிபாடு செய்யப்படுகின்றன.\nஅவரது ஆசீர்வாதத்தின் காரணமாக, விவசாய நடவடிக்கைகள் முழு வீச்சில் உள்ளன, வயல்கள் ஆண்டுக்கு மூன்று முறை பயிர்களை விளைவிக்கின்றன. விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்,\nநன்றாக செய்கிறார்கள். கிராமத்தின் மேம்பட்ட அதிர்ஷ்டம் காரணமாக, வழக்கமான பேருந்து வசதிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கிராமம் செழிப்பை அடைந்தது. இந்த திருப்புமுனை கிராமத்தின் அதிர்ஷ்டம் முற்றிலும் ஆச்சார்யாளின் அருளும் அவரது கட்டளையின் சக்தியும் காரணமாகும்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nதினசரி செய்திகள் - 27/09/2021 7:14 AM\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nVivo X70 சீரிஸில் 3 மாடல்கள்: சிறப்பம்சங்கள்..\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/GURUVARULKAVI.html", "date_download": "2021-09-27T04:34:10Z", "digest": "sha1:YLMWECRAG6STFJDOFOCHM3WJ7NQGJGZJ", "length": 40611, "nlines": 391, "source_domain": "eluthu.com", "title": "GURUVARULKAVI - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 17-Sep-1986\nசேர்ந்த நாள் : 27-Dec-2013\nசமுதாய பிரச்சனைகளை நோக்கி கவி புனையும் போராளி கவிஞன் அல்ல நான்..\nஇறைவன் என்று பிதற்றி சற்று போரடிக்கும் கவிஞன் நான்.\nவிவேக்பாரதி அளித்த படைப்பில் (public) vivekbharathi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஅன்பு அண்ணன் அபியின் கவிதை என்னுள் ஏற்படுத்திய உந்துதல் :\nஇந்தக் கவிதை அபி அவர்களின் kavithai/214422 லுக்கு சமர்ப்பணம்\nவிண்ணாளும் என்னிறைவா இங்கேநான் சொல்வதுகேள்\nஎண்ணத்தோ(டு) எனைகவிதை எந்நாளும் வடிக்கவிடு\nமண்ணிலுள்ளார் எல்லோரும் எனைவியக்கக் கவிபாடி\nபுண்ணியம்தான் எய்திடவே பொழிந்திடுவாய் பேரருளே \nகாசுக்காய் கவிபாடி காலம்நான் கழிக்காமல்\nதூசுநாட்டை துடைத்திடவே கவிவடிக்கச் செய்திடுவாய்\nமாசுமில்லா உள்ளமதை உள்ளபடி கவிதையிலே\nநாசுக்காய் நானெழுத நல்கிடுவாய் பக்குவமே \nஇதுபுதிது அதுபுதிது என்றெல்லாம் ஆயிரம்பேர்\nபொதுமொழியாய்ப் பொன்மொழிகள் பலநூறு மொழிந்திடவே\nஇன்பம் நான் தரவில்லை அண்ணா தந்தது நீங்கள் தான் எனக்கு \nசத்தெல்லாம் நீங்கள் தந்த வித்துதான் அண்ணா 16-Oct-2014 9:36 pm\nஆமாம் அண்ணா கவிதையால் யாவும் வசப்படும் தங்கள் கருத்துக்கு நன்றிகள் கூற விழைகிறேன் 16-Oct-2014 9:35 pm\nமிக்க நன்றிகள் நட்பே 16-Oct-2014 9:33 pm\nதிடமாக நானும் நடமாடும் போதே\nபவசா கரத்தில் தடுமாறி நின்றேன்\nஉடலுள்ளம் குன்றி நடமாடும் முன்னே\nபல விகற்ப இன்னிசை வெண்பா திடமாக நானும் நடமாடும் போதே பவசா கரத்தில் தடுமாறி நின்றேன் உடலுள்ளம் குன்றி நடமாடும் முன்னே சவமாக வேண்டும் சிவா\nஒரு விகற்பக் குறள் வெண்பா உண்மை நிலையன்றோ எல்லோரும் வேண்டுவதும் திண்மையாய் அஃதே பெற எல்லோரும் வேண்டுவதும் திண்மையாய் அஃதே பெற\nஅருமையான குறட்பா, குருவருள்கவி.\t18-Jan-2015 8:01 pm\nதிடமாக நானும் நடமாடும் போதே\nபவசா கரத்தில் தடுமாறி நின்றேன்\nஉடலுள்ளம் குன்றி நடமாடும் முன்னே\nபல விகற்ப இன்னிசை வெண்பா திடமாக நானும் நடமாடும் போதே பவசா கரத்தில் தடுமாறி நின்றேன் உடலுள்ளம் குன்றி நடமாடும் முன்னே சவமாக வேண்டும் சிவா\nஒரு விகற்பக் குறள் வெண்பா உண்மை நிலையன்றோ எல்லோரும் வேண்டுவதும் திண்மையாய் அஃதே பெற எல்லோரும் வேண்டுவதும் திண்மையாய் அஃதே பெற\nஅருமையான குறட்பா, குருவருள்கவி.\t18-Jan-2015 8:01 pm\nGURUVARULKAVI - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஓவியம் : திரு, மாருதி அவர்கள்\nகற்பனை நிஜம் ஆவது சிரமம் சந்தோஷ் 17-Oct-2014 7:25 am\nஹா ஹா ஹா.. கூஜா ஆகமாட்டான் உங்க தம்பி. எல்லாமே கற்பனைதான் அக்கா.. கற்பனையிலே எல்லாம் ஓடுது. ம்ம்ம்ம் 16-Oct-2014 10:14 pm\n\"விழியாள் நடந்தால் இசைய வேண்டும் இளையராஜாவின் இசையும்- இந்த மன்மத ராஜாவின் தலையும். \" அடக் கடவுளே... தஞ்சாவூர் பொம்மை கணக்கா ஆனா ராஜா எல்லாம் கூஜாதான். \"கவிதைக்கு பொய் அழகு\" ��ப்படீன்னு வேணா எடுத்துக்கறேன். தம்பி எல்லாம் கூஜா ஆக வேண்டாம். 16-Oct-2014 8:49 pm\nரசனையான கருத்திற்கு நன்றி ஜெனி \nசிவநாதன் அளித்த எண்ணத்தை (public) மலர்1991 - மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nஇராமாயணம் உண்மை என்பதற்கான தமிழ்நாட்டு ஆதாரம்\nவிஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,யாகம் செய்த இடமே விஜயாபதி ஆகும்.விஜயாபதி இன்று விஜயாபதி மேலூர்,விஜயாபதி கீழுர் என இரண்டு கிராமங்களாக இருக்கி (...)\nகாப்பியங்கள் கற்பனையாக இருக்கலாம் அது நம் வாழ்க்கை முறைக்கு உதவுகிறது. வேதங்கள் கூட செவி வழி வந்தவையே. வேதத்தில் ஏன் கடவுள் வழிபாடு இல்லை கடவுள்தான் மனிதனை படைத்தான் என்று ரிக் வேதம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. ரிக் வேதத்திலுள்ள தைந்திரிய உபநிஷதம் இதை தெளிவுபட காட்டுகிறது. உபநிஷதங்களின் சாரமாக கருதப்படும் வேதாந்தம் என்பது நடைமுறைக்கு வந்த பிறகுதான் விஷ்ணு பரம்பொருளாகக் கருதப்பட்டு வைணவ சம்பிரதாயத்தில் முதல் தெய்வமாக உயர்த்தப்படுகிறார். பூமியையும் வானத்தையும் பிறவற்றையும் படைத்த 'விசுவகர்மன்' பூமியில் மனிதர் நடுவில் வந்தார்\" - இருக்கு வேதம் X - 81 \"இறைவன் மற்றவர்களுக்காக தாமே இறப்பைத் தெரிந்துக் கொண்டார். ஆனால் 'யாமா (Yama)' அவரது உடலினை விடுவித்து விடுகின்றான்\" (அதாவது பலியான கடவுள் உயிர்த்து எழுகின்றார்) - இருக்கு வேதம் X - 13:4,5 \"புருசா உருவெடுத்து வந்து பலியாவதற்காகத் தன்னையே கொடுத்தார்.\" - இருக்கு வேதம் X - 90:6 \"அடியவர்களால் பலியிடப்படும் பலியாக, பிரசாபதி இருக்கின்றார். தன்னையே பலியாக்க விருப்பம் கொண்டார்.\" - பிருகத் ஆரணியகா உபநிடம் 1:4:1 \"புருசா பலியாகி இருக்கின்றார்.\" - சாந்தோக்கிய உபநிடம் - 3:16:1 \"பிரசாபதி பலியாகி இருக்கின்றார்.\" - சதபத பிரம்மணம் 1:13, 4:15 மேலே உள்ள பாடல்கள் இருக்கு வேதத்தின் இறுதியிலேயே காணப்படுகின்றன. பலியில் ஆரம்பிக்கும் வேதம் இறைவன் பலியாகும் நிலையில் முடிவடைகின்றது. அதுவும் இறைவன் மனி��� உருவமெடுத்து உலகினில் வந்து பலியாவதற்காக தன்னையே கொடுத்தார் என்றும் இருக்கின்றது 10-Jul-2014 11:13 pm\nவேதங்கள் நாம் காணமுடியாத பரம்பொருளை பிரம்மன் என்று பகருகின்றன. அவருக்குப் பெயர் இல்லை. அவர் சம்பந்தப்பட்ட சடங்கு சாத்திரங்கள் கிடையாது. நாம் படைத்த கடவுள்களைத் தான் நாம் வணங்குகின்றோம். அதனால் கடவுளர்கள் அனைவரும் மனித உருவில் சிற்சில மாற்றங்களுடன். மனிதத் தன்மைகளையும் நமது பழக்க வழக்கங்களையும் அவர்களுக்குத் தந்துவிட்டோம். இருதாரம் உள்ள கடவுள்கள். தலையில் ஒரு தாரத்தை மறைத்துக் கொண்டுள்ள கடவுள். சைவக் கடவுள். அசைவக் கடவுள், தவறிழைக்கும் கடவுள்கள். நமது பண்புகளையெல்லாம் கடவுளர்ககும் தந்துவிட்டோம். மதம் பற்றியும் வேதத்தில் எதுவும் சொல்லவில்லை. “The Ultimate Being” “The Supreme Being” “Brahman” என்றே கடவுளைப் பற்றி வேதங்கள் சொல்கின்றன. இதுபற்றி நான் இரண்டு தடவை ஆதாரத்துடன் என் கருத்தைப் பதிவு செய்துள்ளேன். என் கருத்தை ஏற்க முடியாதவர்கள் விவேகானந்தரின் சிகாகோ உரையப் படிக்கவும். நேரம் கிடைத்தால் அவரது உரையையும் அதன் தமிழாக்கத்தையும் வெளியிடுகிறேன். The Complete Works of Swami Vivekananda. ”Address at the Parliament of Religions”. pp. 03 – 24. Vol.1. Advaita Ashrama, Kolkata. (8 Volumes, Rs. 350) சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்திலும் புத்தகக் கண்காட்சிகளிலும் பெறலாம். 10-Jul-2014 10:06 am\nஇதை எண்ணத்திலும் பகிர்ந்து விடுங்கள் அய்யா 10-Jul-2014 9:24 am\nகாப்பியங்கள் அனைத்தும் கற்பனையின் வெளிப்பாடு.. அவை சிறந்த இலக்கியங்கள். எழுதிய பின் ஆதாரம் உருவாக்கியிருக்கிறார்கள். சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் - இது போன்றதெல்லாம் சம்பந்தமில்லாததை எல்லாம் இணைத்துக் காட்டும் செயல். காப்பியங்களில் நாம் காணும் பெரும்பாலான நிகழ்வுகள் கவிஞரின் வளமான கற்பனையே தவிர நடந்திருக்க வாய்ப்பில்லை. மதமும் நாம் வணங்கும் தெய்வங்களும் நமது படைப்புகள். வேதங்கள் உருவமில்லாத ஒன்றைத்தான் பிரம்மன் என்று சொல்கின்றன.அதைத் தான் கடவுளாகக் கருத வேண்டும். வேததில் மதம் பற்றியோ கட்வுளர் பற்றியோ பேசப்படவில்லை. சடங்குகள் சாத்திரங்கள் எல்லாம் பின்னர் நம் வசதிக்கு ஏற்ப நாம் படைத்துக் கொண்டவை. இதுதான் உண்மை. வேதம் படித்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் 10-Jul-2014 6:57 am\nGURUVARULKAVI - தங்கம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை.. முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம் கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.\nகோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும (...)\nதங்கம் அளித்த எண்ணத்தில் (public) ப்ரியன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை.. முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம் கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.\nகோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும (...)\nDr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) Dr.V.K.Kanniappan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.\nஏகம் – ஒன்று, பாதம் – அடி.\nமுதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.\nகொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே\nகொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே\nகொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே\nகொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே. பாடல் எண்: 11\nஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும் மறைக்கப்படார்கள். மூடார் என்றது மூடர் எனக் குறுகிநின்றது.\nபுலால் நாற்றத்தைப் பொருந்திய அழுக்கு ம\nஅன்பிற்குரிய ஐயா, தங்களின் தகவல் மிகுந்த மனமகிழ்வினைத் தருகிறது :) இது, அரசஞ்சண்முகனாரின் அருட்பார்வையின் திறம் போலும் :) :) அந்த அழகிய அற்புதப் பாடல்களை பதிவிடுங்கள் ஐயா\nதம்பி புருஷோத்தமன், நீ சொன்ன நே���ம் பொன்னேரம். அரசஞ்சண்முகனாரின் 'ஏகபாத நூற்றந்தாதி' புத்தகமாகவே எதிர்பாராமல் 'மதுரைத தமிழ்ச் சங்கத்'தில் கிடைத்து விட்டது. 09-Jul-2014 7:38 pm\nஐயா, அந்த கைப்பிரதிகள் இங்கே தங்களால் பதியப்பெறுமெனில் மிக்க ஆனந்தம் கொள்வோம்\nகருத்திற்கு நன்றி\t09-Jul-2014 9:47 am\nGURUVARULKAVI - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅன்னை பண்னை பொன்னை அணியாக்கி\nமுன்னை விணை பிணியாக்கின் அணியாக்கிட\nஎன்னை இணையடி ஆளாக்கி பணிதூக்கி\nமுன்னை விணை தூளாக்கி பனியாக்கி\nசேயென துணை யானென அறிவித்தாளே .\nமாயை பேயென நாயினனை ஜெயித்தும்\nசேயென தாயவள் ஜெயித்திடும் பேயினின்\nபொய்யுரை தயையால் மாய்த்து நாயகியின்\nமெய்யுரை உயர்பொருள் உய்வித்துள பேயை\nஅறிவித்து புரிவித்தது அறியா அறிவதை\nமிக்க நன்றி ஐயா கருத்தில் மிக மகிழ்ந்தேன் 24-Jun-2014 11:54 am\nஉங்களின் பக்தியில் பிறந்த கவி குழந்தை... பராசக்தி அன்னையை தாலாட்டுகிறது.. இலக்கண வரிகள்... இல்லை 'கன' வரிகள்.. நன்று..\nமிக்க நன்றிகள் தோழா 23-Jun-2014 6:12 am\nஅருமை நண்பரே .. தவறை சொல்ல எனக்கு தெரியவில்லை 22-Jun-2014 2:45 pm\nGURUVARULKAVI - படைப்பு (public) அளித்துள்ளார்\nபக்தியை என்னிடம் எதிர்பார்த்தால் முறையாகுமோ\nமுக்திநிலையே குட்டைவளர் தாமரை பிரியனே\nசக்தியிலா மனகுட்டையில் நல்தாமரை மலருமோ\nயுக்திகள் காட்டிடும் புத்திகளின் லட்சியமே\nசிறுவிதை துளிர்விடும் சிறுகல் துளிர்விடுமோ \nஊறுமோ நல் சுனைநீர் நல்பாலை நிலமதிலேயே \nஒருவீணையே ஆபரணமாகலாம் என்விணையே காரணமாகலாம்\nஅனைத்தையும் அறிந்தவன் நீயன்றோ பிரேமிக வரதா\nகல்லொன்றை கால்தூசால் வனிதையாய் மாற்றினாய்\nசேற்றில் தான் செந்தாமரை முளைக்கும் .... பக்தியும் அப்படியே ...\nமிக அழகான கருத்து கண்டு உள்ளம் மகிழ்ந்தேன் ...\t14-Jun-2014 5:33 pm\nஒருவீணையே ஆபரணமாகலாம் என்வி(வீ)ணையே காரணமாகலாம்.. ஆக்கும் கண்ணனால்.. ஒருவீணையே ஆப(ம)ரணமாகலாம் என்வினையே காரணமாகலாம்.. அழிக்கும் மன்னனால்..\nGURUVARULKAVI - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎவ்விதம் முயற்சயுரினும் பிரபஞ்சமே கண்படுதே\nஉருபூதமஞ்சுமே கண்எதிரே கண்படுதே பிரேமிக வரதா\nபிரபஞ்சமும் பூதமஞ்சும் காட்சியே பிரேமிக வரதா\nகருமேகமுறை அம்புலியாய் திருமுகமாகிறதே பிரேமிக வரதா\nநல்திரைமறை காட்சியாய் திருமுகமாகிறதே பிரேமிக வரதா\nநல்லுரைகூறுமறை காட்சியாய் திருமுகமாகிறதே பிரேமிக வரதா\nகல்உறைஇறையே நல் சிற்பியால் உருமுகமாக��றாயே பிரேமிக வரதா\nசொல்உறைஇறையே நல்கவியினில் உருமுகமாகிறாயே பிரேமிக வரதா\nகல்கண்டும் சொல்கண்டும் முன்னமிலாநீ பின்னமலர்ந்தாயே\nவருகையால் மகிழ்ந்தேன் அய்யா கருத்திற்கும் நன்றி அய்யா 02-May-2014 6:02 pm\nமிக்க நன்றி சுபா தோழி 02-May-2014 5:56 pm\n1.தன்னிரக்க வரிகள் : நன்றி அய்யா இந்த பரிந்துரை ஏற்கிறேன் அய்யா 2.உருபூதமஞ்சுமே கண்எதிரே:பஞ்ச பூத பஞ்சீகரணம் என்ற ஒரு கருத்தை மனம் கொண்டு எழுதியது.அக் கருத்து பஞ்ச பூதங்களை பிரித்து சேர்பதால் இவ்வுலகம் உண்டானது என தங்கள் அறிவீர்.இருபினும் தங்கள் கருத்து சரியே ஏற்கிறேன் . 3.இதய அமுத கலசத்தில் அருட் கவிதைகள்:தங்கள் ஆசிர்வாதங்களுக்கு நன்றி அய்யா. 4.மற்றவை திருத்தி விடுகிறேன் அய்யா தங்கள் தொடர்ந்து கருத்தும் ஆசிர்வாதங்களு valanga vendukiren 02-May-2014 5:55 pm\nநன்றி amma தங்கள் கருத்திற்கு\t02-May-2014 5:39 pm\nGURUVARULKAVI - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுன் குறிப்பு :படிக்கும் முறை படிக்கவும் :இது போல் அமையும் வார்த்தை கவிகளுக்கு மாலை மாற்று கவிதை என பெயரிட்டு அழைகின்றனர்.\nநீ தீப தேக வாசி நீ\n2.நீரேநீ பத ஸ்ரீ வாசா நீ\n3.நீயாகா வடிவ ஒம் நிலைநீ\nநிலைநீஒம் வடிவ காயா நீ\nநீ சர்வ(மா தாவே ரக்ஷா(அ)நீ\n1.படிக்கும் முறை :1. நீ ச\nமிக்க நன்றி கவிதைக்காரி சுபா தோழி 27-Apr-2014 5:41 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதருமபுரி ( தற்போது கோவை )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2021-09-27T03:10:32Z", "digest": "sha1:KP3HM2PABIGSB7V67E3F7JHJOGG2RNWG", "length": 2814, "nlines": 18, "source_domain": "mediatimez.co.in", "title": "ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட மணமகன்: வைரலாகும் வீடியோ – Mediatimez.co.in", "raw_content": "\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட மணமகன்: வைரலாகும் வீடியோ\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட மணமகன்: வைரலாகும��� வீடியோ இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம்செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.கென்யாவின் கஜியாடோமாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரையும் திருமணம் செய்ய விரும்பிய அவர் இது குறித்து காதலிகளிடம் பேசியுள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத காதலிகள் தங்கள் காதலனை திருமணம் செய்ய ஒப்பு கொண்டனர்.அதன்படி உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் குறித்த இளைஞர் தனது இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்\nPrevious Post:ஆன்மீகம் என்ற பெயரில் நடக்கும் கூத்தை பாருங்க… அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய காணொளி உள்ளே\nNext Post:1 இரவுக்கு 2 லட்சம் தருவதாக ரேட் பேசிய நபர்.. செருப்படி பதில் கொடுத்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-09-27T05:03:49Z", "digest": "sha1:IZJRVF5YBVDRORVXNENP2FCOCBNDF6T5", "length": 6193, "nlines": 77, "source_domain": "makkalkural.net", "title": "பன்வாரிலால் புரோகித் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு வேட்டி, சட்டை வழங்கிய தமிழிசை\nசென்னை, செப். 23–தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கதர் வேட்டி, சட்டை வழங்கி, தெலுங்கானா, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, நாகலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.என்.ரவி 1976ம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியாவார். சிபிஐ, இந்திய‌ உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராகவும் பணியாற்றிய ரவி, 2012ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். நாகலாந்து கிளர்ச்சியாளர்களுடன் […]\nபஞ்சாப் மாநில ஆளுனராகும் பன்வாரிலால் புரோகித்: வழியனுப்பி வைத்த அமைச்சர்கள்\nசென்னை, செப். 14– பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்க இன்று புறப்பட்ட பன்வாரிலால் புரோகித்தை தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று வழியனுப்பி வைத்தனர். தமிழகத்தின் 14வது கவர்னராக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ந் தேதி பொறுப்பு ஏற்றார். இவர், பஞ்சாப் மாநில கவர்னராக சில நாட்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து […]\n10 நாட்களில் 5 கோடியை எட்டும் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை\nஒடிசாவை தாக்கும் ‘குலாப்’ புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்\n16 வது மாடியிலிருந்து குதித்து 11ம் வகுப்பு மாணவி தற்கொலை\nசுக்குடன் கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து குடித்தால் மூலநோய் தீரும்\nஓபிசி பட்டியலில் திருநங்கைகள்: இந்திய அரசு வரைவு அறிக்கை\n10 நாட்களில் 5 கோடியை எட்டும் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை\nஒடிசாவை தாக்கும் ‘குலாப்’ புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்\n16 வது மாடியிலிருந்து குதித்து 11ம் வகுப்பு மாணவி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pakrishnan.com/author/pakrishnan/", "date_download": "2021-09-27T04:20:06Z", "digest": "sha1:OJTKJJ4NOLCDV4OF4M2XRZIKXUIDL6LX", "length": 8765, "nlines": 81, "source_domain": "pakrishnan.com", "title": "P A Krishnan – P A Krishnan's Writings", "raw_content": "\nதமிழக அரசு ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அழகிய புத்தகம். ஆனால் அறிவியலுக்குச் சற்றும் தொடர்பில்லாதது. அரசியல் கட்சி அறிக்கைள் போன்று உண்மைகளை மறைத்து, பரப்புரையில் ஈடுபடுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மழையை நம்பியிருக்கும், 250 கிலோமீட்டர்களே ஓடும் சிறிய நதியான வைகையின் பெயரில் ஒரு நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது, இப்போது அதிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் 125 கிலோமீட்டரே ஓடும் மிகச் சிறிய நதியான பொருநை நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே… Continue reading ஆற்றங்கரை நாகரிகமா\nஐஐடி சென்னை – உண்மை என்ன\nஅரவிந்தன் கன்னையன் ஐஐடி சென்னையில் நடக்கும் சாதியம் குறித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். விடுதலை அதை மறு பிரசுரம் செய்யும் என்று நம்பலாம். \"ஆமக்கா பப்படத்துக் காரி பார்வதியின் அத்தை மகள் அப்படித்தான் சொன்னா அன்னைக்கி\" என்று புதுமைபித்தனின் வரிகளை நினைவுறுத்தும் வகையில் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று கட்டுரை முழுவதும் இருக்கிறது. ஐஐடி சென்னையும் மற்றைய ஐஐடிகளும். அறுபது ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்கின்றன. அவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து உலகம��� முழுவதும் சென்றிருக்கிறார்கள்.… Continue reading ஐஐடி சென்னை – உண்மை என்ன\nஜெய் ஹிந்த் முழக்கத்தின் வரலாறு\nநம் எல்லோருக்கும் ஜெய் ஹிந்த் சொக்கத்தங்கம் சுபாஸ் போஸ் கொண்டு வந்தது என்பது தெரியும். இதற்கும் செண்பராமன் பிள்ளைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது எப்படிப் பிறந்தது என்பதின் வரலாற்றை நான் சுருக்கமாகச் சொல்கிறேன். சுபாஸ் போஸ் ஜெர்மனியில் 1941-43 ஆண்டுகளில் இருந்த போது நான்கு முக்கியமான நிகழ்வுகள் நடந்தன.முதலாவது சுபாஸ் போஸை எவ்வாறு அழைப்பது என்ற சர்ச்சை. ராஷ்ரட்ரபதி என்று அழைப்பதா அல்லது பிரதான்ஜி என்று அழைப்பதா அல்லது பிரதான்ஜி என்று அழைப்பதா ஒரு ராணுவ வீரர் ஹமரே நேதா என்று… Continue reading ஜெய் ஹிந்த் முழக்கத்தின் வரலாறு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/", "date_download": "2021-09-27T04:36:19Z", "digest": "sha1:6DE4OLP6JSRWJLHJLIEAWXPDWXGOIQ6Q", "length": 6141, "nlines": 139, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Today Rasi Palan, ஜோதிடம், Horoscope in Tamil, Astrology in Tamil, Tamil Jathagam, Tamil Rasi Palan 2019 - Indian Express Tamil", "raw_content": "\nஇனிய பொங்கல் 2021: இந்த சிறப்பு வாழ்த்துகளுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள்\n சொல்ல வைக்கும் டாப் ஹீரோ ஹீரோயின்களின் ஹனிமூன் கேலரி\nஆஸ்கார் நாயகன் 54 : ஏ.ஆர் ரகுமான் பர்த்டே ஸ்பெஷல் கிளிக்ஸ்\nஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி… இந்த 2 பொருள் முக்கியம்\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\nTNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் தேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-27T05:01:31Z", "digest": "sha1:H7BN7O3M6ODH6WYEZRWORRTHA2LDZDRT", "length": 8712, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கேரள நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவி��் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\nகேரள அரசியல்வாதிகள்‎ (4 பகு, 113 பக்.)\nகேரள எழுத்தாளர்கள்‎ (87 பக்.)\nமலையாள நபர்கள்‎ (4 பகு, 166 பக்.)\nமாவட்டவாரியாக கேரள நபர்கள்‎ (14 பகு, 1 பக்.)\n\"கேரள நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 69 பக்கங்களில் பின்வரும் 69 பக்கங்களும் உள்ளன.\nஎல் .ஏ. கிருட்டிண அய்யர்\nகே. ஓ. ஆயிசா பாய்\nபி. பி. உம்மர் கோயா\nமம்மியூர் கிருஷ்ணன் குட்டி நாயர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2020, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/24344", "date_download": "2021-09-27T04:24:24Z", "digest": "sha1:XS2D2WRYRWD7A5INLY2ZCIGZBD3GTELX", "length": 12356, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "கலகலனு பேசலாம் வாங்க | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவாங்க தோழிகளே அந்த இழை 20 பக்கம் முடிந்துவிட்டது இங்க வாங்க எல்லோரும் இது யாரையும் போட்டி போட்டு ஆரம்பித்த இழை அல்ல...:) பதிவுகள் தயவு செய்து தமிங்கிலம் ஆங்கிலம் கூடாது இது சம்னாஷ் சமீனாவைத் தவிர அனைவருக்கும்\nபுள்ளைங்களா அடுத்த இழை தொடங்கிட்டேன் வாங்க பேசலாம் நித்யாம்மா உடம்பு பரவாயில்லையா அம்மா கிளம்பியாச்சா\nஅடடா... எனக்கு இந்த யோசனை எல்லாம் தெரியாம போச்சே ;) இப்ப தான் அவங்க வந்துட்டு போனாங்க... அவங்க கூடவே கிளம்பி நானும் போய் 2 மாசம் டேரா போட்டுட்டு வந்தேன். இப்ப நான் அங்க போகணும்னா எனக்கு உதை விழும்... அவங்க இங்க வரணும்னா அவங்க வேலை பார்க்கும் ஆபீஸில் உதை விழும். என்ன பண்னலாம்... உதை வாங்க சமீஹாவை அனுப்பி வைக்கலாமா ;) இப்ப தான் அவங்க வந்துட்டு போனாங்க... அவங்க கூடவே கிளம்பி நானும் போய் 2 மாசம் டேரா போட்டுட்டு வந்தேன். இப்ப நான் அங்க போகணும்னா எனக்கு உதை விழும்... அவங்க இங்க வரணும்னா அவங்க வேலை பார்க்கும் ஆபீஸில் உதை விழும். என்ன பண்னலாம்... உதை வாங்க சமீஹாவை அனுப���பி வைக்கலாமா ;) அக்காக்காக இதை கூட செய்ய மாட்டாங்களா சமீஹா... செய்வாங்க செய்வாங்க.\nகௌரிரிரிரி.... ஆஹா ரொம்ப சந்தோஷமான விஷயம் சொல்லியிருக்கீங்கம்மா. வாழ்த்துக்கள் கௌரி. நிஷாக்கா சொன்னமாதிரி ஃபாலோ பண்ணுங்க சரியா சிங்கக்குட்டியோ, மான்குட்டியோ சுகமாக பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள் கௌரி.\nஅன்புடன் மறவாமல் என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் என் நன்றி நன்றி நன்றிகள் தோழிகளே. ஷமீஹா ஆமா கெட்டதிலும் நல்லதுதான் நடந்திருக்கும்மா. நிஷாக்கா இப்ப பரவாயில்ல உடம்புக்கு. வனி அக்கா பாவம் அக்கா நம்ம ஷமீஹா அடி எல்லாம் வேண்டாம் பேசாம ஒரு 100 தோப்புக்கரணம் போட சொல்லலாம் அக்கா. எப்படியாவது குட்டிபையன சமாதானப்படுத்துங்கக்கா.\nஷமீஹா, நிஷாக்கா, ஷாதிகா, லலி,\nஷமீஹா, நிஷாக்கா, ஷாதிகா, லலி, இன்னும் தோழிகள் யாராவது இருக்கீங்களா\nபணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்\nநித்யா என்னம்மா கன்னு உடம்பு\nநித்யா என்னம்மா கன்னு உடம்பு எப்படியிருக்கு சாப்பிட்டாச்சா என்ன சாப்பாடு ஹர்ஷி என்ன பன்னுது சரவனன் சார் என்ன பன்றார்\nபணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்\nஷமினா நல்லாயிக்கேன் புள்ளைங்க நீங்க நல்லாயிருக்கிங்களா மாப்பிள்ளை எப்ப வற்ராங்க ஜாலியா இப்பவே கனவுல இருக்கிங்களா என்ன சாப்பாடு சாப்பிட்டாச்சா\nபணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்\nதோழிகளின் கவனத்திற்கு... பகுதி 3.\n**** அரட்டையோ அரட்டை - 17 ****\nஅரட்டை வீராங்கனைகள்/வீரர்கள் - கமான் கமான் - 34\nஅரட்டை 'அடிக்கலாம்' வாங்க :)\nதோழிகளே வாங்க இங்க பேசலாம் சிரிக்கலாம் வாங்க\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/7927", "date_download": "2021-09-27T03:55:43Z", "digest": "sha1:M3ZQH2O5BVJJOFELGGULGZX4Z3QMVULB", "length": 10563, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "பத்தாயிரம் கோடி ரூபா மோசடி! 60 விச���ரணை அறிக்கைகள் நிறைவு! பலரை கைது செய்ய நடவடிக்கை – | News Vanni", "raw_content": "\nபத்தாயிரம் கோடி ரூபா மோசடி 60 விசாரணை அறிக்கைகள் நிறைவு 60 விசாரணை அறிக்கைகள் நிறைவு பலரை கைது செய்ய நடவடிக்கை\nபத்தாயிரம் கோடி ரூபா மோசடி 60 விசாரணை அறிக்கைகள் நிறைவு 60 விசாரணை அறிக்கைகள் நிறைவு பலரை கைது செய்ய நடவடிக்கை\nகடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற 10 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடிகளை தொடர்பான, 60 விசாரணை அறிக்கைகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் கடந்த ஒரு வருடத்திற்கு அதிக காலம் நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது வருகிறது.\nஅதில் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியிலான விசாரணை அறிக்கையில், நிறைவு செய்யப்பட்ட 60 ஆவணங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனை கொள்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nமஹிந்த ஆட்சி காலத்தில் கோடி கணக்கான பெறுமதியுடைய அரசாங்க சொத்துக்களை தவறான பயன்படுத்திய, பாரிய அளவு ஊழல் மோசடிகள் தொடர்பான அறிக்கைகள் இதற்குள் உள்ளடக்கப்படுகின்றது.\nஅவற்றிற்குள் கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள், பணம் மற்றும் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதற்கான அறிக்கை, ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலும் பல மோசடிக்கான விசாரணை அறிக்கை, முன்னாள் அரசியல்வாதிகள், அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் சபை அதிகாரிகள் உட்பட பல்வேறு பதவி வகித்த அதிகாரிகள், அவர்களின் உறவினர்களினால் அரசாங்க சொத்துக்களை மோசடியான முறையில் பயன்படுத்தியமைக்கான பல விசாரணைகள் இதற்குள் உள்ளடங்கப்படுகின்றது.\nஇந்த விசாரணை மேற்கொள்ளும் போது நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் அந்த விசாரணைக்கான முறைப்பாடுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்துக் கொள்வதற்காக அதற்கான நிறுவனங்களுக்கு சென்று விசாரணைகளுக்கான தகவல் பெற்றுக் கொள்ளும் போது பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.\nவிசாரணைகளின் போது நிறுவன அதிகாரிகளால் தகவல்களை மறைத்து வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.\nநிதி மோசடி விசாரணை பிரிவு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ���மர்ப்பித்த விசாரணை அறிக்கைகளுக்கு, சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கும் வரை காத்திருக்கின்ற நிலையில் அந்த சட்டமா அதிபர் ஆலோசனை விரைவில் கிடைக்குமாயின் அதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும் என குறிப்பிடப்படுகின்றது\nகையில் மது பாட்டிலுடன் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால் : என்னங்க ஒரு…\nசமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை பயன்படுத்தி போலி விமர்சனம்…\nநாடு முழுவதும் பேருந்துகளில் மாறு வேடத்தில் பொலிஸார்\nஇலங்கை வாழ் மக்களுக்கு அவசர செய்தி.. பரிசோதனை செய்து பாருங்கள்..\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actor-kumki-Ashwin-marriage-22269", "date_download": "2021-09-27T03:36:56Z", "digest": "sha1:Y674V6GE7AVN2UGYPCWSVD7LAKF4BM7A", "length": 9528, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிரபல காமெடி நடிகருக்கு திடீர் திருமணம்..! மணப்பெண் யார் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\n��திமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nபிரபல காமெடி நடிகருக்கு திடீர் திருமணம்..\nகும்கி திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகராக நடித்த அஸ்வின் ராஜா நீண்ட நாட்களாக காதலித்து வந்த தன்னுடைய காதலியை இன்றைய தினம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.\nபாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரனின் மகனாக நடித்திருப்பார் காமெடி நடிகர் அஸ்வின் ராஜா. லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் இன் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் அவர்களின் மகன்தான் காமெடி நடிகர் அஸ்வின் ராஜா ஆவார். மேலும் நடிகரின் கும்கி திரைப்படத்தில் தம்பி ராமையா உடன் இணைந்து செய்யும் காமெடி காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சங்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கும்கி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக கும்கி என்ற படத்தின் பெயர் இவரது பெயருடன் சேர்ந்து கும்கி ராஜா என்று அன்பாக அனைவராலும் அழைக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து காமெடி நடிகர் அஸ்வின் ராஜா வந்தான் வென்றான், தில்லு முல்லு போன்ற திரைப்படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். நடிகர் கும்கி அஸ்வின் ராஜா, சென்னை கேகே நகரில் வசித்து வரும் வித்யா ஸ்ரீ என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக உயிருக்குயிராக காதலித்து வந்தார். வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் போய் எம்எஸ் படித்து வந்தவர் ஆவார். இவர்கள் இருவரின் காதல் பற்றி குடும்பத்தினருக்கு தெரிய வரவே இருவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இது இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இன்றையதினம் மி��வும் எளிமையான முறையில் நடந்தேறியுள்ளது.\nதற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் திரைப்பிரபலங்கள் யாருக்கும் அவர் அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து நடிகர் அஸ்வினின் திருமணத்தைப் பற்றி அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் உடன் பணியாற்றிய நடிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தற்போது இந்த செய்தியானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/vethandham_1724.html", "date_download": "2021-09-27T03:09:06Z", "digest": "sha1:24WGCVLNVVAI4IHVJLUDXYYS7MIPT6XG", "length": 117263, "nlines": 353, "source_domain": "www.valaitamil.com", "title": "Vethandham Sujatha | வேதாந்தம் சுஜாதா | வேதாந்தம்-சிறுகதை | Sujatha-Short story", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nபாரில் நின் பாதமல்லால் பற்றிலேன் பரம மூர்த்தி\nஒரு காலகட்டத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் (சாஸ்திரி, பக்தவத்சலம்) இருக்கும்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது தமிழகத்தில். துப்பாக்கிச் சூடு, கடையடைப்பு, ராணுவம் வந்து ரகளை எல்லாம் இருந்தது. ஸ்ரீரங்கத்திலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் எதிரொலிகள் இருந்தன. கீழ உத்தர வீதியில் இருந்த நரசிம்மாச்சாரி என்னும் இந்தி வாத்தியாருக்கு வேலை போய்விட்டது. ரங்கு அவருக்கு ‘‘ஓய் இனிமே ‘லட்கா, லட்கி, யஹ் கலம் ஹை, தவாத் ஹை’ன்னு எதாவது குதிரை ஒட்டினீர்… கையை ஒடிச்சுருவா. பேசாம கொஞ்ச நாளைக்கு தொன்னை தச்சுண்டு, வாழைப்பட்டை உரிச்சுண்டு இரும். கலகமெல்லாம் அடங்கறவரைக்கும் லீவு எடுத்துண்டு ஆத்திலயே இரும்’’ என்று அவருக்கு அறிவுரை வழங்கினான்.\n’’ என்று அழாக் குறையாகக் கேட்டார். நரசிம்மாச்சாரிக்கு இந்தி தவிர வேறு எதுவும் சொல்லித்தரத் தெரியாது. இவருக்கு முன் இருந்த பாச்சா இந்தி எதிர்ப்பை எதிர்பார்த்துச் சட்டென்று மேத்தமட்டிக்ஸ§க்கு மாற்றிக் கொண்டார். சாரியை வாத்தியாராக வைத்துக்கொள்வதே சலுகைதான் என்று ஹெட்மாஸ்டர் சொன்னாராம். ரொம்ப ரொம்பக் கிட்டப்பார்வை. பகலில் பசுமாடு தெரியாது. பூதக்கண்ணாடி போன்ற சோடாபுட்டிக் கண்ணாடி போட்டும் புத்தகங்களை முகத்துடன் தொட்டுக் கொண்டுதான் படிக்க முடியும். பையன்கள் விஷமம் செய்தால் பொதுவாக அந்த திக்கைப் பார்த்து அதட்டுவார். யார் என்று அவருக்குத் தெரியவே தெரியாது. ‘‘அங்க என்னடா சத்தம்’’ என்று மட்டும் கேட்பார். விஷமம் செய்யும் மாணவர் களைக் கிட்டத்தில் வந்தால்தான் அடிக்க முடியும். அவர்கள் சற்று துரத்தில் நின்றுகொண்டே சமாளிப்பார்கள். வீட்டில் கஷ்ட ஜீவனம்.\nநான் அப்போது சிவில் ஏவியேஷனில் ஏ.டி.சி. ஆபீஸராக சென்னை மீனம்பாக்கத்தில் சேர்ந்திருந்தேன். தற்காலிகமாகத் திருச்சியில் போஸ்டிங். ஸ்ரீரங்கத்திலிருந்து செம்பட்டுக்கு தினம் ஜீப்பில் செல்வேன்.\nஇந்தி எதிர்ப்பால் பள்ளிகளுக்கு காலவரையறையின்றி லீவு விட்டிருந்தார்கள். இந்தி வாத்தியாரை வேலை நீக்கம் செய்தாகி விட்டது என்று நோட்டீஸ் போர்டில் போட வேண்டியிருந்தது. ‘இல்லையேல், பள்ளி கொளுத்தப்படும். எச்சரிக்கை’ என்று போராட்டக்குழு அறிவித்திருந்தது. இந்தப் போராட்டக்குழுவில் ஸ்ரீரங்கத்து மூஞ்சிகள் யாரும் இல்லை. அது எதோ அந்நியப் படையெடுப்பு போல. எப்ப வருவார்கள், எப்பப் போவார்கள் என்று சொல்ல முடியவில்லை\n‘‘பாவம்டா நரசிம்மாச்சாரி. எதாவது பண்ண முடியுமா பாரு… ஏதாவது உங்க ஆபீஸ்ல கிடைக்குமா பாரு.’’\nரங்கு என்னிடம், ‘‘நீ வேணா வேதாந்தம் கிட்ட சொல்லிப் பாரேன். உனக்கு ஃப்ரெண்டுதா&ன ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாரு. வீட்டில குந்துமணி அரிசிகூட இல்லைங்கறார். எங்க பார்த்தாலும் கடன். எனக்கே நூத்தம்பது பாக்கி ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாரு. வீட்டில குந்துமணி அரிசிகூட இல்லைங்கறார். எங்க பார்த்தாலும் கடன். எனக்கே நூத்தம்பது பாக்கி\nவேதாந்தம், ஸ்ரீரங்கத்தின் ஆர்.எஸ்.எஸ். சாகையின் தலைவன். அந்தக் கால ஆர்.எஸ்.எஸ். பற்றி கொஞ்சம் சொல்கிற��ன். ஒரு காலத்தில் என்னை ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ப்பதற்குத் தீவிர முயற்சிகள் நடந்தன. காலேஜில் கெமிஸ்ட்ரி வாத்தியார் ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ந்தால் நிறைய மார்க் போடுகிறார் என்று கேள்விப்பட்டேன். நான் கெமிஸ்ட்ரியில் வீக். அதனால் ஒருநாள் போய்த்தான் பார்க்கலாமே என்று காலை முனிசிபல் லைப்ரரி பக்கத்தில் – இப்போது அதை நேத்தாஜி சாலை என்று சொல்கிறார்கள் – போனால் மைதானத்தில் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் கட்டளைகளாக இருந்தன. பையன்கள் காக்கி டிராயர் அணிந்துகொண்டு ஒல்லிக்கால் தெரிய தய்னா பாய்னா பண்ணிக் கொண்டிருந்தார்கள் ‘நமஸ்தே சதா வத்ஸலே மாத்ருபூமி’ பாடினார்கள். சிலர் கம்பு வைத்திருந்தார்கள். ஒரு சில தலைவர்களுக்கு விசில் இருந்தது.\nமாமா மாமாவாக உள்ளவர் களெல்லாம் பனியனும் தொப்பை மேல் அரை டிராயரும் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். அதனால் நான் வரிசையிலிருந்து நீக்கப்பட்டேன். மேலும் அதிகாலையில் எழுந்து போவது சிரமமாக இருந்தது. ஏனோ பாட்டியும் நான் சங்கத்தில் சேருவதை அங்கீகரிக்கவில்லை\nவேதாந்தம் இப்போது பார்த்தாலும் ‘‘ஆர்.எஸ்.எஸ்-ல சேராம டபாச்சுட்ட பாரு…’’ என்று விசாரிப்பான். அவன் வந்தால் ஒளிந்துகொள்வேன்.\nஇப்போது நரசிம்மாச்சாரிக்காக வேதாந்தத்தை பார்க்கப் போக வேண்டியிருந்தது.\n‘‘இந்தி வாத்தியாரை பள்ளிக் கூடத்தை விட்டு டெம்பரரியா நீக்கிட்டா வேது. பாவம் ரொம்பக் கஷ்டப்படறேர். அவரைக் காப்பாத்த வேற வழியிருக்கா\nஅவன் யோசித்து, ‘‘நரசிம்மாச்சாரிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்\n‘‘மனிதாபிமானமா… இல்லை அவாத்தில் மூணு பெண்ணு இருக்கே, அதில ஏதாவது…’’\n‘‘சேச்சே நான் அவாத்துப் பக்கம் போனதே இல்லை. அவள்ளாம் கறுப்பா சேப்பான்னுகூட தெரியாது\n‘‘எல்லாம் சேப்பு. பாக்க நன்னாவே இருக்கும்பா. ஒண்ணு பண்றேன்… தக்ஷிண் பாரத் இந்தி பிரசார் சபாவிலிருந்து ஒரு வியக்தி என்னைப் பார்க்க வருவார். அவர்கிட்ட சொல்லி பிரைவேட்டா ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கறேன். எதுக்கும் சாரியை இந்தில எதும் உளறாம இருக்கச் சொல்லு. ஊரே கொல்லுன்னு போச்சு. அவனவன் கர்ச்சீப்பை தலைல கட்டிண்டு அரியலூர் வரைக்கும் போய் ரயில்வே ஸ்டேஷன்லாம் இந்தி எழுத்துக்களை தார் போட்டு அழிச்சுட்டு வரான். ஒரு ஸ்டேஷன் அழிச்சா நாற்பது ரூபாயும் பொட்டலமும் தராங்க. நான்கூட பிக்ஷாண்டார் கோயிலுக்கு தார் டின்னோட போ&னன். அதுக்குள்ள யாரோ அழிச்சுட்டான்\nஇந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய அங்கம் அது. மைய அரசின் அலுவலகங்களில் இந்தியில் எழுதியிருப்பதை தார் பூசி அழிப்பது. அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் ரயில்நிலையங்களிலும் கிடைத்த அத்தனை போர்டுகளையும் அழித்து ரோடு போட தார் இல்லாமல் பண்ணிவிட்டார்கள். இனிமேல் அழிக்கவேண்டுமானால் புதுசாக போர்டு எழுதினால்தான் உண்டு என்று பண்ணிவிட்டார்கள். ‘இந்தி ஒழிக… தமிழ் வாழ்க’ என்று மதில் எல்லாம் எழுதி ரங்கராஜா டாக்கீஸ் ‘அன்னையின் ஆணை’ பட போஸ்டர் ஒட்ட முடியாமல் – இடமே இல்லாமல் போய்விட்டது.\nஸ்ரீரங்கத்தில் பெண்கள்தான் அதிகம் இந்தி படித்தார்கள். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துவிட்டு திருச்சிக்கு காலேஜ் அனுப்பப்படாத பெண்கள் கல்யாணத்துக்குக் காத்திருக்கும்போது தையல் கிளாஸ், பாட்டு கிளாஸ், டைப் கிளாஸ் இவற்றுடன் இந்தி கிளாஸ§ம் போய் வந்தனர். அதற்கான சான்றிதழ்களை இந்தி பிரசார சபா கொடுத்துவந்தது. ப்ராத்மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா என்று எம்.ஏ. லெவல் வரைக்கும் படிக்கலாம். இந்த பரீட்சைகள் எல்லாம் ஒத்திப் போடப்பட்டிருந்தன. திருச்சி கெயிட்டி, ஜூபிடர் போன்ற தியேட்டர்களில் இந்திப்படம் காண்பிப்பதை நிறுத்தி ‘நீச்சலடி சுந்தரி’ என்று டப்பிங் படம் போட் டார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பு வேளை. எங்களுக்கெல்லாம் ஓ.பி. நய்யாரின் இசை ரொம்பப் பிடிக்கும். ‘மிஸ்டர் அண்டு மிஸஸ் 55’, ‘ஆர்பார்’ போன்ற படங்களில் ‘ஆயியே மெஹரபான், ஹ¨ன் அபிமே ஜவான்’ போன்ற பாடல்களை அர்த்தம் புரியாமல் பாடிக் கொண்டிருப்போம். இப்போது அவற்றை கிராமபோனில் கேட்�\n��தை கொஞ்ச நாளைக்கு ஒத்திப்போட்டோம்.\nதக்ஷிண் பாரத் இந்தி பிரசார் சபாவிலிருந்து ஷர்மா வந்திருந்தார். அவரிடம் நரசிம்மாச்சாரியின் வேதனையை வேதாந்தம் சொல்லி அழைத்துச் சென்றான்.\nஅவர், ‘‘நீங்கள் செய்யும் சேவை மகத்தானது. சபாவிலிருந்து உங்களுக்கு அரைச் சம்பளமாவது தரச்சொல் கிறேன். தனிப்பட்ட முறையில் பாடங் கள் நடத்த, படிக்கக் குடிமக்களுக்கு உரிமை இருக்கிறது. இங்கிலீஷ் கற்பதில்லையா பிரெஞ்ச் கற்பதில் லையா… அதுபோல் ஒரு மொழியைக் கற்பதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்க முடியாது பிரெஞ்ச் கற்பதில் லையா… அதுபோல் ஒரு மொழியைக் கற்பதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்க முடியாது’’ என்று தைரியம் சொல்லிவிட்டு நரசிம்மாசாரி சாப்பாட்டுக்குக் கஷ்டப் படுதாகச் சொன்னபோது, ‘‘தா&ன தா&ன மே நாம் லிக்கா ஹை (ஒவ்வொரு தானியத்திலும் பெயர் எழுதியிருக்கிறது)’’ என்று பழமொழி சொன்னார்.\n‘‘அதெல்லாம் சரி. இவர் கஷ்டம் தீர என்ன செய்ய’’ என்றபோது நரசிம்மாச்சாரிக்கு ஐம்பது ரூபாயும் வேதாந்தத்துக்கு பத்து ரூபாயும் கொடுத்துவிட்டுப் போனார். ஒப்பந்தம் என்னவென்றால், ‘எங்கள் வீட்டு மாடியில் பிரைவேட்டாக இந்தி கிளாஸ் ஆரம்பிப்பது. யாராவது வந்து கேட்டால் அதை தையல் கிளாஸ் என்றோ பிரெஞ்ச் கிளாஸ் என்றோ சொல்லிவிட வேண்டியது. விளம்பரம் எதும் கூடாது. ஒரு அம்பது பேராவது சேர்ந்தால் தொடர்ந்து சபா பணம் அனுப்பும். அதற்குள் கலகங்கள் அடங்கிவிடும்’’ என்றபோது நரசிம்மாச்சாரிக்கு ஐம்பது ரூபாயும் வேதாந்தத்துக்கு பத்து ரூபாயும் கொடுத்துவிட்டுப் போனார். ஒப்பந்தம் என்னவென்றால், ‘எங்கள் வீட்டு மாடியில் பிரைவேட்டாக இந்தி கிளாஸ் ஆரம்பிப்பது. யாராவது வந்து கேட்டால் அதை தையல் கிளாஸ் என்றோ பிரெஞ்ச் கிளாஸ் என்றோ சொல்லிவிட வேண்டியது. விளம்பரம் எதும் கூடாது. ஒரு அம்பது பேராவது சேர்ந்தால் தொடர்ந்து சபா பணம் அனுப்பும். அதற்குள் கலகங்கள் அடங்கிவிடும்\nஎங்கள்வீட்டு மாடியில் வாசல் திண்ணை அருகில் மர ஏணி வைத்து மேலே ஹால் போன்ற இடம் இருந்தது. கம்பி கேட்டை பூட்டிவிட்டால் யாரும் மாடி ஏறி வர முடியாது. பத்திரமான இடம்தான்.\nஇருந்தும் முதல் கிளாஸ் ஆரம்பித்த போது சற்று டென்ஷனாகத்தான் இருந்தது. நரசிம்மாச்சாரி முகத்தில் சவுக்கம் போட்டு மறைத்துக்கொண்டு சாயங்காலம் வெயில் தாழ இங்குமங்கும் பார்த்துக் கொண்டுதான் உள்ளே நுழைந்தார். ‘‘கீழ வாசல்ல டி.கே-காரங்க வேஷ்டியை உருவறாங்க ரங்கு.’’\n‘‘அந்த வழியா ஏன் வந்தீர்… நான் என்ன சொன்&னன்\n‘‘எனக்கென்னவோ பதஷ்டமா இருக்கு வேது\nகிளாசில் சேர விரும்புபவர்களுக்கு தற்போது ‘பாஸ்வேர்டு’ என்கிறார்களே, அந்த மாதிரி ஒரு ரகசிய சமிக்ஞை வார்த்தை கொடுக்கப்பட்டிருந்தது. அதை உச்சரித்தால்தான் உள்ளே அனுமதி. நாற்பது பேர் சேருவதாகச் சொல்லியிருந்ததாக ரங்கு சொன்னான்.\nராத்ரி ஏழு மணிக்கு கிளாஸ் என்று பெயர். ஏழரை ஆ��்சு… எட்டாச்சு… ஒருவரும் வரவில்லை. நான், வேதாந்தம், நரசிம்மாச்சாரி ஒரு கரும்பலகையில் சாக்கட்டியில் எழுதப்பட்ட ஸ்வாகத் அவ்வளவு தான்.\nவேதாந்தம், ‘‘எல்லாரும் பயந்தாரிப் பசங்க ஓய்\n‘‘என்னடா வேது… வேதனையா இருக்கு. ஒரு பாஷை கத்துக்கறதுக்குக்கூட இந்த நாட்டில உரிமை கிடையாதா என்ன சுதந்திரம் வந்து என்ன பிரயோசனம் என்ன சுதந்திரம் வந்து என்ன பிரயோசனம்\nவேதாந்தம், ‘‘நம்ம தாய்மொழியைப் புறக்கணிச்சுட்டு இந்தி கத்துக்கோன்னு சொன்னதுதான் தப்பு\n‘‘வேது, நீ யார் கட்சி\n‘‘என்னை சொந்த அபிப்ராயம் கேட்டா, எனக்கு இந்தி பிடிக்காது. சம்ஸ்க்ருதம்தான் எல்லாம். ஆனா, உம்ம சங்கடம் வேற. கவலைப்படாதேயும். இவங்களையெல்லாம் பாடித்தான் கறக்கணும்’’ என்றான் வேதாந்தம். காத்திருந்து பார்த்து எட்டரை மணிக்கு நரசிம்மாச்சாரியை வீட்டில் கொண்டு விட்டபோது அவர் முகத்தில் கவலை ரேகை படிந்திருந்தது.\n‘‘என்ன பண்ணப்போறேனோ… பேசாம தமிழ் வாத்தியாரா இருந்திருக்கலாம். எங்கப்பா ஆனமட்டும் சொன்னார்…’’\n‘‘நீர் போய்ப் படும். இந்த வயசில தமிழ் வாத்தியாரா மாறமுடியாது\n சட்டுனு கணக்கு வாத்யாராய்ட்டான் பாரு… இத்தனைக்கும் எல்.டி. கூட இல்லை.’’\n�டு வந்து வைத்த மூத்த மகள் கல்யாணியைப் பார்த்தேன்.\n‘‘வேது, எனக்கு ஒரு ஐடியா…’’\n எம்மா உனக்கு இந்தி தெரியுமா\n‘‘எங்கே ஏதாவது இந்தில சொல்லு\n‘‘பாரத் ஹமாரா தேஷ் ஹை. பஹ¨த் படா ஹை. இஸ் மே கங்கா பெஹ்தி ஹை.’’\nதெற்கு வாசலிலிருந்து கஸ்தூரியை அழைத்துவந்து அவளை ‘சுள் சுள்’ என்று நாலைந்து போட்டோக்கள் எடுக்க வைத்தான்.\n‘‘எல்லாம் உங்கப்பாவுக்கு ஒத்தாசை பண்ணத்தான். அப்பாகிட்ட சொல்லாதே\nவேது திருச்சிக்குப் போய் அதை ப்ளாக் எடுத்து ஒரு நோட்டீஸ் அச்சடித்தான்\n‘இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் லாங்வேஜஸ்.\nலேர்ன் ஆல் வேர்ல்டு லாங்வேஜஸ்.\n‘ஒன்ஆஃப் அவர் டீச்சிங் ஸ்டாஃப்’ என்று கல்யாணியின் போட்டோவை போட்டிருந்தான். புசுபுசு ரவிக்கையுடன் பக்கத்தில் ஒரு பூச்செண்டை தொட்டுக் கொண்டு எடுத்த போட்டோ அட்டகாச மாக இருந்தது. அதும் இத்தனை இளம்வயதில் மூக்கு குத்தியிருந்தது கிறக்கமாக இருந்தது.\nவேது தம்பியின் கிரிக்கெட் சிநேகிதர்களைக் கூப்பிட்டு வீடு வீடாகப் போட்டுவிட்டு வரச் சொன்னான்.\n‘‘வேது, ப்ராப்ளம் ஏதாவது வருமா\n‘���இதில எங்கயாவது ‘இந்தி’ங்கிற வார்த்தை இருக்கா பாரு…’’ என்றான்.\nஇல்லைதான். அந்தச் சுற்றறிக்கைத் துண்டுப்பிரசுரம் ஆச்சரியமான விளைவைத் தந்தது. வெள்ளிக்கிழமை மாலையிலேயே ஜனங்கள், ‘‘மாமா இங்க எங்கயோ…. ஏதோ கத்துத் தாராளாமே… எங்க பட்டாபி கத்துக்கணும்னான்’’ என்று விசாரித்துக்கொண்டு வர ஆரம்பித்தார்கள். ‘‘லைஃப்ல ஒண்ணு ரெண்டு லாங்வேஜ் கத்துக்கறது இம்பார்ட்டெண்ட் பாருங்கோ…’’\nமுதல் கிளாஸ் ஹவுஸ் ஃபுல். கேட்டு கதவைப் பூட்ட வேண்டியிருந்தது.\nவேதாந்தம்தான் கல்யாணியை அழைத்து வருமுன் ‘நமஸ்தே சதாவத்சலே மாத்ருபூமி’ பாடிவிட்டு ‘‘பிரின்ஸிபல் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்’’ என்றான்.\nநரசிம்மாச்சாரியும் தன் அடர்ந்த தலைமயிரையும் தாடியையும் தள்ளி வாரிமுடிந்து புதுசாக மொரமொரவென்று தோச்ச கோட்டு போட்டுக்கொண்டு ஏறக்குறைய அழகாக இருந்தார்.\n‘‘நம் பாஷைகள் எல்லாமே ப்ராசீனமானவை. சம்ஸ்க்ருதத்தில் பிறந்தவை. அது தேவபாஷை. தேவநாகரி லிபி என்பதுதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம்’’ என்று பாணினி, ஐந்திரம் என்று ஏதேதோ பேசினார். லேசான சலசலப்பு ஏற்பட்டது. ‘‘அந்த டீச்சரை வரச்சொல்லு வேது’’ என்று குரல்கள் கிளம்பின.\nவேதாந்தம், ‘‘வருவாடா… ஆலா பறக்காதீங்க. முதல்ல இண்ட்ரொடக்டரி கிளாஸ். அப்புறம்தான் மத்ததெல்லாம்.’’\n’’ என்றார் நரசிம்மாச்சாரி புரிந்தும் புரியாமலும். ‘‘ஒண்ணுமில்லை ஓய்… நீர் பாடத்தை நடத்தும்.’’ அப்போது கல்யாணி வந்தாள். ‘‘கூப்டிங்களா மாமா\n அப்பாவுக்கு ஒத்தாசையா அ ஆ இ ஈ சொல்லிக் கொடு. கல்யாணி போர்டில் எழுதியதை மாணவர்களை நோட்டுப் புத்தகங்களில் எழுதச் சொன்னான். அவர்கள் ஆர்வமாக எழுதி அவளிடம் திருத்தி வாங்க விரும்பினார்கள். நானோ வேதாந் தமோ திருத்தவேண்டாம் என்றார்கள். அருகில் சென்று சந்தேகம் கேட்டார்கள். மாணவர்களில் எல்லா வயதினரும் இருந்தனர். கீமான்தாங்கியான சீமாச்சுவிலிருந்து மாங்கொட்டை நாணு, தனகோபால், ரகு, நந்து எல்லோரையும் பார்த்தேன்.\nகல்யாணி வளப்பமான பெண். அதனால் அவள் சிரத்தையாகக் கற்றுத் தந்தாலும் மாணவர்கள் கவனம் பிசகியது.\n் யாரும் சந்தேகம் கேட்க வரவில்லை.\nகஸ்தூரியை வரவழைத்து வகுப்பை போட்டோவும் எடுக்க வைத்தோம்.\nசாரியைப் பார்த்து அவர்கள், ‘‘உமக்கேன் சிரமம் டாட்டரே பாடம் நடத்தட்டும்\nஅவர்கள் போனதும், ‘‘வேதாந்தம் நீ பண்றது உனக்கே நன்னா இருக்கா அது சின்னக்குழந்தைடா. அதுக்கு எதும் தெரியாது. அத்தனை பேர் பார்வையும் அலையறதுரா… அதுக்குத் தெரியவே இல்லை அது சின்னக்குழந்தைடா. அதுக்கு எதும் தெரியாது. அத்தனை பேர் பார்வையும் அலையறதுரா… அதுக்குத் தெரியவே இல்லை\n‘‘பாரும்… ஆள் சேர்ற வரைக்கும் ஒரு வாரம் இவ வந்துட்டுப் போகட்டும். சபாவில இன்ஸ்பெக்ஷன் வர வரைக்கும்தா&ன பாரும்… ஒரு ப்ராடக்டை விக்கணும்னா அதை அலங்காரமா கண்ணாடி, காயிதம் எல்லாம் போட்டு விக்கறதில்லையா… அந்த மாதிரிதான் பாரும்… ஒரு ப்ராடக்டை விக்கணும்னா அதை அலங்காரமா கண்ணாடி, காயிதம் எல்லாம் போட்டு விக்கறதில்லையா… அந்த மாதிரிதான்\n‘‘எனக்கு இதில சம்மதமே இல்லை வேதாந்தம்\n‘‘ஒரு வாரம் சமாளிச்சு அம்பது பேர் சேந்துட்டா, ஆயிரம் ரூபா தர்றதா சொல்லியிருக்கா சபாவில.’’\nமறுநாள் அட்மிஷனுக்கு இன்னும் சில பேர் விண்ணப்பம் செய்தார்கள். காலையே வந்து சிலர் விசாரித்து விட்டுப் போனார்கள். ஜாக்கிரதை யாகத்தான் பதில் சொன்னோம். எங்கும் இந்தி என்கிற வார்த்தையே பயன்படுத்தவில்லை. மாடி ஹாலில் முப்பது பேருக்கு மேல் உட்கார இடமில்லாததால் இரண்டு கிளாஸ் ஷிஃப்ட் போடுவதாக முடிவெடுத் தோம். யார் யாரோ மேல அடையவளைஞ்சான், நொச்சியம் போன்ற இடங்களில் எல்லாம் வந்து சேர விருப்பம் தெரிவித்தார்கள்.\nவிஷயம் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவுக்குத் தெரிந்து போய்விட்டது. இவர்கள் மாற்றுப் பெயரில் இந்தி கற்றுத் தருகிறார்கள் என்பதை அறிந்த இளைஞர்கள், ‘புறப்படு தமிழா… ஆரிய மாயையை அடக்கக் கொதித்து எழு’ என்று ஒரு கோஷ்டி நரசிம்மாச்சாரியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு ‘‘ஆரியப் பதரே வெளியே வா’ என்று ஒரு கோஷ்டி நரசிம்மாச்சாரியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு ‘‘ஆரியப் பதரே வெளியே வா’’ என்று சத்தம் போட்டார்கள். சாரி புறக்கடையை விட்டு வெளிவரவில்லை. கல்யாணி தான் வெளியே வந்து, ‘‘அப்பா கோட்டைக்குப் போயிருக்கார்’’ என்று சத்தம் போட்டார்கள். சாரி புறக்கடையை விட்டு வெளிவரவில்லை. கல்யாணி தான் வெளியே வந்து, ‘‘அப்பா கோட்டைக்குப் போயிருக்கார்’’ என்று பொய் சொன்னது. விஷயம் தீவிர மாகிவிட்டது. அவசர அவசரமாக ரங்கு கடைக்கு வந்து சாரியின் பக்கத்து வீட்டுப்பையன்’’ என்று பொய் சொன்னது. வ��ஷயம் தீவிர மாகிவிட்டது. அவசர அவசரமாக ரங்கு கடைக்கு வந்து சாரியின் பக்கத்து வீட்டுப்பையன்’’ ‘‘மாமா உங்களை இந்தி வாத்தியார் அழைச்சுண்டு வரச்சொன்னா”ர். ஒரே கலாட்டா… நெருப்பு வெக்கப் போறாளாம்.’’\nநாங்கள் ஓடிச் சென்று பார்த்த போது ஊர்ப்பையன்கள் யாரையும் காணோம். பொன்மலையிலிருந்து வந்த ரௌடி கும்பல். அவனவன் கையில் கழி – கம்பு, அரிவாள் வைத்திருந்தார்கள்.\nவேதாந்தம் நிலைமையை எடை போட்டான்.\n‘‘பாருப்பா… யாரோ உங்களுக்குத் தப்பா சொல்லியிருக்கா. இந்தியாவது தொந்தியாவது… என்ன எங்களுக்குப் பைத்தியமா தையல் கிளாஸ், பாட்டு கிளாஸ் நடத்தறா இந்தப் பொண்ணு.’’\n ஏய் எங்க பாடு… பார்க்கலாம்’’ என்றான்.\nகல்யாணி உட&ன கணீர் என்ற குரலில், ‘பாரத தேசம் என்ற பெயர் சொல்லுவார் துயர் வெல்லுவார்’ என்று பாடி ‘நீராரும் கடலுடுத்த’வும் பாடினாள். எல்லாரையும் திகைக்க வைத்தாள். கூடவே அதன் தங்கையும் பாடியது. வேதுவும் சேர்ந்துகொண் டான்.\n‘‘சார் கோட்டைக்குப் போயிருக் கார். வந்ததும் சொல்றேன். கலாட்டா பண்ணணும்னா நிச்சயம் பண்ணுங்கோ. இன்ஸ்பெக்டர் ராஜகோபாலுக்குச் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.’’ ராஜகோபால் முரடர். சேர்த்தி உற்சவத்தின்போது மாந்தோலாலேயே மட்டையடி அடித்துக் கூட்டத்தைக் கட்டுப் படுத்துவார்.\nஇவர்கள் இந்தி கிளாஸ் எதுவும் நடத்தவில்லை என்ற உறுதிமொழியில் வேதாந்தத்தின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டுதான் கலைந்தார்கள்.\nவேதாந்தமும் நானும் உள்ளே சென்றோம். புறக்கடையில் தோக்கிற கல்லில் சாரி உட்கார்ந்திருந்தார். ‘‘சாரி உமக்கு ஹெல்ப் பண்ண நினைச்சு, உயிருக்கே ஆபத்தாயிடுத்து. கொஞ்ச நாளைக்கு இந்தி கிளா��\n‘‘நான் போய் காவேரில குதிக் கிறேன்’’ என்றார்.\n‘‘ஓய் காவேரில முழங்கால் அளவு கூட ஜலம் இல்லை. குதிச்சா முட்டிதான் பேரும். கொஞ்சம் பொறுமையா இரும்… நான் உமக்கு வழி சொல்றேன்’’ என்றான்.\n‘‘நீ வரதுக்கு முன்னாடி வீதில நின்னுண்டு என்னவெல்லாம் கத்தினான் தெரியுமா பொண்ணை அனுப்பு. இந்தி கிளாஸ் வேண்டாம் வேற கிளாஸ் நடத்தலாம்னான் பொண்ணை அனுப்பு. இந்தி கிளாஸ் வேண்டாம் வேற கிளாஸ் நடத்தலாம்னான்\nசாரிக்கு வேறு மார்க்கம் பார்க்க முடியாத நிலையில் எனக்கு டெம்பரரி டிரான்ஸ்ஃபர் முடிந்து லீவில் போன ஏ.ஏ.ஓ. வந்துவிட்டதால் மீண்டும் மீனம்பாக்��த்துக்கு டியூட்டிக்கு திரும்ப வரும்படி ஆர்டர் வந்துவிட்டது. எனக்குச் சாரியை நினைத்து வருத்தமாகத்தான் இருந்தது.\nஊருக்குக் கிளம்புமுன் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் ஜங்ஷன் போவதற்கு லால்குடி பாசஞ்சர் பிடிக்கக் காத்திருந்தேன். வாசலில் இந்தி எதிர்ப்பு உண்ணாநோன்பு என்று பெரிசாக போர்டு எழுதி பந்தல் போட்டுச் சிலர் ஜமக்காளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். போராட்டத்தை முன்னின்று நடத்துபவர் பேராசிரியர் மறையிறுதி என்று என் கையில் திணிக்கப்பட்ட நோட்டீஸிலிருந்து தெரிந்தது. அவர் தலைமையில் சாகும் வரை உண்ணாநோன்பு எனத் தெரிந்தது.\n‘மைய அரசே ராணுவத்தை வாபஸ் வாங்கு’ என அதட்டலாக எழுதியிருந்தது. நான் அந்தக் கூட்டத்தைக் கடக்கும்போது உண்ணாவிரதம் இருப்பவர் முன்னால் துண்டுவிரித்து ‘போராட்ட நிதிக்கு பொற்குவை தாரீர்’ என அதட்டலாக எழுதியிருந்தது. நான் அந்தக் கூட்டத்தைக் கடக்கும்போது உண்ணாவிரதம் இருப்பவர் முன்னால் துண்டுவிரித்து ‘போராட்ட நிதிக்கு பொற்குவை தாரீர்’ என்று எழுதி கண்ணாடிப் பெட்டியில் ரூபாய் நோட்டுகள் அடைந்திருந்தன. ‘‘தமிழ் வாழ்க… இந்தி ஒழிக…’’ என்று அவ்வப்போது கோஷம் லேசாக எழுந்தது. நிறைய நோட்டுகளும் நாணயங்களும் சிதறியிருக்க… அவ்வப்போது கண்ணாடிப் பெட்டியைத் திறந்து பெரிய பையில் திணித்துக் கொண்டிருந்தார்கள். பேராசிரியர் மறையிறுதியை கவனித்தேன். மூன்று நாள் தாடி… முழங்கையில் முறுக்கிவிட்ட ஜிப்பாவினால் அடையாளம் கண்டுகொள்ளச் சற்று நேரமாயிற்று.\n‘‘வா… வா… பக்கத்தில உக்காரு. தோழர்களே இவர் என் நண்பர் அரங்கத்தரசு. தாய்மொழிக்காக எதுவும் செய்வார். ஆரம்ப எழுத்தாளன். மைய அரசுப் பணியை நிராகரித்துவிட்டு நம் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்… வா கொஞ்ச நேரமாவது உக்காரு. ரயில் எங்களை மீறிப் போகாது\n’’ என்று கோஷம் எழுந்தது. சங்கடமாக இருந்தது. நான் அவன் அருகில் அசௌகரியமாக உட்கார்ந்து காதருகில், ‘‘இதெல்லாம் என்னடா வேதாந்தம்\n‘‘தாய்மொழியைக் காப்பாத்தப் போராட்டம். ஒரே நாளில் ஐயாயிரம் ரூபாய் சேர்ந்திருக்கு.’’\n‘‘இந்த நிதியை என்ன பண்ணப் போறே…’’\nமௌ¢ளக் குரலைத் தாழ்த்தி ‘‘நரசிம்மாச்சாரிக்கு கொடுக்கப் போறேன்’’ என்று கண் சிமிட்டினான் வேதாந்தம்.\nபாரில் நின் பாதமல்லால் பற்றிலேன் ப���ம மூர்த்தி- தொண்டரடிப்பொடிஒரு காலகட்டத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் (சாஸ்திரி, பக்தவத்சலம்) இருக்கும்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது தமிழகத்தில். துப்பாக்கிச் சூடு, கடையடைப்பு, ராணுவம் வந்து ரகளை எல்லாம் இருந்தது. ஸ்ரீரங்கத்திலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் எதிரொலிகள் இருந்தன. கீழ உத்தர வீதியில் இருந்த நரசிம்மாச்சாரி என்னும் இந்தி வாத்தியாருக்கு வேலை போய்விட்டது. ரங்கு அவருக்கு ‘‘ஓய் இனிமே ‘லட்கா, லட்கி, யஹ் கலம் ஹை, தவாத் ஹை’ன்னு எதாவது குதிரை ஒட்டினீர்… கையை ஒடிச்சுருவா. பேசாம கொஞ்ச நாளைக்கு தொன்னை தச்சுண்டு, வாழைப்பட்டை உரிச்சுண்டு இரும். கலகமெல்லாம் அடங்கறவரைக்கும் லீவு எடுத்துண்டு ஆத்திலயே இரும்’’ என்று அவருக்கு அறிவுரை வழங்கினான்.‘‘என்னடா ரங்கு’’ என்று அவருக்கு அறிவுரை வழங்கினான்.‘‘என்னடா ரங்கு ஜீவனத்துக்கு எங்கே போவேன்’’ என்று அழாக் குறையாகக் கேட்டார். நரசிம்மாச்சாரிக்கு இந்தி தவிர வேறு எதுவும் சொல்லித்தரத் தெரியாது. இவருக்கு முன் இருந்த பாச்சா இந்தி எதிர்ப்பை எதிர்பார்த்துச் சட்டென்று மேத்தமட்டிக்ஸ§க்கு மாற்றிக் கொண்டார். சாரியை வாத்தியாராக வைத்துக்கொள்வதே சலுகைதான் என்று ஹெட்மாஸ்டர் சொன்னாராம். ரொம்ப ரொம்பக் கிட்டப்பார்வை. பகலில் பசுமாடு தெரியாது.\nபூதக்கண்ணாடி போன்ற சோடாபுட்டிக் கண்ணாடி போட்டும் புத்தகங்களை முகத்துடன் தொட்டுக் கொண்டுதான் படிக்க முடியும். பையன்கள் விஷமம் செய்தால் பொதுவாக அந்த திக்கைப் பார்த்து அதட்டுவார். யார் என்று அவருக்குத் தெரியவே தெரியாது. ‘‘அங்க என்னடா சத்தம்’’ என்று மட்டும் கேட்பார். விஷமம் செய்யும் மாணவர் களைக் கிட்டத்தில் வந்தால்தான் அடிக்க முடியும். அவர்கள் சற்று துரத்தில் நின்றுகொண்டே சமாளிப்பார்கள். வீட்டில் கஷ்ட ஜீவனம்.நான் அப்போது சிவில் ஏவியேஷனில் ஏ.டி.சி. ஆபீஸராக சென்னை மீனம்பாக்கத்தில் சேர்ந்திருந்தேன். தற்காலிகமாகத் திருச்சியில் போஸ்டிங். ஸ்ரீரங்கத்திலிருந்து செம்பட்டுக்கு தினம் ஜீப்பில் செல்வேன்.இந்தி எதிர்ப்பால் பள்ளிகளுக்கு காலவரையறையின்றி லீவு விட்டிருந்தார்கள். இந்தி வாத்தியாரை வேலை நீக்கம் செய்தாகி விட்டது என்று நோட்டீஸ் போர்டில் போட வேண்டி���ிருந்தது. ‘இல்லையேல், பள்ளி கொளுத்தப்படும். எச்சரிக்கை’’ என்று மட்டும் கேட்பார். விஷமம் செய்யும் மாணவர் களைக் கிட்டத்தில் வந்தால்தான் அடிக்க முடியும். அவர்கள் சற்று துரத்தில் நின்றுகொண்டே சமாளிப்பார்கள். வீட்டில் கஷ்ட ஜீவனம்.நான் அப்போது சிவில் ஏவியேஷனில் ஏ.டி.சி. ஆபீஸராக சென்னை மீனம்பாக்கத்தில் சேர்ந்திருந்தேன். தற்காலிகமாகத் திருச்சியில் போஸ்டிங். ஸ்ரீரங்கத்திலிருந்து செம்பட்டுக்கு தினம் ஜீப்பில் செல்வேன்.இந்தி எதிர்ப்பால் பள்ளிகளுக்கு காலவரையறையின்றி லீவு விட்டிருந்தார்கள். இந்தி வாத்தியாரை வேலை நீக்கம் செய்தாகி விட்டது என்று நோட்டீஸ் போர்டில் போட வேண்டியிருந்தது. ‘இல்லையேல், பள்ளி கொளுத்தப்படும். எச்சரிக்கை’ என்று போராட்டக்குழு அறிவித்திருந்தது. இந்தப் போராட்டக்குழுவில் ஸ்ரீரங்கத்து மூஞ்சிகள் யாரும் இல்லை. அது எதோ அந்நியப் படையெடுப்பு போல. எப்ப வருவார்கள், எப்பப் போவார்கள் என்று சொல்ல முடியவில்லை’ என்று போராட்டக்குழு அறிவித்திருந்தது. இந்தப் போராட்டக்குழுவில் ஸ்ரீரங்கத்து மூஞ்சிகள் யாரும் இல்லை. அது எதோ அந்நியப் படையெடுப்பு போல. எப்ப வருவார்கள், எப்பப் போவார்கள் என்று சொல்ல முடியவில்லை‘‘பாவம்டா நரசிம்மாச்சாரி. எதாவது பண்ண முடியுமா பாரு… ஏதாவது உங்க ஆபீஸ்ல கிடைக்குமா பாரு.’’‘‘இந்தி வாத்தியாருக்கா‘‘பாவம்டா நரசிம்மாச்சாரி. எதாவது பண்ண முடியுமா பாரு… ஏதாவது உங்க ஆபீஸ்ல கிடைக்குமா பாரு.’’‘‘இந்தி வாத்தியாருக்கா ஏரோட்ரோம்லயா… என்ன விளையாடறியா’’ரங்கு என்னிடம், ‘‘நீ வேணா வேதாந்தம் கிட்ட சொல்லிப் பாரேன். உனக்கு ஃப்ரெண்டுதா&ன ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாரு. வீட்டில குந்துமணி அரிசிகூட இல்லைங்கறார். எங்க பார்த்தாலும் கடன். எனக்கே நூத்தம்பது பாக்கி ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாரு. வீட்டில குந்துமணி அரிசிகூட இல்லைங்கறார். எங்க பார்த்தாலும் கடன். எனக்கே நூத்தம்பது பாக்கி’’வேதாந்தம், ஸ்ரீரங்கத்தின் ஆர்.எஸ்.எஸ். சாகையின் தலைவன். அந்தக் கால ஆர்.எஸ்.எஸ். பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.\nஒரு காலத்தில் என்னை ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ப்பதற்குத் தீவிர முயற்சிகள் நடந்தன. காலேஜில் கெமிஸ்ட்ரி வாத்தியார் ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ந்தால் நிறைய மார்க் போடுகிறார் என்��ு கேள்விப்பட்டேன். நான் கெமிஸ்ட்ரியில் வீக். அதனால் ஒருநாள் போய்த்தான் பார்க்கலாமே என்று காலை முனிசிபல் லைப்ரரி பக்கத்தில் – இப்போது அதை நேத்தாஜி சாலை என்று சொல்கிறார்கள் – போனால் மைதானத்தில் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் கட்டளைகளாக இருந்தன. பையன்கள் காக்கி டிராயர் அணிந்துகொண்டு ஒல்லிக்கால் தெரிய தய்னா பாய்னா பண்ணிக் கொண்டிருந்தார்கள் ‘நமஸ்தே சதா வத்ஸலே மாத்ருபூமி’ பாடினார்கள். சிலர் கம்பு வைத்திருந்தார்கள். ஒரு சில தலைவர்களுக்கு விசில் இருந்தது.மாமா மாமாவாக உள்ளவர் களெல்லாம் பனியனும் தொப்பை மேல் அரை டிராயரும் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். அதனால் நான் வரிசையிலிருந்து நீக்கப்பட்டேன். மேலும் அதிகாலையில் எழுந்து போவது சிரமமாக இருந்தது. ஏனோ பாட்டியும் நான் சங்கத்தில் சேருவதை அங்கீகரிக்கவில்லைவேதாந்தம் இப்போது பார்த்தாலும் ‘‘ஆர்.எஸ்.எஸ்-ல சேராம டபாச்சுட்ட பாரு…’’ என்று விசாரிப்பான். அவன் வந்தால் ஒளிந்துகொள்வேன்.இப்போது நரசிம்மாச்சாரிக்காக வேதாந்தத்தை பார்க்கப் போக வேண்டியிருந்தது.\n‘‘இந்தி வாத்தியாரை பள்ளிக் கூடத்தை விட்டு டெம்பரரியா நீக்கிட்டா வேது. பாவம் ரொம்பக் கஷ்டப்படறேர். அவரைக் காப்பாத்த வேற வழியிருக்கா’’ என்று கேட்டேன்.அவன் யோசித்து, ‘‘நரசிம்மாச்சாரிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்’’ என்று கேட்டேன்.அவன் யோசித்து, ‘‘நரசிம்மாச்சாரிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்’’‘‘சும்மா… மனிதாபிமானம்தான்’’‘‘மனிதாபிமானமா… இல்லை அவாத்தில் மூணு பெண்ணு இருக்கே, அதில ஏதாவது…’’‘‘சேச்சே நான் அவாத்துப் பக்கம் போனதே இல்லை. அவள்ளாம் கறுப்பா சேப்பான்னுகூட தெரியாது’’ என்றேன்.‘‘எல்லாம் சேப்பு. பாக்க நன்னாவே இருக்கும்பா. ஒண்ணு பண்றேன்… தக்ஷிண் பாரத் இந்தி பிரசார் சபாவிலிருந்து ஒரு வியக்தி என்னைப் பார்க்க வருவார். அவர்கிட்ட சொல்லி பிரைவேட்டா ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கறேன். எதுக்கும் சாரியை இந்தில எதும் உளறாம இருக்கச் சொல்லு. ஊரே கொல்லுன்னு போச்சு. அவனவன் கர்ச்சீப்பை தலைல கட்டிண்டு அரியலூர் வரைக்கும் போய் ரயில்வே ஸ்டேஷன்லாம் இந்தி எழுத்துக்களை தார் போட்டு அழிச்சுட்டு வரான். ஒரு ஸ்டேஷன் அழிச்சா நாற்பது ரூபாயும் பொட்டலமும் தராங்க. நான்கூட பிக்ஷாண்டார் கோயிலுக்கு தார் டின்னோட போ&னன். அதுக்குள்ள யாரோ அழிச்சுட்டான்’’ என்றேன்.‘‘எல்லாம் சேப்பு. பாக்க நன்னாவே இருக்கும்பா. ஒண்ணு பண்றேன்… தக்ஷிண் பாரத் இந்தி பிரசார் சபாவிலிருந்து ஒரு வியக்தி என்னைப் பார்க்க வருவார். அவர்கிட்ட சொல்லி பிரைவேட்டா ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கறேன். எதுக்கும் சாரியை இந்தில எதும் உளறாம இருக்கச் சொல்லு. ஊரே கொல்லுன்னு போச்சு. அவனவன் கர்ச்சீப்பை தலைல கட்டிண்டு அரியலூர் வரைக்கும் போய் ரயில்வே ஸ்டேஷன்லாம் இந்தி எழுத்துக்களை தார் போட்டு அழிச்சுட்டு வரான். ஒரு ஸ்டேஷன் அழிச்சா நாற்பது ரூபாயும் பொட்டலமும் தராங்க. நான்கூட பிக்ஷாண்டார் கோயிலுக்கு தார் டின்னோட போ&னன். அதுக்குள்ள யாரோ அழிச்சுட்டான்’’இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய அங்கம் அது.\nமைய அரசின் அலுவலகங்களில் இந்தியில் எழுதியிருப்பதை தார் பூசி அழிப்பது. அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் ரயில்நிலையங்களிலும் கிடைத்த அத்தனை போர்டுகளையும் அழித்து ரோடு போட தார் இல்லாமல் பண்ணிவிட்டார்கள். இனிமேல் அழிக்கவேண்டுமானால் புதுசாக போர்டு எழுதினால்தான் உண்டு என்று பண்ணிவிட்டார்கள். ‘இந்தி ஒழிக… தமிழ் வாழ்க’ என்று மதில் எல்லாம் எழுதி ரங்கராஜா டாக்கீஸ் ‘அன்னையின் ஆணை’ பட போஸ்டர் ஒட்ட முடியாமல் – இடமே இல்லாமல் போய்விட்டது.ஸ்ரீரங்கத்தில் பெண்கள்தான் அதிகம் இந்தி படித்தார்கள். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துவிட்டு திருச்சிக்கு காலேஜ் அனுப்பப்படாத பெண்கள் கல்யாணத்துக்குக் காத்திருக்கும்போது தையல் கிளாஸ், பாட்டு கிளாஸ், டைப் கிளாஸ் இவற்றுடன் இந்தி கிளாஸ§ம் போய் வந்தனர். அதற்கான சான்றிதழ்களை இந்தி பிரசார சபா கொடுத்துவந்தது. ப்ராத்மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா என்று எம்.ஏ. லெவல் வரைக்கும் படிக்கலாம். இந்த பரீட்சைகள் எல்லாம் ஒத்திப் போடப்பட்டிருந்தன. திருச்சி கெயிட்டி, ஜூபிடர் போன்ற தியேட்டர்களில் இந்திப்படம் காண்பிப்பதை நிறுத்தி ‘நீச்சலடி சுந்தரி’ என்று டப்பிங் படம் போட் டார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பு வேளை. எங்களுக்கெல்லாம் ஓ.பி. நய்யாரின் இசை ரொம்பப் பிடிக்கும். ‘மிஸ்டர் அண்டு மிஸஸ் 55’, ‘ஆர்பார்’ போன்ற படங்களில் ‘ஆயியே மெஹரபான், ஹ¨ன் அபிமே ஜவான்’ போன்ற பாடல்களை அர்த்தம் புரியாமல் பாடிக் கொண்டிருப்போம். இப்போது அவற்றை கிராமபோனில் கேட்���தை கொஞ்ச நாளைக்கு ஒத்திப்போட்டோம்.\nதக்ஷிண் பாரத் இந்தி பிரசார் சபாவிலிருந்து ஷர்மா வந்திருந்தார். அவரிடம் நரசிம்மாச்சாரியின் வேதனையை வேதாந்தம் சொல்லி அழைத்துச் சென்றான்.அவர், ‘‘நீங்கள் செய்யும் சேவை மகத்தானது. சபாவிலிருந்து உங்களுக்கு அரைச் சம்பளமாவது தரச்சொல் கிறேன். தனிப்பட்ட முறையில் பாடங் கள் நடத்த, படிக்கக் குடிமக்களுக்கு உரிமை இருக்கிறது. இங்கிலீஷ் கற்பதில்லையா பிரெஞ்ச் கற்பதில் லையா… அதுபோல் ஒரு மொழியைக் கற்பதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்க முடியாது பிரெஞ்ச் கற்பதில் லையா… அதுபோல் ஒரு மொழியைக் கற்பதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்க முடியாது’’ என்று தைரியம் சொல்லிவிட்டு நரசிம்மாசாரி சாப்பாட்டுக்குக் கஷ்டப் படுதாகச் சொன்னபோது, ‘‘தா&ன தா&ன மே நாம் லிக்கா ஹை (ஒவ்வொரு தானியத்திலும் பெயர் எழுதியிருக்கிறது)’’ என்று பழமொழி சொன்னார்.‘‘அதெல்லாம் சரி. இவர் கஷ்டம் தீர என்ன செய்ய’’ என்று தைரியம் சொல்லிவிட்டு நரசிம்மாசாரி சாப்பாட்டுக்குக் கஷ்டப் படுதாகச் சொன்னபோது, ‘‘தா&ன தா&ன மே நாம் லிக்கா ஹை (ஒவ்வொரு தானியத்திலும் பெயர் எழுதியிருக்கிறது)’’ என்று பழமொழி சொன்னார்.‘‘அதெல்லாம் சரி. இவர் கஷ்டம் தீர என்ன செய்ய’’ என்றபோது நரசிம்மாச்சாரிக்கு ஐம்பது ரூபாயும் வேதாந்தத்துக்கு பத்து ரூபாயும் கொடுத்துவிட்டுப் போனார். ஒப்பந்தம் என்னவென்றால், ‘எங்கள் வீட்டு மாடியில் பிரைவேட்டாக இந்தி கிளாஸ் ஆரம்பிப்பது. யாராவது வந்து கேட்டால் அதை தையல் கிளாஸ் என்றோ பிரெஞ்ச் கிளாஸ் என்றோ சொல்லிவிட வேண்டியது. விளம்பரம் எதும் கூடாது.\nஒரு அம்பது பேராவது சேர்ந்தால் தொடர்ந்து சபா பணம் அனுப்பும். அதற்குள் கலகங்கள் அடங்கிவிடும்’ என்றார்.எங்கள்வீட்டு மாடியில் வாசல் திண்ணை அருகில் மர ஏணி வைத்து மேலே ஹால் போன்ற இடம் இருந்தது. கம்பி கேட்டை பூட்டிவிட்டால் யாரும் மாடி ஏறி வர முடியாது. பத்திரமான இடம்தான்.இருந்தும் முதல் கிளாஸ் ஆரம்பித்த போது சற்று டென்ஷனாகத்தான் இருந்தது. நரசிம்மாச்சாரி முகத்தில் சவுக்கம் போட்டு மறைத்துக்கொண்டு சாயங்காலம் வெயில் தாழ இங்குமங்கும் பார்த்துக் கொண்டுதான் உள்ளே நுழைந்தார். ‘‘கீழ வாசல்ல டி.கே-காரங்க வேஷ்டியை உருவறாங்க ரங்கு.’’‘‘அந்த வழியா ஏன் வந்தீர்… நான் என்ன சொன்&னன்’ என்றார்.எங்கள்வீட்டு மாடியில் வாசல் திண்ணை அருகில் மர ஏணி வைத்து மேலே ஹால் போன்ற இடம் இருந்தது. கம்பி கேட்டை பூட்டிவிட்டால் யாரும் மாடி ஏறி வர முடியாது. பத்திரமான இடம்தான்.இருந்தும் முதல் கிளாஸ் ஆரம்பித்த போது சற்று டென்ஷனாகத்தான் இருந்தது. நரசிம்மாச்சாரி முகத்தில் சவுக்கம் போட்டு மறைத்துக்கொண்டு சாயங்காலம் வெயில் தாழ இங்குமங்கும் பார்த்துக் கொண்டுதான் உள்ளே நுழைந்தார். ‘‘கீழ வாசல்ல டி.கே-காரங்க வேஷ்டியை உருவறாங்க ரங்கு.’’‘‘அந்த வழியா ஏன் வந்தீர்… நான் என்ன சொன்&னன்’’‘‘எனக்கென்னவோ பதஷ்டமா இருக்கு வேது’’‘‘எனக்கென்னவோ பதஷ்டமா இருக்கு வேது’’‘‘பயப்படாதேயும்.’’கிளாசில் சேர விரும்புபவர்களுக்கு தற்போது ‘பாஸ்வேர்டு’ என்கிறார்களே, அந்த மாதிரி ஒரு ரகசிய சமிக்ஞை வார்த்தை கொடுக்கப்பட்டிருந்தது. அதை உச்சரித்தால்தான் உள்ளே அனுமதி. நாற்பது பேர் சேருவதாகச் சொல்லியிருந்ததாக ரங்கு சொன்னான்.ராத்ரி ஏழு மணிக்கு கிளாஸ் என்று பெயர். ஏழரை ஆச்சு… எட்டாச்சு… ஒருவரும் வரவில்லை. நான், வேதாந்தம், நரசிம்மாச்சாரி ஒரு கரும்பலகையில் சாக்கட்டியில் எழுதப்பட்ட ஸ்வாகத் அவ்வளவு தான்.\n’’வேதாந்தம், ‘‘எல்லாரும் பயந்தாரிப் பசங்க ஓய்’’‘‘என்னடா வேது… வேதனையா இருக்கு. ஒரு பாஷை கத்துக்கறதுக்குக்கூட இந்த நாட்டில உரிமை கிடையாதா’’‘‘என்னடா வேது… வேதனையா இருக்கு. ஒரு பாஷை கத்துக்கறதுக்குக்கூட இந்த நாட்டில உரிமை கிடையாதா என்ன சுதந்திரம் வந்து என்ன பிரயோசனம் என்ன சுதந்திரம் வந்து என்ன பிரயோசனம்’’வேதாந்தம், ‘‘நம்ம தாய்மொழியைப் புறக்கணிச்சுட்டு இந்தி கத்துக்கோன்னு சொன்னதுதான் தப்பு’’வேதாந்தம், ‘‘நம்ம தாய்மொழியைப் புறக்கணிச்சுட்டு இந்தி கத்துக்கோன்னு சொன்னதுதான் தப்பு’’‘‘வேது, நீ யார் கட்சி’’‘‘வேது, நீ யார் கட்சி’’‘‘என்னை சொந்த அபிப்ராயம் கேட்டா, எனக்கு இந்தி பிடிக்காது. சம்ஸ்க்ருதம்தான் எல்லாம். ஆனா, உம்ம சங்கடம் வேற. கவலைப்படாதேயும். இவங்களையெல்லாம் பாடித்தான் கறக்கணும்’’ என்றான் வேதாந்தம். காத்திருந்து பார்த்து எட்டரை மணிக்கு நரசிம்மாச்சாரியை வீட்டில் கொண்டு விட்டபோது அவர் முகத்தில் கவலை ரேகை படிந்திருந்தது.‘‘எ���்ன பண்ணப்போறேனோ… பேசாம தமிழ் வாத்தியாரா இருந்திருக்கலாம். எங்கப்பா ஆனமட்டும் சொன்னார்…’’‘‘நீர் போய்ப் படும். இந்த வயசில தமிழ் வாத்தியாரா மாறமுடியாது’’‘‘என்னை சொந்த அபிப்ராயம் கேட்டா, எனக்கு இந்தி பிடிக்காது. சம்ஸ்க்ருதம்தான் எல்லாம். ஆனா, உம்ம சங்கடம் வேற. கவலைப்படாதேயும். இவங்களையெல்லாம் பாடித்தான் கறக்கணும்’’ என்றான் வேதாந்தம். காத்திருந்து பார்த்து எட்டரை மணிக்கு நரசிம்மாச்சாரியை வீட்டில் கொண்டு விட்டபோது அவர் முகத்தில் கவலை ரேகை படிந்திருந்தது.‘‘என்ன பண்ணப்போறேனோ… பேசாம தமிழ் வாத்தியாரா இருந்திருக்கலாம். எங்கப்பா ஆனமட்டும் சொன்னார்…’’‘‘நீர் போய்ப் படும். இந்த வயசில தமிழ் வாத்தியாரா மாறமுடியாது’’‘‘பாச்சாதாண்டா கெட்டிக்காரன் சட்டுனு கணக்கு வாத்யாராய்ட்டான் பாரு… இத்தனைக்கும் எல்.டி. கூட இல்லை.’’அப்போது தீர்த்தம் கொண���டு வந்து வைத்த மூத்த மகள் கல்யாணியைப் பார்த்தேன்.‘‘வேது, எனக்கு ஒரு ஐடியா…’’‘‘எனக்கும் அதேதான் ஐடியா எம்மா உனக்கு இந்தி தெரியுமா எம்மா உனக்கு இந்தி தெரியுமா’’‘‘தெரியுமே மாமா’’‘‘எங்கே ஏதாவது இந்தில சொல்லு’’‘‘பாரத் ஹமாரா தேஷ் ஹை. பஹ¨த் படா ஹை. இஸ் மே கங்கா பெஹ்தி ஹை.’’\n’’ என்றான் வேதாந்தம்.‘‘இல்லையே… எதுக்கு’’தெற்கு வாசலிலிருந்து கஸ்தூரியை அழைத்துவந்து அவளை ‘சுள் சுள்’ என்று நாலைந்து போட்டோக்கள் எடுக்க வைத்தான்.‘‘எதுக்கு மாமா’’தெற்கு வாசலிலிருந்து கஸ்தூரியை அழைத்துவந்து அவளை ‘சுள் சுள்’ என்று நாலைந்து போட்டோக்கள் எடுக்க வைத்தான்.‘‘எதுக்கு மாமா’’‘‘எல்லாம் உங்கப்பாவுக்கு ஒத்தாசை பண்ணத்தான். அப்பாகிட்ட சொல்லாதே’’‘‘எல்லாம் உங்கப்பாவுக்கு ஒத்தாசை பண்ணத்தான். அப்பாகிட்ட சொல்லாதே’’ என்றான்.வேது திருச்சிக்குப் போய் அதை ப்ளாக் எடுத்து ஒரு நோட்டீஸ் அச்சடித்தான்‘இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் லாங்வேஜஸ்.லேர்ன் ஆல் வேர்ல்டு லாங்வேஜஸ்.காண்டாக்ட் வேதாந்தம் பிரின்ஸிபல்’‘ஒன்ஆஃப் அவர் டீச்சிங் ஸ்டாஃப்’ என்று கல்யாணியின் போட்டோவை போட்டிருந்தான். புசுபுசு ரவிக்கையுடன் பக்கத்தில் ஒரு பூச்செண்டை தொட்டுக் கொண்டு எடுத்த போட்டோ அட்டகாச மாக இருந்தது. அதும் இத்தனை இளம்வயதில் மூக்கு குத்தியிருந்தது கிறக்கமாக இருந்தது.வேது தம்���ியின் கிரிக்கெட் சிநேகிதர்களைக் கூப்பிட்டு வீடு வீடாகப் போட்டுவிட்டு வரச் சொன்னான்.‘‘வேது, ப்ராப்ளம் ஏதாவது வருமா’’ என்றான்.வேது திருச்சிக்குப் போய் அதை ப்ளாக் எடுத்து ஒரு நோட்டீஸ் அச்சடித்தான்‘இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் லாங்வேஜஸ்.லேர்ன் ஆல் வேர்ல்டு லாங்வேஜஸ்.காண்டாக்ட் வேதாந்தம் பிரின்ஸிபல்’‘ஒன்ஆஃப் அவர் டீச்சிங் ஸ்டாஃப்’ என்று கல்யாணியின் போட்டோவை போட்டிருந்தான். புசுபுசு ரவிக்கையுடன் பக்கத்தில் ஒரு பூச்செண்டை தொட்டுக் கொண்டு எடுத்த போட்டோ அட்டகாச மாக இருந்தது. அதும் இத்தனை இளம்வயதில் மூக்கு குத்தியிருந்தது கிறக்கமாக இருந்தது.வேது தம்பியின் கிரிக்கெட் சிநேகிதர்களைக் கூப்பிட்டு வீடு வீடாகப் போட்டுவிட்டு வரச் சொன்னான்.‘‘வேது, ப்ராப்ளம் ஏதாவது வருமா’’‘‘இதில எங்கயாவது ‘இந்தி’ங்கிற வார்த்தை இருக்கா பாரு…’’ என்றான்.இல்லைதான். அந்தச் சுற்றறிக்கைத் துண்டுப்பிரசுரம் ஆச்சரியமான விளைவைத் தந்தது.\nவெள்ளிக்கிழமை மாலையிலேயே ஜனங்கள், ‘‘மாமா இங்க எங்கயோ…. ஏதோ கத்துத் தாராளாமே… எங்க பட்டாபி கத்துக்கணும்னான்’’ என்று விசாரித்துக்கொண்டு வர ஆரம்பித்தார்கள். ‘‘லைஃப்ல ஒண்ணு ரெண்டு லாங்வேஜ் கத்துக்கறது இம்பார்ட்டெண்ட் பாருங்கோ…’’முதல் கிளாஸ் ஹவுஸ் ஃபுல். கேட்டு கதவைப் பூட்ட வேண்டியிருந்தது.வேதாந்தம்தான் கல்யாணியை அழைத்து வருமுன் ‘நமஸ்தே சதாவத்சலே மாத்ருபூமி’ பாடிவிட்டு ‘‘பிரின்ஸிபல் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்’’ என்றான்.நரசிம்மாச்சாரியும் தன் அடர்ந்த தலைமயிரையும் தாடியையும் தள்ளி வாரிமுடிந்து புதுசாக மொரமொரவென்று தோச்ச கோட்டு போட்டுக்கொண்டு ஏறக்குறைய அழகாக இருந்தார்.‘‘நம் பாஷைகள் எல்லாமே ப்ராசீனமானவை. சம்ஸ்க்ருதத்தில் பிறந்தவை. அது தேவபாஷை. தேவநாகரி லிபி என்பதுதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம்’’ என்று பாணினி, ஐந்திரம் என்று ஏதேதோ பேசினார். லேசான சலசலப்பு ஏற்பட்டது. ‘‘அந்த டீச்சரை வரச்சொல்லு வேது’’ என்று விசாரித்துக்கொண்டு வர ஆரம்பித்தார்கள். ‘‘லைஃப்ல ஒண்ணு ரெண்டு லாங்வேஜ் கத்துக்கறது இம்பார்ட்டெண்ட் பாருங்கோ…’’முதல் கிளாஸ் ஹவுஸ் ஃபுல். கேட்டு கதவைப் பூட்ட வேண்டியிருந்தது.வேதாந்தம்தான் கல்யாணியை அழைத்து வருமுன் ‘நமஸ்தே சதாவத்சலே மா���்ருபூமி’ பாடிவிட்டு ‘‘பிரின்ஸிபல் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்’’ என்றான்.நரசிம்மாச்சாரியும் தன் அடர்ந்த தலைமயிரையும் தாடியையும் தள்ளி வாரிமுடிந்து புதுசாக மொரமொரவென்று தோச்ச கோட்டு போட்டுக்கொண்டு ஏறக்குறைய அழகாக இருந்தார்.‘‘நம் பாஷைகள் எல்லாமே ப்ராசீனமானவை. சம்ஸ்க்ருதத்தில் பிறந்தவை. அது தேவபாஷை. தேவநாகரி லிபி என்பதுதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம்’’ என்று பாணினி, ஐந்திரம் என்று ஏதேதோ பேசினார். லேசான சலசலப்பு ஏற்பட்டது. ‘‘அந்த டீச்சரை வரச்சொல்லு வேது’’ என்று குரல்கள் கிளம்பின.‘‘நாந்தாம்பா டீச்சர்..’’‘‘அப்ப நோட்டீஸ் போட்டது’’ என்று குரல்கள் கிளம்பின.‘‘நாந்தாம்பா டீச்சர்..’’‘‘அப்ப நோட்டீஸ் போட்டது’’வேதாந்தம், ‘‘வருவாடா… ஆலா பறக்காதீங்க. முதல்ல இண்ட்ரொடக்டரி கிளாஸ். அப்புறம்தான் மத்ததெல்லாம்.’’‘‘வேது… என்னடா இது’’வேதாந்தம், ‘‘வருவாடா… ஆலா பறக்காதீங்க. முதல்ல இண்ட்ரொடக்டரி கிளாஸ். அப்புறம்தான் மத்ததெல்லாம்.’’‘‘வேது… என்னடா இது’’ என்றார் நரசிம்மாச்சாரி புரிந்தும் புரியாமலும்.\n‘‘ஒண்ணுமில்லை ஓய்… நீர் பாடத்தை நடத்தும்.’’ அப்போது கல்யாணி வந்தாள். ‘‘கூப்டிங்களா மாமா’’ வகுப்பு மௌனமாகியது.‘‘கல் அப்பாவுக்கு ஒத்தாசையா அ ஆ இ ஈ சொல்லிக் கொடு. கல்யாணி போர்டில் எழுதியதை மாணவர்களை நோட்டுப் புத்தகங்களில் எழுதச் சொன்னான். அவர்கள் ஆர்வமாக எழுதி அவளிடம் திருத்தி வாங்க விரும்பினார்கள். நானோ வேதாந் தமோ திருத்தவேண்டாம் என்றார்கள். அருகில் சென்று சந்தேகம் கேட்டார்கள். மாணவர்களில் எல்லா வயதினரும் இருந்தனர். கீமான்தாங்கியான சீமாச்சுவிலிருந்து மாங்கொட்டை நாணு, தனகோபால், ரகு, நந்து எல்லோரையும் பார்த்தேன்.கல்யாணி வளப்பமான பெண். அதனால் அவள் சிரத்தையாகக் கற்றுத் தந்தாலும் மாணவர்கள் கவனம் பிசகியது.சாரியிடம் யாரும் சந்தேகம் கேட்க வரவில்லை.கஸ்தூரியை வரவழைத்து வகுப்பை போட்டோவும் எடுக்க வைத்தோம்.சாரியைப் பார்த்து அவர்கள், ‘‘உமக்கேன் சிரமம் டாட்டரே பாடம் நடத்தட்டும்’’ என்றார்கள்.நரசிம்மாச்சாரி கோபமாக இருந்தார்.அவர்கள் போனதும், ‘‘வேதாந்தம் நீ பண்றது உனக்கே நன்னா இருக்கா அது சின்னக்குழந்தைடா. அதுக்கு எதும் தெரியாது. அத்தனை பேர் பார்வையும் அலையறதுரா… அதுக்குத் தெரியவே இல்லை அது சின்னக்குழந்தைடா. அதுக்கு எதும் தெரியாது. அத்தனை பேர் பார்வையும் அலையறதுரா… அதுக்குத் தெரியவே இல்லை’’‘‘பாரும்… ஆள் சேர்ற வரைக்கும் ஒரு வாரம் இவ வந்துட்டுப் போகட்டும்.\nசபாவில இன்ஸ்பெக்ஷன் வர வரைக்கும்தா&ன பாரும்… ஒரு ப்ராடக்டை விக்கணும்னா அதை அலங்காரமா கண்ணாடி, காயிதம் எல்லாம் போட்டு விக்கறதில்லையா… அந்த மாதிரிதான் பாரும்… ஒரு ப்ராடக்டை விக்கணும்னா அதை அலங்காரமா கண்ணாடி, காயிதம் எல்லாம் போட்டு விக்கறதில்லையா… அந்த மாதிரிதான்’’‘‘எனக்கு இதில சம்மதமே இல்லை வேதாந்தம்’’‘‘எனக்கு இதில சம்மதமே இல்லை வேதாந்தம்’’‘‘ஒரு வாரம் சமாளிச்சு அம்பது பேர் சேந்துட்டா, ஆயிரம் ரூபா தர்றதா சொல்லியிருக்கா சபாவில.’’மறுநாள் அட்மிஷனுக்கு இன்னும் சில பேர் விண்ணப்பம் செய்தார்கள். காலையே வந்து சிலர் விசாரித்து விட்டுப் போனார்கள். ஜாக்கிரதை யாகத்தான் பதில் சொன்னோம். எங்கும் இந்தி என்கிற வார்த்தையே பயன்படுத்தவில்லை. மாடி ஹாலில் முப்பது பேருக்கு மேல் உட்கார இடமில்லாததால் இரண்டு கிளாஸ் ஷிஃப்ட் போடுவதாக முடிவெடுத் தோம். யார் யாரோ மேல அடையவளைஞ்சான், நொச்சியம் போன்ற இடங்களில் எல்லாம் வந்து சேர விருப்பம் தெரிவித்தார்கள்.விஷயம் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவுக்குத் தெரிந்து போய்விட்டது. இவர்கள் மாற்றுப் பெயரில் இந்தி கற்றுத் தருகிறார்கள் என்பதை அறிந்த இளைஞர்கள், ‘புறப்படு தமிழா… ஆரிய மாயையை அடக்கக் கொதித்து எழு’’‘‘ஒரு வாரம் சமாளிச்சு அம்பது பேர் சேந்துட்டா, ஆயிரம் ரூபா தர்றதா சொல்லியிருக்கா சபாவில.’’மறுநாள் அட்மிஷனுக்கு இன்னும் சில பேர் விண்ணப்பம் செய்தார்கள். காலையே வந்து சிலர் விசாரித்து விட்டுப் போனார்கள். ஜாக்கிரதை யாகத்தான் பதில் சொன்னோம். எங்கும் இந்தி என்கிற வார்த்தையே பயன்படுத்தவில்லை. மாடி ஹாலில் முப்பது பேருக்கு மேல் உட்கார இடமில்லாததால் இரண்டு கிளாஸ் ஷிஃப்ட் போடுவதாக முடிவெடுத் தோம். யார் யாரோ மேல அடையவளைஞ்சான், நொச்சியம் போன்ற இடங்களில் எல்லாம் வந்து சேர விருப்பம் தெரிவித்தார்கள்.விஷயம் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவுக்குத் தெரிந்து போய்விட்டது. இவர்கள் மாற்றுப் பெயரில் இந்தி கற்றுத் தருகிறார்கள் என்பதை அறிந்த இளைஞர்கள், ‘புறப்படு தமிழா… ஆரிய மாயையை அடக்��க் கொதித்து எழு’ என்று ஒரு கோஷ்டி நரசிம்மாச்சாரியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு ‘‘ஆரியப் பதரே வெளியே வா’ என்று ஒரு கோஷ்டி நரசிம்மாச்சாரியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு ‘‘ஆரியப் பதரே வெளியே வா’’ என்று சத்தம் போட்டார்கள். சாரி புறக்கடையை விட்டு வெளிவரவில்லை.\nகல்யாணி தான் வெளியே வந்து, ‘‘அப்பா கோட்டைக்குப் போயிருக்கார்’’ என்று பொய் சொன்னது. விஷயம் தீவிர மாகிவிட்டது. அவசர அவசரமாக ரங்கு கடைக்கு வந்து சாரியின் பக்கத்து வீட்டுப்பையன்’’ என்று பொய் சொன்னது. விஷயம் தீவிர மாகிவிட்டது. அவசர அவசரமாக ரங்கு கடைக்கு வந்து சாரியின் பக்கத்து வீட்டுப்பையன்’’ ‘‘மாமா உங்களை இந்தி வாத்தியார் அழைச்சுண்டு வரச்சொன்னா”ர். ஒரே கலாட்டா… நெருப்பு வெக்கப் போறாளாம்.’’நாங்கள் ஓடிச் சென்று பார்த்த போது ஊர்ப்பையன்கள் யாரையும் காணோம். பொன்மலையிலிருந்து வந்த ரௌடி கும்பல். அவனவன் கையில் கழி – கம்பு, அரிவாள் வைத்திருந்தார்கள்.வேதாந்தம் நிலைமையை எடை போட்டான்.‘‘பாருப்பா… யாரோ உங்களுக்குத் தப்பா சொல்லியிருக்கா. இந்தியாவது தொந்தியாவது… என்ன எங்களுக்குப் பைத்தியமா’’ ‘‘மாமா உங்களை இந்தி வாத்தியார் அழைச்சுண்டு வரச்சொன்னா”ர். ஒரே கலாட்டா… நெருப்பு வெக்கப் போறாளாம்.’’நாங்கள் ஓடிச் சென்று பார்த்த போது ஊர்ப்பையன்கள் யாரையும் காணோம். பொன்மலையிலிருந்து வந்த ரௌடி கும்பல். அவனவன் கையில் கழி – கம்பு, அரிவாள் வைத்திருந்தார்கள்.வேதாந்தம் நிலைமையை எடை போட்டான்.‘‘பாருப்பா… யாரோ உங்களுக்குத் தப்பா சொல்லியிருக்கா. இந்தியாவது தொந்தியாவது… என்ன எங்களுக்குப் பைத்தியமா தையல் கிளாஸ், பாட்டு கிளாஸ் நடத்தறா இந்தப் பொண்ணு.’’‘‘இவளா, பாட்டா தையல் கிளாஸ், பாட்டு கிளாஸ் நடத்தறா இந்தப் பொண்ணு.’’‘‘இவளா, பாட்டா ஏய் எங்க பாடு… பார்க்கலாம்’’ என்றான்.கல்யாணி உட&ன கணீர் என்ற குரலில், ‘பாரத தேசம் என்ற பெயர் சொல்லுவார் துயர் வெல்லுவார் ஏய் எங்க பாடு… பார்க்கலாம்’’ என்றான்.கல்யாணி உட&ன கணீர் என்ற குரலில், ‘பாரத தேசம் என்ற பெயர் சொல்லுவார் துயர் வெல்லுவார்’ என்று பாடி ‘நீராரும் கடலுடுத்த’வும் பாடினாள். எல்லாரையும் திகைக்க வைத்தாள். கூடவே அதன் தங்கையும் பாடியது. வேதுவும் சேர்ந்துகொண் டான்.‘‘சார் கோட்டைக்குப் போயிருக் கார். வந்ததும�� சொல்றேன். கலாட்டா பண்ணணும்னா நிச்சயம் பண்ணுங்கோ. இன்ஸ்பெக்டர் ராஜகோபாலுக்குச் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.’’ ராஜகோபால் முரடர்.\nசேர்த்தி உற்சவத்தின்போது மாந்தோலாலேயே மட்டையடி அடித்துக் கூட்டத்தைக் கட்டுப் படுத்துவார்.இவர்கள் இந்தி கிளாஸ் எதுவும் நடத்தவில்லை என்ற உறுதிமொழியில் வேதாந்தத்தின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டுதான் கலைந்தார்கள்.வேதாந்தமும் நானும் உள்ளே சென்றோம். புறக்கடையில் தோக்கிற கல்லில் சாரி உட்கார்ந்திருந்தார். ‘‘சாரி உமக்கு ஹெல்ப் பண்ண நினைச்சு, உயிருக்கே ஆபத்தாயிடுத்து. கொஞ்ச நாளைக்கு இந்தி கிளா���ே வேண்டாம்’’ என்றான்.‘‘நான் போய் காவேரில குதிக் கிறேன்’’ என்றார்.‘‘அப்படி சொல்லாதீங்கப்பா..’’ என்றான்.‘‘நான் போய் காவேரில குதிக் கிறேன்’’ என்றார்.‘‘அப்படி சொல்லாதீங்கப்பா..’’‘‘ஓய் காவேரில முழங்கால் அளவு கூட ஜலம் இல்லை. குதிச்சா முட்டிதான் பேரும். கொஞ்சம் பொறுமையா இரும்… நான் உமக்கு வழி சொல்றேன்’’ என்றான்.‘‘நீ வரதுக்கு முன்னாடி வீதில நின்னுண்டு என்னவெல்லாம் கத்தினான் தெரியுமா’’‘‘ஓய் காவேரில முழங்கால் அளவு கூட ஜலம் இல்லை. குதிச்சா முட்டிதான் பேரும். கொஞ்சம் பொறுமையா இரும்… நான் உமக்கு வழி சொல்றேன்’’ என்றான்.‘‘நீ வரதுக்கு முன்னாடி வீதில நின்னுண்டு என்னவெல்லாம் கத்தினான் தெரியுமா பொண்ணை அனுப்பு. இந்தி கிளாஸ் வேண்டாம் வேற கிளாஸ் நடத்தலாம்னான் பொண்ணை அனுப்பு. இந்தி கிளாஸ் வேண்டாம் வேற கிளாஸ் நடத்தலாம்னான்’’கல்யாணி, ‘‘என்ன கிளாஸ்ப்பா..’’‘‘சும்மார்றி அறிவுகெட்ட முண்டம்’’கல்யாணி, ‘‘என்ன கிளாஸ்ப்பா..’’‘‘சும்மார்றி அறிவுகெட்ட முண்டம்’’சாரிக்கு வேறு மார்க்கம் பார்க்க முடியாத நிலையில் எனக்கு டெம்பரரி டிரான்ஸ்ஃபர் முடிந்து லீவில் போன ஏ.ஏ.ஓ. வந்துவிட்டதால் மீண்டும் மீனம்பாக்கத்துக்கு டியூட்டிக்கு திரும்ப வரும்படி ஆர்டர் வந்துவிட்டது. எனக்குச் சாரியை நினைத்து வருத்தமாகத்தான் இருந்தது.\nஊருக்குக் கிளம்புமுன் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் ஜங்ஷன் போவதற்கு லால்குடி பாசஞ்சர் பிடிக்கக் காத்திருந்தேன். வாசலில் இந்தி எதிர்ப்பு உண்ணாநோன்பு என்று பெரிசாக போர்டு எழுதி பந்தல் போட்டுச் சிலர் ஜமக்காளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். போராட்டத்தை முன்னின்று நடத்த��பவர் பேராசிரியர் மறையிறுதி என்று என் கையில் திணிக்கப்பட்ட நோட்டீஸிலிருந்து தெரிந்தது. அவர் தலைமையில் சாகும் வரை உண்ணாநோன்பு எனத் தெரிந்தது.‘மைய அரசே ராணுவத்தை வாபஸ் வாங்கு’ என அதட்டலாக எழுதியிருந்தது. நான் அந்தக் கூட்டத்தைக் கடக்கும்போது உண்ணாவிரதம் இருப்பவர் முன்னால் துண்டுவிரித்து ‘போராட்ட நிதிக்கு பொற்குவை தாரீர்’ என அதட்டலாக எழுதியிருந்தது. நான் அந்தக் கூட்டத்தைக் கடக்கும்போது உண்ணாவிரதம் இருப்பவர் முன்னால் துண்டுவிரித்து ‘போராட்ட நிதிக்கு பொற்குவை தாரீர்’ என்று எழுதி கண்ணாடிப் பெட்டியில் ரூபாய் நோட்டுகள் அடைந்திருந்தன. ‘‘தமிழ் வாழ்க… இந்தி ஒழிக…’’ என்று அவ்வப்போது கோஷம் லேசாக எழுந்தது. நிறைய நோட்டுகளும் நாணயங்களும் சிதறியிருக்க… அவ்வப்போது கண்ணாடிப் பெட்டியைத் திறந்து பெரிய பையில் திணித்துக் கொண்டிருந்தார்கள். பேராசிரியர் மறையிறுதியை கவனித்தேன்.\nமூன்று நாள் தாடி… முழங்கையில் முறுக்கிவிட்ட ஜிப்பாவினால் அடையாளம் கண்டுகொள்ளச் சற்று நேரமாயிற்று.‘‘வேதாந்தம் நீயா’’‘‘வா… வா… பக்கத்தில உக்காரு. தோழர்களே இவர் என் நண்பர் அரங்கத்தரசு. தாய்மொழிக்காக எதுவும் செய்வார். ஆரம்ப எழுத்தாளன். மைய அரசுப் பணியை நிராகரித்துவிட்டு நம் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்… வா கொஞ்ச நேரமாவது உக்காரு. ரயில் எங்களை மீறிப் போகாது’’‘‘வா… வா… பக்கத்தில உக்காரு. தோழர்களே இவர் என் நண்பர் அரங்கத்தரசு. தாய்மொழிக்காக எதுவும் செய்வார். ஆரம்ப எழுத்தாளன். மைய அரசுப் பணியை நிராகரித்துவிட்டு நம் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்… வா கொஞ்ச நேரமாவது உக்காரு. ரயில் எங்களை மீறிப் போகாது’’‘‘அரங்கத்தரசு வாழ்க’’ என்று கோஷம் எழுந்தது. சங்கடமாக இருந்தது. நான் அவன் அருகில் அசௌகரியமாக உட்கார்ந்து காதருகில், ‘‘இதெல்லாம் என்னடா வேதாந்தம்’’‘‘தாய்மொழியைக் காப்பாத்தப் போராட்டம். ஒரே நாளில் ஐயாயிரம் ரூபாய் சேர்ந்திருக்கு.’’‘‘இந்த நிதியை என்ன பண்ணப் போறே…’’மௌ¢ளக் குரலைத் தாழ்த்தி ‘‘நரசிம்மாச்சாரிக்கு கொடுக்கப் போறேன்’’ என்று கண் சிமிட்டினான் வேதாந்தம்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி ம��ில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 29 || திருமதி. பி.எஸ். மகாலக்ஷ்மி\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nபட்டிமன்றம்: பாரதி கண்ட கனவுகள் பெரும்பாலும் இன்று நனவாகி விட்டனவா\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28 || முனைவர் ந. கு. தனபாக்கியம்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/", "date_download": "2021-09-27T03:28:37Z", "digest": "sha1:4EJERYFNNLUVKJ7RAJGPPGIOKDCIQ5U3", "length": 11662, "nlines": 145, "source_domain": "nakkeran.com", "title": "Nakkeran", "raw_content": "\nசனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களது பேச்சு அடிநாக்கில் நஞ்சு நுனி நாக்கில் தேன்\nசனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களது பேச்சு அடிநாக்கில் நஞ்சு நுனி நாக்கில் தேன் நக்கீரன் “Will you walk into my parlour\nகௌதம புத்தர் https://ta.wikipedia.org/s/58xகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.Jump to navigationJump to search சித்தார்த்த கௌதம புத்தர்Siddhārtha Gautama Buddhaகிபி 4ம் நூற்றாண்டின் புத்தர் சிலை -...\nசனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களது பேச்சு அடிநாக்கில் நஞ்சு நுனி நாக்கில் தேன்\nஅண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன\nஇலங்கையின் உள்ளக சிக்கல்களுக்கு தீர்வு காண வெளியக பொறிமுறையொன்றை உருவாக்கும் அதிகாரம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை\nசனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களது பேச்சு அடிநாக்கில் நஞ்சு நுனி நாக்கில் தேன்\nஇலங்கையின் உள்ளக சிக்கல்களுக்கு தீர்வு காண வெளியக பொறிமுறையொன்றை உருவாக்கும் அதிகாரம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை\nஐ.நா. மனித உரிமை: இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க தேவையான அணுகுமுறை என்ன\nசனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களது பேச்சு அடிநாக்கில் நஞ்சு நுனி நாக்கில் தேன்\nஅண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன\nஅண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன\nபாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:\nஅயோத்திதாசர் ஏன் கொண்டாடப்பட வேண்டும் இவருக்காக என்ன செய்தன திராவிடக் கட்சிகள்\nஅண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன\nஇலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள், கல்வி உதவி, பணக்கொடை அதிகரிப்பு – மு.க.ஸ்டாலின்\nசெய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை\nஅருண்மொழி-தமிழ்ச்செல்வி திருமணவிழா தமிழ்த் திருமண அழைப்பிதழ்\nஅண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன\nபாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:\n“தன் இறுதிக்காலத்தை முன்பே உணர்ந்த சித்தர் பாலகுமாரன்”\nஅருண்மொழி-தமிழ்ச்செல்வி திருமணவிழா தமிழ்த் திருமண அழைப்பிதழ்\nஅமைதிப்படையை அனுப்பியது பெரிய தவறு – முன்னாள் தளபதி\nஸ்டாலின் அரசின் 100 நாள்களில் கருணாநிதி பெயரில் வந்த அறிவிப்புகள் – ஒரு பட்டியல்\n ஆப்கனில் இவர்கள் மீண்டும் எழுச்சி பெற்றது எப்படி\nசனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களது பேச்சு அடிநாக்கில் நஞ்சு நுனி நாக்கில் தேன்\nஅண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன\nஇலங்கையின் உள்ளக சிக்கல்களுக்கு தீர்வு காண வெளியக பொறிமுறையொன்றை உருவாக்கும் அதிகாரம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை\nஐ.நா. மனித உரிமை: இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க தேவையான அணுகுமுறை என்ன\nநீதிமன்றம் விடுதலை செய்தும் தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்யவும்\nஅமைதிப்படையை அனுப்பியது பெரிய தவறு – முன்னாள் தளபதி\neditor: Veluppillai Thangavelu ஒரு புறம் இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள்க்கொடி உறவுகள் என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் அவர்களை திறந்த வெளி சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருப்பது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=131428", "date_download": "2021-09-27T03:47:37Z", "digest": "sha1:KGIBAQNEYCTVKOASPM7BB2AGYT4MURAM", "length": 14117, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Artist portrait unveiling ceremony on August 2 in the Tamil Nadu Legislative Assembly: President opens; Speaker Daddy's announcement,தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் கலைஞர் திருவுருவ படத்திறப்பு விழா: ஜனாதிபதி திறந்து வைக்கிறார்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் கலைஞர் திரு���ுருவ படத்திறப்பு விழா: ஜனாதிபதி திறந்து வைக்கிறார்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nசென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று ஆகஸ்டு 2ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருவதாகவும், அன்றைய தினம் சட்டப்பேரவையில் கலைஞர் திருவுருவ படத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டமன்றம் 12.1.1921 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதை நினைவுப்படுத்தக்கூடிய வகையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.\nஅந்த விழாவிற்கு தலைமை தாங்கி விழாவினை நடத்திட வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் நான் கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். அந்த விழாவில், கலைஞர் திருவுருவப்படத்தை சட்டமன்ற வளாகத்திற்குள் திறந்து வைக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறோம். மேலும், மதுரையில் கலைஞர் பெயரால் அமைய இருக்கக்கூடிய நூலக அடிக்கல் நாட்டு விழாவையும், சென்னை கிண்டியில் அமையவிருக்கக்கூடிய அரசு பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவையும், அதேபோல் சுதந்திரம் பெற்று 75 ஆண்டை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் அமையவிருக்கக்கூடிய நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி வைக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.\nஅதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார். தேதியை இரண்டொரு நாட்களில் வழங்குவதாக எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்’ என்றார். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம், தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் திருவுருவ படத்தை திறந்து வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. மேலும், சென்னை கடற்கரை சாலையில் அமைய உள்ள நினைவுத்தூண் அடிக்கல் நாட்டுக்கான பணிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.\nஇதுகுறித்து, தலைமை செயலகத்தில் நேற்று சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் தமிழகத்தில் 5 முறை முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றிய முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவப்பட திறப்புவிழா நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டமன்றப் பேரவை வளாகத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த விழாவிற்கு இந்திய குடியரசுத்தலைவர் சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பிக்க உள்ளார்.\nதமிழ்நாடு ஆளுநர் தலைமை ஏற்றி நடத்தி தரவும், தமிழக முதல்வர் முன்னிலை வகித்து நடத்தவும் இசைவு தெரிவித்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிகளை தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் மூலம் சிறப்பாக நடத்துவதற்கு வேண்டிய பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். படத்திறப்பு நிகழ்வில் மறைந்த முன்னாள் முதல்வர், நீண்ட நெடிய அரசியலில் மிகச்சிறந்த ஆளுமை குறித்து குடியரசுத்தலைவர், ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் பேசுவார்கள். எந்த பாகுபாடும் இன்றி படத்திறப்பு நிகழ்வில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nஇன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nவேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.\n‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம். எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி\nசென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு. ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்\nஅனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nதங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு\n5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.\nதமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/mexico-women-murdered-by-hubby-madurai-tamilnadu-1627533960", "date_download": "2021-09-27T03:55:49Z", "digest": "sha1:PGTGSMTH3XLTFDRXNGONZMFON5XDDW5B", "length": 25816, "nlines": 404, "source_domain": "news.lankasri.com", "title": "மெக்சிகோவை சேர்ந்த மனைவியை கொன்று உடலை புதரில் வைத்து எரித்த கணவன்! தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம் - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nமெக்சிகோவை சேர்ந்த மனைவியை கொன்று உடலை புதரில் வைத்து எரித்த கணவன் தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்\nதமிழகத்தில் மெக்சிகோ பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமெக்சிகோவை சேர்ந்தவர் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் (48). இவரது மனைவி செசில்லா அகஸ்டா (36). தம்பதிக்கு அடில்லா என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.\nமன்சூர் 2011 ஜூலை முதல் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார். அங்கு குழந்தையுடன் தனியாக வசித்தார்.\nசெசில்லா அகஸ்டா கேரளா திருச்சூர் கலா மண்டலத்தில் மோகினி ஆட்டம் கற்றார். அங்கு தங்கி இருந்தவர், குழந்தையை பார்க்க அடிக்கடி வந்தார். 2012ல் குழந்தையுடன் வெளிநாடு ச��ல்வதாக மன்சூரிடம் தெரிவித்தார்.\nஅந்த ஆண்டு ஏப்ரல் 9ல் குழந்தை பள்ளிக்கு சென்ற பின், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட மன்சூர் தாக்கியதில், செசில்லா இறந்தார்.\nஉடலை காரில் கொண்டுவந்து மதுரையில் உள்ள ஒரு இடத்தின் புதரில் வைத்து எரித்தார்.இந்த சம்பவம் அப்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇவ்வழக்கில் மன்சூருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் 2020 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.\nபின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட மன்சூர் எனக்கு எதிராக போதிய ஆவணம், சாட்சிகள் இல்லை. சம்பவம் தொடர் கோர்வையாக நடந்தது என்பதை தெளிவுபடுத்தவில்லை.\nசெசில்லா அகஸ்டா உடலில் காயங்கள் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இதை சரியாக பரிசீலிக்காமல் கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅந்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.\nஇந்த மனு மீதான விசாரணையின் முடிவில் மனுதாரருக்கு தற்காலிகமாக சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, ஜாமின் அனுமதிக்கப்படுகிறது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nஇலங்கைக்குள் நுழைகிறது ஐரோப்பிய ஒன்றிய தூது குழு\nஎதிர்பாராத பண வரவால் மகிழப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன்கள்\nலண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம் சிசிடிவி காட்சியில் சிக்கிய சிவப்பு மர்ம பொருள்\nவெளியானது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nபரபரப்பாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 8 வது சீசன் வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nசூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்\nதனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த போட்டோஸ் \nவிபத்தில் இருந்து தேறி வரும் நடிகை யாஷிகா ஆனந்தை சந்தித்த பிரபல நடிகர்\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் பிரபு.. எப்படி மாறிட்டாருனு பாருங்க\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nபுகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கனடாவில் மரணம்\nநள்ளிரவில் வந்த புலிகளின் ஆயுதக் கப்பல் தடுக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட இந்திய அமைச்சர்\nசங்கானை, யாழ்ப்பாணம், Düren, Germany\nஅல்வாய், வவுனியா, Toronto, Canada\nமட்டுவில் வடக்கு, மீசாலை வடக்கு\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\nநுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/modi-govt-makes-first-move-to-privatise-railways-su-venkatesan-condemned-qcw98v", "date_download": "2021-09-27T04:09:46Z", "digest": "sha1:E5GGFMZ5L3ZJH7NK2HDUKS2C4LZOWR6T", "length": 12643, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..! | Modi govt makes first move to privatise Railways...su venkatesan Condemned", "raw_content": "\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ரயில்வே அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ரயில்வே அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என எம்.பி சு.வெங்கடேசன் கு��்றம்சாட்டியுள்ளார்.\nரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க டெண்டர் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 151 பயணிகள் ரயில்கள் மற்றும் 109 வழித்தடங்களை தனியாருக்கு விட விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நித்தி அயோக் அறிவித்த அதே வழித்தடங்களில் இந்த 151 ரயில்கள் தனியாருக்கு விடப்படும் .35 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு லைசென்ஸ் தரப்படும். அவர்களே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம். டிரைவரும் கார்டும் மட்டும் ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தனியார் ஊழியர்களாக இருப்பார்கள். காலப்போக்கில் இவர்களும் தனியார் ஊழியர்களாக மாற்றப்படுவார்கள்.\nஇந்த வண்டிகள் நவீன தொடர் வண்டிகள் ஆக இருக்கும். இந்த வண்டிகள் 16 கோச்சுடன் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த வண்டிகள் சாதாரண மக்களுக்கான வண்டிகள் ஆக இருக்கப் போவதில்லை. இப்போது எல்லா வண்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தனியாருக்கு அவர்களுக்கு விருப்பமான நேரத்தில் வண்டிகள் ஒட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். கோவிடை ஒட்டி ஏற்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள ரயில்வே அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.\nஇந்திய ரயில்வேயின் லட்சியங்களில் அதாவது வேகமான பாதுகாப்பான கட்டுப்படியான ரயில்கள் என்ற லட்சியம் தூக்கி எறியப்படுகிறது. 151 ரயில்களில் தெற்கு ரயில்வேக்கு பதினோரு ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரி திருநெல்வேலி மதுரை திருச்சி பங்களூரு ஆக 5 ரயில்கள் தனியாருக்கு ஒதுக்கப்படும். இதன்மூலம் தாம்பரம் முனையம் தனியார் முனையமாக மாறிவிடும். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 6 ரயில்கள் தனியாருக்கு விடப்படும். கோயம்புத்தூர் ஹைதராபாத் மும்பை ஹவுரா டெல்லி ஜோத்பூர் ஆகிய இடங்களுக்கு தனியார் ரயில்கள் விடப்படும். தனியாருக்கு வசதியான நேரம் ஒதுக்கப்படும். அவர்கள் எல்லா வண்டிகளையும் உயர்வகுப்பு வண்டிகளாக மாற்றிக்கொள்வார்கள். கட்டணங்களும் கடுமையாக இருக்கும். ஆனால் மக்களுக்கு வேறு வழி இல்லை என்கிற நிலைமையை உருவாக்கி அவர்கள் இந்த வண்டிகளில் பயணித்து தனியாருக்கு லாபம் ஏற்படுத்திக்கொடுக்க ரயில்வே வழிவகுக்கும்.\nஇந்த தனியார்மயம் ஏழை மக்களை மிகவும் பாதிக்கும் அத்துடன் ஏற்கனவே நிதியமைச்சகம் உருவாக்கியுள்ள அடிப்படை கட்டமைப்பு திட்ட பாதை என்ற திட்டத்தில் கூறப்பட்டுள்ள படி 2025ல் 500 தனியார் வண்டிகள் ஓட்ட அரசு முடிவெடுத்துள்ளது. அத்துடன் முப்பது சதமான சரக்கு போக்குவரத்தும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது. அதேபோல 750 ரயில் நிலையங்களில் 30 சதம் ரயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அந்தத் திட்டத்தில் உள்ளது. இவை அனைத்தும் அமல்படுத்தப்படும் என்பது இப்போது உறுதியாகி உள்ளது. மற்ற பொதுத் துறைகளை வேகமாக தனியார் மயமாக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இது இருக்கிறது. இதற்கெதிராக மக்களும், ரயில்வே தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.\nதந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபாவுக்கு எதிராக நடிகர் விஜய் தொடுத்த வழக்கு இன்று விசாரணை..\nஅரசாணையை மீறினாரா அமைச்சர் சேகர்பாபு.. தமிழக ஆளுநருக்குப் பறந்த புகார்..\nகூட்டுறவு வங்கி முறைகேட்டில் அதிரடி திருப்பம்... நகைக் கடன்களை ஆய்வு செய்ய குழு அமைத்து அரசு கிடுக்கிப்பிடி.\nஇனி என்னை மையப்படுத்திதான் தமிழக அரசியலே சுற்றும்... டாப் கியரில் சீமான்..\nஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தேடிவந்த புதிய பொறுப்பு.. மத்திய நிதியமைச்சகம் எடுத்த முடிவு\nதந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபாவுக்கு எதிராக நடிகர் விஜய் தொடுத்த வழக்கு இன்று விசாரணை..\nஅரசாணையை மீறினாரா அமைச்சர் சேகர்பாபு.. தமிழக ஆளுநருக்குப் பறந்த புகார்..\nIPL 2021 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் அதிரடி மாற்றங்கள். இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்\nஅண்ணா, நம்பி கொடுங்க நல்லா போடுறேன்னு சொல்வான் தம்பி தரமான பையன்.. இளம் வீரருக்கு கேஎல் ராகுல் பாராட்டு\nகூட்டுறவு வங்கி முறைகேட்டில் அதிரடி திருப்பம்... நகைக் கடன்களை ஆய்வு செய்ய குழு அமைத்து அரசு கிடுக்கிப்பிடி.\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/category/margazhi-poove/", "date_download": "2021-09-27T04:52:31Z", "digest": "sha1:7B7IVT53YFLYUZROD5ERUF52QD7ARBCA", "length": 13783, "nlines": 50, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_fcf748eddb120b18d10d2853da195c89, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nபூ 29: அறைக்குள் எரிச்சலுடன், குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தாள் துளசி. அவளுக்கு மனதிற்குள் எரிச்சல் மண்டிப் போயிருந்தது. “இவனுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு.. பெரிய இவன் மாதிரி நேத்து பிரப்போஸ் எல்லாம் பண்ணான் விளக்கெண்ணெய்.. பெரிய இவன் மாதிரி நேத்து பிரப்போஸ் எல்லாம் பண்ணான் விளக்கெண்ணெய்.. இன்னைக்கு என்னடான்னா, ஓடியே போய்ட்டான். எப்ப பார்த்தாலும் நான் தான் இவனுக்கு வெயிட் பண்ற மாதிரி இருக்கு. கொஞ்சம் இறங்கி வந்தா போதுமே, உடனே தலையில ஏறிடுவான். இருந்தாலும் இந்த சுமார் மூஞ்சிக் குமாருக்கு இவ்வளவு ஆகாது. இவனை […]\nபூ 28: திவ்யா எவ்வளவு தான் விமலுக்கு தெரியக் கூடாது என்று ஒவ்வொரு விஷயத்தைப் பார்த்து பார்த்து செய்திருந்தாலும், விஷயம் எப்படியோ விமலின் காதினை எட்டியிருந்தது. அதிலும் முக்கிய ஆதாரமாக இருப்பவன், இப்போது அவளுடைய பாதுகாப்பில் இருக்கிறான் என்று தெரிந்த போது, அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திவ்யாவிடமிருந்து இப்படி ஒரு அதிரடி செய்கையை அவன் எதிர்பார்க்கவில்லை. கனகவேலுவுக்கு தெரியாது என்று நினைத்த விமல், அவரின் காதிற்கு விஷயம் செல்வதற்குள், திவ்யாவிடம் பேசித் தீர்த்து விடுவது என்ற […]\nஅவனின் சந்தோசம் அப்படியே தடைபடுவதை போல்…. அங்கு வந்தாள் திவ்யா. “ஏய் என்ன.. நேத்து வாங்கினது பத்தாதா.. மறுபடியும் எதுக்கு ஆபீஸ் வரைக்கும் வந்திருக்க..” என்றான் பிரவீன். “அதை உன்கிட்ட சொல்லனும்கிற அவசியம் எனக்குக் கிடையாது..” என்று திவ்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அமைதியா இரு பிரவீன்.. என்ற விஜய், “என்ன விஷயம்..” என்றான் பிரவீன். “அதை உன்கிட்ட சொல்லனும்கிற அவசியம் எனக்குக் கிடையாது..” என்று திவ்யா சொல்லிக் கொ���்டிருக்கும் போதே, அமைதியா இரு பிரவீன்.. என்ற விஜய், “என்ன விஷயம்..” என்றான். “முக்கியமான ஒரு சந்தேகம்.. அதை கேட்டுத் தெரிஞ்சுகிட்டு போகலாம்ன்னு வந்திருக்கேன்..” என்றான். “முக்கியமான ஒரு சந்தேகம்.. அதை கேட்டுத் தெரிஞ்சுகிட்டு போகலாம்ன்னு வந்திருக்கேன்..” என்றாள். “என்ன தெரியனும்..” என்றாள். “என்ன தெரியனும்..” என்றான் விஜய். “நிஜமா, நீ எங்க […]\nபூ 27: விமல் பேசிய நம்பரின் முகவரி முதல், அவனுடைய சரித்திரம் வரை அனைத்தும் இப்போது திவ்யாவின் கையில். கனகவேல் எவ்வளவு வற்புறுத்திக் கேட்டும் அவரிடம் சொல்ல மறுத்து விட்டாள் திவ்யா. அவள் சொல்லாமல் விட்டாலும், கனகவேலின் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த நம்பருக்கு சொந்தக்காரனை தூக்கிவிட்டால் எல்லாமே வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று நினைத்தாள் திவ்யா. ஆடிட்டருக்கு போன் செய்து, பினாமி பேரில் இருக்கும் சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் எவ்வளவு, அது […]\nபூ 26: “நீ என்ன பண்ணுவியோ தெரியாது. விஷயம் வெளிய வரக் கூடாது.. முக்கியமா என்னோட பேர் வெளிய தெரியவே கூடாது.. முக்கியமா என்னோட பேர் வெளிய தெரியவே கூடாது..” என்று விமல் போனில் பேசிக் கொண்டிருக்க, அவனின் அறையை கடந்து சென்ற திவ்யாவின் காதில் லேசாக விழுந்து வைத்தது. “எந்த விஷயம் வெளிய வரக்கூடாதுன்னு பேசிட்டு இருக்கான். என்ன பிரச்சனை..” என்று விமல் போனில் பேசிக் கொண்டிருக்க, அவனின் அறையை கடந்து சென்ற திவ்யாவின் காதில் லேசாக விழுந்து வைத்தது. “எந்த விஷயம் வெளிய வரக்கூடாதுன்னு பேசிட்டு இருக்கான். என்ன பிரச்சனை..” என்று மனதில் எண்ணியவள், நடையை மட்டுப் படுத்தி கொஞ்சம் உன்னிப்பாக கேட்கத் தொடங்கினாள். “அந்த டிரைவர் இப்போ எங்க இருக்கான்..” என்று மனதில் எண்ணியவள், நடையை மட்டுப் படுத்தி கொஞ்சம் உன்னிப்பாக கேட்கத் தொடங்கினாள். “அந்த டிரைவர் இப்போ எங்க இருக்கான்..\nபூ 25: வீட்டிற்கு கோபமாக சென்ற திவ்யா, யாரிடமும் பேசாமல் நேராக சென்று அறைக்குள் முடங்கினாள். விமலும் எரிச்சலுடன் இருந்ததால் அப்படியே அமர்ந்திருந்தான். கனகவேல் அப்போது தான் சென்னை கிளம்பிக் கொண்டிருந்தார். “என்ன திவ்யா அதுக்குள்ள வந்துட்டா அசோசியேஷன் எலக்சன் வேற வருதுல்ல. அதைப்பத்தி அங்க ஏதும் பேசினாங்களா.. இந்த தடவை யார் எலக்சன்ல நாமினேட் ஆகியிருக்கா.. இந்த தடவை யார் எலக்சன்ல நாமினேட் ஆகியிருக்கா..” என்றார் விமலைப் பார்த்து. அவன் பதில் எதுவும் சொல்லாமல் அப்படியே அவரைப் பார்த்திருக்க, அவன் பதில் […]\nபூ 24: மீட்டிங்கில் அசோசியேஷன் சார்பாக அங்கு ஒருவர் பேசிக் கொண்டிருக்க, விஜய்யின் கவனம் முழுவதும் துளசியின் மீது தான் இருந்தது. இவ்வளவு அருகில் அவளைப் பார்ப்பது அவனுக்கு இதுவே முதல் முறை. அவர்கள் கிட்டத் தட்ட ஒரே வீட்டில் இருந்தாலும், தொட்டுப் பேச கூட வள்ளி அனுமதிக்க மாட்டார். அதனால் யாரும் அத்தை மகள், மாமன் மகன் என்று கொஞ்சி குலாவியது இல்லை. அத்தை மகளே ஆனாலும், இரண்டடி தள்ளி நின்று தான் பேச வேண்டும் […]\nபூ 23: வேண்டா வெறுப்பாக விஜய்யின் அறைக்குள் சென்ற துளசிக்கு, விஜய் இருந்த நிலையைப் பார்த்து அவளுக்குள் மறைக்கப்பட்டிருந்த உணர்வுகள் அனைத்தும் அவளையறியாமல் வெளியே வந்தது. என்னதான் மனதிற்கு கடிவாளம் போட்டாலும், சில விஷயங்களில் மனம் நம்முடைய பேச்சை மீறித்தான் விடுகிறது. துளசியின் மனமும் இப்போது அவளுடைய உணர்வுகளை வெளியே தள்ளிக் கொண்டிருந்தது. கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும், அதை வெளியே காட்டாமல் இருப்பதில் துளசியை மிஞ்ச யாருமில்லை. “விஜய்..” என்றாள் நீண்ட நாட்களுக்குப் பிறகு, குரலில் அவ்வளவு […]\nபூ 22: அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்ட விஜய்யின் மனநிலையை பிரவீனால் கொஞ்சமும் கணிக்க முடியவில்லை. அமைதியாக எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான் விஜய். “ரொம்ப லேட் ஆகிடுச்சு விஜய்.. நீ போய் முதல்ல தூங்கு.. நீ போய் முதல்ல தூங்கு..எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்..எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்..” என்றான் பிரவீன். “ஆமாண்ணா..” என்றான் பிரவீன். “ஆமாண்ணா.. நீங்க வந்து தூங்குங்க.. ஒரே நாள்ல எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவிங்க.. நீங்க வந்து தூங்குங்க.. ஒரே நாள்ல எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவிங்க..” என்று அருணும் அவன் பங்குக்கு சொல்ல, அந்த மொட்டை மாடிப் பனி தான் குளிர்ச்சியாய் இருந்ததே தவிர விஜய்யின் […]\n எங்கப்பா நம்ப மாட்டார்” என்றாள் கோபமாக. “ஏன் நம்பமாட்டார். அவரைப் பொறுத்தவரை நீ லவ் பண்றது வேற ஜாதிப் பையனை. அதுக்கு துணையா இருக்குறது விஜய்.. இப்படித்தாண்டி விஷயம் தெரியும் என் மக்கு மாமன் மகளே.. இப்பட��த்தாண்டி விஷயம் தெரியும் என் மக்கு மாமன் மகளே..” என்றான் தெளிவாய். “நடக்காது..” என்றான் தெளிவாய். “நடக்காது..” என்றாள். “நடக்கும்.. அந்த விஜய் தலையிடாம இருந்திருந்தா, கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணியிருக்கலாம். எதிர்காலத்துல நீ பீல் பண்ணக் கூடாது பாரு..” என்றான் விமல். “நீ தாலி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/10465", "date_download": "2021-09-27T03:33:36Z", "digest": "sha1:SLMFOXJGALD6ZMS2QNMFOAFJJNHIHEI4", "length": 7988, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "10 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது – | News Vanni", "raw_content": "\n10 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது\n10 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது\nதனது மகனை கனமாக டயர் பகுதி ஒன்றினால் கொடூரமாக தொடர்ந்தும் தாக்கி வந்ததாக கூறப்படும் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசந்தேக நபர் கடவத்தை – தளுபிட்டிய பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸாரின் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பொன்றின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n10 வயதான குறித்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்ற நிலையில், தந்தையும் பிள்ளையும் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.\nஎனினும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தந்தையும், மகனும் கடவத்தை பகுதிக்கு வந்துள்ளனர்.\nகடவத்தைக்கு வந்ததில் இருந்து பிள்ளை பாடசாலைக்கு செல்லவில்லை எனவும், தந்தை தொடர்ந்தும் பிள்ளை தாக்கி வந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.\nஎவ்வாறாயினும், தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் சிறுவன் சிகிச்சைகளுக்காக ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தந்தையை மகர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக கடவத்தை பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nகையில் மது பாட்டிலுடன் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால் : என்னங்க ஒரு…\nசமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை பயன்படுத்தி போலி விமர்சனம்…\nநாடு முழுவதும் பேருந்துகளில் மாறு வேடத்தில் பொலிஸார்\nஇலங்கை வாழ் மக்களுக்கு அவசர செய்தி.. பரிசோதனை செய்து பாருங்கள்..\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/or-thanthaiyai-pola-yengalai-valarththa-peruvirutacham-sangar-anna/", "date_download": "2021-09-27T04:10:25Z", "digest": "sha1:FOWKWGSOUSQI6YDZRCY4EMIDWXTOEUVA", "length": 18724, "nlines": 127, "source_domain": "www.verkal.net", "title": "ஓர் தந்தையைப் போல எங்களை வளர்த்த பெருவிருட்சம் சங்கர் அண்ணா | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome வீரத்தளபதிகள் ஓர் தந்தையைப் போல எங்களை வளர்த்த பெருவிருட்சம் சங்கர் அண்ணா\nஓர் தந்தையைப் போல எங்களை வளர்த்த பெருவிருட்சம் சங்கர் அண்ணா\nமுல்லைத்ததீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் மூத்த தளபதியுமான கேணல் சங்கர் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வில் இடம்பெற்ற வீரவணக்க உரையிலிருந்து\nஎல்லாவற்றிலுமே பங்கெடுத்து எல்லாவற்றிலுமே பங்குகொண்டு தன்னுடன் கூடிக்கழிக்கும் உற்ற நண்பனை இன்று தலைவர் பிரிந்திருக்கின்றார். ஆனால் எங்களுடைய சங்கர் அண்ணாவைப் பொறுத்தவரையில் இவ்விடுதலை இயக்கத்தில் நாங்கள் அனைவருமே அவருக்கு குழந்தைகள் போன்றவர்கள் தான். அவர் ஒவ்வொரு போராளிகளையும் அணுகுகின்ற விதம் பழகும் விதம் அறிவுரைகள் சொல்லிக்கொடுக்கும் விதம் வித்தியாசமானது. நாங்கள் சங்கர் அண்ணா என்ற பெயரை அவரை அறியும் முன்பே அறிந்திருக்கின்றோம். எப்படியென்றால் இந்திய இராணுவ காலத்தில் மணலாறில் எங்களுடைய தேசியத் தலைவர் இருந்த காலத்தில் அவரது நிழலாக இருந்தவர் சங்கர் அண்ணா.\nஅக்கால கட்டத்தில்தான் எமது அமைப்பில் பெருமளவான பெண் போராளிகள் இணைந்து தலைவருக்கருகில் பயிற்சிப்பாசறை அமைத்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டம். பெண்களுக்கு காடு புதிது. காட்டிலும் பயிற்சி காவற்கடமை எல்லாமே புதிது. எல்லாவற்றையுமே பயின்று கொண்டிருந்த அந்தக்காலகட்டத்தில் நாங்கள் போக வேண்டிய திசை எது, இடம் எது எமக்கு முன்னால் இருக்கும் மரம் எது, பக்கத்தில் இருக்கும் மரத்தின் இலை எது, விலங்குகளின் அடியைக்காட்டி அவ்விலங்கு எது என அனைத்தையும் அப்போராளிகளுக்கு அணுவணுவாக கற்றுக்கொடுப்பதுடன், அவர்கள் விடும் குறும்புகள் சிறு தவறுகளை தலைவரிடம் மிகவும் வெளிப்படையாகவே கூறுவார்.\nஇதனால் எங்களுடைய பெண் போராளிகள் இவரைக் கண்டாலே ஓடி ஒளித்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களுடன் மிகவும் பாசமாகவும், கண்டிப்பாகவும் பழகி ஓர் தந்தையைப்போல பல சந்தர்ப்பங்களில் ஓர் தாயைப்போல எங்களுடைய போராளிகளை வளர்த்துவிட்ட பெருவிருட்சம். இன்று பல போராளிகளின் மக்களின் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன. நெஞ்சு கனத்துக்கொண்டிருக்கின்றது.\n‘நாங்கள் தமிழர்கள், நாங்கள் விடுதலைப் புலிகள், எங்கள் கண்களில் இருந்து வழிவது நிச்சயம் வெறும் கண்ணீராக இருக்காது. எங்கள் நெஞ்சங்களில் கனப்பது நிச்சயம் வெறும் சோகமாக மட்டும் இருக்காது. இதற்கான பதிலை எதிரி நிச்சயம் எதிர்கொள்வான். எங்கள் தளபதியின் ஆத்மார்த்தமான அந்த இலக்கினை நாங்கள் விரைவில் அடைவோம்.\nஅதற்காக இன்னும் எத்தனை எத்தனை இலைகளும் கிளைகளும் முறிந்து விழுந்தாலும், அதனை எதிர்கொள்ள இந்த மண் தயாராகவே இருக்கின்றது. இழப்புகள் என்றும் எம்மை���் துவளச்செய்துவிடாது. தூக்கி நிமிர்த்துவதும் இலக்கை நோக்கி பாயச்செய்வதும் எங்கள் மாவீரர்களின் அந்த ஆன்மாவின் பாடல்தான். இன்று வித்துடலாக உறங்கிக்கொண்டிருக்கும் எங்கள் தளபதியின் வித்துடல் மீது ஆணையாக, நாங்கள் அவர் காட்டித்தந்த பாதையில் உறுதியுடனும், திடமுடனும் விரைந்துசெல்வோம்.\nஅவர் எந்த இலட்சியத்திற்காக இருபது வருடங்களாக உழைத்தாரோ அந்த இலட்சியத்தை மிக குறுகிய காலத்தில் ஈடேற்றுவோம். இன்று எமது கண்களில் வடிந்துகொண்டிருப்பது வெறும் கண்ணீர் அல்ல நெருப்பு நதி”\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleதேசியத் தலைவர் அவர்களின் நிழலாக தொடர்ந்த தளபதி கேணல் சங்கர்\nNext articleகேணல் சங்கர் இறந்துவிடவில்லை. வரலாற்றின் உயிர்மூச்சாக வாழ்கிறார்.- தேசியத் தலைவர்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nமட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்\nகேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன். மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர் சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...\nசிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா\nநெடுஞ்சேரலாதன் - March 6, 2021 0\nவவுணதீவில் வரலாறு எழுதியவள்-சிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா மட்டக்களப்பில் போராட்டத்துக்கு மேன்மேலும் ஆளணியைச் சேர்ப்பதில் ஈடுபட்டு, பயிற்சி வழங்கி, படையணியைக் கட்டி வளர்த்ததில் அவள் பங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டம் இவர்களுக்கு மிகவும் வேதனையும்,...\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=131429", "date_download": "2021-09-27T03:48:19Z", "digest": "sha1:T6TAHEJ3BXCBX5FXCLLQKDPF4X5VLCE3", "length": 11562, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Extension of time to get corona relief in ration shops: Government of Tamil Nadu announces,ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் பெற கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் பெற கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டி��்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nசென்னை: ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை இதுவரை பெறாதோர் வரும் 31ம் தேதிக்குள் அவர்களுக்குரிய பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கடந்த மே 15ம் தேதி முதல், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் ஜுன் 15ம் தேதி முதல் ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.4000 உதவித்தொகை, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nமேலும், இக்குடும்பங்களுக்கு முழு ஊரடங்கின்போது தேவைப்படும் மளிகைப் பொருட்கள் வழங்கிடும் பொருட்டு 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புப் பையினை ஜுன் 15ம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. 99 சதவீதத்திற்கும் மேலாக அட்டைதாரர்கள் தற்பொழுது நிவாரணத்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினைப் பெற்றுள்ள நிலையில், இதுவரை பெறாதோர் வருகிற 31ம் தேதிக்குள் அவர்களுக்குரிய பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் பெற்றுக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nகொரோனா பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் 31.7.2021க்குள் பெற இயலாத, 15.6.2021 அன்றைய தேதியில் தகுதியுடன் இருந்த, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1.8.2021 முதல் மாவட்ட வழங்கல் அலுவலர் நிலையிலான அலுவலரிடம் நியாயவிலைக் கடை மூலமாகத் தகவல் தெரிவித்து அனுமதிபெற்று அதன்பின் அவர்களுக்கு உரிய நியாயவிலைக் கடையிலிருந்தே வழங்கும் முறை பின்பற்றப்படும். 2021ம் ஆண்டு மே 10 முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த சற்றேறக்குறைய மூன்று லட்சம் மனுதாரர்களுக்குக் குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன.\nஇக்குடும்ப அட்டைதாரர்கள் 1.8.2021 முதல் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் ரேசன் பொருட்களைத் தொடர்ந்து பெற வழிவகை செய்யத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆதலால், புதிய குடும்ப அட்டைதாரர்கள் 2021 ஆகஸ்ட் ���ுதல் வாரத்திலிருந்து இன்றியமையாப் பொருட்களைத் தங்குதடையின்றிப் பெற்றுக்கொள்ளலாம். அட்டைதாரர்கள் அனைவரும் கொரோனா நோய்த் தொற்று தீரும் வரை முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியினைப் பின்பற்றி, அவசியத் தேவையின்றிப் பொது வெளிக்கு வராமல் தங்களையும் காத்து சமூகத்தினையும் காத்து கொரோனா தொற்றினை வென்றிடுவோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nநள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது\nஇன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.\nவேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.\n‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம். எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி\nசென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு. ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்\nஅனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nதங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு\n5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.\nதமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/91613/cinema/Kollywood/Court-refuses-to-ban-Chakra.htm", "date_download": "2021-09-27T04:07:28Z", "digest": "sha1:YHRC6V6CDEIB35AKHUTY7EJ2MZJSEC5X", "length": 13246, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சக்ராவை ஓ.டி.டி.,யில் வெளியிட தடை விதிக்க கோர்ட் மறுப்பு - Court refuses to ban Chakra", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n‛பொன்னியின் செல்வி' ஐஸ்வர்யா லட்சுமி | சம்பளம் முக்கியமல்ல - அனைகா | சந்திரமுகி-2வில் அனுஷ்கா நடிக்கிறாரா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா - சிலாகிக்கும் லேனா | மகனின் நடிப்பை பார்த்து கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாய் | ரீமாவுடன் குத்தாட்டம் போட்ட பரீனா : இப்படியா ஆடுறது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசக்ராவை ஓ.டி.டி.,யில் வெளியிட தடை விதிக்க கோர்ட் மறுப்பு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினி கெசண்ட்ரா நடித்துள்ள படம் சக்ரா. ஆனந்தன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். படம் தீபாவளி அன்று ஓ.டி.டி., இணையதளத்தில் வெளியாக உள்ளது.\nஇந்த திரைப்படத்துக்கு தடை கேட்டு டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது : நடிகர் விஷால், தமன்னா ஆகியோர் நடித்த ஆக்ஷன் திரைப்படத்தை தயாரித்தேன். இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவது தொடர்பாக நானும், விஷாலும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அவர் சுமார் 8.5 கோடி எனக்கு தர வேண்டும். ஆனால், அவர் பணத்தை தரவில்லை.\nஆனந்தன் என்ற இயக்குனர் என்னிடம் ஒரு கதை சொன்னார். அதை படமாக்க எடுக்க ஒப்பந்தம் செய்தேன். ஆனால், வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் அந்த கதை 'சக்ரா' என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். எனவே இந்த திரைப்படத்தை ஓ.டி.டி.,யில் வெளியிட தடை விதிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிம���்றம் சக்ரா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட இடைக்கால உத்தரவு பிறப்பித்ததோடு இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தது.\nஇந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விஷால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்காக விஷால் நடித்த 'ஆக்ஷன்' திரைப்படம் லாபம் ஈட்டியுள்ளது. 'சக்ரா' திரைப்படம் தொடர்பாக ரவீந்திரனுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇதையடுத்து இந்த வழக்கை வருகிற 5ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிமன்றம், படத்தை ஓ.டி.டி., தளத்தில் வெளியிடுவதற்கு விதித்திருந்த இடைக்கால தடையை நீட்டிக்க மறுத்து விட்டது. இதனால் தற்போது சக்ரா படம் ஓ.டி.டி., தளத்தில் வெளிவருவதில் எந்த பிரச்சினையும் இல்லை.\nCOURTREFUSE BAN CHAKRA சக்ரா தடையில்லை கோர்ட்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் திடீர் ... இந்த ஆண்டுக்குள் தயாரிப்பாளர் சங்க ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n83 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகரீனா கபூருக்கு பிரியாணி அனுப்பிய பிரபாஸ்\nசல்மான்கானுக்கு எழுதிய கதையில் விஜய்சேதுபதி\nமகாராஷ்டிராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி\nகரண் ஜோஹர் படத்தில் நடித்தால் தான் திறமைசாலியா ; பிக்பாஸ் நடிகை அதிரடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n‛பொன்னியின் செல்வி' ஐஸ்வர்யா லட்சுமி\nசம்பளம் முக்கியமல்ல - அனைகா\nராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம்\nநீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஷங்கரின் 'நண்பன்' படத்தில் மகேஷ் பாபு நடிக்க மறுத்தது ஏன் \nரம்யா பாண்டியன் நடிக்கும் ‛இடும்பன்காரி'\nமகனின் பெயர் சூட்டு விழாவில் கணவனை நினைத்து அழுத மேக்னா ராஜ்\nதாலிபான் அமைப்பை ஆர்.எஸ்.எஸ்., உடன் ஒப்பிட்டு சர்ச்ச��யில் சிக்கிய ...\nகடவுள் பக்தி கொண்ட கணவர் தேடும் ராஷி கண்ணா\nநடிகர் : ஆர்யா ,\nநடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.etccanada.net/category/categories/awareness/", "date_download": "2021-09-27T04:08:43Z", "digest": "sha1:SKITTDSKLIZ4LIU6DCBLTIS65RL6KY33", "length": 9141, "nlines": 135, "source_domain": "community.etccanada.net", "title": "Awareness – ETC Canada", "raw_content": "\nகடின உழைப்பால் முன்னேறிய யாழ். இந்துவின் பழைய மாணவன்\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் நடுவராக\nஉலகளாவிய ரீதியில் பிரபலமாக மாறும் சுவிஸ் வாழ் ஈழப் பெண்\nகலைத்தாயின் மறுவுருவம் – ருக்மினி தேவி அருண்டேல்\nகனடாவில் கின்னஸ் சாதனை படைத்த தமிழ் மாணவி\nஅவுஸ்திரேலியாவில் தமிழனுக்கு பெருமை தேடி தந்த போரைதீவு மாணவி\nகழிவுப் பொருட்களைக் கொண்டு கார்\nGoogle Code-In 2019 போட்டியின் வெற்றியாளர்\nஇரத்தம் குறைவால் ஏற்படும் அறிகுறிகள்\nசெருப்படை மூலிகையின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்\nகொரோனா வைரஸ் நோயை முற்றிலும் குணமாக்கும் மூலிகை மருந்து\nதைராய்டுக்கு 100% நிரந்தர தீர்வு\nபனையோலை வெட்டக் கருவி தந்த காரைநகரின் கண்டுபிடிப்பாளன்\nகடின உழைப்பால் முன்னேறிய யாழ். இந்துவின் பழைய மாணவன்\nகனடாவில் வசித்துவரும் நம் ஈழத் தமரான சந்திரன் ராசலிங்கம் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் வெற்றி பெற்று தனக்கென தனி விமானம் ஒன்றை வைத்திருக்குமளவிற்கு உயர்ந்து நிற்கின்றார்.…\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் நடுவராக\nசுவிஸ் நாட்டின் வரலாற்றில முதல்தவையாக தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகளின் நடுவராக ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் தேர்வு. சுவிஸ் நாட்டில் தலைநகரான பேர்ண் பிறப்பிடமாக கொண்ட ஈழத்தை…\nஉலகளாவிய ரீதியில் பிரபலமாக மாறும் சுவிஸ் வாழ் ஈழப் பெண்\nஈழத்தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட சுவிஸ் பெண்ணான பிரியா ரகு உலகளாவிய ரீதியில் அறியப்படும் பிரபல பாடகியாக மாறுகிறார். சூரிச்சை தளமாகக் கொண்ட 34 வயதான பிரியா ரகு…\nகலைத்தாயின் மறுவுருவம் – ருக்மினி தேவி அருண்டேல்\nஆரம்பத்தில் ஒரே ஒரு மாணவரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கலாக்ஷேத்ரா நடனப் பள்ளி, இன்று சென்னையின் அடையாளங்களின் ஒன்றாக விளங்குவதற்கு காரணமாக இருந்த இப்பள்ளியின் நிறுவனர் திருமதி. ருக்மினி…\nகனடாவ���ல் கின்னஸ் சாதனை படைத்த தமிழ் மாணவி\nயாழ்ப்பாணம் – அனலைதீவைச் சேர்ந்த பாலசிங்கம் ரதன் – வரதராஜன் வசந்தி தம்பதிகளின் இளைய புதல்வியான சிறுமி கனடாவில் கின்னஸ் சாதனையை நிலைநாட்டியுள்ளார். 11 வயது…\nஅவுஸ்திரேலியாவில் தமிழனுக்கு பெருமை தேடி தந்த போரைதீவு மாணவி\nகழிவுப் பொருட்களைக் கொண்டு கார்\nகிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கழிவுப் பொருட்களைக் கொண்டு 20 வயதான அருள்தாஸ் ரொஷான் கார் ஒன்றைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலை சாதகமாக…\nபிறக்கும் போது சில குழந்தைகள் அறிவுக்கூர்மை உடைய குழந்தைகளாக பிறப்பது உண்டு. ஆனால் அப்படி பிறந்த அனைத்து குழந்தைகளுமே பின்னாளில் சாதித்துவிடும் என்பதற்கு உறுதி கூற இயலாது.…\nGoogle Code-In 2019 போட்டியின் வெற்றியாளர்\n தலைமை அலுவலகத்தில் கௌரவிக்க தயாராகும் கூகுள் நிறுவனம் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சர்வதேச ரீதியில் சாதனை படைத்து யாழிற்கு பெருமை சேர்த்துள்ளார். யாழ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/virat-kohli-run-out-henry-nicholls-and-turns-the-match-in-first-odi-against-new-zealand-q580qc", "date_download": "2021-09-27T04:40:59Z", "digest": "sha1:C2LEWMDPPQCYQ3W7QB7FMGGG7DPX6JNH", "length": 11162, "nlines": 76, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரன் அவுட் பண்றதுல கோலி கில்லிடா.. ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய தரமான சம்பவம் | virat kohli run out henry nicholls and turns the match in first odi against new zealand", "raw_content": "\nமின்னல் வேகத்தில் பறந்துவந்த கோலி.. இந்த விஷயத்துல கோலி கில்லிடா.. ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய தரமான சம்பவம்\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த ஹென்ரி நிகோல்ஸை விராட் கோலி அபாரமாக ரன் அவுட் செய்து, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் அபார சதம், விராட் கோலியின் பொறுப்பான அரைசதம் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடியான பேட்டிங்கின் விளைவாக 50 ஓவரில் 347 ரன்களை குவித்தது.\nஅறிமுக வீரர்கள் பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள�� சேர்த்தனர். பிரித்வி ஷா 20 ரன்களிலும் மயன்க் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த விராட் கோலி, உடனடியாக ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் ராகுலும் இணைந்து 30 ஓவருக்கு பிறகு அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ஷ்ரேயாஸ் ஐயர், 103 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 பந்தில் 88 ரன்களை குவித்தார். இதையடுத்து இந்திய அணி 50 ஓவரில் 347 ரன்களை குவித்தது.\n348 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டிலும் ஹென்ரி நிகோல்ஸும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 85 ரன்களை சேர்த்தனர். கப்டில் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மூன்றாம் வரிசையில் களத்திற்கு வந்த டாம் பிளண்டெல் வெறும் 9 ரன்களில் அவுட்டானார்.\nஇதையடுத்து ஹென்ரி நிகோல்ஸுடன் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய நிகோல்ஸ், களத்தில் நிலைத்த பின்னர் அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த அவர், பவுண்டரிகளை விளாசி தள்ளினார். அவருடன் இணைந்து டெய்லரும் அதிரடியாக ஆட, நியூசிலாந்தின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.\nமூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 62 ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி அருமையாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், இவர்களை இந்திய பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. பவுலர்களால் இந்த ஜோடியின் விக்கெட்டை வீழ்த்த முடியாத சூழலில், விராட் கோலி தனது அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் இந்த ஜோடியை பிரித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.\nபும்ரா வீசிய 29வது ஓவரின் மூன்றாவது பந்தை டெய்லர் அடிக்க, பிட்ச்சுக்கு பக்கத்திலேயே பந்து கிடந்தது. ஆனால் அதற்கு நிகோல்ஸும் டெய்லரும் ரன் ஓடினர். மின்னல் வேகத்தில் வேகமாக ஓடிவந்து பந்தை எடுத்து ஸ்டம்பில் அடித்தார் கோலி. 82 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் அடித்திருந்த நிகோல்ஸ் ரன் அவுட். நல்ல ஃப்ளோவில் போய்க்கொண்டிருந்த நியூசிலாந்து அணிக்கு, இந்த விக்கெட் வேகத்தடையாக அமைந்துள்ளது. டெய்லருடன் கேப்டன் டாம் லேதம் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.\nIPL 2021 மேட்ச்சை ஜெயிச்சுட்டு இதுல கோட்டை விட்டுட்டீங்களே கேகேஆர்.. தடை ஆபத்தில் கேகேஆர் கேப்ட���்\nIPL 2021 #RCBvsCSK இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்.. சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்..\nIPL 2021 தந்தை உயிரிழப்பால் ஐபிஎல்லில் இருந்து விலகி நாடு திரும்பும் சன்ரைசர்ஸ் வீரர்\nIPL 2021 வலுவான பேட்டிங்கை கொண்ட மும்பை இந்தியன்ஸை குறைவான ரன்னுக்கு கட்டுப்படுத்திய கேகேஆர்\nIPL 2021 பசித்தால் சாப்பாடு சாப்பிடுங்க.. பந்தை தின்காதீங்கடா.. சன்ரைசர்ஸை செமயா விளாசிய சேவாக்\nIPL 2021 மேட்ச்சை ஜெயிச்சுட்டு இதுல கோட்டை விட்டுட்டீங்களே கேகேஆர்.. தடை ஆபத்தில் கேகேஆர் கேப்டன்\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்.. பிரபல ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.\nIPL 2021 #RCBvsCSK இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்.. சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்..\nஅடகடவுளே.. அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் பொளந்துகட்டபோகுதாம்.. தமிழக மக்களுக்கு பகீர் எச்சரிக்கை.\nயோகி பாபு - ஓவியா முதல் முறையாக இணைந்து நடிக்கும் 'கான்ட்ராக்டர் நேசமணி' படப்பிடிப்பு துவங்கியது\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/01/31/govt-raises-rs-22-573-crores-through-divestment-coal-india-003618.html", "date_download": "2021-09-27T05:28:31Z", "digest": "sha1:NTIS27G3TTL34Z7CB35ZLAIMBT7HDTX4", "length": 20786, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கோல் இந்தியா பங்கு விற்பனை: மத்திய அரசு 22,573 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது!! | Govt Raises Rs 22,573 Crores Through Divestment in Coal India - Tamil Goodreturns", "raw_content": "\n» கோல் இந்தியா பங்கு விற்பனை: மத்திய அரசு 22,573 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது\nகோல் இந்தியா பங்கு விற்பனை: மத்திய அரசு 22,573 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது\nதொடர் ஏற்ற பாதையில் சென்செக்ஸ்..\n37 min ago தொடர் ஏற்ற பாதையில் சென்செக்ஸ்.. 60,200-க்கு மேலாக வர்த்தகம்.. இன்று எப்படியிருக்கும்..\n14 hrs ago வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\n15 hrs ago பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே ஆஃபர் 2021.. குறைந்த விலையில் பொருட்களை வாங்க சரியான வாய்ப்பு..\n18 hrs ago அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. செப்டம்பர் மாத சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு.. \nSports அட, சே.. அப்பா அவுட் ஆன விரக்தி.. சேரை போட்டு தாக்கிய மகன்.. ஆனால் அடுத்த நொடி செம.. க்யூட் வீடியோ\nNews சிஎம் சார் காப்பாத்துங்க..உயிருக்கு போராடிய சிறுமி.. ஸ்டாலின் பேசுறேன்மா- போன் செய்து உதவிய முதல்வர்\nMovies துல்கர் சல்மான் படத்தில் இணைந்த நடிகை ரஷ்மிகா மந்தனா\nTechnology விரைவில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ.\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: மத்திய அரசு கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை ஒ.எஃப்.எஸ் முறையில் வெற்றிகரமாக விற்பனை செய்து 22,557.63 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. மத்திய அரசு நிறுவனங்களின் மிகப்பெரிய பங்கு விற்பனையாக இது கருதப்படுகிறது.\nமேலும் இந்த 10 சதவீத பங்கு விற்பனையில் 5 சதவீத பங்குகளுக்கான நிதி மத்திய அரசிற்கு செல்ல உள்ளது.\nஒ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்யப்பட்ட 63.16 கோடி பங்குகளுக்கு, 67.5 கோடி பங்குகளுக்கான விலை விண்ணப்பம் வந்துள்ளது குறிப்பிடதக்கது.\nகோல் இந்தியாவின் இந்த பங்கு விற்பனையில் அதிகப்படியான அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். மொத்த பங்கு எண்ணிக்கையில் 20 சதவீத பங்குகள் ரீடைல் இன்வெஸ்டார்ஸ் ஒதுக்கப்பட்டது. இவர்கள் 2 இலட்சத்திற்கு மேல் முதலீடு செய்ய முடியாது.\nரீடைல் இன்வெஸ்டார்ஸ் மூலம் இந்த பங்கு விற்பனையில் 1852.22 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடுத்த இரண்டு காலாண்டுகளில் சூப்பர் லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..\nசோலார் மின்சாரத்தில் முதலீடு செய்யும் கோல் இந்தியா.. சும்மா இல்லை 5,650 கோடி ரூபாய் திட்டம்..\nரூ.20,000 கோடி நிதி திரட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்யத் திட்டம்..\nஒரு ஆட்டால் ரூ.2.68 கோடி நஷ்டம்.. அதுவும் 3.5 மணி நேரத்துல.. கடுப்பில் கோல் இந்தியா\nஅரசை எதிர்த்து வேலை நிறுத்தம்..\n8 மடங்கு அதிக லாபத்தைப் பெற்ற கோல் இந்தியா.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\n61 சதவீத லாப உயர்வில் கோல் இந்தியா..\nகோல் இந்தியா ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. சம்பள உயர்வு & நிலுவை தொகை வழங்க ரூ. 6000 கோடி ஒதுக்கீடு\nநிலகரி சுரங்கங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தை தடுத்த கோல் இந்தியா\nகோல் இந்தியா பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு அடித்தது யோகம்.. ரூ.8044 கோடி டிவிடண்ட்..\n7 வருடத்தை விழுங்கியது இந்திய நிறுவனங்கள்.. பைபேக் மூலம் ரூ.34,470 கோடி வர்த்தகம்..\nகோல் இந்தியாவின் பைபேக் ஆஃபர்.. ரூ.3,650 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்க முடிவு..\nஃபோர்டு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர் அன்பரசன் நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை..\nஅமெரிக்காவில் கலக்கும் திருச்சி பையன்.. இந்திய ஐடி நிறுவனங்கள் வியப்பு..\nமீண்டும் புதிய உச்சம் தானோ.. சென்செக்ஸ் மீண்டும் 59,450-க்கு மேல் வர்த்தகம்.. ஜாக்பாட் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+035877+de.php", "date_download": "2021-09-27T04:40:53Z", "digest": "sha1:2FHA4ZDE26MTXF5GGODE2UDU6UASMRWT", "length": 4531, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 035877 / +4935877 / 004935877 / 0114935877, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 035877 என்பது Cunewaldeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Cunewalde என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Cunewalde உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 35877 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Cunewalde உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 35877-க்கு மாற்றாக, நீங்கள் 0049 35877-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsexpresstamil.com/ten-pound-gold-chain-flush-with-two-women-in-coimbatore/", "date_download": "2021-09-27T03:52:00Z", "digest": "sha1:JIKIIKGSTHL7I7SFUKQSMCMVNWMULUUC", "length": 10921, "nlines": 108, "source_domain": "www.newsexpresstamil.com", "title": "கோவையில் இரண்டு பெண்களிடம் பத்து பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு - News Express Tamil", "raw_content": "\nபொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க வெற்றிபெற்று மக்களை ஏமாற்றுகிறது- எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு..\nநாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவர் கைது- 7 பேருக்கு வலைவீச்சு..\nஇந்து முன்னணி நிர்வாகி மீது மர்ம நபர்கள் தாக்குதல்: மேட்டுப்பாளையத்தில் பெரும் பதற்றம்..\nகடன் வாங்கி தருவதாக ரூ.8.8 லட்சம், 22 பவுன் நகை மோசடி செய்த தாய், மகள் கைது..\nடெய்லர் வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூ.3.22 லட்சம் பணம் திருட்டு: கோவையில் தொடரும் கொள்ளை சம்பவம்-பீதியில் மக்கள்..\nகோவையில் இரண்டு பெண்களிடம் பத்து பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு\nகோவையில் நேற்று இரவு இரு வேறு சம்பவங்களில் 2 பெண்களிடம் 10 பவுன் தங்க செயின் பறித்த திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவை கெம்பட்டி காலனி ஐயா சாமி கோவில் வீதி பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி அவருடைய மனைவி புஷ்பா (58), இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சாப்பிட்டுவிட்டு வீட்டுவாசலில் நடந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளை கலர் பைக்கில் ஹெல்மெட் அணிந்து மாஸ்க் அணிந்து வந்த இருவர் கழுத்தில் போட்டிருந்த நாலே முக்கால் பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அவர் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அவர்கள் மாயமாய் மறைந்தனர். இது குறித்து பெரியகடைவீதி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அந்த தெருவில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதேபோல கோவை சுந்தராபுரம், சிட்கோ, குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் பொன்ராஜ் தொழிலாளி. இவருடைய மனைவி ராஜ செல்வி (50), இவர் நேற்று இரவு மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜர் நகர் ஜங்சன் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த பெண் கழுத்தில் போட்டிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனர். அப்பொழுது அந்தப் பெண் செயினை பறிக்க விடாமல் இறுக பற்றிக்கொண்டாள். இதில் இருவருக்குள்ளும் கடுமையான போராட்டம் ஏற்பட்டது. கடைசியில் அந்தப் பெண்ணிடம் 2 தங்க நகை பாதி சிக்கியது. 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் மின்னல் வேகத்தில் மாயமாய் மறைந்தன. இதுகுறித்து போலீசில் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். நேற்று இரவு நடந்த இரண்டு சம்பவங்களும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க வெற்றிபெற்று மக்களை ஏமாற்றுகிறது-...\nநாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவர்...\nஇந்து முன்னணி நிர்வாகி மீது மர்ம நபர்கள் தாக்குதல்:...\nபொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க வெற்றிபெற்று மக்களை ஏமாற்றுகிறது- எஸ்.பி.வேலுமணி...\nநாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவர் கைது-...\nஇந்து முன்னணி நிர்வாகி மீது மர்ம நபர்கள் தாக்குதல்: மேட்டுப்பாளையத்தில்...\nகடன் வாங்கி தருவதாக ரூ.8.8 லட்சம், 22 பவுன் நகை...\nபொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க வெற்றிபெற்று மக்களை ஏமாற்றுகிறது- எஸ்.பி.வேலுமணி...\nநாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவர் கைது-...\nஇந்து முன்னணி நிர்வாகி மீது மர்ம நபர்கள் தாக்குதல்: மேட்டுப்பாளையத்தில்...\nகடன் வாங்கி தருவதாக ரூ.8.8 லட்சம், 22 பவுன் நகை...\nஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட 7 வடமாநில கொள்ளையர்களுக்கு 8 ஆண்டுகள்...\nபணம் கொடுக்கல் வாங்கல் தகராறை தடுக்கச் சென்ற இளைஞரை கத்தியால்...\nகூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து கடை ஆக்கிரமிப்பு: கடையை மீட்ட...\nஏரியில் ராட்சத முட்டைகள் கண்டெடுப்பு.. டைனோசர் முட்டையா\nபொய்யான வாக்குறுதிகளை அளித்து தி.மு.க வெற்றிபெற்று\nநாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாட\nஇந்து முன்னணி நிர்வாகி மீது மர்ம\nகடன் வாங்கி தருவதாக ரூ.8.8 லட்சம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/medical-benefits-of-aadaa-thodai-leaves-13190", "date_download": "2021-09-27T04:11:01Z", "digest": "sha1:SASU7LHRCQZPFY64DEEQ476SFVFCP236", "length": 10162, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆடா தொடை இலையின் அற்புத மருத்துவ பயன்கள்! சிறியவர் பெரியவரென அனைவருக்கும் பல நோய்களிலிருந்து தீர்வு! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nஆடா தொடை இலையின் அற்புத மருத்துவ பயன்கள் சிறியவர் பெரியவரென அனைவருக்கும் பல நோய்களிலிருந்து தீர்வு\nஆடா தொடை இலை என்று அழைக்கப்படும் இச்செடி முன்பு கிராமங்களில் தோட்ட வேலியாக வளர்க்கப்பட்டது.\nதற்போது சிறிது சிறிதாக மறைந்து வருகிறது. இதன் இலைகள், பூக்கள், வேர்கள் என் அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயனாகின்றன. நெஞ்சில் கபம் சேர்ந்து கோழை வெளிவராமல் மூச்சு திணறல்கள், இருமல் போன்ற நுரையீரல் நோய்கள் தீர, இந்த இல��களை பறித்துக் கழுவி தண்ணீர் விடாமல் இடித்து சாறெடுக்கவும்.\nசிறியவர்களுக்கு 3 முதல் 5 துளிகளும், பெரியவர்களுக்கு 10 முதல் 15 துளிகளும் தேன் கலந்து கொடுக்கலாம். \" இவைகளிலிருந்து சாறு, பசை அல்லது பொடி செய்து, பின் இதில் எதாவது ஒன்றை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அத்துடன் அரை ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து தினமும் மூன்று வேளை என ஒரு வாரம் பருகி வந்தால் தொடர் இருமல் தீரும்\n* சுமார் 5, 6 இலைகளைப் பறித்துக் கழுவி பொடியாக்கி ஒரு கப் நீரில் 15 நிமிடம் வரை கொதிக்க வைத்து வடிகட்டி, இக்கஷாயத்தை காலை, மாலை என மூன்று நாட்கள் பருகினால் காய்ச்சல் நீங்கும். *குரல் இனிமை பெற இதன் இலையில் இரண்டு மிளகு வைத்து நன்றாக மென்று சாறைத் தொண்டையில் நன்கு படும்படி விழுங்க வேண்டும்.\n* கிராமங்களில் இந்த இலையை நிழலில் உலர்த்தி சுருட்டு போல செய்து புகைப்பார்கள். இந்தப் புகையை உள்ளுக்குள் நன்றாக இழுத்து நுரையீரலில் படரவிட்டால் ஆஸ்த்துமா விலகி குணம் அடையலாம்.* இதன் இலைச் சாறுடன் தேன் கலந்து தொடர்ந்து அருந்தி வர இரத்தக் கொதிப்பு குறையும். காமாலை நோய் குணமாகும்.\n* இந்த இலைச் சாறுடன் திப்பிலி, ஏலக்காய், அதிமதுரம் தாளிசபத்திரி ஆகியவை சேர்த்து குடிநீரிலிட்டு பருகி வர இருமல், இளைப்பு, சுரம் நீங்கும். இந்த இலையில் இருக்கும் வாசிசின் என்ற வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து, நுரையீரவை விரியச்செய்வதால் சளி, ஆஸ்த்துமா போன்றவை குணமாகின்றன.\n* கண் எரிச்சல் குணமாக இந்த இலைகளை சாறெடுத்து காலை, மாலை மற்றும் இரவு உறங்கப் போகும் முன்னர் கால் பாதங்களில் பூசி வர வேண்டும். * இதன் வெண்மையான பூக்களை வதக்கி, ஆறியபின் வெதுவெதுப்பான சூட்டில் கண்களின் மேல் வைத்துக் கட்டினால் கண் தொடர்பான நோய்கள் குணமாகின்றன.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/", "date_download": "2021-09-27T04:41:04Z", "digest": "sha1:P44KZZV4CKN5F7SMQBVQF42KBMW4ZIBJ", "length": 18894, "nlines": 181, "source_domain": "www.manisenthil.com", "title": "மணி செந்தில் – பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\n❤️ அந்த விடுதிக்குள் நான் நுழைந்த போது ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள். நல்ல வேளை விடுதியின் வலது மூலையில் அந்தக் கண்ணாடி ஜன்னலோர இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன. அதே சிகப்புநிற நாற்காலிகள். அவள் எப்போதும் சுவரைப் பார்த்து இருக்கும் இருக்கையில்தான் அமர்வாள். சில சந்தர்ப்பங்களில் அந்த இருக்கையில் வேறு யாரோ அமர்ந்து இருந்தால்.. அந்த இருக்கை காலியாகும் வரை நின்றுகொண்டே காத்திருப்பாள். இது என்ன பழக்கம் என நான் கேட்டபோது .. நான் வராத நேரங்களில் …\nContinue reading “ஸ்ட்ராபெரி நினைவுகள்”\nதொ.ப என்கின்ற தனிமனித பண்பாட்டு ஆய்வுலக பல்கலைக்கழகம்\nமனித இன வரலாற்றில் தொன்மை இனமாக அறியப்படுகிற தமிழர் என்கின்ற தேசிய இனம் மற்ற இனங்களைக் காட்டிலும் நாகரீக வளர்ச்சியிலும் பண்பாட்டு முதிர்ச்சியிலும் அறிவுசார் இனமாக விளங்குகிறது என்பது பெருமித கதையாடல்கள் அல்ல , தொல் அறிவியல் ஆய்வுகள் மூலம் வரலாற்றின் போக்கில் தொடர்ச்சியாக நிறுவப்பட்டு வருகிற உண்மை என்பதை சமீபத்திய பல ஆய்வாளர்கள் உரிய ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறார்கள். தொன்ம இனமான தமிழர் இனம் வாழ்ந்து வருகிற இந்த நிலம் வெறும் மண்ணும், காடும், கடலும், மலைகளும் …\nContinue reading “தொ.ப என்கின்ற தனிமனித பண்பாட்டு ஆய்வுலக பல்கலைக்கழகம்”\nஏனெனில்.. எங்கள் உலகம் அழகானது.\n❤️❤️❤️❤️❤️❤️❤️ தம்பி குடவாசல் மணிகண்டனின் திருமணத்திற்கு திருவாரூர் வரை என் அம்மா சென்று வந்தது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்களுக்கு இந்தத் திருமணம் குறித்து உள்ளூர ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார்கள் என நான் அறிந்தே இருக்கிறேன். அவன் சக்கர நாற்காலியில் நாம் தமிழர் கூட்டத்திற்கு பாடுவதற்காக வரும் போதெல்லாம் அம்மா அருகில் சென்று நின்று கொள்வார்கள். ஒருபோதும் அவனுக்காக நான் எந்த சகாயமும் செய்ததில்லை. அவன் வருவான். பாட அனுமதி கேட்டு வற்புறுத்துவான். பிடிவாதம் …\nContinue reading “ஏனெனில்.. எங்கள் உலகம் அழகானது.”\nதமிழ்நாடு- ஓர் வரலாற்று சித்திரம்\nதமிழினம் தனது தனி நலன்களுக்காக போராட புரட்சிப் பாதையில் படை எடுத்து விட்டது.அந்த படையெடுப்பை எதிர்க்கும் எந்த அரசியல் கட்சியும் இனி தமிழகத்தில் வாழ முடியாது.-ம. பொ. சி 1954 செப்டம்பர். ஒவ்வொரு தேசிய இனமும் தனது அடையாளங்களில் முதன்மையாக கொண்டிருப்பது மொழி. மொழி என்ற முகமே ஒரு தேசிய இனத்தின் முகவரி. உலகத்தில் தோன்றியுள்ள எத்தனையோ நாடுகள் மொழி அடிப்படையிலான தேசிய இனங்களை சார்ந்தே நிலப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு தேசிய இனம் என்பது பொதுவான மொழி, …\nContinue reading “தமிழ்நாடு- ஓர் வரலாற்று சித்திரம்”\nசமீபகாலமாக பொது கருத்தாக்கத்தின் தாக்கம் அதிகமாகி வருவதை நாம் கவனிக்கிறோம். பொதுக்கருத்து என்பது யாதெனில் செல்வாக்குப் பெற்ற கருத்தாக்கம் என்பதே சரியானது. பலரும் பொது கருத்தாக்கத்தின் மீதான ஈர்ப்பினால் தங்கள் சுய கருத்துக்களை மறந்து விட்டு பொதுக் கருத்தாக்கத்தை வலுப்படுத்த வரிசையில் நிற்பதையும் பார்க்க முடிகிறது. பொதுக்கருத்து என ஏற்படுத்தப்படும் அதிகாரத்தின் புனைவு நிகழ்த்தும் ஆகப் பெரும் வன்முறையாகவே கருத முடிகிறது.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தீர்ப்பில் கூட “சமூக கூட்டு உணர்வின் …\nContinue reading “பொதுக்கருத்தியலின் வன்முறையும்,பொன்மகள்களின் அபத்தங்களும்..———————————————–”\nவெகு நாட்களுக்குப் பிறகு என் அலைபேசியில் நான் மறைத்து வைத்திருந்த ஒரு பெயரில் அவள் வந்தாள். ஒளிர்ந்துக் கொண்டே இருந்த அலைபேசியை, அதில் புலப்பட்ட அவள் பெயரை சற்றே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அது வெறும் அழைப்பல்ல. அது ஒரு சுழல். அந்த சுழலில் மீண்டும் சிக்கி சிதைந்து விடக்கூடாது என சுதாரித்தேன். சிதைந்தழிந்து மீண்டும் மீண்டும் மீள் எழுவதென்பது‌ பழங்கால விக்ரமாதித்தன்-வேதாளம் கதை போல முடிவிலி என அறிந்து இருக்கிறேன். சில நொடிகள் அமைதியாக ஒளிர்ந்து …\nContinue reading “முடிவிலி அழைப்புகள்.”\nமுகத்தில் மெல்லிய வெப்பம் பரவ நான் கண் விழித்தேன். விடிந்திருந்தது. அருகில் நீ இல்லை. எழுந்து பார்த்தபோது அறைக்கு வெளியே பால்கனியில் நின்று கொண்டு கையில் ஒரு தேனீர் குவளையோடு கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாய். இமைக்காத விழிகளோடு உறைந்திருந்த உன் பார்வை ஏதோ ஒரு இசை குறிப்பை எனக்கு நினைவூட்டியது. பெரும்பாலும் நீ கவனிக்காத பொழுதெல்லாம் உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இப்போதெல்லாம் இப்படித்தான். சாப்பிடும்போதும், தூரத்தில் எங்கோ நின்று கொண்டு திரும்பிப் பார்க்கும் போதும், …\nம��்சள் நிற வாழ்வொன்றின் மர்மக்கதை.\nஅந்த நாள் மட்டும் ஒரு மஞ்சள் நிற சுடிதாரால் இன்னும் நிறம் மங்காமல் அப்படியே சலவையோடு கசங்காமல் இருக்கிறது. காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ அலைவுகளில் எதை எதையோ தவறவிட்ட நான் முதல்முதலாகப் பார்த்தபோது அந்தக் கதவு இடுக்கின் வழியாக தென்பட்ட அந்த மஞ்சள் நிற சுடிதாரின் அசைவினை மட்டும் மறக்க முடியவில்லை. ஆனாலும் காலம் வலிமையானது தான். என்னையே மறக்கின்ற களைப்பினிலும், உச்சபட்ச களிப்பினிலும் சில நேரங்களில் அந்த மஞ்சள் நிற சுடிதார் கூட மரத்துப்போனதுண்டு. ஆனாலும்..அவ்வப்போது …\nContinue reading “மஞ்சள் நிற வாழ்வொன்றின் மர்மக்கதை.”\nநினைவோ ஒரு பறவை. இரவினை போர்த்தியிருந்த அந்த இருட்டு விரல்களால் தொட்டுப் பார்த்து உணரும் அளவிற்கு பிசுபிசுப்பின் அடர்த்தியோடு இருந்தது. அனேகமாக அப்பொழுது நள்ளிரவு கடந்து பின்னிரவின் தொடக்கமாக இருக்கலாம். அப்போதுதான் கண்கள் சோர்வடைய தொடங்கி,கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தில்..விழிப்புக்கும் உறக்கத்திற்கும் நடுவேயான ஒரு கனவு மயக்கத்தில் நான் புரண்டு கொண்டிருக்க, சற்றே அதிர்ந்து அடங்கிய என் அலைபேசியின் ஒலியற்ற அதிர்வொலி இரவின் மௌன இசைக்கு சுருதி பேதம் போல ராகம் தப்பி ஒலித்தது. களைத்த …\nபாடு நிலாவே… தேன் கவிதை..\nஎனக்கு பார்க்கவே பரிதாபமாக இருந்தது. என் எதிரே அமர்ந்திருந்த சாந்தினி தன் அழுகையை கட்டுப்படுத்தவே முடியாமல் அழுதுகொண்டே இருந்தாள். உண்மையில் மானுட இனத்தின் அழுகை தனித்துவமானது. யார் அழுதாலும் அழுகை அவர்களை வயது குறைவானவர்களாக காட்டிவிடுகிறது. அழுகை என்பது சிறுவர்களுக்கான செய்கை என்பது போல ஒரு மனத்தடம் நம் மனதில் ஆழ பதிந்திருக்கிறது.துயர் மிகுந்து ஒருவர் அழும் விழிகளில் அவரின் பால்யத்தின் நிழல் படிந்து கொண்டே இருப்பதுதான் வாழ்வின் விசித்திரம்.சாந்தினியும் ஒரு சிறுமியைப் போல மாறி விட்டிருந்தாள்.அழுது …\nContinue reading “பாடு நிலாவே… தேன் கவிதை..”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nதொ.ப என்கின்ற தனிமனித பண்பாட்டு ஆய்வுலக பல்கலைக்கழகம்\nஏனெனில்.. எங்கள் உலகம் அழகானது.\nதமிழ்நாடு- ஓர் வரலாற்று சித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writernakkeeran.com/category/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-27T03:06:07Z", "digest": "sha1:LPHQBOFIOG65QWWPRYWCRMXQWVZ7SEH3", "length": 4028, "nlines": 66, "source_domain": "www.writernakkeeran.com", "title": "நூல்கள் Archives -", "raw_content": "\nராஜாம்பாள் – (1933) 26 ஆம் பதிப்பு\nதுப்பறியும் கதைகள் என்றாலே ‘டுமீல், டமால்’ கதைகள்தாம் என்பதை நாம் அறிவோம். அதிகார வர்க்கத்தை அவை குறைகூறாது. இந்த இலக்கணங்களை\nவவ்வால் பற்றிய வதந்திகளை அழிக்கும் நூல்\nமனிதரைத் தாக்கும் புதிய வகை வைரஸ் ஒன்று உருவானால் உடனே நமது ஊடகங்கள் ஒரு வவ்வால் படத்தைப் போட்டு அதைச்\nஏஜிகே ஒரு நிலபிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழைகளின், தாழ்த்தப்பட்ட மக்களின் போராளியாக இறுதிவரை வாழ்ந்தவர். அவருடைய தீவிரவாதம் ஏற்புடையதா இல்லையா\nஒரு வன்முறை கருவியான ‘கத்தி’ என்பது அன்பின் கருவியாக மாறும் அற்புதத்தை நிகழ்த்தும் சிறுகதைகள். ஒரு புதியவகை ஆப்பிரிக்க எழுத்தை\nவிரிசல் கண்ணாடியில் உருக்குலையும் பிம்பங்கள்\nகோட்பாடு (மேற்கு) X அனுபவம் (கிழக்கு) என்பதை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு கோட்பாடு (பார்ப்பனர்கள்) X அனுபவம் (சூத்திரர்கள்) என்று\nமண் பொம்மையாக மாறிய சமூகத்தின் கதை\nஒரு வரலாற்றுப் புதினம் என்றால் பொதுவாக மன்னர் அல்லது அரசை மையமாக வைத்து எழுதப்படுவதே வழக்கம். மாறாக, ஒரு தொழில்நுட்பத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/t32038-topic", "date_download": "2021-09-27T03:52:22Z", "digest": "sha1:QONQWQRR3WZVT6HZ4AQISD3MVLH54GXL", "length": 8537, "nlines": 153, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "அருவி போல்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\n» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ���தோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nபேனா ஆயுதம் தான் ...\naraoli அவர்களுக்கு நான்கு வரிக்கேல்லாம் தனி திரி தொடங்க வேண்டாம்\naraoli கவிதைகள் என தனி திரி தொடங்கி அதில் ஒன்றன் கீழ் ஒன்றாக உங்கள் சிறு கவிதைகளை பதியவும்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2011/12/01/guntakal-pandaripuram/", "date_download": "2021-09-27T04:39:44Z", "digest": "sha1:XSXRGQZCQ2UT6STO7O2BUP3KAEWSJ46J", "length": 14852, "nlines": 74, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Guntakal & Pandaripuram – Sage of Kanchi", "raw_content": "\nபெரியவாளின் ஆன்ம பலம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துகிற இரண்டு சம்பவங்களை மெய் சிலிர்க்க விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்:\n”பெரியவா யாத்திரை போறப்ப, அங்கங்கே சின்னச் சின்ன ஊர்லகூட தங்கிட்டுப் போறது வழக்கம். அப்படித்தான், குண்டக்கல்லுக்கு முன்னால ‘ஹக்ரி’ங்கற ஊர்ல பெரியவா தங்கினா.\nஊருக்குள்ளே, சுமார் 10 கி.மீ. தூரத்துல சிவன் கோயில் ஒண்ணு இருந்தது. பக்கத்துலயே பெரிய ஆலமரம். அடுத்தாப்ல ஆத்தங்கரை. பாத்ததுமே பெரி�� வாளுக்கு அந்த இடம் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அங்கே தங்கறதுன்னு முடிவு பண்ணினா.\nசின்ன ஊர்தான்; ஆனா, பொட்டல்காடு. நொப்பும் நுரையுமா காட்டாறு ஒண்ணு ஓடிக்கிட்டே இருந்த காலமும் உண்டாம். ஆனா, நாங்க போன சமயத்துல மழையேதும் இல்லாம ஊரே வறண்டு கிடந்துது.\nஅந்த ஊர்ல கரும்புதான் பிரதான விவசாயம். சர்க்கரை ஆலையும் இருந்தது. தஞ்சாவூர் ஜில்லாக்காரர் ஒருத்தர்தான் அந்த ஃபேக்டரியோட ‘ஜி.எம்’மா இருந்தார். பெரியவா ஊருக்கு வந்திருக்கிற விவரம் தெரிஞ்சு, ஓடிவந்து நமஸ்காரம் பண்ணார். அவர்கிட்டே, ”நான் இங்கே வியாச பூஜை பண்ணலாம்னு இருக்கேன். உங்க ஊர்ல கொஞ்ச நாள் தங்கிக்கலாமா\nஆடிப்போயிட்டார் அந்த ஜி.எம். ”சுவாமி அது எங்க பாக்கியம் பெரியவா இங்கேதான் தங்கணும். என்னென்ன ஏற்பாடு பண்ணணுமோ, உத்தரவிடுங்கோ அதையெல்லாம் நாங்க பண்ணித் தரோம்”னு பவ்யமா சொன்னார்.\nஅப்புறம்… நாலு லாரி நிறைய கீத்து, சவுக்குக் கட்டையெல்லாம் வந்து இறங்கித்து. 300 அடிக்குப் பந்தல் போட்டு, பெரியவா தங்கறதுக்கும், தரிசனம் பண்றதுக்கும் ஏற்பாடு பண்ணினார் அந்த அதிகாரி. பெரியவாளைத் தரிசனம் பண்றதுக்கு நிறையப் பேர் வருவாங்கறதால, சுமார் ஆயிரம் பேர் உக்கார்றதுக்கு வசதியா ஏற்பாடெல்லாம் பண்ணி முடிச்சார். எல்லா ஏற்பாடுகளும் பிர மாதமா நடந்து முடிஞ்சாலும், அன்னிக்கி ராத்திரி முழுக்கப் பெரியவா தூங் கவே இல்லை” என்று சஸ்பென்ஸோடு சொல்லி நிறுத்தினார் லக்ஷ்மி நாராயணன்.\n அந்த ஊரும், சிவாலயமும் பெரியவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அந்த ஆறு பல வருடங்களாக வறண்டே கிடந்தது. பருவமழையும் பொய்த்துப்போனது; ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். இதில் ரொம்பவே கவலைப்பட்டாராம் பெரியவர்.\nலக்ஷ்மிநாராயணன் தொடர்ந்தார்… ”பெரியவா யாரோடயும் பேசாம ஆத்துப் பாதையையே வெறிச்சுப் பார்த்துட்டிருந்தார். சாயந்திரம் திடீர்னு எழுந்தவர், ஆத்தங்கரை நோக்கிப் போனார். ஆத்து மணல்ல இறங்கி நின்னார். கொஞ்சம் யோசிச்சவர், அப்படியே நடக்க ஆரம்பிச்சார். கிட் டத்தட்ட ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு அந்த மணல்லயே நடந்துபோயிட்டுத் திரும்பினார். அப்புறம் எங்களைக் கூப்பிட்டு, ‘சந்தியா ஜபம் பண்ணப் போறேன். யாராவது என்னைப் பார்க்க வந்தா, காலைல வரச் சொல்லு’னு சொல்லிட்டு, ஜபத்துல மூழ்கினார் பெரியவா.\n���ல்லா இருட்டிடுச்சு. அப்பல்லாம் ஹரிக்கேன் விளக்குதான். ஒண்ணோ ரெண்டோ பெட்ரோமாக்ஸ் லைட் இருக்கும். எல்லாத்தையும் ஏத்தி வைச்சோம்.\nஆச்சு… ராத்திரி பத்து மணி இருக்கும். காத்து குளுமையா வீசின மாதிரி இருந்துது. பொட்… பொட்டுனு உடம்புல ரெண்டொரு மழைத்துளி பட்டுது. லேசா தூத்தல் போட்டுது. அப்புறம், நிதானமா பெய்ய ஆரம்பிச்ச மழை, கொஞ்ச நேரத்துலேயே வேகமெடுத்து ஹோன்னு இரைச்சலோட வலுவா பெஞ்சுது. அங்கே இருந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாவுல பெரியவாளை உக்காரச் சொல்லிட்டு, பக்கத்திலேயே நான் ஒரு தாழங்குடையைப் பிடிச் சுண்டு நின்னேன்.\nகிட்டத்தட்ட நாலு மணி நேரம்… வெளுத்து வாங்கிச்சு மழை. நடுராத்திரி ஒண்ணரை மணிக்குதான் ஓய்ஞ்சுது. காஞ்சு மணலா கிடந்த ஆத்துல தண்ணி ஓட ஆரம்பிச்சுது.\nமறுநாள்… விடிஞ்சும் விடியாததுமா ஊர் ஜனங்க எல்லாம் அதிசயப்பட்டு, ‘பெரியவா மழையை வரவழைச்சுட்டார்’னு சொல்லி, கூட்டமா திரண்டு வந்து, அவரைத் தரிசனம் பண்ணிட்டுப் போனாங்க. பெரியவாளும் மனநிறைவோடு வியாச பூஜையைப் பண்ணி முடிச்சார்.\n வியாச பூஜைங் கறது நமக்குச் சொன்ன காரணம். ஆனா, அந்த ஊருக்கு என்ன தேவையோ, அதை நிறைவேத்திக் கொடுத்தாரே, அதை இப்ப நினைச்சாலும் உடம்பே சிலிர்க்கிறது” என்று நெகிழ்கிறார் லக்ஷ்மிநாராயணன்.\n”இப்படித்தான், மகாராஷ்டிரால பண்டர் பூர்னு சொல்ற பண்டரிபுரத்துக்குப் பெரியவா போனப்பவும் நடந்துது” என்று அடுத்த ஆச் சரியத்தையும் விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்.\nபண்டரிபுரத்தில் ஓடும் நதியின் பெயர் பீமா. அந்த நதியில் பத்து வருடங்களுக்கும் மேலாகத் தண்ணீரே இல்லாமல், சுத்தமாக வறண்டு கிடந்ததாம்\n”ஆத்துல அங்கங்கே கிணறுகள் மாதிரி தோண்டி, சுமார் நூறு மீட்டர் ஆழத்துலேருந்து தண்ணி எடுப்பாங்க ஜனங்க. அதுவும், குடத்துல அவ்ளோ நீளத்துக்குக் கயிறு கட்டிக் கிணத்துக்குள்ளே இறக்கி… அந்தக் குடம் நிரம்பறதுக்கே எப்படியும் 20, 25 நிமிஷமாவது ஆயிடும். அந்த ஆத்துக்கு அக்கரைல ஒரு பாழடைஞ்ச மண்டபம் இருந்துது. அங்கேதான் பெரியவா தங்கி இருந்தா.\nசாயந்தரம் 5 மணி இருக்கும்… பெரியவா அங்கேயே உக்காந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டா. சரியா ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்… கனமழை பெய்ய ஆரம்பிச் சுது. ஆத்துல வெள்ளமா ஓடுச்சு தண்ணி. ரொம்ப நேரத்துக்கு மழை விடவே இல்ல. அப்புறம், பரிசல்கார னைக் கூட்டிண்டு வந்து, ராத்திரி 12 மணிக்குதான் இக்கரைக்கு வந்து சேர்ந்தா பெரியவா.\nகூட்டம் பெரியவாளைச் சூழ்ந்துண்டு, நமஸ்காரம் பண்ணித்து. ‘ஸ்வாமி நீங்கதான் மழையைக் கொண்டு வந்தீங்க’ன்னு நெக்குருகிச் சொன்னாங்க ஜனங்க.\n‘என் கையில என்ன இருக்கு உங்க பண்டரிநாதர்தான் மழையைக் கொண்டு வந்தார்’னு சொல்லிட்டுச் சிரிச் சார் பெரியவா.”\nலக்ஷ்மிநாராயணன் சிலிர்ப்போடு இந்தச் சம்பவத்தை விவரித்துவிட்டுக் கடைசியாகச் சொன்னார்… ”பெரியவா தன்னடக்கத்தோடு அப்படிச் சொன்னாலும், எனக்கு நன்னாத் தெரியும், அவர் சாட்சாத் ஈஸ்வரனின் அம்சம்\n“மஹா பெரியவாளின் மகிமையே மகிமை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2016/08/16/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE-2/", "date_download": "2021-09-27T04:43:28Z", "digest": "sha1:I3MTHHD3PNWM5QIF7J75CBNPBZCNT2W4", "length": 16109, "nlines": 302, "source_domain": "nanjilnadan.com", "title": "பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (2) | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (1)\nவிசும்பின் துளி 2 →\nபேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (2)\nபேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (2)\nThis entry was posted in அசை படங்கள், அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நியூஸ்7 பேட்டி, பேசும் தலைமை, naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (1)\nவிசும்பின் துளி 2 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்க���யை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nமாகா தமிழ் அரங்கம் – கம்பராமாயணத்திலிருந்து “ ஆரண்ய காண்டம்”\nசாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க\nயானை போம் வழியில் வாலும் போம்\nபெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை\nதன்னை அழித்து அளிக்கும் கொடை\nகட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்\nஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை\nஅரிவை கூந்தலின் நறியவும் உளவோ\nஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி\nகதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (111)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-09-27T03:05:19Z", "digest": "sha1:NOOXAPS7GCYAL72357LOZNF6GAKLA5FC", "length": 12302, "nlines": 218, "source_domain": "patrikai.com", "title": "பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை வருகிறார் அமித்ஷா | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபரபரப்பான அரசியல் சூழலில் சென்னை வருகிறார் அமித்ஷா\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது\nஇன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி முழு அடைப்பு தமிழகத்திலும் நடைபெறுகிறது\nஉத்தரப்பிரதேசத்தில் தேர்ச்சி- சென்னையில் நியமனம் : ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம் பி எச்சரிக்கை\nசென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நாளை மாலை 5 மணிக்கு ஆயிரம் பிறை கண்ட அபூர்வ நிகழ்வை அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை கவுரவிக்கும் விழா நடைபெறுகிறது.\nஇந்த விழாவில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நாளை டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். மேலும் மேகாலய கவர்னர் சண்முகநாதன், பாஜக செயலாளர் ராம்மாதவ், சுப்பிரமணியசாமி உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.\nபரபரப்பான அரசியல் சூழலில் அமித்ஷா வருவதால் கூட்டணி குறித்து பேசுவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமித்ஷா சங்கராச்சாரியார் சுப்பிரமணிய சாமி ராஜா\nPrevious article“எங்கள் பிள்ளைகளுக்கு தலித் இனத்தில்தான் திருமணம் செய்வோம்” ரியல் சூப்பர் குடும்பம்\nNext articleவிஜயகாந்த்தை சந்தித்து பேசும் திட்டம் எதுவும் இல்லை : தமிழிசை திட்டவட்டம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஇன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி முழு அடைப்பு தமிழகத்திலும் நடைபெறுகிறது\nஉத்தரப்பிரதேசத்தில் தேர்ச்சி- சென்னையில் நியமனம் : ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம் பி எச்சரிக்கை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது\nஇன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி முழு அடைப்பு தமிழகத்திலும் நடைபெறுகிறது\nஉத்தரப்பிரதேசத்தில் தேர்ச்சி- சென்னையில் நியமனம் : ரயில்வே நிர்வாகத்து���்கு மதுரை எம் பி எச்சரிக்கை\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.25 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/effects-of-sani-on-parents-of-children-affected-and-remedies/", "date_download": "2021-09-27T03:48:58Z", "digest": "sha1:4RT7XFR2QPJNINIYOXJAOLFAQZMBHFIS", "length": 18197, "nlines": 227, "source_domain": "patrikai.com", "title": "குழந்தைகளுக்கு சனி நடக்கும்போது, பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புக்களும்! – மீள்வதற்கான பரிகாரங்களும்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகுழந்தைகளுக்கு சனி நடக்கும்போது, பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புக்களும்\nஇன்று சிறப்பு டூடுள் வெளியிட்டு 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nகுழந்தைகளுக்கு சனி நடக்கும்போது, பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புக்களும்\nஏழரை சனி,அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்\nசனி கொடுத்தால் எவர் தடுப்பார்..\nசனி, பலமானால் கெடுதலா நல்லதா.. இவை எல்லாருக்கும் இருக்கும் சந்தேகங்கள்.சனி லக்னத்துக்கு\nயோகராக இருந்தால் மட்டுமே நல்லது செய்வார்.சனி,ராகு இருவருமே வறுமையை குறிப்பவர்கள்.. அதனால் தான் இவர்கள் மறைந்தால்தான் யோகம் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. சுக்கிரன் மட்டுமே ஆடம்பரமாக சுகமாக வாழ உதவுவார்.\nஏழரை சனியின்போது சனி பிறப்பு ஜாதகத்தில் சந்திரனை கடந்துசெல்வா ர்..அப்போது வாழ்க்கையில் பல மறக்க முடியாத பாடங்களை கற்றுக் கொடுத்துவிடுகிறார். சனி வறுமைதரும் கிரகம் என்��தாலும், இருள் கிர கம் என்பதாலும் மனதில் மகிழ்ச்சி தராத நிலையை ஏழரை சனியில் உண்டாக்கிவிடுகிறார்..சந்திரன் ஒளிகிரகம். சந்திரனால் உண்டாவதுதா ன் மன தெளிவு எதை எப்போது,எப்படி செய்வது எனும் தெளிவை தருவ தால்தான் நம் அன்றாட பணிகள் தினசரி நடைபெறுகிரது.சனி அவரை நெருங்கும்போது அன்றாடப்பணிகளில் மாற்றம் உண்டாகும். சனி மந்தன் அல்லவா..அதனால் அக்காலத்தில் மந்தத்தை உண்டாக்கிவிடுகிறது…\nதொழிலில் இருப்பவர்களுக்கு தொழில்மீது சலிப்புஉண்டாவதும், நினை த்த காரியம் நடக்காமல் தடங்கல் உண்டாவதுமாக இருக்கும். வாயு பக வான் சனி என்பதால் வாதநோய்களையும் சிலருக்கு உண்டாக்கி விடுவா ர்.. வாகன‌ங்களில் செல்கையில் ஆபத்தும் உண்டாகும்.அதனால் பலருக் கு மருத்துவ செலவும் உண்டாகிவிடுகிறது.\nஏழரை சனி ஒருவருக்கு நடக்காமல் அவருக்கு சனி திசை மட்டும் நடந்தா லும் சிக்கல் உண்டு.19 வருடம் சனி திசை. அவர் ரிசப, மிதுன, துலாம், கன்னி லக்னத்தாராக இருந்தால் ஓரளவு நற்பலன் உண்டு.6,8ல் சனி இரு ப்பின் சனி நீசம்,பகை பெற்று இருப்பின் வாத நோய், பாரிச வாயு, எலும்பு வியாதிகள்,புற்று நோய்,ஆஸ்துமா,ஹிஸ்டீரியா போன்ற நோய் கள் தக்கக்கூடும்.8ல் சனி இருப்போருக்கு தீர்க்காயுள் உண்டு.\nஜென்ம ராசிக்கு 12,1,2 ல் சனி சஞ்சாரம் செய்யும்போது எழரை சனி என் கிறோம் ..இப்போது துலாம்,விருச்சிகம்,தனுசு ராசியினருக்கு ஏழரை சனி நடக்கிறது.இந்த ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும் அஷ்டம சனி நடக் கும் மேச ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும்,குறிப்பாக விருச்சி கம் ராசி க்குழந்தைகளுக்கு கல்வி சற்று மந்தமாகவே இருக்கும்.கல்வி சிறப்பாக இருந்தால் உடல்நலன் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறது.\nகுழந்தைகளுக்கு சனி நடக்கும்போது தாய்க்கு உடல்நலன் பாதிப்பு, குழந் தை படும் சிரமத்தால் மனக்கவலை, தந்தைக்கு அதிக செலவுகள், குழந் தை யால் உண்டாகும் செலவாகவும் இருக்கலாம்..வருமான குறைவு இருப்பதையும் காண்கிறோம்.இக்காலகட்டத்தில் குழந்தைக ளை அதிகம் கண்டிக்காமல் இருப்பது நல்லது. இல்லை யேல் அவர்கள் மன உளைச்ச லுக்கு உள்ளாவார்கள்.சிறு குழந்தைகள் எனில் அடிக்கடி உடல் நலக் குறைவு உண்டாவதும், பத்து வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எனில் அதிக பிடிவாதம்,கல்வியில் கவனம் செலுத்தாமை,ஹோம் ஒர்க்செய்யா மல் அலட்சியம்,பள்ளியில் குறும்பு செய்து,புகார் வருதல் என ஏழரை சனி படுத்தும்.\nசனிக்கிழமை அக்குழந்தைகளை அழைத்து சென்று அருகில் இருக்கும் சிவன் கோயிலில் உள்ள நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண் ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்…சனிக்கிழமை காகத்துக்கு சதம் வைப்ப து, ஆஞ்சநேயரை வழிபடுவது போன்றவை சிறந்த பரிகாரங்களாகும்.\nPrevious articleஉள்ளாட்சி தேர்தல்: பாமக தேர்வுகுழு அறிவிப்பு\nNext articleபாகிஸ்தான் பொருட்களை தீயிட்டு கொளுத்திய இஸ்லாமிய வியாபாரிகள்\nநவகுஞ்சரமாக ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த கதை தெரியுமா\nதிருப்பதி இலவச தரிசனம் : 30 நிமிடங்களில் அடுத்த மாத ஒதுக்கீடும் முடிவடைந்தது\nதுறையூர் பெருமாள் மலை அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில்.\nஇன்று சிறப்பு டூடுள் வெளியிட்டு 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/spiritual/gurupeyarchi-2021-these-rasi-people-will-get-all-success-vai-535367.html", "date_download": "2021-09-27T04:16:09Z", "digest": "sha1:PVGZH43L76QCTQD7KVXVRQORN3LK7NGD", "length": 8500, "nlines": 89, "source_domain": "tamil.news18.com", "title": "குரு பெயர்ச்சி 2021: இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான் | gurupeyarchi 2021 These Rasi People will get all success – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nகுரு பெயர்ச்சி 2021: இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான்\nநவ கிரகங்களில் குரு பகவான் மிக முக்கியமானவர். குரு பார்வை கோடி நன்மை என்பர். குருவின் சஞ்சாரம், பார்வையால் சிலருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். திருமணம் சுபகாரியம் நடைபெறும், நல்ல வேலை கிடைக்கும், சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். குரு தான் இருக்கும் இடத்தை விட, 2,5,7,9,11 ஆகிய இடங்களை பார்க்கும் போது மிக நல்ல பலன்களைத் தருவார். குருவின் பார்வைப் பெற்று அற்புத பலன்களைப் பெற உள்ள ராசிகளை இங்கு பார்ப்போம்.\nரிஷப ராசிக்கு 9ம் இடத்தில் குரு அமர்ந்திருப்பது அதிர்ஷ்ட குரு, பாக்கிய குரு என்பார்கள். இதனால் சுப காரியங்கள் கை கூடும். குழந்தை பாக்கியம், சொத்து வாங்குதல் போன்ற அதிர்ஷ்டங்கள் உருவாகும். இதுவரை இருந்த மன கவலை, பிரச்சினைகள் மெல்ல குறையும். நிதி நிலைமை சிறப்பானதாக இருக்கும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம், லாபம் ஏற்படும்.\nகடக ராசிக்கு 7ம் இடமான மனைவி, தொழில், கூட்டாளி ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பது மிக சிறப்பானதாகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும், ஒத்துழைப்பும் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான அன்பும், அந்நியோன்னியம் அதிகரிக்கும். உங்களின் தொழில் போட்டிகள் குறையும்.திருமண சுப காரியங்கள் நடக்கும். குழந்தை பேற்றுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதோடு சனியின் அமைப்பும் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.\nகன்னி ராசிக்கு 5ம் இடமான பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் குரு திரும்புவதால் உங்களுக்கு சொத்துக்கள் வாங்கவும், சொத்து தொடர்பான பிரச்னைகள் நீங்கி நன்மை ஏற்படும். நீங்கள் செய்த முதலீடுகளிலிருந்து லாபம் எதிர்பார்க்கலாம். சாதகமற்ற நிலையில் இருந்த உங்கள் தொழில், வியாபாரம், வேலை நம்பிக்கை தரக்கூடியதாக, யோகமாக மாறும்.\nதனுசு ராசிக்கு 2ம் இடமான குடும்ப, தன ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பது அற்புத பலனைத் தரும். ஏழரை சனி நடந்தாலும், உங்களுக்கு அதன் வீரியத்தைக் குறைக்கவும், உங்களின் சங்கடங்கள் தீருவதற்கான அற்புத அமைப்பாக இருக்கும். சனி, கேது, குரு ஆகிய முக்கிய கிரகங்களின் சாதக அமைப்பு சிறப்பான முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.\nராகுவால் கஷ்டங்களை அனுபவித்து வரும் நீங்கள் சற்று ஆறுதல் அடையக்கூடிய அமைப்பாக இருக்கும். குரு அருள் யோக பலனை அள்ளித்தரும்.\nமீன ராசிக்கு 11ம் இடத்தில் குரு அமர்ந்திருக்கிறார். பலவகையில் ராஜ யோக பலனைத் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் ஆரோக்கியம் சிறக்கும். குடும்பத்தில் இருந்த மன கசப்புகள் நீங்கி நிம்மதி ஏற்படும். என்ன தான் குரு 11ல் நீச குருவாக இருந்தாலும் உங்களுக்கு லாபத்தைத் தருவதாக இருக்கும். மன நிம்மதி அதிகரிப்பதோடு, திருமணம், புத்திர பாக்கியம் போன்ற சுப காரியங்கள் எதிர்பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiral.in/?tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-27T04:54:31Z", "digest": "sha1:A5VUZYZ73EI34FMWWAMQTFCO4PEMQWYR", "length": 16094, "nlines": 75, "source_domain": "thiral.in", "title": "Tamil News Aggregator, Headlines and Today's Breaking News in Tamil, India`s First AI News Aggregator Thiral", "raw_content": "\nதமிழகம்(149) செய்திகள்(108) இந்தியா(107) மாவட்ட ���ெய்திகள்(69) Top stories(65) அரசியல்(65) முக்கிய செய்திகள்(62) இலங்கை செய்திகள்(57) உலகம்(53) Featured(53) மாநில செய்திகள்(48) தேசிய செய்திகள்(47) சினிமா(45) விளையாட்டு(41) உலக செய்திகள்(38) #SamugamNews(37) #LatestNews(37) #Samugam(34) இலங்கை(31) Tamilnadu(30) #SrilankaNews(30) Small Boxes(26) சென்னை(26) டிரெண்டிங்(25) ஆன்மிகம்(25) கொரோனா வைரஸ்(24) tamil(23) Patrikai.com(23) samugam news(23) news(23) தமிழ் நாடு(23) latest news(22) Srilanka News(22) தமிழ் சினிமா(22) ஜோதிடம்(21) சற்றுமுன்(21) ராசிபலன்(19) மாவட்டம்(19) கிரிக்கெட்(18) கொரோனா(18) India(18) Politics(18) தமிழ்நாடு(18) சினிமா / TV(17) மாவட்டங்கள்(16) டாப் நியூஸ்(16) Main News(15) அடடே... அப்படியா\nசென்னை மதுரை வேலூர் கோயம்புத்தூர் சேலம் காஞ்சிபுரம் தென்காசி செங்கல்பட்டு திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் திருப்பத்தூர் புதுச்சேரி ஈரோடு இராணிப்பேட்டை நீலகிரி திருவண்ணாமலை நாமக்கல் கள்ளக்குறிச்சி திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி விழுப்புரம் கடலூர் கிருஷ்ணகிரி புதுக்கோட்டை தஞ்சாவூர் விருதுநகர் தேனி தருமபுரி சிவகங்கை திருப்பூர் கரூர் இராமநாதபுரம் மயிலாடுதுறை திருவாரூர் திருவள்ளூர் நாகப்பட்டினம் பெரம்பலூர் அரியலூர்\nஅடுத்த மாதம் முதல் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு… தயாராக இருக்க வேண்டும்…\nTamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் சமையத்தில், பள்ளிகள்\nகுப்பை கொட்ட சென்ற 17 வயது சிறுமி… காட்டுக்குள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்… காட்டுக்குள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்…\nTamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மூன்று இளைஞர்கள் 17 வயது\n\"புயல் எச்சரிக்கை\" இந்த மாவட்டங்களில் எல்லாம் கடுமையான மழை பெய்யும்…\nபெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை.. சக அதிகாரி கைது.. கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..\nTamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION கோவையில் இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை\nதமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு இல்லை.. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..\nTamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION தமிழ்நாட்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து\nரேஷன் கடையில் வழங்கப்படும் கோதுமை , பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு விடப்படும் டெண்டரில் முறைகேடு: முதல்வர் இதை தடுத்து நிறுத்துவார…\nTamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION கடந்த ஆட்சியில் 4 வருடங்கள் ரேஷன் டெண்டர்களை செட்டிங் செய்து 2028 கோடி முறைகேடு செய்த கிறிஸ்டி\nநகைக்கடன் முறைகேடு.. நவ.21-க்குள் இதை செய்ய வேண்டும்.. தமிழக அரசு புதிய உத்தரவு..\nTamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழக அரசு குழு\nயாரும் வெளியேற வேண்டாம்.. பேருந்துகள் நிறுத்தம்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..\nTamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாடு\n\"என் கூட உல்லாசமா இருப்பியா தம்பி\" 9 வயதான சிறுவனுக்கு 17 வயதான சிறுவனால் நேர்ந்த கொடூரம்..\nநவம்பர் 21 தான் கடைசி தேதி.. நகைக்கடன் குறித்து தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு..\nTamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழக அரசு குழு\nபொறியியல் படிப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று முதல் ஆன்லைன் மூலம் தொடக்கம்…\nTamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று\nஅரசு வழங்கும் ரூ.15,000 வரை உதவித்தொகை… மாணவர்கள் எப்படி விண்ணப்பிப்பது…\n\"நான் போன் பேசுனா உனக்கு என்ன டா\" ஆத்திரத்தில் கணவருக்கு மனைவி செய்த கொடூர செயல்..\nTamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION 32 வயதான பாலமுருகன், சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த மசையன்தெரு காட்டூர் பகுதியில் வசித்து\n வீட்டின் முன் விளையாடிய 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..\nTamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION 5 வயது சிறுமி ஒருவர், திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் தனது பெற்றோருடன் வசித்து\n#Breaking: உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 2981 பேர் போட்டியின்றி தேர்வு…\nTamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது மாநில தேர்தல்\n பில்லி சூனியம் எடுப்பதாக கூறி, பெண் செய்து வந்த காரியம்..\nகொரோனா விசாரணை தடுப்பூசி மருத்துவமனை பொதுமக்கள் போலீசார் தேர்வு சிகிச்சை கிராமம் குடும்பம் காவல்துறை போட்டி வழக்குப்பதிவு தமிழ்நாடு பள்ளி மாணவர் போராட்டம் பிரதமர் அமெரிக்கா குழந்தை திமுக செய்தியாளர் உறுப்பினர் இயக்கம் கோரிக்கை நரேந்திர மோடி குற்றம் திருமணம் தேர்தல் முகாம் வாகனம் அரசியல் கொரோனா தடுப்பூசி தடுப்பூசி முகாம் கொரோனா தொற்று டெல்லி ரசிகர் இயக்குநர் வழக்கு பிரச்சினை பட்டியல் கல்வி சுகாதாரம் தொழில் சிறை கட்டுப்பாடு கல்லூரி கவனம் சமூகம் நடிகர் முதலமைச்சர் மருத்துவம் சபை பாஜக விவகாரம் நிகழ்வு அலுவலர் நீர் ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் பயிற்சி இலக்கு அரசாங்கம் மெகா தடுப்பூசி முகாம் தனியார் வகுப்பு இளைஞர் சாதனை ஊழியர் அதிமுக இலங்கை திரைப்படம் கொலை விவசாயி சேவை ஊராட்சி மருத்துவர் வடக்கு தொற்று புகைப்படம் சந்தேகம் தரம் ஆலோசனை சங்கம் பயணம் பொறுப்பு லீக் ஆட்டம் அழைப்பு காணொளி நீதிமன்றம் தண்ணீர் ஜோடி கோவில் நிர்வாகி உறவினர் நண்பர் மனது ஆட்சியர் மகளிர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheethpengal.blogspot.com/2013/02/blog-post_3678.html", "date_download": "2021-09-27T03:30:00Z", "digest": "sha1:JWOJD76YUC3PWVKCQ65JOZK4SX4ZJS3S", "length": 20084, "nlines": 104, "source_domain": "thowheethpengal.blogspot.com", "title": "தவ்ஹீத் பெண்கள் : வீர மங்கை அஸ்மா (ரலி)", "raw_content": "\nவீர மங்கை அஸ்மா (ரலி)\nமதீனாவின் மேற்பகுதியில் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை (சிலுவையில் அறைப்பட்டவராக) நான் கண்டேன். குறைஷிகள் அவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.\nஅப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அந்த இடத்தில் நின்று, \"அபூகுபைபே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் அபூகுபைபே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் அபூகுபைபே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்'' என்று கூறி விட்டு, \"அல்லாஹ்வின் மீது ஆணையாக'' என்று கூறி விட்டு, \"அல்லாஹ்வின் மீது ஆணையாக இதை (ஆட்சிப் பொறுப்பை) விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா இதை (ஆட்சிப் பொறுப்பை) விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா இதை விட்டு��் நான் உங்களைத் தடுக்கவில்லையா இதை விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா இதை விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா இதை விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா\nபிறகு, \"அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் நோன்பாளியாகவும் தொழுபவராகவும் உறவினர்களுடன் இணங்கி வாழக் கூடியவராகவும் நான் உங்களை அறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் நோன்பாளியாகவும் தொழுபவராகவும் உறவினர்களுடன் இணங்கி வாழக் கூடியவராகவும் நான் உங்களை அறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக உம்மை எந்தச் சமுதாயம் தீயவனாகக் கருதுகிறதோ அந்தச் சமுதாயமே கெட்ட சமுதாயமாகும்'' என்று கூறி விட்டு இப்னு உமர் (ரலி) சென்று விட்டார்கள்.\nஇப்னு உமர் நின்ற செய்தி ஹஜ்ஜாஜுக்குத் தெரிய வந்த போது அங்கு ஆளனுப்பி பேரீச்ச மரத்திலிருந்து அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை இறக்கச் செய்தான். பின்னர் அவரை யூதர்களின் மண்ணறையில் போட்டான்.\nபின்னர் அவர்களது தயார் அஸ்மா (ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் ஒரு ஆளை அனுப்பி, தன்னிடம் வருமாறு சொல்லியனுப்பினான். அதை ஏற்க அஸ்மா (ரலி) மறுத்து விட்டார்கள்.\nபின்னரும் ஆளனுப்பி, \"வர மறுத்தால் உன் கொண்டையைப் பிடித்து இழுத்து வருபவரை அனுப்புவேன்'' என்று சொல்லியனுப்பினான். அப்போதும் மறுத்து, \"என் கொண்டையைப் பிடித்து இழுத்து வரும் நபரை அனுப்பும் வரை உன்னிடம் வரமாட்டேன் (முடிந்தால் செய்து பார்)'' என்றார்கள்.\n\"என் காலணிகளைக் காட்டுங்கள்'' என்று கூறி காலணியை அணிந்து கொண்டு விரைந்து சென்றான். அஸ்மா (ரலி) அவர்களின் வீட்டில் நுழைந்து \"அல்லாஹ்வின் விரோதியை என்ன செய்தேன் என்று பார்த்தாயா\nஅதற்கு அஸ்மா (ரலி), \"நீ அவனது உலக வாழ்க்கையை நாசமாக்கி, உன் மறுமை வாழ்க்கையை வீணாக்கி விட்டாய்'' என்று கூறினார்கள். பின்னர், \"சகீஃப் என்ற பகுதியிலிருந்து ஒரு பொய்யனும், ஒரு அழிவை ஏற்படுத்துபவனும் வருவான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பொய்யனை நாங்கள் பார்த்து விட்டோம். அழிவை ஏற்படுத்துபவன் நீதான் என்று எண்ணுகிறேன்'' என்று அஸ்மா (ரலி) கூறினார்கள். இதைக் கேட்ட ஹஜ்ஜாஜ் எந்தப் பதிலும் சொல்லாமல் சென்று விட்டான்.\nஹிஜ்ரீ 63ஆம் ஆண்டு யஸீத் பின் முஆவியா இறந்த போது அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். ஆட்சிப் பொற���ப்பை ஏற்க வேண்டாம் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் தடுத்தார்கள். இஸ்லாமியப் பகுதிகள் அனைத்திலும் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை ஏற்றுக் கொண்டனர். ஆனால் மர்வான் பின் ஹகம் மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சிரியா, எகிப்து பகுதியை கைப்பற்றினார்.\nஅவருக்குப் பின்னர் அப்துல் மலிக் பின் மர்வான் பொறுப்பேற்றார். அவர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்பவனை அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை எதிர்த்துப் போராட அனுப்பி வைத்தார். ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்பவன் அவர்களைப் பிடித்து சிலுவையில் ஏற்றினான். இந்தச் சம்பவம் தான் மேற்கூறிய ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.\nநபி (ஸல்) அவர்கள் காலத்தில் மிகச் சிறந்த நபித் தோழராக விளங்கிய அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களின் தாயார் தான் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள்.\nநபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களில் முதலிடம் பிடித்த அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வியார் அஸ்மா (ரலி). இவர் ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி ஆவார். எனினும் இருவருக்கும் தாய் வேறு, தந்தை ஒன்று. ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் பெயர்: உம்மு ரூமான், அஸ்மா (ரலி) அவர்களின் தாயார் பெயர்: குதைலா. இவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.\nநபித்தோழியர்களில் மிகச் சிறந்தவராக அஸ்மா (ரலி) திகழ்ந்தார்கள். இஸ்லாத்தை ஆரம்ப காலத்திலேயே ஏற்றவராகவும் இருந்தார்கள். வீரமிக்க பெண்மணியாகவும் திகழ்ந்தார்கள்.\nஅவர்களின் வீரத்திற்கு நாம் மேற்கூறிய ஹதீஸே சிறந்த சான்றாகும். கொடுங்கோலன் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடமே தன் வீரத்தை வயது முதிர்ந்த காலத்திலும் எடுத்துக் காட்டிய வீரப் பெண்மணி அஸ்மா (ரலி).\nதன் மகனை பேரீச்ச மரத்தில் சிலுவையில் அறைந்து கொடுமைப்படுத்தியவன் அழைத்த போது மறுத்து, மீண்டும் எச்சரித்து அழைத்த போதும், \"முடிந்தால் பார்த்துக் கொள்' என்று சொன்ன வீர மங்கை அஸ்மா (ரலி) அவர்களுக்கு அப்போது கண் பார்வை கூட இல்லை. நூறு வயதை எட்டிய அவர்களுக்கு ஒரு பல் கூட விழவில்லை என்பதும் புத்தி தடுமாறவில்லை என்பதும் கூடுதல் சிறப்பு.\nதன்னையும் கூட கொடுமைப்படுத்தலாம் என்பதை அறிந்திருந்த அஸ்மா (ரலி) அவர்கள் அவனுக்குப் பயப்படாமல் கொடுங்கோலனுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியைச் சுட்டிக்காட்டி, \"அழிவை ஏற்படுத்துபவன் நீ தான்' என்று தெளிவாகக் கூறிய வார்த்தைகள் அவர்களின் வீரத்தின் வெளிப்பாடு\n\"அநீதி இழைக்கும் மன்னனுக்கு முன்னால் சத்தியத்தைச் சொல்வது சிறந்த ஜிஹாத்' என்ற நபிமொழிக்கு ஏற்ப சத்தியத்தை தைரியமாகச் சொன்ன அஸ்மா (ரலி) அவர்களைப் போல் அநீதிக்கு எதிராக பெண்களும் போராட களத்தில் இறங்க வேண்டும்\nமாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதலாமா\nமனாருல் ஹுதா என்ற மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு மத்ஹபு அடிப்படையில் பதிலளிக்கப்படுகின்றது. இந்தப் பதில்கள் பெரும்பாலானவை (ஸல்) அவர்...\nவீர மங்கை அஸ்மா (ரலி)\nமதீனாவின் மேற்பகுதியில் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை (சிலுவையில் அறைப்பட்டவராக) நான் கண்டேன். குறைஷிகள் அவர்களைக் கடந்து ...\nகுற்றாலம் மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்கலாமா அன்னிய ஆண்கள் தன் உடம்பை பார்ப்பதற்கு வாய்ப்புள்ள இடங்களில் பெண்கள் குளி...\nஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்ளது\n மறுமை நாள் நெருங்கும் போது பெண்கள் மெல்லிய ஆடையணிவர்; ஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்ளது. இதன் அடிப்படை...\nமெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா\nமார்க்கத்தில் மெட்டி அணிவது கூடுமா மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே இதற்கு விளக்கம் அளிக்கவும். பெண்கள் திரு...\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\n பெண் புத்தி பின் புத்தி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே\nஇஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை (ஹிஜாப் சட்டம்)\nமுதலில் ஹிஜாபை பேணுவது எப்படி என்று பார்ப்போம் .ஹிஜாப் என்றால் முகம் முழுவதும் மூடி , உடல் முழுவதும் மறைத்து , கையுறைகள் , மற்றும் காலு...\nசந்தோசத்தைக் கெடுக்கும் சந்தேகம் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் தவறான எண்ணங்களும் சரியான எண்ணங்களும் ஏற்படுவது இயல்பான ஒன்ற...\nஇஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணிற்கு ஒரு பங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண...\nபெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சனை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிகமாகிக் கொண்��ிருக்கிறது. இதற்குக் க...\nதிருஷ்டிக்காக குழந்தைகளின் கன்னத்தில் கருப்புப் பொ...\nலிப்ஸ்டிக் பயன்படித்துக் கொண்டு பெண்கள் வெளியில் ச...\nபெண்களில் பலர் பாங்கு சொல்லும் போது (முந்தானையின்)...\nமெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா\nவீர மங்கை அஸ்மா (ரலி)\nபெண்களூக்கும் ஹூருல் ஈன்கள் உண்டா\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nபெண்களுக்கு ஸலாம் சொல்வது கூடாது''\n(முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி)\nமனைவி ஹிஜாப் அணிய மறுத்தால்\nதலைப் பிரசவம் தாய் வீட்டிற்குறியதா\nமாதவிடாய் பெண்களுக்கு குழிப்பதை விட\nபெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா \nபெண்கள் மாதவிடாய்க் காலத்தில் குர்ஆனைத் தொடலாமா\nபெண்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்தலாமா\nபெண்கள், பெண்களுக்கு இமாமத் செய்வதற்கு தடையா\nஇஸ்லாமிய ஆடையே பெண்களுக்கு பாதுகாப்பானது – மதுரை ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2816713", "date_download": "2021-09-27T04:34:08Z", "digest": "sha1:LEGOWU4ILWXP3EYVNT5SLZ5TNCUGKNVZ", "length": 21910, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "விரைவில் திருநங்கையர் மருத்துவ பிரிவு| Dinamalar", "raw_content": "\nஇதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் ... 3\nவிவசாயிகள் பாரத் பந்த்: சில பகுதிகளில் மட்டும் ஆதரவு 10\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம் 1\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; ... 14\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 10\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ... 7\nமூன்றாவது 'மெகா' சிறப்பு முகாம் 24.85 லட்சம் பேருக்கு ... 2\nநாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள் 12\nமத்திய அமைச்சருக்கு தமிழக மந்திரி நன்றி 27\nவிரைவில் திருநங்கையர் மருத்துவ பிரிவு\nசென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், திருநங்கையருக்கான புறநோயாளிகள் பிரிவு, நாளை முதல் செயல்பட உள்ளது.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளாக 3,000க்கும் மேற்பட்டோரும், புறநோயாளிகளாக தினசரி, 15 ஆயிரம் பேரும் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணத்தால், குறைந்திருந்த நோயாளிகளின் எண்ணிக்கை, மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.அதே\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: சென்னை ராஜிவ் காந்த�� அரசு மருத்துவமனையில், திருநங்கையருக்கான புறநோயாளிகள் பிரிவு, நாளை முதல் செயல்பட உள்ளது.\nசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளாக 3,000க்கும் மேற்பட்டோரும், புறநோயாளிகளாக தினசரி, 15 ஆயிரம் பேரும் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணத்தால், குறைந்திருந்த நோயாளிகளின் எண்ணிக்கை, மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.\nஅதே போல், மருத்துவமனையில் திருநங்கையருக்கான புறநோயாளிகள் மருத்துவ பிரிவு, நாளை முதல் செயல்பட துவங்குகிறது. ஒவ்வொரு வாரம், வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை செயல்படும் இந்த பிரிவில், மனநலம், பால்வினை நோய், நாளமில்லாச் சுரப்பிகள் துறை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை என, நான்கு துறைகளை சேர்ந்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர்.\nதிருநங்கையர், தங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை பெறலாம் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், மூடப்பட்டுள்ள திருநங்கையருக்கான சிறப்பு பிரிவை திறக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், திருநங்கையருக்கான புறநோயாளிகள் பிரிவு, நாளை முதல் செயல்பட உள்ளது.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளாக 3,000க்கும்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா விழிப்புணர்வு போட்டி: மக்களுக்கு மாநகராட்சி அழைப்பு\nநடமாடும் வாகனத்தில் 3,087 பேருக்கு தடுப்பூசி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளத���. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா விழிப்புணர்வு போட்டி: மக்களுக்கு மாநகராட்சி அழைப்பு\nநடமாடும் வாகனத்தில் 3,087 பேருக்கு தடுப்பூசி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2826514", "date_download": "2021-09-27T05:46:56Z", "digest": "sha1:SAIN7VWWGXCBM5TFMVEHDHO3XGZUFZNP", "length": 22453, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "எடப்பாடி பழனிசாமி தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார் அதனால் எங்களை கூறுகிறார் - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் பேட்டி | Dinamalar", "raw_content": "\nஇந்தியர்களுக்கு விசா வழங்க சீனா மறுப்பு: ...\nபுன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேங்காய் நீர் ...\nகோவிட்; இந்தியாவில் 26 ஆயிரம் பேர் பாதிப்பு, 29 ஆயிரம் ...\nஇதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் ... 8\nவிவசாயிகள் பாரத் பந்த்: டில்லியில் போக்குவரத்து ... 14\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம் 3\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; ... 17\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 13\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ... 7\nஎடப்பாடி பழனிசாமி தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார் அதனால் எங்களை கூறுகிறார் - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் பேட்டி\nவேலூர்: வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள அண்ணாசாலையில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவானது நடைபெற்றது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது திமுக பொது செயலாளரும் தமிழக நீர் பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்ததுடன் அலுவலகத்தின் ஒரு பகுதியில் கலைஞர் படிப்பகம் என்ற\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவேலூர்: வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள அண்ணாசாலையில் வேலூர் சட்டமன்ற உற��ப்பினர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவானது நடைபெற்றது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது\nதிமுக பொது செயலாளரும் தமிழக நீர் பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்ததுடன் அலுவலகத்தின் ஒரு பகுதியில் கலைஞர் படிப்பகம் என்ற பெயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்து நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டது அதனை திறந்து வைத்து துரைமுருகன் பார்வையிட்டார் இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இதில் திரளானோர் கலந்துகொண்டனர்\nபின்னர் அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் அதிமுகவினர் மீது திமுக பொய் வழக்குபோடுவதாகவும் ஆளுநரை சந்தித்து முறையிட்டிருக்கிறார்களே என்று கேட்ட போது அதை பற்றியெல்லாம் தனக்கு தெரியாது என கூறியதுடன் திமுக அரசு எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என கேட்ட போது அவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார்கள் அதனால் எங்களை தோல்வியடைந்ததாக கூறுகிறார்கள் என்று கூறினார்\nவேலூர்: வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள அண்ணாசாலையில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவானது நடைபெற்றது வேலூர் சட்டமன்ற உறுப்பினர்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமரை சந்திக்கிறார் நிதிஷ்(13)\nபனைக்கு முக்கியத்துவம்: அனந்தன் பாராட்டு(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்���ுக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமரை சந்திக்கிறார் நிதிஷ்\nபனைக்கு முக்கியத்துவம்: அனந்தன் பாராட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2827405", "date_download": "2021-09-27T05:44:43Z", "digest": "sha1:AMUM5QEFBBLNWOGJNAKS6KJLFDTXDOFS", "length": 23817, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்கள் திட்டங்களுக்கு பணமில்லை; பக்கத்து மாநிலங்களில் விளம்பரம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியர்களுக்கு விசா வழங்க சீனா மறுப்பு: ...\nபுன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேங்காய் நீர் ...\nகோவிட்; இந்தியாவில் 26 ஆயிரம் பேர் பாதிப்பு, 29 ஆயிரம் ...\nஇதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் ... 8\nவிவசாயிகள் பாரத் பந்த்: டில்லியில் போக்குவரத்து ... 14\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம் 3\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; ... 17\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 13\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ... 7\n'மக்கள் திட்டங்களுக்கு பணமில்லை; பக்கத்து மாநிலங்களில் விளம்பரம்'\nசென்னை:'மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவே, அரசிடம் பணம் இல்லை என்று சொல்லும் தமிழக அரசு, எந்த அடிப்படையில், பல கோடி ரூபாய் செலவில், பிற மாநிலங்களில், முழு பக்க விளம்பரங்களை கொடுக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.புள்ளிவிபரங்கள்அவரது அறிக்கை:கொரோனாவால் பொருளாதாரம் மிக மோசமான சரிவை கண்டுள்ள நிலையில், நிதி நெருக்கடியில் அரசு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:'மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவே, அரசிடம் பணம் இல்லை என்று சொல்லும் தமிழக அரசு, எந்த அடிப்படையில், பல கோடி ரூபாய் செலவில், பிற மாநிலங்களில், முழு பக்க விளம்பரங்களை கொடுக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவரது அறிக்கை:கொரோனாவால் பொருளாதாரம் மிக மோசமான சரிவை கண்டுள்ள நிலையில், நிதி நெருக்கடியில் அரசு சிக்கி தவித்து வருகிறது.அதேசமயம், கடன் அளவும் உயர்ந்து வருகிறது.\nதமிழக அரசின் நிதி நிலவரம் குறித்து, நிதி அமைச்சர் தியாகராஜன், புள்ளிவிபரங்களுடன் விளக்கி இருந்தார்.இதற்கு முன், தமிழகம் இவ்வளவு பெரிய பற்றாக்குறையை சந்தித்தது கிடையாது. இனி என்ன செய்து, தமிழக அரசு, எப்படி இந்த கடனை அடைக்க போகிறது என்ற கேள்விக்கு, தி.மு.க., அரசின் பட்ஜெட்டில் பதில் இல்லை.\nவாக்குறுதிகளை நம்பி, மக்கள் ஏமாற்றம் அடைந்து நிற்கின்றனர். எந்த அடிப்படை வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமல் போனதற்கு காரணம், அரசின் மோசமான நிதி நிலைமை என்று கூறும் அரசு, தங்கள் 100 நாள் சாதனைகளை விவரித்து, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களின் பத்திரிகைகளில், முழு பக்க விளம்பரங்களை பெரும் செலவில் கொடுத்துள்ளது.\nமக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவே பணம் இல்லை என்று சொல்லும் தமிழக அரசு, எந்த அடிப்படையில், பல கோடி ரூபாய் செலவில், பிற மாநிலங்களில், பிற மொழிகளில் முழு பக்க விளம்பரங்களை கொடுக்கிறது\nசென்னை:'மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவே, அரசிடம் பணம் இல்லை என்று சொல்லும் தமிழக அரசு, எந்த அடிப்படையில், பல கோடி ரூபாய் செலவில், பிற மாநிலங்களில், முழு பக்க விளம்பரங்களை\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்���்கலாம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகொடநாடு கொள்ளை வழக்கிற்கு எதிராக பேசும் இவர் கூட அயோக்கியர்தான்.\nடெல்லியில் 1000 கோடி கணக்கில் advt செலவு செய்தான் ஒருத்தன் அவனை என்ன சொல்ல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2832751", "date_download": "2021-09-27T05:17:03Z", "digest": "sha1:NJM563MUXCIUZLX5WSBE4R246DE675NE", "length": 21137, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்ஸ்பெக்டர் இடமாற்றத்தில் விதிமீறல்| Dinamalar", "raw_content": "\nபுன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேங்காய் நீர் ...\nகோவிட்; இந்தியாவில் 26 ஆயிரம் பேர் பாதிப்பு, 29 ஆயிரம் ...\nஇதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் ... 6\nவிவசாயிகள் பாரத் பந்த்: டில்லியில் போக்குவரத்து ... 13\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம் 2\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; ... 16\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 13\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ... 7\nமூன்றாவது 'மெகா' சிறப்பு முகாம் 24.85 லட்சம் பேருக்கு ... 3\nதிருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர்களை, மாநகர ஸ்டேஷன்களுக்குள் இடமாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர் வனிதா, சில நாட்கள் முன்பு, உத்தரவிட்டார். இடமாற்றத்தில், விதி முறைகளை முறையாக பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.திருப்பூர் வடக்கு இன்ஸ்பெக்டராக இருந்த கணேசன், திருப்பூர் மாநகர மதுவிலக்கு பிரிவுக்கு இடமாற்றம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர்களை, மாநகர ஸ்டேஷன்களுக்குள் இடமாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர் வனிதா, சில நாட்கள் முன்பு, உத்தரவிட்டார். இடமாற்றத்தில், விதி முறைகளை முறையாக பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.திருப்பூர் வடக்கு இன்ஸ்பெக்டராக இருந்த கணேசன், திருப்பூர் மாநகர மதுவிலக்கு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வடக்கு ஸ்டேஷனுக்கு, கடந்த 2019ம் ஆண்டு வந்த கணேசன், இதற்கு முன்பு, கோவையில் உள்ள போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்தார்.மதுவிலக்கு, போதை பொருள் கடத்தல் தடுப்பு, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆகியவற்றில் பணிபுரிந்தவர்கள், வேறு துறையில், மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே, மீண்டும் பழைய துறைகளுக்கு மாற்றம் செய்யலாம் என்ற விதிமுறை, கணேசன் இடமாற்றத்தில் மீறப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது.\nதிருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர்களை, மாநகர ஸ்டேஷன்களுக்குள் இடமாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர் வனிதா, சில நாட்கள் முன்பு, உத்தரவிட்டார்.\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசதம் அடித்து, 'வனத்துக்குள் திருப்பூர் - 7' வெற்றி நடை\nகுழந்தை பாதுகாப்பு அலகில் தற்காலிக பணி வாய்ப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனை���ளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசதம் அடித்து, 'வனத்துக்குள் திருப்பூர் - 7' வெற்றி நடை\nகுழந்தை பாதுகாப்பு அலகில் தற்காலிக பணி வாய்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2833642", "date_download": "2021-09-27T05:14:06Z", "digest": "sha1:CTJ7KY4C7NI2H4QUCK7BKD7GBUZDVMYW", "length": 25839, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "இயற்கை எழில்சூழ்ந்த ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்| Dinamalar", "raw_content": "\nகோவிட்; இந்தியாவில் 26 ஆயிரம் பேர் பாதிப்பு, 29 ஆயிரம் ...\nஇதை யாரும் ��ேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் ... 6\nவிவசாயிகள் பாரத் பந்த்: டில்லியில் போக்குவரத்து ... 13\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம் 2\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; ... 16\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 13\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ... 7\nமூன்றாவது 'மெகா' சிறப்பு முகாம் 24.85 லட்சம் பேருக்கு ... 3\nநாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள் 13\nஇயற்கை எழில்சூழ்ந்த ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\nபுடவையில் வந்த பெண்ணுக்கு உணவகம் அனுமதி மறுத்ததா\nதியாகராஜன் ஊர் வம்பு இழுப்பது சரியல்ல: ... 55\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 60\nதிருப்பத்துார்: சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் 4 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை உள்ளது. சுற்றுலாத்தலமான ஏலகிரி மலை கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு பிறகு நேற்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பத்துார்: சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் 4 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.\nதிருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை உள்ளது. சுற்றுலாத்தலமான ஏலகிரி மலை கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.\nபடகு மையம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா என 7 இடங்களை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ., தேவராஜி திறந்து வைத்தார். முதல் நாளின் சுற்றுலாப்பயணிகள் குறைவாக வந்திருந்தனர். விடுமுறை நாளான இன்று பயணிகள் குவிந்தனர்.\nகொரோனா விதிகளை கடைபிடிக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். முகக்கவசம் அணியாமல் வந்த 200க்கும் மேற்பட்டவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். சென்னையில் இருந்து அதிகளவுக்கு பயணிகள் வந்திருந்தனர். திருப��பத்துார் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா இன்று ஏலகிரிமலைக்கு சென்று இயற்கை பூங்காவை ஆய்வு செய்தார்.\nஏலகிரி மலை பற்றிய விவரம்: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகில் உள்ளது. ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை, இதமான காற்று காணப்படுகிறது. மலையில் உள்ள அத்னாவூர், பொன்னேரி, நிலாவூர், மங்களம் என 14 கிராமங்களில் விவசாயம் செய்கின்றனர்.\nஏலகிரி மலை 29.2 சதுர கி.மீ., பரப்பளவு கொணடது. மக்கள் தொகை 14 ஆயிரம். மலையின் உயரம் 1,048.5 மீட்டர் கடல் மட்டத்திலிருந்து. சீதோஷ்ண நிலை கோடை காலம் 34 டிகிரி, குளிர் காலம் 11 டிகிரி. பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மலைக்கு வர வேண்டும். ஒவ்வொரு வளைவிலும் இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.\nபார்க்க வேண்டிய இடங்கள்: புங்கனுார் ஏரி படகு இல்லம், குழந்தைகள் பூங்கா, முருகன் கோவில், அத்னாவூர், நிலாவூர் அரசு பழத்தோட்டம், புங்கனுார் ஏரி, அரசு மூலிகை பண்ணை, தொலை நோக்கு கருவி, ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி, மங்களம் ஏரி, நடை பயணம் செய்யலாம், நிலாவூர் தம்புரான் குளம், தேவ நாச்சியம்மன் கோவில்பரண் பார்வை மையம், அத்னாவூர் ஏரி படகு மையத்தில் படகு சவாரி, இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா.\nதுாரம்: சென்னையில் இருந்து 236 கி.மீ., வேலுாரில் இருந்து 91 கி.மீ., வாகனத்தில் வருபவர்கள் வர நல்ல சாலை உள்ளது. சென்னையில் இருந்து வாணியம்பாடி - ஜோலார்பேட்டைக்கு செல்லும் சாலையில் பொன்னேரி கூட்டு சாலையில் இருந்து மலைக்குச் செல்லலாம். ரயில் மூலம் வருபவர்கள் சென்னையில் இருந்து கோவை, பெங்களூரு மார்க்கத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து 20 கி.மீ., துாரம் உள்ள ஏலகிரி மலைக்கு வரலாம்.\nதிருப்பத்துார்: சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் 4 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.திருப்பத்துார் மாவட்டம்,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்���ளே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு(11)\nஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி : மத்திய அமைச்சர் பாராட்டு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்���ப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி : மத்திய அமைச்சர் பாராட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2834533", "date_download": "2021-09-27T05:09:01Z", "digest": "sha1:37EIF2IA2TKUG7Z2I7RC5HKSEKTFDIXB", "length": 31516, "nlines": 321, "source_domain": "www.dinamalar.com", "title": "அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கைதாகி விடுவிப்பு!| Dinamalar", "raw_content": "\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம்\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; ... 4\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 2\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ...\nமூன்றாவது 'மெகா' சிறப்பு முகாம் 24.85 லட்சம் பேருக்கு ...\nநாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள்\nமத்திய அமைச்சருக்கு தமிழக மந்திரி நன்றி\n7 ஆண்டுகளை நிறைவு செய்து 'மங்கள்யான்' விண்கலம் ...\nநிலத்தில் இறங்கி நாற்று நட்ட கலெக்டர் தம்பதியினர்\nஅ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கைதாகி விடுவிப்பு\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\nபுடவையில் வந்த பெண்ணுக்கு உணவகம் அனுமதி மறுத்ததா\nதியாகராஜன் ஊர் வம்பு இழுப்பது சரியல்ல: ... 54\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 60\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதி���்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\n'மேட் இன் தமிழ்நாடு' என்ற நிலை உருவாக வேண்டும்: ... 132\nசென்னை : சென்னையில், நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்; மாலையில் விடுவிக்கப்பட்டனர். மறைந்த ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட பல்கலையை மூடி விட்டு, அதன் கீழான கல்லுாரிகளை,அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபை வளாகம் முன் மறியலில் இறங்கியதால், அரசு இந்த நடவடிக்கையை சட்டசபையில், நேற்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : சென்னையில், நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்; மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nமறைந்த ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட பல்கலையை மூடி விட்டு, அதன் கீழான கல்லுாரிகளை,அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபை வளாகம் முன் மறியலில் இறங்கியதால், அரசு இந்த நடவடிக்கையை சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், 2013ம் ஆண்டு அண்ணாமலை பல்கலை சட்டம், 1981ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலை சட்டம் ஆகியவற்றை திருத்தம் செய்யவும், 2021ம் ஆண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலை சட்டத்தை ரத்து செய்வதற்கும், புதிய மசோதாவை, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.\n* அ.தி.மு.க., - அன்பழகன்: இதை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கிறோம்.\n* சபாநாயகர்: பதிவு செய்து கொள்கிறேன்.\n* எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம்: உயர் கல்வித்துறை அமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை, ஆரம்ப நிலையிலேயே முழுமையாக எதிர்க்கிறோம். தொடர்ந்து அவர் பேச முற்பட்டும், சபாநாயகர் அனுமதிக்கவில்லை.\n* சபாநாயகர்: உங்கள் கருத்தை பதிவு செய்துள்ளோம். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் போது, விரிவாக பேசுங்கள். அதை, அ.தி.மு.க.,வினர் ஏற்காமல், அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். பன்னீர்செல்வம் பேச வாய்ப்பு கேட்டார்.\n* அமைச்சர் வேலு: சட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, அரசியல் கட்சிகள், தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் போது தான், விரிவாக பேசலாம்.\n* அமைச்சர் துரைமுருகன: எதிர்க்கட்சியினர் சார்பில், அன்பழகன் சட்டத்தை அ��ிமுக நிலையிலே எதிர்ப்பதாக கூறி விட்டார். எனவே, அவர்கள் இருக்க மாட்டார்கள். வெளிநடப்பு தான் செய்வர்; அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.\n* பன்னீர்செல்வம்: எங்களை வெளியில் செல்லும்படி கூறுகிறார்.\n* சபாநாயகர்: அதை தவறு என்பதை நிரூபிக்க, சபையில் அமருங்கள்.அதை ஏற்க மறுத்த பன்னீர்செல்வம், பேச வாய்ப்பு அளிக்கும்படி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.\nபின், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு சென்றனர். அங்கு, பன்னீர்செல்வம் தலைமையில், ஆலோசனை நடந்தது. அரை மணி நேரத்திற்கு பின், அனைவரும் வெளியே வந்தனர். சட்டசபை கூட்டம் நடக்கும், கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே, வாலாஜா சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக, போலீசார் குவிக்கப்பட்டனர். 'ஜெயலலிதா பல்கலையை மூடாதே' என்று, கோஷமிட்டனர். பன்னீர்செல்வம் உட்பட, 63 எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇதனால், அண்ணாசாலை உட்பட, பல இடங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலையில், அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சென்னை மட்டுமின்றி, மாநிலம் முழுதும் நேற்று அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா பல்கலை அமைந்த, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும், ௨௧ இடங்களில் போராட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஜெயலலிதா பல்கலை சட்டத்தை ரத்து செய்யும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லுாரி அருகே, பெரம்பூர் மேற்கு பகுதி செயலர் பாஸ்கர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போலீசார் பேச்சு நடத்தியும், கலையாமல் வாக்குவாதம் செய்ததால் அனைவரையும் கைது செய்து, அருகி லுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.இதே போல, தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் 50க்கும் மேற்பட்டோர், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, நேற்று சபைக்கு வரவில்லை.\n''ஜெயலலிதா பல்கலையை ரத்து செய்யும் மசோதாவை, பா.ஜ., ஆதரிக்கவில்லை,'' என, அக்கட்சியின் சட்டசபை தலைவர் நயினார் நாகேந்திரன், மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது தெரிவித்தார். பா.ம.க., தரப்பில் எதுவும் தெரிவிக்கவிப்படவில்லை. மாலையில் மசோதா, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nசென்னை : சென்னையில், நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்; மாலையில் விடுவிக்கப்பட்டனர். மறைந்த ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அ.தி.மு.க. - எம்.எல்.ஏ. க்கள் கைது விடுவிப்பு\nபள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்'\nபள்ளிக்கு வரும்படி கட்டாயப்படுத்த மாட்டோம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (7+ 20)\n. ஹா ஹா ஹா..செம..செம..செம.\nகுற்றவாளி ஜெயலலிதாவுக்காக போராடுபர்களும் குற்றவாளிகளே. மீதம் உள்ள இரு பலகலை கழகங்களில் இருந்தும் ஜெயலலிதா பெரியாரை நீக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடவேண்டும்.\nஇது ரொம்ப அவசியம் மாறி மாறி இதே பிழைப்பா போச்சு இரண்டு பேருயம் ஒழிந்தால்(திமுக\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான மு���ையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்'\nபள்ளிக்கு வரும்படி கட்டாயப்படுத்த மாட்டோம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2837206", "date_download": "2021-09-27T04:35:20Z", "digest": "sha1:NI7Y2BTDY3XJK6QRTSF55G2MLQBYHFLS", "length": 21608, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலியல் தொல்லை தரும் ஊராட்சி தலைவர்: ஐ.ஜி.,யிடம் பெண் புகார்| Dinamalar", "raw_content": "\nஇதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் ... 3\nவிவசாயிகள் பாரத் பந்த்: சில பகுதிகளில் மட்டும் ஆதரவு 10\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம் 1\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; ... 14\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 10\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ... 7\nமூன்றாவது 'மெகா' சிறப்பு முகாம் 24.85 லட்சம் பேருக்கு ... 2\nநாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள் 12\nமத்திய அமைச்சருக்கு தமிழக மந்திரி நன்றி 27\nபாலியல் தொல்லை தரும் ஊராட்சி தலைவர்: ஐ.ஜி.,யிடம் பெண் புகார்\nகோவை;பாலியல் தொல்லை கொடுக்கும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி மேற்கு மண்டல ஐ.ஜி.,யிடம் பெண் புகார் அளித்தார்.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 31 வயது பெண், நேற்று கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,யிடம் புகார் அளித்தார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:நான் துாய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறேன். எங்கள் பகுதி ஊராட்சி தலைவர், எனக்கு பாலியல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை;பாலியல் தொல்லை கொடுக்கும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி மேற்கு மண்டல ஐ.ஜி.,யிடம் பெண் புகார் அளித்தார்.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 31 வயது பெண், நேற்று கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,யிடம் புகார் அளித்தார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:நான் துாய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறேன். எங்கள் பகுதி ஊராட்சி தலைவர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவரது மகனும் இதற்கு உடந்தை.புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் ஊராட்சி தலைவரை கைது செய்யவில்லை. ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவரும், அவரது மகனும் என்னை அடித்து துன்புறுத்தினர். இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அப்போது போலீசார் என்னிடம் வாக்குமூலம் பெற்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எதிர் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு, எங்கள் மீதே புகார் பதிவேன் என, இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.மனுவை பெற்றுக் கொண்ட ஐ.ஜி., அலுவலகத்தினர் விசாரிப்பதாக தெரிவித்தனர்.\nகோவை;பாலியல் தொல்லை கொடுக்கும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி மேற்கு மண்டல ஐ.ஜி.,யிடம் பெண் புகார் அளித்தார்.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 31\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேலுமணி வங்கி லாக்கர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\nவிவசாயிகள் 'பாரத் பந்த்': கம்யூ., ஆதரவு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத��தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேலுமணி வங்கி லாக்கர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\nவிவசாயிகள் 'பாரத் பந்த்': கம்யூ., ஆதரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2840770", "date_download": "2021-09-27T03:28:06Z", "digest": "sha1:MKRNAALUYVULUMCOBRCZBW353XOMP5SL", "length": 22162, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏரி பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பு: மு.பட்டியில் நுாறு நாள் பணி பாதிப்பு| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகள் பாரத் பந்த்: சில பகுதிகளில் மட்டும் ஆதரவு 4\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம் 1\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; ... 4\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 3\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ... 2\nமூன்றாவது 'மெகா' சிறப்பு முகாம் 24.85 லட்சம் பேருக்கு ...\nநாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள் 8\nமத்திய அமைச்சருக்கு தமிழக மந்திரி நன்றி 23\n7 ஆண்டுகளை நிறைவு செய்து 'மங்கள்யான்' விண்கலம் ...\nஏரி பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பு: மு.பட்டியில் நுாறு நாள் பணி பாதிப்பு\nவிருத்தாசலம்-விருத்தாசலம் அருகே ஏரியின் பாசன வாய்க்காலை தனிநபர் ஆக்கிரமித்து பென்சிங் போடப்பட்டுள்ளதால் நுாறு நாள் திட்டத்தில் துார்வாரும் பணி பாதித்துள்ளது.விருத்தாசலம் அடுத்த மு.பட்டி ஊராட்சியில் 18.5 ஏக்கர் பரப்பளவில் விருத்தகிரி ஏரி உள்ளது. இதன் மூலம் மு.பட்டி மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்கள் பாசனம் பெற்றன.தற்போது, துார்ந்து கிடக்கும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிருத்தாசலம்-விருத்தாசலம் அருகே ஏரியின் பாசன வாய்க்காலை தனிநபர் ஆக்கிரமித்து பென்சிங் போடப்பட்டுள்ளதால் நுாறு நாள் திட்டத்தில் துார்வாரும் பணி பாதித்துள்ளது.விருத்தாசலம் அடுத்த மு.பட்டி ஊராட்சியில் 18.5 ஏக்கர் பரப்பளவில் விருத்தகிரி ஏரி உள்ளது. இதன் மூலம் மு.பட்டி மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்கள் பாசனம் பெற்றன.தற்போது, துார்ந்து கிடக்கும் ஏரியின் கரையை தனிநபர்கள் ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றி வருகின்றனர்.மேலும் ஏரியில் இருந்து செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து, தனிநபர் ஒருவர் பென்சிங் அமைத்துள்ளார்.இதனால் பொது மக்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. ஊராட்சி நிர்வாகம் சார்பில் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் விருத்தகிரி ஏரியின் பாசன வாய்க்காலை துார்வாரி, நீர்வரத்து தடையின்றி கிடைக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால், பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து பென்சிங் போட்டுள்ளதால், பணியாளர்கள் உள்ளே செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். இது குறித்து விருத்தாசலம் தாசில்தார் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இதனால் நுாறு நாள் திட்டப் பணி���ள் பாதித்துள்ளது. எனவே, மு.பட்டி விருத்தகிரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, நுாறு நாள் திட்டப் பணியில் துார்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிருத்தாசலம்-விருத்தாசலம் அருகே ஏரியின் பாசன வாய்க்காலை தனிநபர் ஆக்கிரமித்து பென்சிங் போடப்பட்டுள்ளதால் நுாறு நாள் திட்டத்தில் துார்வாரும் பணி பாதித்துள்ளது.விருத்தாசலம் அடுத்த\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபள்ளி அருகே சுகாதார சீர்கேடு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் ந���ையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபள்ளி அருகே சுகாதார சீர்கேடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2841661", "date_download": "2021-09-27T03:18:44Z", "digest": "sha1:F652RUEOGFEASA7ETKIDCOKBDNVDUIML", "length": 20790, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "கார் மோதி தாய், மகள் பலி| Dinamalar", "raw_content": "\nவிவசாயிகள் பாரத் பந்த்: சில பகுதிகளில் மட்டும் ஆதரவு\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம்\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; ... 4\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 2\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ... 2\nமூன்றாவது 'மெகா' சிறப்பு முகாம் 24.85 லட்சம் பேருக��கு ...\nநாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள் 7\nமத்திய அமைச்சருக்கு தமிழக மந்திரி நன்றி 13\n7 ஆண்டுகளை நிறைவு செய்து 'மங்கள்யான்' விண்கலம் ...\nகார் மோதி தாய், மகள் பலி\nதுமகூரு : துமகூரில், பஸ்சிலிருந்து இறங்கிய போது, வேகமாக வந்த கார் மோதி, தாய், மகள் பலியாகினர்.துமகூரு கல்லம்பெள்ளா கிராமத்தை சேர்ந்த சாரதம்மா, 45, மகள் கவிதா, 20, பணி நிமித்தமாக நேற்று முன்தினம் காலை ஷிராவுக்கு சென்றனர்.பணி முடித்து இரவில் பஸ் மூலம் சொந்த ஊருக்கு வந்தனர். பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும், அதி வேகமாக வந்த கார் ஒன்று, இவர்கள் மீது மோதியது.மோதிய வேகத்துக்கு, 200\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதுமகூரு : துமகூரில், பஸ்சிலிருந்து இறங்கிய போது, வேகமாக வந்த கார் மோதி, தாய், மகள் பலியாகினர்.\nதுமகூரு கல்லம்பெள்ளா கிராமத்தை சேர்ந்த சாரதம்மா, 45, மகள் கவிதா, 20, பணி நிமித்தமாக நேற்று முன்தினம் காலை ஷிராவுக்கு சென்றனர்.பணி முடித்து இரவில் பஸ் மூலம் சொந்த ஊருக்கு வந்தனர். பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும், அதி வேகமாக வந்த கார் ஒன்று, இவர்கள் மீது மோதியது.மோதிய வேகத்துக்கு, 200 மீட்டர் துாரம் வரை இழுத்து சென்றது. தாய் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.\nபடுகாயமடைந்த மகளை, மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். விபத்து செய்து விட்டு கார் ஓட்டுனர் தப்பியோடினார். அப்பகுதியினர் உதவியுடன் போலீசார் பின் தொடர்ந்து பிடித்தனர்.கல்லம்பெள்ளா போலீஸ் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.\nதுமகூரு : துமகூரில், பஸ்சிலிருந்து இறங்கிய போது, வேகமாக வந்த கார் மோதி, தாய், மகள் பலியாகினர்.துமகூரு கல்லம்பெள்ளா கிராமத்தை சேர்ந்த சாரதம்மா, 45, மகள் கவிதா, 20, பணி நிமித்தமாக நேற்று\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள��� பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபோதைப்பொருள் வழக்கில், நடிகை அனுஸ்ரீ பெயர் நீக்கம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்��ுப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோதைப்பொருள் வழக்கில், நடிகை அனுஸ்ரீ பெயர் நீக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/11655", "date_download": "2021-09-27T03:37:21Z", "digest": "sha1:6ZNQKG5MUHJXMKWU3DLTQMJM5YQWLKUJ", "length": 7573, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரின் புதிய கண்டுபிடிப்பு! – | News Vanni", "raw_content": "\nயாழ்ப்பாணத்தை சேர்ந்தவரின் புதிய கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணத்தை சேர்ந்தவரின் புதிய கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரினால் மருத்துவ துறைக்கு தேவையான சில இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nயாழ், பலாலி வீதியை சேர்ந்த குலேந்திரன் ராஜா என்பவர், பல் அறுவை இயந்திரங்கள் சிலவற்றை தயாரித்துள்ளார்.\nஅவரது புதிய கண்டுபிடிப்பான பல் அறுவை நாற்காலியை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிமுகம் செய்து வைத்துள்ளார்.\nஇது தொடர்பான நிகழ்வு யாழ், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்றது.\nTissomed Technologies என்ற நிறுவனத்தின் உரிமையாளரான குலேந்திர ராஜா உள்ளுர் தயாரிப்பாக நாற்காலியை வடிவமைத்துள்ளார்.\nஇந்த கண்டுபிடிப்புக்கு சுகாதார அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த பல் அறுவை நாற்காலியை தயாரிப்பிற்கு 5.5 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகையில் மது பாட்டிலுடன் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால் : என்னங்க ஒரு…\nசமூக வலைத்தளங்களி��் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை பயன்படுத்தி போலி விமர்சனம்…\nநாடு முழுவதும் பேருந்துகளில் மாறு வேடத்தில் பொலிஸார்\nஇலங்கை வாழ் மக்களுக்கு அவசர செய்தி.. பரிசோதனை செய்து பாருங்கள்..\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/16083", "date_download": "2021-09-27T03:09:15Z", "digest": "sha1:52TUU4NX3NVCKO6N5S4M3GSXNJWRIVDY", "length": 8210, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "தமிழ் மக்களால் களைகட்டிய கிளிநொச்சி! மகிழ்ச்சியில் இராணுவத்தினர் – | News Vanni", "raw_content": "\nதமிழ் மக்களால் களைகட்டிய கிளிநொச்சி\nதமிழ் மக்களால் களைகட்டிய கிளிநொச்சி\nஇலங்கை முழுவதும் வெசாக் தின நிகழ்வு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.\nதென்னிலங்கை மட்டுமன்றி, தமிழர் தாயகத்திலும் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nவடக்கு, கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவனத்தினரின் தலைமையில் வெசாக் நிகழ்வு��ள் நடைபெற்று வருகின்றன.\nஇதற்கமைய தமிழ் மக்களின் பங்களிப்புடன் கிளிநொச்சியில் வெசாக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வில், சர்வ மதத் தலைவர்கள் மற்றும் தமிழ் மக்கள் பெருமளவில் பங்கேற்றதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.\nகிளிநொச்சி பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரால் அஜித் காரியகரவனவின் தலைமையில் இந்த வெசாக் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது.\nதன்சல், பக்தி பாடல், வெசாக் கூடு உட்பட அனைத்து விதமாக நிகழ்வுகளுக்கும் முன்பு ஒரு போதும் இல்லாமத அளவிற்கு தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.\nகிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வுகளின் போது எடுக்கப்பட புகைப்படங்கள் சிலவும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்த சிறுவன்\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகி���ிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/hdfc-bank-q2-profit-up-267-to-rs-6345-crore-despite-48-rise-in-provisions-13109", "date_download": "2021-09-27T04:41:36Z", "digest": "sha1:G5HRVMN6F4E6CYUMBXVFG5DH3PQQ67BF", "length": 7675, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "செம லாபம் பார்த்த எச்.டி.எஃப்.சி. வங்கி! பங்கு விலை ஜிவ்வ்வ்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nசெம லாபம் பார்த்த எச்.டி.எஃப்.சி. வங்கி\n2019 ஜீலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில். ரூ.6,345 கோடி லாபமாக ஈட்டி சாதனை படைத்துள்ளது.\nதனியார் துறை வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கி. செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் 6,345 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டியுள்ளதாகவும், வட்டி மற்றும் பிற வருமானம் காரணமாக இதன் வருவாய் 26.7% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம், 33,755 கோடியாகவும், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இருந்த 28,215.2 கோடியிலிருந்து தற்போது 19.6% அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nமேலும் செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த வைப்புத் தொகை 10.21 டிரில்லியனாக உள்ளதாகவும், இது கடந்த செப்டம்பர் 30, 2018 விட 22.6% அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.\nஇதன் பங்குகள் கடந்த ஒரு ஆண்டில் சுமார் 16 சதவிகிதம் லாபத்தைக் கொடுத்து, தேசிய பங்குச் சந்தை நிஃப்டியில். எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை இறுதி வர்த்தகத்தின்படி 1229 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது,\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/mass-casa-santa-marta/2020-05/pope-mass-prays-for-artists-history-people-of-god.html", "date_download": "2021-09-27T04:50:56Z", "digest": "sha1:MCU3DILCKHKKMZOLIA5BJZIPXUXMWOQC", "length": 16186, "nlines": 237, "source_domain": "www.vaticannews.va", "title": "வரலாற்று நினைவுகளை மறந்து வாழ்வது கிறிஸ்தவம் அல்ல - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (22/09/2021 16:49)\nசாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்\nவரலாற்று நினைவுகளை மறந்து வாழ்வது கிறிஸ்தவம் அல்ல\nஅழகு என்ற எண்ணத்தை புரிந்துகொள்ளாமல் நற்செய்தியைப் புரிந்துகொள்ள முடியாது, அந்த அழகை நாம் புரிந்துகொள்ள உதவும் கலைஞர்களை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டிக்கொள்வோம் – திருத்தந்தையின் திருப்பலி கருத்து\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமே மாதம் 7, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில், கலைஞர்களுக்காக வேண்டிக்கொள்வோம் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார்.\nஅழகை புரிந்துகொள்ள உதவும் கலைஞர்கள்\nமே 6ம் தேதி புதனன்று, செபத்தை மையப்படுத்தி தான் வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், கலைஞர்களைப் பற்றி குறிப்பிட்டதற்காக, ஒரு சில கலைஞர்கள் தனக்கு நன்றி கூறியிருந்தனர் என்பதை, இவ்வியாழன் திருப்பலியின் துவக்கத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை, அழகு என்ற எண்ணத்தை புரிந்துகொள்ளாமல் ���ற்செய்தியைப் புரிந்துகொள்ள முடியாது என்றும், அந்த அழகை நாம் புரிந்துகொள்ள உதவும் கலைஞர்களை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டிக்கொள்வோம் என்றும் குறிப்பிட்டார்.\nசெபத்தை மையப்படுத்திய மறைக்கல்வி பாடங்களின் வரிசையை இப்புதனன்று துவங்கிய திருத்தந்தை, தர்மம் கேட்டு வாழ்ந்த பர்த்திமேயுவின் வேதனையும், நம்பிக்கையும் நிறைந்த குரலைப் பற்றி விளக்கிக் கூறியபின், படைப்பு ஒவ்வொன்றுமே இறைவனை நோக்கி குரல் எழுப்புகின்றன என்றும், அவை எழுப்பும் மௌனமான குரல்களை, கலைஞர்கள் பல வழிகளில் பொருள்கொண்டு, அவற்றை தங்கள் படைப்பின் வழியே வெளிக்கொணர்கின்றனர் என்றும், தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறியிருந்தார்.\nதிருத்தந்தை வெளிப்படுத்திய இந்த எண்ணத்திற்காக கலைஞர்கள் அவருக்கு நன்றி கூறியுள்ளதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழகைப் புரிந்துகொள்ள உதவும் அவர்களுக்காக வேண்டிக்கொள்வோம் என்ற விண்ணப்பத்துடன் தன் திருப்பலியைத் துவக்கினார்.\nவரலாற்றின் ஓர் அங்கமாக விளங்கும் இயேசு\nமேலும், இவ்வியாழனன்று வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில் (தி.பணிகள் 13:13-25), திருத்தூதர் பவுல், இயேசுவை, ஒரு குறிப்பிட்ட மக்களினத்தின் வரலாற்றுடன் இணைத்துப் பேசியதை சுட்டிக்காட்டி, நாம் அனைவருமே வரலாற்று நினைவுகளை மறந்துவிடக்கூடாது என்பதை தன் மறையுரையின் மையக்கருத்தாகக் கூறினார்.\nகிறிஸ்தவ மறை, இறையியல், மற்றும் நன்னெறியியல் ஆகியவற்றைக் கூறும் கொள்கைத் திரட்டு அல்ல, மாறாக, அது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்களினத்தின் வரலாறு என்றும், ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்த மக்களினத்தின் உறுப்பினர் என்றும் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.\nமூதாதையரில் துவங்கி, எகிப்தில் வாழ்ந்த காலம், மற்றும் அதைத் தொடர்ந்த இஸ்ரயேலரின் வரலாறு அனைத்தையும் நினைவுகூர்ந்து, இறுதியில் இயேசுவுடன் இந்த வரலாற்றை நிறைவுக்குக் கொணரும் திருத்தூதர் பவுலைப் போலவே, ஸ்தேவானும் இயேசுவை ஒரு வரலாற்றுடன் இணைத்தே பேசியுள்ளார் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.\nஅன்னை மரியாவின் புகழ் பாடல், மற்றும் செக்கரியாவின் பாடல் இரண்டிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய நினைவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ப���ை, தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நினைவுகளை, ஒவ்வொரு நாளும், காலையிலும், மாலையிலும், நம் செபங்களில் இணைத்து வருகிறோம் என்பதையும் குறிப்பிட்டார்.\nமக்கள் குலத்தையும், வரலாற்றையும் மறந்துவிட்டு, ஒரு கொள்கை திரட்டாக கிறிஸ்தவ மதத்தைக் காணும்போது, அங்கு, ஒருவர் தன்னையே உயர்வாகக் கருதுவதற்கும், மற்றவர்களை ஒதுக்குவதற்கும் வழிகள் பிறக்கின்றன என்பதையும் திருத்தந்தை, தன் மறையுரையில், ஓர் எச்சரிக்கையாக விடுத்தார்.\nபுனிதர்களும், பாவிகளும் நிறைந்த வரலாறு\nஇறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மனித குடும்பத்தில், புனிதர்களும் இருந்தனர், பாவிகளும் இருந்தனர் என்பதை உணர்ந்து, அத்தகைய மக்களினத்தில் நாமும் பங்குவகிக்கிறோம் என்பதை நினைவில் கொள்வதற்கு இறைவனிடம் வரம் வேண்டுவோம் என்ற வேண்டுதலுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.\nஆன்மீக முறையில் திருநற்கருணை பெற...\nமேலும், ஒவ்வொரு நாளும் திருப்பலியின் இறுதியில், மக்கள் ஆன்மீக முறையில் திருவிருந்தில் பங்கேற்பதற்கு, ஓர் இறைவேண்டலை கூறிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்றும் அந்த இறைவேண்டலை மேற்கொண்டார்.\nகடந்த நாள்களைப் போலவே, இத்திருப்பலியின் இறுதி சில நிமிடங்கள் திருநற்கருணை பீடத்தில் வைக்கப்பட்டு, ஆராதனை நிகழ்ந்தபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணை ஆசீரை வழங்கி, திருப்பலியை நிறைவு செய்தார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/kattu-mirandi-meaning_14073.html", "date_download": "2021-09-27T03:08:11Z", "digest": "sha1:XMT6KKFXBJ6UZZGUKFOJBVHMMQWBNC5O", "length": 28856, "nlines": 232, "source_domain": "www.valaitamil.com", "title": "காட்டுமிராண்டி எதைக் குறிக்கிறது !!", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இ��க்கியம் தமிழ் மொழி - மரபு\n- சொற்களின் பொருள் அறிவோம்\nபண்பற்ற முரட்டு மூடர்களைக் ‘காட்டுமிராண்டி’ என்று சொல்கிறோம். சொல்லின் முற்பாதி ‘காட்டு’ என்பது புரிகிறது, காடு. ‘மிராண்டி’ என்றால் என்ன ‘மிருக ஆண்டி’ என்பதுதான் மிருகாண்டி ஆகி மிராண்டி ஆகிவிட்டது. காடு மிருகம் ஆண்டி. அப்படியானால் காடுகளில் மிருகங்களோடு மிருகமாய் வாழும் ஆண்டியைப் போன்றவர்களான முனிவர்களைக் குறிக்கிறதா \nமுனிவர்களைக் குறித்தால் இது இழிபொருள் சொல்லாய், வசவாய் மாற வாய்ப்பில்லை. காடுகளில் மிருகம்போல் வாழும் ஆண்டி என்ற தொடரே முரணாக இருக்கிறதே. எனில் காட்டுமிருகாண்டி - காட்டுமிராண்டி எதைச் சுட்டுகிறது குரங்கு கரடி போன்ற காட்டு மிருகங்களைப் பிடித்துப் பழக்கி தெருத்தெருவாய்ச் சென்று வித்தை காட்டிப் பிழைக்கும் இரவலனைக் குறிக்கிறது.\nதகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 - பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2\nதகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1\nதகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார்\nஉலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை\nதாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை\nதாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள். 1\n\"ண\", \"ன\" மற்றும் \"ந\" எங்கெல்லாம் வரும்\nஎன்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்ய���ம் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nதகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 - பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2\nதகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1\nதகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார்\nஉலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை\nதாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகு���ர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 29 || திருமதி. பி.எஸ். மகாலக்ஷ்���ி\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nபட்டிமன்றம்: பாரதி கண்ட கனவுகள் பெரும்பாலும் இன்று நனவாகி விட்டனவா\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28 || முனைவர் ந. கு. தனபாக்கியம்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.bjgripcouplings.com/double-lock-pipe-clamp-pipe-repair-with-a-2-lock-active-sealing-system-coupling-product/", "date_download": "2021-09-27T04:05:11Z", "digest": "sha1:ZJJEUBE7FOU7B3RDALGSLKVPJ7N6ZOQT", "length": 14396, "nlines": 208, "source_domain": "ta.bjgripcouplings.com", "title": "சீனா டபுள் லாக் பைப் கிளாம்ப் (2 லாக் ஆக்டிவ் சீல் சிஸ்டம் இணைப்புடன் குழாய் பழுது) உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | பிடிப்பு", "raw_content": "\nஇரட்டை பூட்டு குழாய் கிளாம்ப் (2 பூட்டு செயலில் சீல் அமைப்பு இணைப்புடன் குழாய் பழுது)\nஇரட்டை பூட்டு குழாய் கிளாம்ப் (2 பூட்டு செயலில் சீல் அமைப்பு இணைப்புடன் குழாய் பழுது)\nகிரிப்-டி என்பது இரண்டு-துண்டு வகை பழுதுபார்க்கும் கவ்வியாகும், குழாய்களை அகற்றி ரிலே செய்ய வேண்டிய அவசியமின்றி, சிட்டுவில் இருந்து வெளியேறும் குழாய்களுக்கு பொருத்தலாம். குழாய் மூட்டுகள், விரிசல் போன்றவற்றின் நிரந்தர பழுதுபார்க்க இது சிறந்த தீர்வாக அமைகிறது.\nஇது பெரிய குழாய்களுக்கு பொருந்தும், இரண்டு-துண்டு வகை பழுதுபார்க்கும் கவ்வியில் பெரிய நிறுவல் இடம் இல்லாமல் குழாயை சரிசெய்ய முடியும்.\nOD φ180-φ2032 மிமீ குழாய்களுக்கு ஏற்றது\nகுழாய்களின் பொருளுக்கு ஏற்றது: கார்பன் எஃகு, துருப்பிடிக்காத எஃகு, தாமிரம், க்யூனிஃபர், வார்ப்பு மற்றும் நீர்த்த இரும்பு, ஜிஆர்பி, அஸ்பெஸ்டாஸ் சிமென்ட், எச்டிபிஇ, எம்.டி.பி.இ, பி.வி.சி, யுபிவிசி, ஏபிஎஸ் மற்றும் பிற பொருள்.\n30 பட்டி வரை வேலை அழுத்தம்.\nGRIP-D பழுதுபார்க்கும் கவ்விகளின் நன்மை என்னவென்றால், சூழ்நிலையில் இருக்கும் குழாய்களுக்கு பொருத்தப்படலாம், குழாய்களை அகற்றி மாற்ற வேண்டிய அவசியமின்றி, GRIP-R குழாய் பழுதுபார்க்கும் கவ்வியில் வயதான குழாய்களை சரிசெய்ய முடியும் மற்றும் அரிக்கும் மற்றும் குழாய் சுவரில் துளைகள் அல்லது விரிசல்கள் உள்ளன . அதை நிறுவும் போது, ​​கசிவு பகுதியை மடிக்கவும், போல்ட் இறுக்கவும் ���ைப் கிளாம்ப் மட்டுமே தேவை. பின்னர் நிறுவல் வெறுமனே மற்றும் நம்பகத்தன்மையுடன் முடிக்கப்படுகிறது.\nGRIP-D இரட்டை பூட்டின் வெளியே விட்டம் குழாய் பழுதுபார்க்கும் கவ்வியில் 180 முதல் 2032 மிமீ வரை இருக்கும்.\nகுழாய் வெளியே விட்டம் கிளாம்பிங் வீச்சு வேலை அழுத்தம் தயாரிப்பு OD அகலம் சீல் சீட்டுகளுக்கு இடையிலான தூரம் குழாய் முனைகளுக்கு இடையில் இடைவெளியை அமைத்தல் முறுக்கு வீதம் ஆணி\nOD குறைந்தபட்சம்-அதிகபட்சம் டி பி சி துண்டு செருகல் இல்லாமல் துண்டு செருகலுடன் (அதிகபட்சம்)\nமிமீ உள்ளே. மிமீ (மதுக்கூடம்) (மதுக்கூடம்) (மிமீ) (மிமீ) (மிமீ) (மிமீ) (மிமீ) (மிமீ) (என்.எம்) எம்\nபொருள் / கூறுகள் வி 1 வி 2 வி 3 வி 4 வி 5 வி 6\nமுத்திரையின் பொருள் மீடியா வெப்பநிலை வரம்பு\nஈ.பி.டி.எம் நீர், கழிவு நீர், காற்று, திடப்பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களின் அனைத்து தரங்களும் -30 + வரை + 120 வரை\nஎன்.பி.ஆர் நீர், எரிவாயு, எண்ணெய், எரிபொருள் மற்றும் பிற ஹைட்ரோகான்பன்கள் -30 + வரை + 120\nMVQ அதிக வெப்பநிலை திரவம், ஆக்ஸிஜன், ஓசோன், நீர் மற்றும் பல -70 + + 260 ℃ வரை\nFPM / FKM ஓசோன், ஆக்ஸிஜன், அமிலங்கள், வாயு, எண்ணெய் மற்றும் எரிபொருள் (துண்டு செருகலுடன் மட்டுமே) 95 + + 300 வரை\nபெய்ஜிங் கிரிப் பைப் டெக்னாலஜிஸ் கம்பெனி லிமிடெட் பெய்ஜிங் டெவலப்மென்ட் ஏரியாவில் (பி.டி.ஏ) அமைந்துள்ளது, 1990 களின் பிற்பகுதியில் குழாய் இணைப்புகள் மற்றும் கவ்விகளை ஆர் & டி தொடங்கி 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தியைத் தொடங்கியது. எங்கள் காப்புரிமை, நம்பகமான மற்றும் உயர்தர குழாய் இணைப்புகள் மற்றும் கவ்வியில் இராணுவத் தொழிலாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது…\nநிறுவனம்: பெய்ஜிங் கிரிப் பைப் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nகூட்டு: 32 #, ஜிங்காய் 1 வது சாலை, பி.டி.ஏ, பெய்ஜிங், சீனா.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018_05_27_archive.html", "date_download": "2021-09-27T04:55:28Z", "digest": "sha1:I6L4WJCNUI44YQVEPZVU6FVMGL2NNW3U", "length": 6329, "nlines": 30, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2018/05/27", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை27/09/2021 - 03/10/ 2021 தமிழ் 12 முரசு 24 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n - ( எம் . ஜெயராமசர்���ா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார்\nவருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார்\nஇரைதேடும் விலங்குகள்போல் இரக்கமதை அழிக்கின்றார்\nஅளவின்றி ஆசைப்பட்டு அனைத்தையுமே அள்ளுகிறார் \nஆட்சியிலே அமர்ந்திருப்பார் அறந்தொலைத்து நிற்கின்றார்\nஅதிகாரம் இருப்பதனால் அலட்சியமாய் நடக்கின்றார்\nகாவல்செய்யும் துறையினரும் கடமையினை மறக்கின்றார்\nகாலந்தோறும் மக்களெலாம் கவலையிலே உழலுகின்றார் \nபொதுநோக்கம் எனும்நோக்கை பொசுக்கியே விடுகின்றார்\nபூமியின் வளமனைத்தும் காசாக்க விளைகின்றார்\nமேடையேறி வாய்கிழிய விதம்விதமாய் பேசுகிறார்\nபாதகத்தை மனம்முழுக்க பதுக்கியே வைக்கின்றார் \nசாதிகூறிச் சாதிகூறி தமக்குலாபம் தேடுகிறார்\nசமயத்தை பலமாக்கி தன்பக்கம் ஆக்குகின்றார்\nநீதிகூட நடக்காமல் கொடுக்கின்றார் பணத்தையெல்லாம்\nநிம்மதியை அவர்பெற்று நிம்மதியை அழிக்கின்றார் \n2018 தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – மெல்பேர்ண் / சிட்னி / பேர்த்\n1. மெல்பேணில் நிகழ்ந்த தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2018\nதமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 மெல்பேணில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது. மே மாதம் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பொதுச் சுடரேற்றலோடு தொடங்கிய நிகழ்வு இரவு 8.20 மணியளிவில் நிறைவுற்றது.\nசென்ற். ஜூட் மண்டபத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தாயகத்தில் இறுதி நேர அவலத்திலிருந்து மீண்ட சஞ்சீவ் பரராஜசிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழர் இனவழிப்பு நாளுக்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட இசைத்துணுக்கு ஒலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிக்கொடியைதாயகத்தில் இறுதி நேர அவலத்திலிருந்து இங்கு இடம்பெயர்ந்த ஜெகதீஸ் அமிர்தலிங்கம் அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியை மாமனிதர் ஞானகுணாளன் மாஸ்டர் அவர்களின் புதல்வன் ஹரிதாஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர். ஈகைச்சுடரை மூத்த செயற்பாட்டாளர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார்.\nதொடர்ந்து நிகழ்வின் தலைமையுரையை திரு. ரகு அவர்கள் நிகழ்த்தினார். தமிழர் இனவழிப்பு நினைவுநாளின் முக்கியத்துவம், ஈழத்தமிழரின் இன்றைய நிலை, தாயகத்தின் இன்றைய நிலை என்பவற்றை வெளிப்படுத்திய அவரது பேச்சு, தமிழர்களின் அரசியற் பங்களிப்பின் தேவையையும் தொடர்ந்தும் நீதிவேண்டிய போராட்டத்தில் அனைவரினதும் ஒத்துழைப்பைக் கோரியும் இருந்தது.\nவேறு யாருமில்லை லெனின் மொறயஸ் - பகுதி 1 ச சுந்தரதாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forumhub.mayyam.com/talk/viewlite.php?t=12073", "date_download": "2021-09-27T04:46:23Z", "digest": "sha1:UC6VAGXUHZ7K5EBDFXGNVSJDJPNHQRZF", "length": 94519, "nlines": 741, "source_domain": "forumhub.mayyam.com", "title": "சந்தோஷமே வருக வருக..", "raw_content": "\nசந்தோஷமே வருக வருக ( இடரெல்லாம் போனால் சந்தோஷமாகத் தானே இருக்கும் வாழ்க்கை..எனில் இந்தப் பதிகம் படிக்கலாம்)\nபாசமுடன் கொஞ்சம் பணிவையும் சேர்த்துனக்கு\nஈசனே நன்மாலை இட்டிடுவேன் – நேசமிகு\nபிள்ளையிடம் சொல்லியிப் பேதையை ஆட்கொண்டு..\n.. நின் தழல் ஒற்றிக் கண்ணில்\n… இங்குரை எழுத வந்தேன்..\n(”என்னடா வந்தே பாட்டா எழுதிக்கிட்டிருக்க..”\n”ஹப்பாடி..வந்துட்டயா மனசாட்சி எப்படி ஆரம்பிக்கறதுன்னு முழிச்சுக்கிட்டிருந்தேன்..”\n”ஆமா..மத்தவங்களும் அப்படியே தான் இருக்காங்க..ஆமா வந்தே என்ன எழுதப்போற.. இடர்களைப் பாக்களா..அப்படின்னா..துன்பங்கள் கொண்ட பாடல்களா.”.\n இடர்களை பாக்கள்.. அஃதாவது இடர் களையும் பாடல்கள்.. இடர் களையும் பதிகம் என நம்ம ஞானம் எழுதியிருக்காப்பல”\n”என்ன திடீர்னு மதுரைபாஷை வருது..ஞானம்னா உன்னோட காலேஜ் மேட் ஞான சுந்தரா.”.\n”ச்சு..அவர் வேற..இது ஞான சம்பந்தர்.. செல்லப்பிள்ளையோன்னோ..செல்லமா சொல்லிப் பார்த்தேன்..”\n”அந்த இடர்களையும் பதிகம் எந்தக் கோவிலுக்கு எழுதியிருக்கார்.”.\n”அப்படிக்கேளு..மன்ச்சு.. திரு நெடுங்களம்னு ஒரு இடம்.. அதாவது சமவெளியில் அமைந்த பெரிய ஊர்னு அர்த்தம்..பிற்காலத்துல திரு நெடுங்குளமா மருவி.. திரு நெட்டாங்குளமாய் இப்போ வழங்கப் படுது..அதுவும் திருச்சில துவாக்குடிக்கு வடக்கில் செல்லவேண்டுமாக்கும்..இப்ப தான் லேடஸ்டா கும்பாபிஷேகமெல்லாம் பண்ணியிருக்காங்க.\nஇறைவி:மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.. ஈசன் சுயம்புலிங்கமாய் அருள் பாலிக்கிறார்..அவர் இருக்கற இடத்துலேயே மிஸஸ் ஈசனும் இருக்கறதா ஐதீகம்..தட் ஈஸ்.. இந்தத் தலத்துல தன்னோட இடப்பாகத்தை உமாக்கு ஷிவா கொடுத்துடறதால தேவி உமை அரூபமா இருக்கறதால..அந்த சந்திதிக்கு மட்டும் இரண்டு விமானங்கள் உண்டு..இதுவும் ஒரு விசேஷம் கோவில்ல..”\n“குட்..சமர்த்துப் பையன் நீ..ஆமா என்னவாக்கும் ஸ்தல புராணம்..|\nஎங்கேயும் எப்போதும் ��ங்கீதம் சந்தோஷம்..\nதேவர் எல்லாம் திரள்திர ளாக\nஆவல் கொண்டே பிரம்மனை அணுகி\nஅபயம் அபயம் அசுரர் எம்மை\nசுபமாய் முடிக்க கருத்துக் கொண்டார்\nஆதலின் பிரம்ம சொல்வீர் சேதி\nபாதக அசுரரை வெல்வது எப்படி\nசாதக மாகவே சிரித்த பிரம்மனும்\nநாதன் விஷ்ணுவின் பாற்கடல் கடைந்தே\nஆங்குள அமுதை அமரரும் உண்டால்\nஓங்கியே அசுரரை விரட்டிட லாமென\nஏங்கிய தேவரும் திருமால் தொழுதே\nபாங்காய் மந்தரை மத்தாய் மாற\nவாசுகிப் பாம்பை கயிறென மாற்றி\nமறுபுறம் அசுரர் இப்புறம் இவராய்\nகுறுகுறு வென்றே கடையத் துவங்க\nவிரைந்தே அமுதும் விஷமும் எழவே\nதிணறினர் தேவர் தேவையோ அமுதம்\nவினவினர் விஷத்தை என்னதான் செய்ய\nவணங்கிக் கேட்க வாமனன் சொன்னான்\nஅனங்கனை எரித்த அரனைக் கேட்பீர்\nஅரனோ யாரவன் அடியவர் பணிந்தால்\nபரந்த உலகினை படக்கெனக் கொடுப்பவன்\nசரசர வென்றே சாரைபோல் வந்து\nகரகர வென்றே கட்டியாய் விஷத்தை\nகடக்கென விழுங்கக் கணவனின் கழுத்தை\nபடக்கெனப் பார்வதி பற்றி நிறுத்தி\nசடசட வெனவிஷம் போகாமல் அங்கே\nபடபட வென்றே பார்வையை நிறுத்த\nவிஷமும் நிற்க வீரிய அமுதம்\nகரங்கொளா வண்ணம் தேவரும் குடிக்க\nவரமாய்க் கிடைத்த வாழ்க்கையை வாழ\nஅரனோ நீல கண்டனாய் ஆக\nகாத்தது அமுதா கரங்களை நீட்டி\nபூத்த விஷத்தைக் குடித்தவன் அருளா\nநீர்க்க வைத்த உமையவள் அருளா\nசேர்ந்தது அரியின் அரனின் அருளே..\n//அது சரி..இது ஒன்னோட சின்னவயசுல முழியும் முழியுமா லட்சணமா இருப்பான்னு அடிக்கடி சொல்வியே விமலா டீச்சர்..அவ பாட்டு தானே..\nஅடப்பாவி..அந்தம்மா இப்ப கொள்ளுப்பாட்டியால்ல ஆகியிருப்பாங்க..இப்ப எதுக்கு அவங்கள இழுக்கற..”\n“இல்லடா செல்லம்..ஆசிரியப் பாவான்னு ஸிம்ப்பிளா கேட்டேனாக்கும்..ம் அதுவான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.. சரி போ..பாட்டுக்குள்ள போகலாமா..”\nகனைத்தெழுந்த வெண்டிரைசூழ் க டலிடை நஞ்சுதன்னைத்\nதினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை\nமனத்தகத்தோர் பாடலாடல் பேணியி ராப்பகலும்\nநினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே\nதிரு நெடுங்களத்தில் எழுந்திருக்கும் எம்பிரானே..சொக்கா..\nஹாஹா என ஆரவாரம் புரிந்து ஆர்ப்பரித்திருந்த பாற்கடலை மந்தரை மத்தாக வாசுகியைக் கயிறாக வைத்துக் கடைந்த போது, வாசுகிப் பாம்பின் மூச்சிலெழும்பிய விஷமும், பாற்கடலில் இருந்து முதலில் எழுந்த விஷமு���் சேர்ந்து ஆலகால விஷமாக மாறி மிகக் கொடிய நஞ்சாகிவிட, தேவர்கள் உன்னிடம் வந்து கதறியதால் அருள் மிகக் கூர்ந்து சுந்தரரை அனுப்பி அதைக் கட்டியாக்கி தேவரைக் காப்பதற்காக விழுங்கினாய்..\nஹச்சோ..உலகிலுள்ள உயிர்களெல்லாம் மரித்து விடுமே என உமையன்னை மனதிற்குள் அல்லோலகல்லோலப் பட்டு காற்றினும் கடிதாய் எண்ணத்தினும் கடிதாய் விரைந்து வந்து உனது கழுத்தையும் பிடித்து இறுக்க, மென்மனசுக்காரன் நீ அந்தக் கொடிய விஷத்தை உன் கழுத்திலேயே இருத்திக் கொண்டாய்..\nஇப்படி மென்குணம் கொண்டு மற்றவரைக் காத்திடும் உன்னைப் பற்றிப் பல பேர் உருகிப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்..அந்த அடியவர்களின் பாடல்களைப் பாடியும் ஆடியும் உன் பேர் சொல்லி உன் கழல் தொழுதிடும் அன்பர்களின் இடரைத் துன்பங்களை நீ களைவாயாக..”\n“ நீயும் பாட்டி மாதிரி பேச ஆரம்பிச்சுட்டயா மன்ச்சு.. சரீஈ.. இப்ப எதுக்கு சலிச்சுக்கற.. நான் பக்திப் பாட்டு தானே பாடினேன்”\n“பின்ன.. பார்.. வள்ளி முருகன் பாடறா மாதிரி தானே வருது..\n”உன்னைத் திருத்தவே முடியாது..சரி பாட்டு என்னாத்துக்கு.. நம்ம மார்க் பையரைப் பத்தியா..ஏதாவது பாட் எழுதப் போறியா என்ன”\nகாலக் கணக்கை முடிக்கும் இந்தக்\n…கடின வேலை எனக்கே உண்டு\nஞாலம் முழுக்க வாழும் மக்கள்\n..நன்றாய் இறுதியில் சொர்க்கம் நரகம்\nஜாலம் செய்தும் தானாய் முடிந்தும்\n…ஜகத்தில் இருந்தே விடுவ தற்காக\nபாலம் போன்றே வேலை செய்வேன்\n..பாவி எமனே எனவே அழைப்பர்..\nஇருந்தும் இருந்தும் மனத்திற் குள்ளே\n..ஏதோ சலனம்; நெகிழ்ச்சி இன்று\nதிருத்தம் உண்டா தீர்க்கம் கொண்டே\n…திரும்பித் திரும்பிப் பார்த்தேன் கணக்கை\nவிருப்பம் இல்லை விஷயம் உண்டு\n…விடலைப் பருவம் கடந்த பிள்ளை\nசிறுவன் வயதோ பதினா றென்றால்\n…சீச்சீ இன்றா வாழ்வு முடியும்..\nபாலன் முகத்தைப் பார்த்தால் பாவம்\n.. பால்போல் வெண்மை நெற்றி முழுதும்\nகோலம் போலே மின்னும் நீறு\n…கொவ்வை உதட்டில் என்ன பேச்சு\nஆலம் உண்ட அரனே சிவனே\n…அனைத்து உயிர்க்கும் நன்மை செய்க\nபாவம் பையன் தன்னைப் பற்றி\n..பற்றை விடுத்துப் பிறரைக் கேட்கிறான்..\nஆர்ப்பாட் டமிலா அழகாய் முகமே\n…அணிந்த நீறில் அணியாய் நெற்றி\nவார்த்தே வைத்து செதுக்கி னாற்போல்\n..வயண மாகத் தீர்க்க நாசி\nபார்ப்போர் ஈர்க்கும் பணிவும் அருளும்\n…பற்றி யிருந்த தோற்ற எழிலும்\nமார்க்கண் டேயன் என்றே பெயராம்\n…மாள்வான் இன்னும் சிலநே ரத்தில்\nகலக்கம் மயக்கம் கண்ணில் தயக்கம்\n…காட்ட விடாமல் தடுக்க ஈசா\nவழக்கம் போலே உயிரை எடுமுன்\n..வணங்கித் தொழுவேன் வாழ்த்தும் நானும்\nபலமாய் நெஞ்சம் இறுக்க வைத்தே\n..பாழும் இரக்கம் வந்து விடாமல்\nநலமாய் எடுப்பேன் நல்லோன் உயிரை\n…நாட்டம் விட்டே விடுவேன் கயிற்றை..\nஅடடா இங்கே நடக்கும் விஷயம்\n…ஆச்சர் யந்தான் ஏனோ ஏதோ\nதிடமாய்க் கயிற்றை விட்டேன் நானும்\n…தீர்க்க மாகச் சிவனின் நாமம்\nதடவிச் சொன்ன சிறுவன் தட்டென\n…தாவிப் பாய்ந்தே லிங்க முகத்தில்\nமடலாய்க் கைகள் அணைத்தே பற்றி\n…மகாதே வென்றே சொல்லும் போதில்\nபாய்ந்தது கயிறு பக்குவ மாக\n…பரமனை, பையனைப் பற்றியே இறுக்க\nவாய்த்தனன் எனக்கே வகைதொகை யாக\n..வாலிபம் இன்னும் வளர்ந்திடா பிள்ளை\nசாய்த்திட வேண்டும் இவனுயிர் இன்று\n..சங்கட மில்லை இதுவிதிக் கணக்கு\\\nஆய்ந்திட எனக்கோ பொழுதெதும் இல்லை\n…அழுத்தியே இழுப்பேன் அவனுடன் அரனை..\nஈசனே உன்னையே இங்குநான் கண்டபின்\nதேசமும் தேகமும் வேண்டாமே – பூசனை\nசெய்துதான் உன்னடி சேர்ந்திடுவேன் எந்தனுக்கு\nகடகடன்றே சுழன்றடிக்கும் காற்றைப்போல் வந்தான்\n…காலனவன் கருமையுடன் கண்களையே வைத்தான்\nவிடமாட்டேன் சிறுவாவுன் வாழ்நாளும் இன்று\n…விடைபெற்றுப் போகுதடா பார்ப்பாய்நீ நன்று\nதடதடக்கும் குதிரையதன் குளம்பொலிபோல் குரலே\n…தயங்காத நோக்கத்தில் எழுந்ததவன் கயிறே\nஉடல்தானே போகட்டும் என்றெண்ணி நின்றும்\n…உணர்வுகளும் உலுப்பலுற அணைத்துவிட்டேன் அரனை..\nகாலந்தனை காலத்தினில் காப்பாற்றுவோன் அவனை\nகாலன்பெரு கயிற்றால்இழுத் திடவும்முடிந் திடுமோ\nஆலம்விஷம் அள்ளிக்குடித் திட்டேபுவி அணைத்தோன்\nபாலம்விதம் பாலன் தனை அடையப்பொறுப் பானா..\nதொழுதுதான் இருந்தேனே நானும் – உன்னை\nபழுதுகள் கொண்டிலா பக்தியில் தானும்\nவிருதுகள் வேண்டவிலை ஈசா – உன்\nதாழ்துகள் கண்ணொற்ற ப் போதுமே ஈசா\nஎண்ணத் துறைபவனே - ஈசா\nகண்களை மூடியின்று – உந்தன்\nசிந்தனை செய்துவிடில் – துயரம்\nஎன்பணி செய்ய வந்தால் – இந்த\nஎமனென்றால் அனைவரையும் கலங்கடிக்கும் ஆற்றல்\n..ஏற்றமுடன் கொண்டிருக்கும் தேவனென்று சொல்வார்\nநனவுதனை நிஜமென்று நம்பிநிற்கும் மாந்தர்\\\n…நன்றாகக் கனவென்றே உணரவைப்போன் நீயே\nகனம்பொருந்தும் கடினமன வேலையினை இங்கே\n…கடிதாகச் சரியாகச் செய்பவன்நீ அன்றோ\nபனம்பழம்தான் வீழ்ந்ததென்றால் காகமென்ன செய்யும்\n…பதறாதே எமதர்மா பதில்சொல்வேன் நானே\nஎக்காலம் அடியாரின் குரல்க ளெல்லாம்\n…ஏதேனும் கவலையிலே அழைத்தால் அங்கே\n..தாளாமல் இன்றும்நான் ஓடி வந்தேன்\nபக்குவமாய் யோசித்தால் புரியும் காலா\n….பாங்குடனே உனையுதைத்த் செய்கை எல்லாம்\nதப்பாமல் தினம்தினம்நீ வேண்டி நின்ற\n…திருவடியின் அருள்கொடுத்தேன் உனக்கே தானே..\nஇளவயது முதுபக்தி இன்னும் என்ன\n…ஈசனிவன் பார்த்திடுவான் என்றே இங்கு\nஇளகாத மனங்கொண்டு மார்க்கண் டேயன்\n…இரந்துருக வந்தேன்நான் கொள்ளாய் கோபம்\nவளமுடனும் வாகாக தைரி யத்தை\n…வாழ்க்கையிலே உன் தொழிலில் கொள்வதற்கு\nவிலகாத உமையாளின் பாதம் கொண்டு\n…விளையாட்டாய் உதைத்தேன்நான் வேறு இல்லை..\nபாச மிகக்கொண்டு பல்விதமாய்க் கேட்டதற்கு\nஈசா பதிலினை ஈந்திட்டாய் – வாசமிகும்\nபூக்களாய் மாறிப் பொலிந்ததென் நெஞ்சமும்\nஎன்ன அப்புறம்மன்ச்சு, மார்க்கண்டேயனுக்கு சாகாதவரம்..எமனுக்குச் சின்ன உதை..பட் அந்த உதைக்குள்ள ஒரு அர்த்தமும் இருக்கு தெரியுமோ\nஹச்சோ ..விருத்த்துல ட்ரை பண்ணினேனே..புரியலையா என்ன..சிவன் மார்க்கண்டேயரைக் காக்கும் பொருட்டு எமதர்மனை உதைத்ததலம் திருக்கடவூர்..பட் அவர் ஏன் இடது கால்ல உதைத்தார்..\nஊர் உலகுக்கெல்லாம் உயிரை எடுக்கற எமன் கணக்கு தப்பவே கூடாதாம்..கொஞ்சூண்டு இரக்கம் காட்டினால் அவ்வளவு தான்.. காலக்கணக்கு முடிந்தும் வாழ்ந்தே நிறையப்பேர் இருக்க பூமிமாதா தாங்கமாட்டாளாம்..இதுவே எமனோட ரகசியக் கவலையா இருந்ததாம்..ஸோ மார்க்கண்டேயருக்கு அருளறமாதிரி இடது காலால எமனை உதைச்சுட்டார்..\nஏன்..ஏன்னா இடது கால் தேவியினுடையது..சக்திஸ்வரூபம்..அம்பாளாகப் பட்டவளது பதம் பட எமனுக்கு மீண்டும் மனவுறுதி தீர்க்கமாய் எழுந்ததாம்..தெரியுதா..”\n“என்னவோ நீ சொல்ற நான் கேட்டுக்கறேன்.. சரீஈ..வா.பதிகத்துக்குள்ளே செல்லலாம்”.\nநின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத\nஎன்னடியா னுயிரைவவ் வேலென்றடற் கூற்றுதைத்த\nபொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்\nநின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nதிரு நெடுங்களத்துள் அருள் புரியும் ஈசனே, மகாதேவா\nமார்க்கண்டேயன் உனது திருவடிகளையே கண்ணிறுத்தி நெஞ்சிறுத்தி வழிபட்டு வந்தான்.\n.���வன் உன்னைச் சரண்புக, அவனை க் கூற்றுவன் எனப்படும் காலதேவனாகிய எமனிடமிருந்து விடுவித்து எமனையும் உதைத்து விட்டாய்..மார்க்கண்டேயனைக் காத்து அவனுக்கு அருள் புரிந்தாய்..அதைப்போலவே உன் பொன்னடிகளையே எண்ணி எண்ணி உருகும் அடியவர்களின் இடர்களை களைந்திடுவாயாக..\nமகிழ்ச்சி எனப்படுவது மாசிலா அன்பைப்\nசின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்\nசித்திரக் கைத்தறிச் சேலையடி நம்\nதென்னாட்டில் எல்லாரும் கொண்டாடும் வேலையடி”\n“என்னடா.. கோவாப்டெக்ஸ் எதுக்குப் போனே நீ”\n“மன்ச்சு.. இந்தப்பாட்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினது.. நம்ம கண்ணதாசன் என்ன சொல்றார்..\n“ஆமா எனக்கும் சொல்லத் தெரியும் மருதகாசியோட பாட்டு..\n”உனக்கு வயசாய்டுத்து மனசாட்சி.. இந்தபார்.ஸ்ரீதேவி பாடறத..\nநல்லாத்தான் இருக்கில்லை..பட் இது எல்லாம் பின்னுவது , குழறுவது என்பது போல் இருக்குல்ல..இந்தப் பாட் பார்த்தாக்க ஒரு மணப்பெண்ணைப் பத்தி அனேகமா வாலி எழுதியிருக்கார்னு நினைக்கறேன்..\nஆதிமுதல் அந்தம் ஆபரணம் பூட்டி\nஅன்னமிவள் மேடைவந்தாள் மின்னல் முகம்காட்டி..\nஇதுல பார்த்தா சோனாலிபிந்த்ரேயோட ஜடைப்பின்னல் முழுக்க மலர்மாலை சூட்டியிருக்காங்க..இதுல தான் பின்னல் நா ஜடைப் பின்னல்..ஜடையிலுள்ள முடியின் பின்னல் என வருது\nமின்ன லிடையழகில் மென்மைக் குறுநகையில்\nபின்ன லசைந்திடவும் பித்தானேன் – சின்னவளே\nகன்னல் மொழியால் கவர்ந்திழுக்கும் கன்னிநீ\n அது சரீஈ ஏன் பின்னிப் பின்னிப் பேசற...ஆகக் கூடி ஜடையைப் பத்திப் பேசப் போறயா”\n“பின்ன..உனக்குத் தெரியுமோ குடத்துல கங்கை அடங்கும்..”\n“தெரியாம என்ன காளமேகம் பாடல் தானே..\nஇதைப் பத்திச் சொல்லணும்னா பகீரதனைப் பத்திச் சொல்லணும்..\nபகீரதன் தன் முன்னோர்கள் உய்வதற்காக ஆகாச கங்கை மண்ணில் வரவேண்டுமென கங்கையிடம் சென்று கேட்டானாம்.. கங்கை, யூஸீ பகீரதா.. ஐ கேன் ஃபுல்ஃபில் யுவர் விஷஸ்.பட் பார்த்தேன்னாக்க என்னோட வேகம் ஹைஸ்பீடுப்பா..வந்தேன்னு வச்சுக்க.. பூமி தாங்காது..ஸோ என் வேகத்தைத் தாங்கற மாதிரியார்கிட்டயாவது கேட்டுச் சொல்லு..தென் ஐ வில் கம்” என்றாளாம்..\nபகீரதன் எல்லாரிடமும் கேட்டு விஷ்ணுவிடமும் கேட்க “இதப் பார் பகீரதா.. ஈசன் கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணு..அவரால தான் முடியும் அந்த வேகத்தைத் தாங்கறதுக்கு” எனச் சொல்ல ஈசனிடமும் வேண்ட ஈசன் “ஓ.கே ஐவில் டூ இட் ஃபார் யூ, மை பாய்” என ச் சொல்ல கங்கையிடம் “ நீ வாம்மா மின்னல்” எனப் பகீரதன் கேட்டானாம்..\nகங்கையம்மாக்குள்ள ச் சின்னதா கர்வம்..இது நல்லாருக்கே.. நான் யார்..ஆக்ரோஷ கங்கை..இந்தச் சிவன்யார் இவர் சடாமுடியைப் பிடிப்பாராம்.. நான் பாயறதை த் தடுப்பாராம்..வேலைக்காகுமா இது..\nபடால்னு குதிச்சா கங்கை..இறைவனோட சடாமுடிமேல..குதிச்சது அவ இல்லை..அவளோட..அகங்காரம்\nபார்த்தார் லார்ட் ஷிவா..ஓ..இந்தப் பொண்ணுக்கு ஐ வில் டீச் ஹெர் எ லெஸன்னு நினச்சு கங்கை மொத்தத்தையும் தனது சடாமுடிலச் சுருட்டி அடக்கிட்டார்.\nபார்த்தான் பகீரதன்..இது என்ன வினையாப் போச்சேன்னு ஃபீல் பண்ணி மறுபடி தவம்..மறுபடி ஈசன் வந்து அருள கங்கை கொஞ்சம் வேகம் குறைந்து பூமியில் பாய்ந்தாளாம்..\nவிண்ணிலும் அடங்காமல், மலைகளிலும் அடங்காமல் மண்ணில் வீழ்ந்த போதும் அடங்காமல் கோபத்துடன் பாய்ந்த கங்கை என்ன ஆனாள்.. இடப்பாகத்தில் உமையவளை வைத்திருந்த ஈசனின் ஜடாமகுடத்தில் அடங்கினாளா இல்லையா…\n“ நல்லா கதை சொல்ற மனசாட்சி..\nமங்கை அடக்கம் மறுதலித்தால் ஆகிவிடும்\nஇதுவே திருவாசகத்தில கேள்வியும் பதிலுமா சாழல் விளையாடற இரண்டு பெண்கள் பேசிக்கறா மாதிரி வந்திருக்கு தெரியுமோ..\nமலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி\nசலமுகத்தால் அவன்சடையில் பாயுமது என்னேடீ \nசலமுகத்தால் அவன்சடையில் பாய்திலனேல் தரணிஎல்லாம்\nபிலமுகத்தே புகப்பாய்ந்து பெரும்கேடாம் சாழலோ..\nகங்கை அந்தப் பரமன் சடையிலே பாயாமல் போயிருந்தால் பூமில பிரளயம் தான் வந்திருக்கும்னு பெண் ஆன்ஸர் பண்றா..\nஆக அப்படிப் பட்ட ஜடாமகுடம் தரித்த ஈசனைப் பற்றி இந்தப் பாட்டுல என்ன சொல்லியிருக்கு தெரியுமா.. வா உள்ள போய்ப் பார்க்கலாம்”\nமலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய்\nஅலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா\nதலைபுரிந்த பலிமகிழ்வாய்த லைவநின்றா ணிழற்கீழ்\nநிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nதிரு நெடுங்குளத்தில் உறைகின்ற எம்பிரானே, தென்னாடுடைய சிவனே,..\nஇமவான் மகளாகிய பார்வதி தேவிக்கு உன்னில் ஒரு பாதியைக் கொடுத்து மகிழ்ந்தாய்..ஆக்ரோஷமாக வந்தகங்கைக்கு அன்புடன் உனது ஜடாமகுடத்தில் இடம் கொடுத்தாய்..திருவையாற்றில் ஆரூரனென அருள்புரிபவனே..\nதலையோட்டை விரும்பி ஏற்று அதன் ப���ரசாதங்களை ஏற்று மகிழ்பவனே..\nஉனது அடியவர்கள் எல்லாம் உனது திருவடியின் கீழ் நிற்பதையே விரும்புகின்றன.ர்..\nஎனில் அவர்களது இடர்களைக் களைந்து அருள்புரிவாயாக..\nகைலாய மலைவாழும் ஈசன் – அங்கே\nகரங்குவித்து வணங்குவரை அணைத்திடும் நேசன்\nவெயிலாக மழையாக வந்தான் – பின்பு\nவேகமாய் அடியாரைக் காத்தருள் செய்தான்\nமயிலாடும் கந்தனின் அய்யன் – அவன்\nமாறாமல் நினைப்போர்க்கு என்றுமே மெய்யன்\nபயிலாத பாமரர் சிந்தை – இவன்\nபக்கம் பணிந்தால் காட்டுமே விந்தை\n“ஆமா ஏன் சிரிக்கறே மனசாட்சி”\n“பின்ன நீ நாதான்னு முடிச்சுருக்க.. எனக்கு\nநாதா எனச் சொல்கிற ரமாப்ரபா நினைவு தான் வருது....\n..அது சரி என்னமோ எழுதிப் பார்த்திருக்க இந்தப் பாட்டையே கரெக்டா..வா உள்ள போய்ப் பார்க்கலாம்..”\nபாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்\nதூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்\nதாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்\nநீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nதிரு நெடுங்களத்தில் உறையும் இறைவனே, மீனாட்சி மணாளா..\nநீ மிக அரிய விசேஷமான குணங்களைப் பெற்றவர்கள்..எப்போதும் நல்லதையே சிந்தித்து நல்லதையே செயல் படுத்தும் குணவான்கள், ,தவம் மேற்கொண்டவர்கள், பாரில் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆகியோரிடம் பலி (பிட்ஷை) வாங்குகிறாய்\nஉனது அடியார்கள் என்ன செய்கிறார்கள்..\nஉனது இந்தச் செயலில் ஒன்றி உன்னைப் புகழ்ந்து நல்லோர்கள் பாடிய பாடல்களால் தொழத்தக்க உனது திருவடிகளை வணங்கி கரைகடந்த அன்போடு உன்னைத் தொழுது அந்தத் திருவடி நிழலை விலகாதவாறு இருக்கிறார்கள்..\nஅப்படி உள்ள அடியார்களின் இடர்களைக் களைவாயாக....\n“என்ன மனசாட்சி.திடீர்னு ஜெயப்ரதா டான்ஸ் நினைவுக்கு வந்துடுச்சாக்கும்..”\n“உன்னை..உன்னை… இது ரகுவம்சத்துல வர்ற ஸ்லோகம்..சொல்லும் பொருளும் போல இணைந்திருப்பவர்களும் சொல்லுக்கும் பொருளுக்கும் அதிபதியானவர்களும், உலகத்தைக் காத்து ரட்சிப்பவர்களுமான பார்வதி, பரமேஸ்வரரை வணங்குகிறேன்னு அர்த்தம்..இதையே சலங்கை ஒலில்ல இளையராஜா கையாண்டிருப்பார்..\nசரி.. இந்தப் பாட்டுல விருத்தனாகி பாலனாகின்னு வருதே\nவிருத்தன் என்றால் வயதில் ஆண்டுபல சென்றவர் முதியவர்னு அர்த்தம்..ஆனால் பாலனாகின்னு பார்த்தால் இளமைத் தோற்றத்துல இருக்கற ஈசன்.. கருத்தன்..முழு முதற்கடவுள்..அதாவது சொல்லுக்கும் பொருளுக்கும் ஓனர்..அதுவே அருத்தன்ங்கறதும்.. மேட்டர் ஸிம்ப்பிள் தான்..வா உள்ளே போலாம்..\nம்ஹூம் ஒரு விருத்தம் சொல்லேன்..\nஎத்தரமாய் பாட்டுவரும் ஏக்கமுடன் மேல்நோக்கி\n…எட்டியெட்டிக் கற்பனைநூல் தக்கபடி வண்ணமிட்டு\nபத்திரமாய் நெஞ்சுள்ளே பலவாறாய் ஆறவிட்டு\n…பக்குவத்தைப் பார்த்துவிட்டுப் பாங்காகத் தறிபூட்டி\nஉத்தேசம் இதுவென்று உணர்வினிலே வரும்விருத்தம்\n…ஓங்கித்தான் தாளினிலே அழகாகத் தானெழுதி\nசித்தத்தில் உள்ளவற்றை இறக்கிவிட அஜந்தாவின்\n…சித்திரமாய் நின்றிடுமே சிர்மல்கும் பாட்டதுவும்..\nஅது சரி மன்ச்சு என்ன ஆச்சு..சோர்வா இருக்க\nஇல்லைப்பா ஒரு சிந்து பாடலாம்னு நினைச்சு பல சிந்துப்பாக்கள் பார்த்தேனா எப்படி எழுதுவேன்னு ஏக்கமா வருது..\nஉனக்கே ஏக்கம்னா நான் என்ன செய்யறது..\nஎன்மனதில் ஒளியேற்ற வந்தாய் – ஈசா\nஎன்றென்றும் உந்தனையே நினைத்திருக்க வைத்தாய்\nகண்களிலே பெருகுதே கண்ணீர் – உனைக்\nகண்டிட்ட போதிலே வந்துவிட்ட நன்னீர்\nஎண்ணங்கள் ஒருங்கிணைத்து உன்னை – இன்று\nஏற்றமாய்ப் பாடவும் நானிங்கு வந்தேன்\nசின்னவன் ஆழ்மனதில் புகுந்து – சிவனே\nசீர்மல்கும் பாட்டுக்கள் பலவாறாய் எழுது\n“பரவால்லை மன்ச்சு.. நான் எழுதறா மாதிரி இல்லை..வா.. பதிகத்துக்குள்ள போகலாம்”\nவிருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து\nகருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்\nஅருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்\nநிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.\nஆண்டுகள் பல கடந்ததில் அந்தக் கணக்கிற்கேற்ப முதியவன்..ஆனால் இளமை வடிவங்கொண்டு இருக்கிறாய்..\nநான்கு வேதங்களையும் நன்குணர்ந்த தலைவனாகவும்இருக்கிறாய்\nமுழுமுதற்கடவுளான நீ கங்கையை சடையில் வைத்துக் கொண்டாய்..\nசொல்லுக்கும் பொருளுக்கும் அதிபதியாகி இருக்கின்றாய்..\nஅதே சமயத்தில் உன் திருவடிகளைப் பாடியும் ஆடியும் மகிழும் அடியவர்களின் இடர்களை களைவாயாக..\nஇளவரசியக் காப்பாத்தினானா இல்லியா பாட்டி\nநீ தூங்கு நாளைக்குச் சொல்றேன்\nம்ஹூம் சொல்லு ராட்சஸன் என்ன ஆனான்..\nவெய்ட் பாட்டி நான் சொல்றேன்\nலிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர் சரியா..\n”குட் ஈவ்னிங்க் லேடீஸ் அண்ட் ஜென் ட்டில்மென்\nஉங்களை இப்போது புராண காலத்திற்கு அழைத்துச் செல்லப் ���ோகிறேன்..\nஅதோ அங்கே ஒற்றுமையாய் தவம் புரிந்தவண்ணம்மூன்று பேர் இருக்கிறார்களே யார் அவர்கள்.\nமூவரும் சகோதரர்கள். வித்துவன்மாலி , தாரகாட்சன், கமலாட்சன்.. இவர்கள் தாருகன் என்ற அரக்கனின் பிள்ளைகள்..\nஎதற்காகத் தவம்.. யாரிடம் தவம்\nஅவர்கள் மனதில் ஒரு எண்ணம்..ஒவ்வொருவருக்கும் ஒருகோட்டை வேண்டும்.. அவை நினைத்த மாத்திரத்தில் எங்கும் பறக்கும் படி இருக்க வேண்டும்..அதே சமயத்தில்மூவரும் ஒன்றாய் இருக்கும் போது ஒரே ஒரு அம்பினால் மட்டுமே உயிர் பிரிய வேண்டும்..இதுகாரணம்\nஇதைக் கொடுப்பவர் பிரம்ம தேவன்.. அவரிடம் தான் தவம்..\nபிரம்மனும் மகிழ்ந்து வரம் கொடுத்துவிட ஆரம்பித்தது வினை..\nமூவர் மனதிலும் மூன்று அழுக்குகள் குடியேறின.. ஆணவம், மாயை, கன்மம் (கர்மம்)..எனில் அவர்களது எனிமிஸ் தேவர்கள்....எனில் தேவர்களைப் படுத்த ஆரம்பித்தார்கள்.\nஅசுரர்களாய் இருப்பினும் சிறந்த சிவபக்தர்களாகவும் அவர்கள் இருந்ததால் தேவர்கள் திருமாலையும் பிரம்மனையும் அழைத்து சிவனை வேண்டினர்.\nஅவர்களை அழிக்கவும் இயலாது.. தனது பக்தர்கள்..இப்படி தேவர்களைத்துன்புறுத்தவும் விட இயலாது..\n“ நீ சென்று ஒரு வெகு அழகான ரதம் செய்”\n“இதோ” தேவதச்சனான விஸ்வகர்மா சிறந்த ஒரு ரதம் தயாரித்துக் கொணர, வில்லாக மேருமலையையும் வாசுகிப்பாம்பை நாணாகவும் கொண்டு , நான்கு வேதங்களைக் குதிரைகளாக்கி பிரம்மாவைச் சாரதியாக்கி முப்புரம் நோக்கிப் புறப்பட்டார் ஈசன்.\nமூன்று கோட்டைகளும் ஒன்றாய்ப் பறந்து வந்துகொண்டிருந்தன..உள்ளே மூன்று சகோதரர்கள் சற்றே இறுமாப்புடன் பேசிக்கொண்டிருக்க பார்த்தார் சிவன்..\nஅம்பு எய்யவில்லை மாறாக அண்ட சராசரமும் நடுங்கும் வண்ணம் ஒரே ஒரு புன்னகை புரிந்தார்..\nபொன்னகையா பூநகையா ம்ஹூம் இல்லை\n..புலர்ந்தநற் காலைவண்ணம் பூண்ட நகைதான்\nவிண்ணகையா பூமிதன்னில் உள்ள மாக்கள்\n..வெற்றியென நகைப்பதுவா என்ற வண்ணம்\nஎண்ணத்தில் சினமும்தான் ஏற ஏற\n..எரிதழலாய் மாறியதே நகையும் அங்கே\nதிண்ணமென புறப்பட்ட தணலும் சென்றே\n…தீர்க்கமாய் எரித்ததுவே முப்பு ரத்தை..\nஅவரது புன்னகையிலிருந்து புறப்பட்ட தழலானது அந்த அசுரர்களின் கோட்டைகளான முப்புரத்தை – ஆணவம் மாயை கர்மம் என்ற மூவகை அழுக்குகளைத் தகர்த்தெரிந்து எரித்து விட அசுர ப்ரதர்ஸ் தனி ஆட்களாய் வெலவெலத்து நிற்க சிவனா���் அவர்களில் இருவரை வாயில் காப்போர்களாகவும் ஒருவரை தனக்கு இசைக்கருவி இசைக்கும் வண்ணமும் மாற்றிவிட்டார்..\nஇது முப்புரம் எரித்த வரலாறு எனலாம்\n( என்னடா பெரிஸ்ஸா லேடீஸ் அண்ட் ஜெ.மேன்லாம் ஆரம்பிச்ச..முழுக்க த் தமிழ்ல சீரியஸா வேற சொல்லிட்ட..\nஎன்னபண்றது மன்ச்சு..திடீர்னு டோஸ்ட் மாஸ்டர்ஸ்ல பேசற மாதிரி பேச ஆசை வந்துச்சு\nஅதுசரி.. உனக்குத் தெரிஞ்சதெல்லாம் ப்ரெட் டோஸ்ட் தானே..\nம் .. இதுல முப்புரம் எரித்த விஷயம் வருது..தேடினா இந்தக் கதை கிடைச்சது..வா.. போய்ப் பாட்டைப் பார்க்கலாம்..\nகூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்\nமாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்\nஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த\nநீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nதிரு நெடுங்களம் மேவிய இறைவனே.. தென்னாடுடைய சிவனே..\nஉனது உடலின் ஒரு கூற்றினை அதாவது ஒரு பாதியை உமையம்மைக்கு ஈந்து உடலின் ஒரு கூறாக அவரை ஆக்கிக் கொண்டாய்..\nமுப்புரத்தை எரிப்பதற்காக விஷ்ணு, அக்னி, வாயு ஆகிய மூவரின் சக்திகளையும் ஒன்றாகத் திரட்டி ஒரு வலிமைமிக்க கணையாக – அம்பாக மாற்றி அதன் மூலம் பல்கிப் பெருகிய நெருப்பினால் தேவர்களிடமிருந்து மாறுபட்ட கொள்கையுடைய அசுரர்களின் ஊரான திரிபுரத்தை எரித்தாய், மன்னவனே.\nரிஷபத்தைக் கொடியாகக் கொண்டவன் நீ..\nநீ அணிந்த திரு நீற்றை மணம்மிகுந்த சந்தனமாய் எண்ணி தங்களது நெற்றியில் அணியும் பக்தர்களின் இடர்களை களைவாயாக..”\n** ஆணவம் – இறைவனைச் சிந்தனையுள் வைக்காமல் இருப்பது.. தன்னை ஆள்பவன் ஒருவன் என்பதை மறந்து தான் என்பது தலைக்குள் ஏறும்போது வருவது..\nகன்மம் : ஆன்மாக்கள் மனம் வாக்கு காயம் போன்றவற்றால் செய்த செய்கின்ற புண்ணிய பாவங்கள்\nஇக லோகத்தில் இப்படி ஆன்மாக்கள் ஆணவம் கன்மங்களைச் செய்து வருவதே மாயை எனலாம்.. அப்படி மாயையால் உழலவைத்து பின்பு தான் ஈசன் சிவானந்தப் பெரும்பேற்றை ஆன்மாக்களுக்குத் தருகிறான்..\nதெரியலை.. ஆனா கொஞ்சூண்டு புரியறாமாதிரி இருக்கு..வா..அடுத்த பாட்டுக்குப் போலாம்..)\nச்.. வரலைங்கறதுக்காக முயலாம இருக்கலாகுமா மன்ச்சு\nசரி சரி எவ்வாழ்வும் வாழ்ந்து போ\nஉங்களுக்கு ஒரு கேள்வி.. இறை உணர்வு என்பது என்ன.. அது எப்படிக் கிடைக்கும்..\nசரி சரி முழிக்காதீர்கள் நண்பர்களே.. இறையுணர்வு என்பதைச் சொல்லில் வடிக்க இயலுமா..\nஎன்கிறார் ஞானம்.. அப்படிக் காதலாகிக் கசிந்து உருகறதைலாம் படிச்சா உணர முடியுமா..\nஎப்படின்னு சொல்றதுக்கு முன்ன கண்ண தாசனைக் கூப்பிடலாமா..\nபிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறந்து பாரென இறைவன் பணித்தான் என்கிற ஃபேமஸ் கவிதை எழுதி கடோசில இரண்டு வரிகள்..\nஅனுபவத்தால் தான் அமைவது வாழ்வெனின்\nஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்\nஆண்டவன் எந்தன் அருகினில் வந்து\nஅனுபவமே தான் நானெனச் சொன்னான்னு முடிச்சுருப்பார்..\nஸோ அனுபவம்.. இதையே திருமூலர் திருமந்திரத்துல என்ன சொல்றார்..\n( விடமாட்டே போல இருக்கு..\nவண்ண மாக அம்மா நீ\nஅழகாய் வளர்த்த அன்புமகள் ஒரு நாள் தாயிடம் கேட்கிறாளாம்..அம்மா இந்தக் கல்யாண வாழ்க்கை, குடும்ப வாழ்க்கைலாம் நனனா இருக்குமா..\nஇந்தக்கால அம்மாவா இருந்தா ம்ம் உங்கப்பனுக்கு வாழ்ந்து என்ன சுகத்தைக் கண்டேன் ஒரு மலபார் கோல்ட் உண்டா ஒரு மல்டிப்ளக்ஸ்ல ஃப்ளாட் உண்டான்னு புலம்பியிருப்பா..\nகேட்டது இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால இருந்த மகள்.. அம்மாக்குள்ள் வெட்கப் பூ பூக்குது\nஅடிபோடி இவளேநீ என்ன கேட்டாய்\n…அவருடனே நான்வாழ்ந்த வாழ்க்கை தானா\nஅடிஅடியாய் விருத்தத்தில் சொல்ல லாகா\n..அழகான வாழ்க்கையது என்ன சொல்வேன்\nகடிதெனவே பறந்ததுவே காலம் எல்லாம்\n…கடிமணத்தால் அவரென்னை கட்ட பின்னே\nவடிவமான வாழ்க்கைதான் வாழ்ந்தேன் பெண்ணே\n.வார்த்தையினால் சொல்லமாட்டேன் போபோ கண்ணே\nபின்ன.. பொண்ணுக்கிட்ட அம்மாவால பேசமுடியுமா..அதுவும் பெர்ஸனல் சீக்ரட் ஆச்சே..\n(இன்னும் நீ திருமந்திரப் பாட்டுக்கே வரலை..இன்னும் ஸ்ரீலங்கா விசிட் இருக்கு திருநெடுங்களப் பாட்டு இருக்கு. ஐ ஜஸ்ட் ரிமைண்ட் யூ\nதிரு மூலர் என்ன சொல்றார்..\nமுகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்\nமகட்குத் தாய்தன்ம ணாளனோடு ஆடிய\nசுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே\nஎலேய்..சும்மா முகத்தில இருக்கற கண்ண வச்சு பார்த்துட்டு இறைவுணர்வு ந்னா என்ன..எப்படி இருக்கும்னுலாம் கேட்காதயேள்.. அகத்தில் இறையிருத்தி அந்தக் கண்ணால் பார்த்தாத் தான் இறைபற்றித் தெரியும்.. நீங்க இப்படிக் கேட்கறது எப்படித்தெரியுமா இருக்கு..பொண்ணுகிட்ட அம்மாவானவள் எப்படி த் தன் கணவனோடு இருந்த இல்லறத்தை மகள் கேட்டா சொல்ல முடியாதோ அதே போலத் தான்.. அகக்கண் திறந்தால் தான் அந்த ��னந்த இறையுணர்வு அகப்படுமாக்கும்.. புரிஞ்சுதோ..\nஇப்போ வீ ஆர் கோயிங்க் டு விஸிட் ஸ்ரீலங்கா..\nஅனுமன் முதல் முதலாய் இலங்கைக்கு நுழைகிறான்.. இலங்கை எப்படி இருக்கிறதாம்..\nஅங்குஉள்ளமாளிகைகள்எல்லாம்மிகஉயரமாகஇருக்கின்றன .சரி எவ்வளோ ஹைட் இருக்கும் ஒரு நூறு அடி இருக்குமா..ம்ஹூம்.. இல்லை.. வானில் மேய்கின்ற நிலவு முட்டும் வண்ணம் உயரம் கொண்டவையாம்\nஅந்த மாளிகையின் மேன்மாடச் சாளரங்களில் மேகங்கள் ஹாய் சொல்லிப் போய்க்கொண்டிருக்குமாம்..\nஅந்த மாளிகைகள் பளபளவென மின்னுகின்றனவாம்..\nதங்கத்தால் செய்தவையா இருக்காது..தங்கம் இவ்வளவு பளபளப்பா இருக்காது..வைரம் வைடூர்யம் போன்ற பிரகாசமான கற்களால பண்ணியிருப்பாங்களோ..ம்ஹூம் தெரியலை\nஒரு வேளை இப்படி கதிரவன்கிட்ட கொஞ்சம் கேட்டு சூரியனோட ஒளியை வாங்கி அதனால செய்ததா இருக்குமா\nஅல்லது மின்னலைப் பிடித்து செய்தனரா அந்த மாளிகைகளை.. ஒண்ணுமே புரியலையே..”\nநிற்க..இவ்வாறு தவிப்பது நானில்லை.. கவிச்சக்கரவர்த்தி கம்பன்..\nஎன்கொண்டு இயற்றிய எனத்தெரிவு இலாத-\nவன்கொண்டல் விட்டுமதி முட்டுவன மாடம்\nஇப்படி மாட மாளிகைகள் இலங்கையில் மின்னின என்கிறார்..\n:அந்த நகரம் காற்றில் மிதப்பது போல் தோன்றியது. நகரத்தின் வெளிக் கதவுகள் தங்கம் போன்ற ஒரு உலோகத்தால் செய்யப் பட்டிருந்தன. படிகள் வைடூரியக் கற்கள் பதிக்கப் பட்ட வெள்ளியால் அமைக்கப் பட்டிருந்தன.\nநகரின் நடுவில் படிகம் போல் வெண் மணல் நிரப்ப்ப் பட்ட முற்றங்கள் அமைக்கப் பட்டிருந்தன” என சுந்தர காண்டத்தில் வர்ணிக்கப் படும் இலங்கையில் வாழ்ந்தவன் இராவணன்..\n(ஹப்பாடி ஒருவழியா விஷயத்துக்கு வந்துட்ட..வா பாட்டுக்குள்ள போலாம்.. ரொம்ப நீளமாய்டுச்சு\nகுன்றின் உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ்இலங்கை\nஅன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்\nஎன்றுநல்ல வாய்மொழியால் ஏத்திஇராப் பகலும்\nதிரு நெடுங்களம் உறையும் இறைவனே..திரு நீல கண்டனே..\nஇலங்கை நகரம் எப்படிப் பட்டது…\nமேருமலையின் சிகரங்கள் மூன்றை வாயுபகவான் பெயர்த்தெடுக்க அவை மூன்றையும் ஒன்றாக்கி அதன் உச்சியில் கட்டப் பட்டது இலங்கை நகரம்\nஅதன் சுற்றிலும் இருக்கும் மதில்கள் முழுவதும் பலவித கொடிகள் பறந்து கொண்டிருக்கும்\nஅப்பேர்ப்பட்ட இலங்கையின் மன்னன் ராவணன்..\nஅவன் உன் பக்தன் தான்..���ருந்தாலும் என்ன செய்தான்..\nஉனக்காக சாமகானம் இசைத்தவண்ணம் உன்னை மயக்கி கைலாயத்தையே கீழே பூவுலகுக்குக் கொண்டு செல்ல ஆசைப்பட்டான்\nஅதையறிந்த நீ கால்கட்டைவிரலால் அவனை அழுத்தி பூவுலகில் தள்ளிவிட்டாய்..\nஇப்படி உனது பெருமைகளைப் பற்றி இரவும் பகலும் பாடி மனம்கனியும் அடியவர்களின் இடர் களைவாயாக..\nஆல கால கண்டனாகி ஆடு கின்ற முர்த்தியே\nஞால முற்றும் நன்மை செய்து நல்வழிப் படுத்துவாய்\nபால பாடம் கற்றல் போல பாவி நானும் இங்குதான்\nவாழும் போது உன்னை நெஞ்சில் பற்றி நின்று வணங்கினேன்\nபோயிருக்கேனே மன்ச்சு… ஒரு நல்ல பாட் கூட எடுத்திருப்பாங்கள்ள..என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..ஆமா ஹீரோ பேரும் ஹீரோயின் பேருமே மறந்து போச்சு.வயசாகுது மனசாட்சி..\n|ம்ஹூம் எனக்கு ஆகலை.. பட் அங்க நிறைய பாட் எடுத்துருக்காங்க.. சிலையெடுத்தான் ஒருசின்னப் பெண்ணுக்கு, கல்லிலே கலைவண்ணம்கண்டான், கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா\n..ச் உன்னப் பார்த்து நானும் கெட்டுப் போயிட்டேன்..\nசொல்ல வந்தது என்னன்னாக்க அங்க உள்ள கோவில்..ஜலசயனப் பெருமாள் கோவில் மாமல்ல புரத்தில இருக்கு..வெகு அழகான கோவில்..அதைப்பத்தி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்ன எழுதியிருக்கார்னாக்க\nசெறிந்த பனைபறித்துத் திண் களிற்றை சாடி\nமுறிந்து விழப் பாகனையு மோதி - யெறிந்து\nதருக்கடன் மல்லைக் குமைத்தான் தஞ்சமென் நெஞ்சே\n“சரி..திருக்கடன் மல்லை அதாவது திருக் கடல் மல்லை மாமல்ல புரம்..திடீர்னு எதுக்கு இந்த நூத்தியெட்டுத் திருப்பதி அந்தாதிலருந்து கோட் பண்றே\nவிஷயமில்லாம சொல்வேனா இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்னு பார்த்தேன்னா..\nகம்சனோட குவாலய பீடம் நு ஒரு யானை அதை ஏவினான் கண்ணன் மேல.. கண்ணன் ஒரு பனைமரத்தைப் பிடுங்கி அதை வீழ்த்தினான்..\nஅது யானையின் மீதும் அதன் பாகன் மீதும் விழுந்து இருவரையும் அழித்தது.. அப்பேற்பட்ட தோள்வலிமை கொண்ட கண்ணபிரான் தான் திருக்கடல் மல்லையில் ஸ்தல் சயனப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறாராம்..அவனையே தஞ்சமென்று திரிங்கறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்..\nஅதாவது அந்தப் போராட்டத்தில் கண்ணன் அந்தக் குவாலய பீடங்கற யானையின் தந்தத்தை ஒடித்துக்கொன்றாராம்.. அப்புறம் பிரம்மன்.அவருக்கு பெருமை வாய்ந்த நான்கு முகங்கள் உண்டு..\nஅவர்கள் இருவரையும் பற்றி இந்தப் பாட்டுல வருது..ஸிம்ப்பிள் தான் உள்ளேயே போய்ப்பார்ப்போம்\nவேழவெண்கொம்பு ஒசித்தமாலும், விளங்கியநான் முகனும்\nசூழஎங்கும் நேடஆங்கோர் சோதிஉள்ளாகி நின்றாய்\nகேழல்வெண்கொம்பு அணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்\nநீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களமே யவனே\nதிரு நெடுங்களத்தில் உறைகின்ற ஈசனே.. பார்வதி மணாளா\nகிருஷ்ணாவதாரத்தில் குவாலய பீடம் என்ற யானையின் வெண் தந்தத்தை உடைத்து அழித்த திருமாலும், பெருமை மிக்க நான்முகங்கள் கொண்ட பிரம்ம தேவனும் உனது ஆதியும் அந்தத்தையும் காண எல்லாவிடத்திலும் தேடினார்கள். நீயோ ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ்சோதி ஆயிற்றே..\nமஹாவிஷ்ணு கேழல் எனப்படும் பன்றியின் அவதாரமெடுத்து உன் அடிகாணப் புறப்பட்டார்..அவரால் முடியவில்லை..வெற்றி பெற்றதற்கு அறிகுறியாக அந்த வராஹத்தின் கொம்பொன்றை ஒடித்து அணிகலனாக ஆக்கிக் கொண்டாய் நீ\nஅப்படிப்பட்ட நீ உன்னுடைய திருவடி நிழலில் வாழும் அடியவர்களின் இடர்களைக் களைவாயாக..\n“பாடு..அதுக்குன்னு இடம்லாம் இருக்கோன்னோ..இங்க என்ன ஈசனைப் பத்திப் பேசறச்சே..யாராக்கும் அந்த ஏஞ்சல்..பக்கத்து ஃப்ளாட் தமன்னா மாமியா..உன் வீட்டுக்காரிக்குத் தெரியுமா”\n“ச் நீயே மாமின்னு சொல்லிட்டு இப்படிக் கேட்டா என்ன அர்த்தம்..இருந்தாலும் தாங்க்யூ”\n“ஸீ ஆங்கிலத்தில ஏஞ்சல் நா தேவதை.. இல்லியோ.. தமிழ்லயும் ஒரு வார்த்தை இருக்கு துஞ்சல் உனக்குத் தெரியுமோ..ஹா ஆஆவ்..\n”துஞ்சல்னு சொல்றச்சயே கொட்டாவி விடற.. சரி.. துஞ்சல் நா தூக்கம்..ஓ..இந்தப் பாட்டில வந்துருக்கா”\n“எஸ்.. இதுல மட்டுமில்லை இன்னொரு பதிகத்துலயும் வருது..\nநெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்\nவஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்\nநமசிவாயன்னு என்ற ஐந்தெழுத்துக்களை தூக்கம் வரும் போதும் தூக்கமில்லாத பொழுதிலும் மனம் கசிந்துருகி போற்றவேண்டும். பல வழிகளிலும் திரியும் மனத்தைக் கட்டுப்படித்தி இறைவனையே நினைத்து அவனது திருத்தாள்களை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை இறுதியில் கவரவந்த காலதேவனிடமிருந்து மீட்டுத் தந்தது அந்த ஐந்தெழுத்தே ஆகும்\nசரி.. இப்ப என்ன செய்யலாம்..பாட்டுக்குள்ள போகலாமா..\nவெஞ்சொற்றஞ் சொல்லாக்கி நின்றவேட மிலாச்சமணும்\nதஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்\nதுஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திர நின்னடியே\nநெஞ்சில்வைப் பாரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nதிரு நெடுங்களமேவிய இறைவனே.. எனை ஆட்கொண்ட ஈசனே\nமனதிற்கும் உடலுக்கும் காயம் விளைக்கக் கூடிய தீய கொடுமையான சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தாங்கள் கொண்ட வேடத்திற்குப் பொருந்தாமல் இருக்கும் சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் வேதம் சொல்லும் உண்மைப்பொருளை ஒருபொழுதும் உணராதவர்கள்..அவர்களை விடுத்து அழியாத புகழைக் கொண்ட வேதங்களால் போற்றப்படும் இறைவனின் திருவடியை நெஞ்சிலெண்ணி வாழும் அடியவர்களின் துயரங்களைப் போக்குவாயாக\nநானாக நானிருக்க முயன்றி ருந்தேன்\n…நலமுடனே அகந்தையினைக் கொண்டி ருந்தேன்\nதேனாகத் தந்தாரே எனது நண்பர்\n…திவ்வியமாய் ஈசனவன் பாடல் பற்றி\nமானாகத் துள்ளிநீயும் படித்துப் பார்த்து\n…மனதுக்குள் புகுத்தியிங்கு எழுதிப் பார்ப்பாய்\nவீணாகக் கலங்காதே கண்ணா உன்னால்\n…விளங்கவைக்க முடியுமடா என்றே சொன்னார்\nஏகமாய் நீருண்டு கடலுக் குள்ளே\n… எறும்பினால் அதைக்குடிக்க இயலா தன்றோ\nதாகமாய் இருந்ததாலே சற்றே இந்த\nதாழ்சடையான் நீ\\ள்முடியோன் பாடல் கொஞ்சம்\nதேகத்தில் நெஞ்சத்தில் உட்செ லுத்தி\n…தெள்ளியதாய் எழுதுதற்கு முயற்சி செய்தேன்\nஈசனுக்கும் நண்பருக்கும் நன்றி மீண்டும்\n..எழுத்தினிலே பிழையிருந்தால் பொறுப்பீர் நீரே..\nஇப்படி இந்த இடர்களையும் பாடல்களைப் பாடுவதால் என்ன ஆகும் தெரியுமா மன்ச்சு\nதெரியுமே உன்னோட பாவம்லாம் போய்டும்.. முடிச்சுட்டு நீ ஃப்ரெஷ்ஷா பாவம் பண்ணலாம்..\nச்சும்மாடா செல்லம்.. உன்னைப் பத்திஎனக்குத் தெரியாதா..வா..உள்ளே போகலாம்..\nநீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்\nசேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் ந லத்தால்\nநாடவல்ல பனுவல்மாலை ஞானசம்பந்தன் சொன்ன\nபாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே\nநீண்டு வளர்ந்துகொண்டே இருக்கக் கூடிய முடிதரித்த சிவபெருமான் இருக்கும் நெடுங்களத்தைப் பற்றி சீர்காழியில் இருக்கும் பாட்டுடைத்தலைவன் ஞானசம்பந்தன் பாடிய நன்மை தரவல்ல இந்தப் பத்துப் பாடல்களைப் பாடல் வல்லோர்க்கு பாவங்கள் எல்லாம் தொலைந்து போவது உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85/", "date_download": "2021-09-27T03:19:25Z", "digest": "sha1:3SWDWECBLOPX3YELYBJI53MBM6KQFYUE", "length": 5870, "nlines": 20, "source_domain": "mediatimez.co.in", "title": "கட்டிபுடிச்சு என்கிட்ட அவர் காதலை சொன்னார்..!! அவர் கூட சண்டை போட்டு அழுதேன்..!!…அழகான சீரியல் நடிகை லதா ராவ் கியூட் ஷேரிங்ஸ்..!! – Mediatimez.co.in", "raw_content": "\nகட்டிபுடிச்சு என்கிட்ட அவர் காதலை சொன்னார்.. அவர் கூட சண்டை போட்டு அழுதேன்.. அவர் கூட சண்டை போட்டு அழுதேன்..…அழகான சீரியல் நடிகை லதா ராவ் கியூட் ஷேரிங்ஸ்..\nதமிழில் வெளியான பல தொலைக்காட்சி தொடர்கள் பல ஆண்டுகள் ஓடி மக்களிடத்தில் நல்ல வரவேற்பெய் பெற்றது. அதில் நடித்த ஒரு சில நடிகைகளும் நம்மால் மறக்க இயலாது. அப்படிப்பட்ட மறக்க முடியாது ஒரு நடிகை தான் லதா அவர்கள்.. சீரியல் நடிகை லதா ராவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, தனது அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர். அவர் அளித்த பேட்டியில், ஒருகாலத்தில், சண்டே தவிர மாதத்துல மற்ற எல்லா நாளும் நடிச்சிருக்கேன். கல்யாணம் ஆன அடுத்த நாளே ஷூட்டிங் போயிருக்கிறேன். அப்படியெல்லாம் நடிச்சுட்டு இப்போ நடிக்காம இருக்கிறது வித்தியாசமான ஃபீலிங்எங்களுக்கு லாரா, ராகானு ரெண்டு மகாலட்சுமிங்க. பெரிய பொண்ணு 5-வது மற்றும் சின்னப் பொண்ணு 2-வது முடிச்சிருக்காங்க. இப்போ நான் அவங்களோடு அதிக நேரத்தை செலவிடுறேன்.\nஅப்புறம் அந்தக் காட்சியை வேற மாதிரி எடுத்தாங்க. வீட்டுக்கு கிளம்புறப்போ, ‘வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்குங்க’னு சொன்னேன். அது அவருக்கு ஒரு இம்ப்ரஸை ஏற்படுத்தியிருக்கு. அப்புறம் சில முறை என்னை மீட் பண்ணக் கேட்டார். தட்டிக்கழிச்சுகிட்டே இருந்தேன். ஒருநாள் சங்கடமாகி, ‘பாண்டிபஜார்ல இருக்கேன்’னு சொன்னேன். பத்தே நிமிஷத்துல அங்க வந்துட்டார். ‘உன் வீட்டுல மாப்பிள்ளை பார்க்கிறப்போ முதல் சாய்ஸ் நானாக இருந்தால் சந்தோஷப்படுவேன்’னு சொன்னார். ‘என்ன புரப்போஸ் பண்றீங்களா’னு கேட்டேன். ‘ஆமாம்’னு சொன்னார். அப்படித்தான் எங்க காதல் மலர்ந்துச்சு. ஒருவழியா ரெண்டு வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் நடந்துச்சு.\nகல்யாணமான பிறகு ஒருநாள், ‘அப்படி எங்கிட்ட என்னங்க உங்களுக்குப் பிடிச்சு இருந்துச்சு’னு அவர்கிட்ட கேட்டேன். ‘பாண்டிபஜார்ல மீட் பண்றப்போ, பிச்சைக்காரி மாதிரி இருந்தியே. அந்த எதார்த்தமான மேக்கப் இல்லாத தோற்றம்த���ன் எனக்குப் பிடிச்சு இருந்துச்சு’னு சொன்னார்.\nPrevious Post:உடல் நிறத்தில் சேலை.. செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரபல நடிகை.. செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரபல நடிகை..\nNext Post:என் மனைவியை விவாகரத்து செய்துவிடேன்.. கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த ஜோ உருக்கம்.. கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த ஜோ உருக்கம்.. என் காதலர் தின பரிசு தான் விவாகரத்து நோட்டீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-09-27T04:01:48Z", "digest": "sha1:F2WFBHSYR32GTVYX5MPMCXOJW2VIOUTN", "length": 3794, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜீன் லியோன் ஜேர்மி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஜீன் லியோன் ஜேர்மி (மே 11, 1824 – ஜனவரி 10, 1904) ஒரு சிறந்த பிரேஞ்சு ஓவியர், சிற்பர். இவர் வரலாறு, கிரேக்க தொன்மவியல், கிழக்குதேசவியல் அகிய இயல்களை தமது கருவாக பெரிதும் பயன்படுத்தினார். இவரின் சில ஓவியங்கள் சர்ச்சைக்குரியவை.\nபவுல் டெலொரோச், சார்லஸ் க்லெய்ர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1668", "date_download": "2021-09-27T05:15:06Z", "digest": "sha1:MZ3NT5BUCC7VZL5JRSVV5242H54MNA4V", "length": 2785, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1668 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1668 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n1668 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 திசம்பர் 2015, 01:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/29236", "date_download": "2021-09-27T04:18:41Z", "digest": "sha1:QR4ERRNKVDRUGMUP4Y7GP627F7ALZXEL", "length": 4578, "nlines": 43, "source_domain": "ta.m.wikisource.org", "title": "\"வார்ப்புரு:நூற்பெயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமூலம்", "raw_content": "\n\"வார்ப்புரு:நூற்பெயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:23, 18 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n13:14, 18 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (சரிசெய்யப்பட்டது. Exists வார்ப்புரு பயன்படுது்தி)\n13:23, 18 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\n-- ஐந்து வார்ப்புரு கூறுகளும் தலைப்பு மூலநூல் ஆசிரியர் மொத்தப்பக்கங்கள் குறிப்புகள் உள்ளனவா என சரிபார்த்துக் கொள்ளவும் -->{{#switch:0|{{Exists | {{anchorencode:{{{மொத்தப்பக்கங்கள்}}}}}}}|{{Exists | {{anchorencode:{{{குறிப்புகள்}}}}}}}|{{#switch: |{{{தலைப்பு}}}|{{{மூலநூல்}}}|{{{ஆசிரியர்}}}|{{{மொத்தப்பக்கங்கள்}}}|{{{குறிப்புகள்}}}=0|1}}=
இப்பக்கத்தின் வார்ப்புருவில் பிழையுள்ளது. {{Exists | {{anchorencode:{{{மொத்தப்பக்கங்கள்}}}}}}} ஐந்து வார்ப்புருவின் கூறுகளான தலைப்பு, மூலநூல், ஆசிரியர், மொத்தப்பக்கங்கள், குறிப்புகள் இருக்க வேண்டும். [[WS:STYLE#Templates|விக்கிமூல வடிவ வழிகாட்டி]]யையும் [[வார்ப்புரு பேச்சு:நூற்பெயர்#ஆவணப்படுத்துதல்|வார்ப்புரு ஆவணத்தையும்]] காணவும்.
[[பகுப்பு:குறையுள்ள நூற்பெயர் வார்ப்புருவுள்ள பக்கங்கள்]]|}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/car-of-hindu-munnani-worker-was-burnt-q5l0yy", "date_download": "2021-09-27T04:14:43Z", "digest": "sha1:D54YXJ23W46DFJZ4SKOWYYJI3HBMROJZ", "length": 9239, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சாலையில் திரண்ட இந்து முன்னணி தொண்டர்கள்..! தீ வைப்பு சம்பவத்தில் தொடரும் பதற்றம்..! | car of hindu munnani worker was burnt", "raw_content": "\nதீ வைத்து எரிக்கப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி கார்.. தொண்டர்கள் திரண்டதால் தொடரும் பதற்றம்..\nஅதிகாலை 3 மணியளவில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாக சென்றவர்கள் அதுகுறித்து உடனடியாக மோகனுக்கு தகவல் அளித்தார். கார் தீப்பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாக கார் முற்றிலும் எரிந்து முடிந்தது.\nதிருப்பூர் மாவட்டம் திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்(35). அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர் இந்து முன்னணி அமைப்பில் திருப்பூர் கோட்ட செயலாளராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் ஒன்று ஒன்றுள்ளது. கட்சி நிகழ்வுகளுக்கும் வெளியிடங்களுக்கும் தனது காரில் சென்று வருவது இவரது வழக்கம். காரை எப்போதும் தனது வீட்டு வாசல் அருகே நிறுத்தி இருப்பார் என்று கூறப்படுகிறது.\nநேற்றும் வெளியே சென்று விட்டு வந்தவர் இரவு தனது காரை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். அதிகாலை 3 மணியளவில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாக சென்றவர்கள் அதுகுறித்து உடனடியாக மோகனுக்கு தகவல் அளித்தார். கார் தீப்பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாக கார் முற்றிலும் எரிந்து முடிந்தது. பின் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.\nதகவலறிந்து வந்த காவலர்கள் தீ வைப்பு சம்பவம் குறித்து அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கார் தீ வைக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் மோகன் வீட்டு முன்பு திரண்டனர். தீ வைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி போராட்டம் நடத்திய அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n10ம் வகுப்பு மாணவியை சீரழித்து சித்தரவதை செய்த 17 வயது சிறுவன் 6 நாட்கள் அடைத்து வைத்து அனுபவித்த கொடூரம்..\nஒரே பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா... பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.. பீதியில�� பெற்றோர்கள்..\nஅதிர்ச்சி செய்தி... கொரோனாவில் இருந்த மீண்ட பெண் தாசில்தார் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழப்பு..\n2 பிள்ளைகளின் தாய் கள்ளக்காதல்.. உல்லாசமாக இருக்க முடியாதோ என்ற வேதனையில் விபரீத முடிவு..\n11 பால் விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து... ஆய்வு நடத்தி அதிரடி காட்டும் அமைச்சர்...\nஅட கடவுளே.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலி.. பீதியில் பொதுமக்கள்..\nமோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.. ஒரே நம்பிக்கை காங்கிரஸ்.. பாஜகவை டார் டாராக கிழித்த அழகிரி.\nதந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபாவுக்கு எதிராக நடிகர் விஜய் தொடுத்த வழக்கு இன்று விசாரணை..\nஅரசாணையை மீறினாரா அமைச்சர் சேகர்பாபு.. தமிழக ஆளுநருக்குப் பறந்த புகார்..\nIPL 2021 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் அதிரடி மாற்றங்கள். இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்\nஅண்ணா, நம்பி கொடுங்க நல்லா போடுறேன்னு சொல்வான் தம்பி தரமான பையன்.. இளம் வீரருக்கு கேஎல் ராகுல் பாராட்டு\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-e-tron-and-mahindra-bolero.htm", "date_download": "2021-09-27T03:07:45Z", "digest": "sha1:VHFTL4ZJVFEJTGYWELZ7CNGV5VXGHY63", "length": 30906, "nlines": 759, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி இ-ட்ரான் vs மஹிந்திரா போலிரோ ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்இ-ட்ரான் விஎஸ் போலிரோ\nமஹிந்திரா போலிரோ ஒப்பீடு போட்டியாக ஆடி இ-ட்ரான்\nமஹிந்திரா போலிரோ போட்டியாக ஆடி இ-ட்ரான்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி இ-ட்ரான் அல்லது மஹிந்திரா போலிரோ நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி இ-ட்ரான் மஹிந்திரா போலிரோ மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூப���ய் 99.99 லட்சம் லட்சத்திற்கு 50 (electric(battery)) மற்றும் ரூபாய் 8.71 லட்சம் லட்சத்திற்கு b4 (டீசல்). இ-ட்ரான் வில் - (electric(battery) top model) engine, ஆனால் போலிரோ ல் 1498 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த இ-ட்ரான் வின் மைலேஜ் - (electric(battery) top model) மற்றும் இந்த போலிரோ ன் மைலேஜ் 16.0 கேஎம்பிஎல் (டீசல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகியர் பாக்ஸ் No No\nலேசான கலப்பின No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes No\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் Yes No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes No\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes No\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் Yes No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்கேலக்ஸி-நீல உலோகtyphoon கிரே metalliccatalunya ரெட��� metallicsiam பழுப்பு மெட்டாலிக்புத்திசாலித்தனமான கருப்புபுளோரெட் சில்வர் மெட்டாலிக்myth கருப்பு உலோகம்navarra நீல உலோகம்+4 Moreஇ-ட்ரான் colors வைர வெள்ளைடி ஸாட்வெள்ளிபோலிரோ colors\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes No\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No Yes\nஅலாய் வீல்கள் Yes No\nபவர் ஆண்டினா No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் Yes No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் Yes No\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் Yes No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes No\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes No\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes No\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes No\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes No\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nமிரர் இணைப்பு Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes No\nதொடு திரை Yes No\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes No\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி இ-ட்ரான் மற்றும் மஹிந்திரா போலிரோ\nஒத்த கார்களுடன் இ-ட்ரான் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் போட்டியாக ஆடி இ-ட்ரான்\nஆடி ஆர்எஸ்5 போட்டியாக ஆடி இ-ட்ரான்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக ஆடி இ-ட்ரான்\nஆடி க்யூ8 போட்டியாக ஆடி இ-ட்ரான்\nஜாகுவார் எப் டைப் போட்டியாக ஆடி இ-ட்ரான்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் போலிரோ ஒப்பீடு\nமாருதி எர்டிகா போட்டியாக மஹிந்திரா போலிரோ\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக மஹிந்திரா போலிரோ\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக மஹிந்திரா போலிரோ\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மஹிந்திரா போலிரோ\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக மஹிந்திரா போலிரோ\nஒப்பீடு any two கார்கள்\nஎல்லா கூபே சார்ஸ் ஐயும் காண்க\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nரெசெர்ச் மோர் ஒன இ-ட்ரான் மற்றும் போலிரோ\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங்கியுள்ளது. விற்பனை நிலையங்களுக்கு வரத் தொடங்குகிறது\nபிஎஸ்6 பொலிரோ வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில விற்பனை நிலை...\nபிஎஸ் 6 மஹிந்திரா பொலெரோ அறிமுகத்திற்கு முன்பு சோதனை ஓட்டம் செய்யப்பட்டது\nபிஎஸ் 6 பொலெரோ மாற்றம் செய்யப்பட்ட முன் பக்க அமைப்பைப் பெறுகிறது, இப்போது அது மோதுதல்-சோதனை செய்யப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/vishnumaya/", "date_download": "2021-09-27T03:20:52Z", "digest": "sha1:2YSDNSQTETJDNSGSDZ2JVT5F6QM4JI2X", "length": 4439, "nlines": 106, "source_domain": "swasthiktv.com", "title": "vishnumaya Archives - SwasthikTv", "raw_content": "\nநந்தி தேவர் பற்றிய 50 தகவல்கள்\nஉடல் நலக்குறைவு, குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் காவடி\nஅனுமனுக்கு வால்மீகி காட்டிய நன்றிக்கடனே சுந்தர காண்டம்.\nநம் வாழ்வில் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளை அழித்தொழிப்பார் நரசிங்கப் பெருமாள்\nமேஷ ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரங்கள்\nவீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nதொழிலில் நஷ்டம் வராமல் தடுக்கும் மந்திரம்\nதோல் நோய் குணமாக செய்ய வேண்டிய பரிகாரம்\nசெல்வ செழிப்பு அதிகரிக்க மகாலட்சுமி வழிபாடு\nதிருமண தடை நீங்க கல்யாண ஆஞ்சநேயர் வழிபாடு\nதோஷங்கள் நீக்கும் பெரும்பாக்கம் லட்சுமி நரசிம்மர்\nநாகதோஷம் நீங்க செவ்வாடை வழிபாடு\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/28506", "date_download": "2021-09-27T03:59:59Z", "digest": "sha1:ORYH5NZWWHAUJ5OIBST4DVP566GM5SLL", "length": 19212, "nlines": 252, "source_domain": "www.arusuvai.com", "title": "மினி கப்போர்ட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுட்டி அட்டை பாக்ஸ் ( மாத்திரை இருக்கும் அட்டை பாக்ஸ் போல)\nகப்போர்ட் எந்த வடிவத்தில் வேண்டும் என்பதை முடிவு செய்துக் கொண்டு அதற்கு ஏற்றது போல் அட்டை பாக்ஸ் எத்தனை வேண்டுமோ எந்த வடிவத்தில் வேண்டுமோ தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nபாக்ஸின் மேல் பக்கம் உள்ள மூடியை வெட்டி எடுத்து விடவும்.\nபடத்தில் உள்ளது போல் பாக்ஸை வைத்து அளவு எடுக்க வேண்டும். முன், பின், இரண்டு பக்கமும், கீழ் பகுதி, மேல் பகுதி தேவையில்லை, பேப்பரில் அளவுகள் எடுத்து பாக்ஸ் போல் மடித்து ஒட்ட வேண்டும், அது பாக்ஸ்க்குள் சரியாக பொருந்தினால் அதே அளவில் மெலிதான அட்டையில் செய்யவும்.\nபாக்ஸின் உள் புறம் கலர் விரும்பினால் மெதுவாக பிரித்து பேப்பர் ஒட்டி காயவிட்டு மீண்டும் பழைய முறையில் ஒட்டி விடவும். இது விரும்பினால் மட்டும் செய்துக் கொள்ளலாம்.\nநாம் செய்த பேப்பர் பாக்ஸில் மட்டும் சுற்றியும் கிப்ட் பேப்பரால் ஒட்டவும். ஒரு இன்ச் அளவில் கலர் பேப்பரை ரிப்பன் போல் நறுக்கி மேல் புறம் பார்டராக இரண்டு பாக்ஸிலும் ஒட்டவும்.\nஎந்த மாதிரி கப்போர்ட் வேண்டுமோ அதே போல் அடுக்கி ஒன்றோடு ஒன்று ஒட்டவும், அனைத்தையும் ஒன்றாக ஒட்டி விட்டு கிப்ட் பேப்பர் கொண்டு முதலில் ஓரங்களில் ஒட்டி விடவும். பிறகு பின்புறம், அடிபக்கம் என சுற்றி ஒட்டவும்.\nபேப்பர் பாக்ஸில் கைப்பிடி வைக்க, பாக்ஸின் முன்பக்கம் வேண்டிய அளவில் ஊசி கொண்டு ஓட்டை போட்டு, ரிப்பனை உள்பக்கம் விட்டு இறுக்கமாக கட்டவும்.\nகைப்பிடி வைத்த அட்டை பாக்ஸை எடுத்து பேப்பர் பாக்ஸில் ட���ராயராக பொருத்தவும். மினி கப்போர்ட் ரெடி.\nஇது சோப்பு மற்றும் மருந்து பாக்ஸ் கொண்டு செய்த மற்றொரு மாடல்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - சீலிங் ஹேங்கிங்\nபொங்கல் மினியேச்சர் - 2\nபேப்பர் அன்னப்பறவை - 2\nபேப்பர் பூ ஜாடி செய்வது எப்படி\nநோட் பேட் - Note pad\nகாகித மயில் செய்யும் முறை பகுதி - 2\nவாவ் நிஜமா ரொம்ப‌ அருமை செய்துஇருக்கீங்க‌, அழகாவும் இருக்கு..........\nஅப்படியே கடைசி கப்போர்டை கொரியர் பண்ணா என்னோட‌ தோடுலாம் போட்டு வச்சுப்பேன், எங்க‌ அம்மாகிட்ட‌ திட்டு வாங்காமலாவது இருப்பேன்.......\n* உங்கள் ‍சுபி *\nமினி கப்போர்ட் சூப்பர், நல்ல ஐடியா நல்ல யூஸ்புல்லான கப்போர்ட் இதுல சேப்டி பின், ஹேர் பின், சின்ன குண்டு ஊசி இது மாதிரி நிறைய பொருட்கள் போட்டு வைச்சிக நல்ல ஐடியா, ரேணு அக்கா ஒரு சந்தேகம் முன்பக்கம், பின் பக்கம் அளவு எடுக்க வேண்டாம் , மேல் பக்கம் கீழ் பக்க, அளவு எடுக்க வேண்டாம் அதுதான் எப்படி அளவு எடுக்க முடியும். மொத்ததில் சூப்பர்.\nஅதிக வேலை பார்த்திருக்கீங்க... அதுக்கு ஏற்றமாதிரி கடைசி ப்ராடக்ட் கண்ணுக்கு அழகா அருமையான வேலையா வந்திருக்கு. சூப்பர். கலர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. :)\nரேணு கப்போர்ட் ரொம்ப சூப்பர். நல்ல ஐடியா ரேணு ரொம்ப உபயோகமா இருக்கும் செய்முறையும் எளிமையா இருக்காறதால செய்யனும்னு தோணுது, எல்லாமே கிடைக்கற பொருட்கள் தான் ரேணு. இதோ சோப் பாக்ஸ் தேட தான் போறேன்\nசெம்மையாக‌ இருக்கு. எப்படி பாராட்டுர‌து உங்களை குப்பையில் கூட‌ கைவினை செய்வீங்க‌ போல‌ குப்பையில் கூட‌ கைவினை செய்வீங்க‌ போல‌ அழகா இருக்கு. செய்யணும் போல‌ இருக்கு. கப்போர்ட் செம‌ அழகு.... அதை நீங்க‌ அலங்காரம் செய்து வைத்து இருப்பது கொள்ளை அழகு..... flower vase கூட‌ உங்க‌ வேலை தான் போலவே... அந்த‌ போட்டோ ல‌ இருப்பது யார் அழகா இருக்கு. செய்யணும் போல‌ இருக்கு. கப்போர்ட் செம‌ அழகு.... அதை நீங்க‌ அலங்காரம் செய்து வைத்து இருப்பது கொள்ளை அழகு..... flower vase கூட‌ உங்க‌ வேலை தான் போலவே... அந்த‌ போட்டோ ல‌ இருப்பது யார் நிஜ‌ கப்போர்ட் போல‌ இருக்கு. கடைசி படம் அருமையா இருக்கு. செய்த‌ கைக்கு வளையல் வாங்கி போடணும். என் சார்பில் என் பெயர் சொல்லி நீங்களே வாங்கி போட்டுக் கொள்ளுங்கள் :) ;) இது போல் நிறைய‌ செய்யுங்கள்.\nநல்லது செய்த லாற்றீ ராயினும்\nதேன்க்யூ சோ மச் சுபி, அட்ரஸ் கொடுங்க உடனே அனுப்பறேன்:))\nபாரதி உங்களுக்கு பிடிச்சதில் சந்தோஷம், ரெம்ப நல்லாவே கண்டுபிடிச்சுட்டீங்கப்பா எல்லா பக்கமும் எடுக்கனும் மேல் பக்கம் மட்டும் எடுக்க வேணாம், அத தான் அம்புட்டு தெளிவா எழுதி இருக்கேன்,:) இதெல்லாம் செய்யறத விட விளக்கம் எழுதறது தான் பெரிய தலைவலியா இருக்கு,என்ன செய்ய எழுதி கொடுக்க ஆள் கிடைக்க மாட்டிகிறாங்க,:)\nஆமாம் வனி கொஞ்சம் வேலை எடுத்துச்சு,ஆன எல்லாம் முடிஞ்சதும் நினைச்ச மாதிரி வந்தத நினைச்சு பெரிய சந்தோஷம் தேடி தேடி வாங்குனது கலர் பிடிக்கமா இருக்குமா தேடி தேடி வாங்குனது கலர் பிடிக்கமா இருக்குமா\nதேன்க் யூ தேவி உங்களுக்கு பிடிச்சதில் மகிழ்ச்சி,நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து சொல்லுங்கப்பா\nடெடி இம்புட்டு பாராட்டிவிட்டு அப்பறம் ஏன் எப்படி பாராட்டுவதுன்னு குழப்பம்,அதில் இருக்கும் அத்தனையும் என் வேலை தான், போட்டோவில் இருப்பது என் பசங்க, இப்படி பாராட்டு வாங்கினதுக்கு அப்பறம் எதுக்கு வளையல்,அதில் இருக்கும் அத்தனையும் என் வேலை தான், போட்டோவில் இருப்பது என் பசங்க, இப்படி பாராட்டு வாங்கினதுக்கு அப்பறம் எதுக்கு வளையல் அதுல கிடைக்காத சந்தோஷம் உங்க எழுத்துக்களில் கிடைச்சுடுச்சு:)) தேன்க் யூ சோ மச் டெடி.. நிச்சயம் நிறைய செய்வேன்\nகப்போர்ட் அருமை,நுணுக்கமான‌ வேலைபாடு.பிலஃவர் வாஸும் அருமை.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n//இதெல்லாம் செய்யறத விட விளக்கம் எழுதறது தான் பெரிய தலைவலியா இருக்கு,// ஹாஹா\nபேப்பர் பாக்ஸில் கைப்பிடி வைக்க, கைப்பிடி வைத்த அட்டை பாக்ஸை .... தெளிவா குழப்பிட்டீங்கப்பா....\nமினி கப்போர்ட் ரொம்ப க்யூட்டா, கலர் ஃபுல்லா இருக்கு..\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/23001417/Siege-of-Vandavasi-police-station.vpf", "date_download": "2021-09-27T04:11:04Z", "digest": "sha1:KNBN4JNAJQKNRULT3J42CV7SSOGT3VUP", "length": 11807, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "Siege of Vandavasi police station || வந்தவாசி போலீஸ் நிலையம் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநாடு முழுவதும் முழு ���டைப்பு போராட்டம் தொடங்கியது\nவந்தவாசி போலீஸ் நிலையம் முற்றுகை\nவந்தவாசி போலீஸ் நிலையத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு த.மு.மு.க.வை சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.\nஇருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒரு தரப்பினரை மட்டும் கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை தினமான நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி அளவில் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவரை கைது செய்ய சென்றுள்ளனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர், தங்களை போலீசார் அச்சுறுத்துவதாக கூறி வந்தவாசி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.\nமாவட்ட தலைவர் ஜமால், நகர செயலாளர் ரபி, த.மு.மு.க. நகர செயலாளர் ஜீலானி, அக்பர், சதாம் உசேன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஅவர்களுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.\n1. லாலாபேட்டை போலீஸ் நிலையம் முற்றுகை\nகொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றவரை விடுதலை செய்யக்கோரி லாலாபேட்டை போலீஸ் நிலையத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n2. நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை - 30 பேர் மீது வழக்கு\nநீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.\n3. ஸ்ரீமுஷ்ணம் அருகே கிணற்றில் மாணவர் பிணம்: உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை\nஸ்ரீமுஷ்ணம் அருகே கிணற்றில் மாணவர் பிணமாக கிடந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை யிட்டனா்.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கட���ூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. கள்ளக்காதலனுடன் காதல் மனைவி ஓட்டம்: முகநூலில் வீடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை\n2. பிச்சைக்கார சிறுமியை ‘எக் ரைஸ்’ தருவதாக கூறி அழைத்துச் சென்று கற்பழித்த வாலிபர்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து, உதைத்து சித்ரவதை\n4. 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டர் கைது\n5. ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி பெண் மயங்கி விழுந்து சாவு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2816390", "date_download": "2021-09-27T03:49:03Z", "digest": "sha1:T34XS3L4M3F7YA7BZJX3NXVRUOU3QIWI", "length": 25825, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவையில் தமிழகத்தின் முதல் பெண் பொக்லேன் வாகன ஓட்டுநர்| Dinamalar", "raw_content": "\nஇதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் ... 1\nவிவசாயிகள் பாரத் பந்த்: சில பகுதிகளில் மட்டும் ஆதரவு 6\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம் 1\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; ... 14\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 9\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ... 6\nமூன்றாவது 'மெகா' சிறப்பு முகாம் 24.85 லட்சம் பேருக்கு ... 1\nநாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள் 10\nமத்திய அமைச்சருக்கு தமிழக மந்திரி நன்றி 26\nகோவையில் தமிழகத்தின் முதல் பெண் பொக்லேன் வாகன ஓட்டுநர்\nஇது உங்கள் இடம்: 'ஹிந்து எதிர்ப்பு தான் நாத்திகமா\nஇது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த ... 133\nபுடவையில் வந்த பெண்ணுக்கு உணவகம் அனுமதி மறுத்ததா\nதியாகராஜன் ஊர் வம்பு இழுப்பது சரியல்ல: ... 55\nதாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ... 60\nகோவை:பெண்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கோவையில் மகேந்திரா & மகேந்திராவின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர் சாரு சிண்டிகேட், தமிழகத்தின் முதல் பெண் பொக்லைன் வாகனம் இயக்கும் பெண் ஓட்டுநரை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்தக் குழு தமிழகம் முழுவதும் கனரக வாகனங்களை கையாளும் துறையில் 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. சாரு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:பெண்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கோவையில் மகேந்திரா & மகேந்திராவின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர் சாரு சிண்டிகேட், தமிழகத்தின் முதல் பெண் பொக்லைன் வாகனம் இயக்கும் பெண் ஓட்டுநரை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்தக் குழு தமிழகம் முழுவதும் கனரக வாகனங்களை கையாளும் துறையில் 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.\nசாரு சிண்டிகேட் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது தமிழகத்தின் முதல் பொக்லின் வாகனம் ஆப்பரேட்டர் திருமதி.அங்காள ஈஸ்வரி அவர்கள். பெண்கள் சாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் கடின உழைப்பைக் கொண்டு இதனை கற்றுக் கொண்டுள்ளார்.மிகவும் ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டார் .எதிர்காலத்தில் ஒரு நட்சத்திரமாக வலம் வருவார். பெண்கள் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். சமூகத்தில் பெரிய நிலைக்கு வர வேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கு இவர் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.\nபெண் தொழில்முனைவோர் திருமதி.ருக்மணி சாமியப்பன் மற்றும் திருமதி.பாரதி சக்தி பாலாஜி அவர்கள் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசுகையில், பொக்லைன் வாகனம் ஆப்ரேட்டர் வேலைக்கு அதிக அளவு பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இதன் மூலம் பெண்களை சமூகத்தில் உயர்த்த ஒரு காரணியாக அமைகிறது. வீட்டு வேலை மட்டுமே செய்து வரும் பெண்களை அவர்கள் விருப்பப்படி அவர்களுக்கு பிடித்த வேலையை செய்ய தூண்டும் என்று நினைத்தோம். தொழில் முனைவோர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண் தொழில் முனைவோர்கள் நடத்தப்படுகிறது. பொருளாதார முன்னேற்றம், கல்வி, நகரமயமாதல், கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் அங்கீகாரம் ,ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் பெண் தொழில் முனைவோர்கள் அதிகரித்துள்ளனர்.\nசாரு சிண்டிகேட், பெண் தொழில் முனைவோர்களால் திருமதி.ருக்மணி சாமியப்பன் மற்றும் திருமதி.பாரதி சக்தி பாலாஜி ஆகியோரால் துவங்கப்பட்டது.சாரு சிண்டிகேட் இந்தியாவின் முக்கியமான கட்டுமான உபகரண நிறுவனங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது.\nசாரு சிண��டிகேட் பிரைவேட் லிமிடெட் அங்கீகாரம் பெற்ற மகேந்திரா & மகேந்திரா மற்றும் மேகான்ஸ் கட்டுமான உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனமாகும்.கோயம்புத்தூரில் எங்கள் நிறுவனம் 3 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. எங்கள் வாடிக்கையாளர்களால் எங்கள் நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது. வாடிக்கையாளர்களுடனானை உறவு எங்களின் வெற்றிக்கு முதன்மையானதாக நாங்கள் கருதுகிறோம்.\nகோவை:பெண்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கோவையில் மகேந்திரா & மகேந்திராவின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர் சாரு சிண்டிகேட், தமிழகத்தின் முதல் பெண் பொக்லைன் வாகனம்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபராமரிப்பு பணி மின் தடை சீரற்று இருப்பதால் அதிருப்தி\nதென் சீனக் கடலில் போர் கப்பல்கள் நிறுத்தம் : இந்தியா அதிரடி(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரை���ும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபராமரிப்பு பணி மின் தடை சீரற்று இருப்பதால் அதிருப்தி\nதென் சீனக் கடலில் போர் கப்பல்கள் நிறுத்தம் : இந்தியா அதிரடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2826191", "date_download": "2021-09-27T05:34:07Z", "digest": "sha1:EVH2DAQ3WS3JBDN7BYAVUCDW7WAHAOUE", "length": 21549, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு மருத்துவமனையில் வசதியில்லாத பல் சிகிச்சை பிரிவு| Dinamalar", "raw_content": "\nபுன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேங்காய் நீர் ...\nகோவிட்; இந்தியாவில் 26 ஆயிரம் பேர் பாதிப்பு, 29 ஆயிரம் ...\nஇதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் ... 8\nவிவசாயிகள் பாரத் பந்த்: டில்லியில் போக்குவரத்து ... 14\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம் 3\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; ... 17\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 13\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ... 7\nமூன்றாவது 'மெகா' சிறப்பு முகாம் 24.85 லட்சம் பேருக்கு ... 3\nஅரசு மருத்துவமனையில் வசதியில்லாத பல் சிகிச்சை பிரிவு\nஉடுமலை-உடுமலை அரசு மருத்துவமனை, பல் சிகிச்சைப் பிரிவில், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாவும், 200 க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.ஆனால், பல் சிகிச்சைப் பிரிவுக்கு அதிகப்படியான நோயாளிகள், சிகிச்சைக்காக, வந்து செல்லும் நிலையில், ஒரு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை-உடுமலை அரசு மருத்துவமனை, பல் சிகிச்சைப் பிரிவில், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாவும், 200 க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.ஆனால், பல் சிகிச்சைப் பிரிவுக்கு அதிகப்படியான நோயாளிகள், சிகிச்சைக்காக, வந்து செல்லும் நிலையில், ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். டெக்னீஷியன் பணியிடம் காலியாக உள்ளது. பல் தொடர்பான பாதிப்பை கண்டறிய 'எக்ஸ்ரே' கருவியும் கிடையாது.நோயாளிகள் கூறியதாவது:அரசு மருத்துவமனை பல் சிகிச்சைப் பிரிவில், பல் எடுத்தல், மாத்திரை வழங்குதல் ஆகிய பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. பல் கட்டுதல், பல் சீரமைப்பு, ஈறுநோய் உள்ளிட்ட நோய்களை பரிசோதித்து, அதற்குரிய சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை. அனைவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். பல்லுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் கட்டமை���்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடுமலை-உடுமலை அரசு மருத்துவமனை, பல் சிகிச்சைப் பிரிவில், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும், ஆயிரத்துக்கும்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிவசாய பொருட்கள் ஏற்றுமதி பயிற்சி\nபோக்குவரத்து அதிகாரிகள் திடீர் வாகன சோதனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்த���், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிவசாய பொருட்கள் ஏற்றுமதி பயிற்சி\nபோக்குவரத்து அதிகாரிகள் திடீர் வாகன சோதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2827082", "date_download": "2021-09-27T05:30:44Z", "digest": "sha1:ZBYESHVFYVE2DOKPIR2QRCNAHHLWRE45", "length": 21877, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "வடமதுரை, வேடசந்துாரில் அமைகிறது அடர் குறுவனம்| Dinamalar", "raw_content": "\nபுன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேங்காய் நீர் ...\nகோவிட்; இந்தியாவில் 26 ஆயிரம் பேர் பாதிப்பு, 29 ஆயிரம் ...\nஇதை யாரும் கேட்கவில்லை. கேட்டால், நம் முதல்வர் ... 8\nவிவசாயிகள் பாரத் பந்த்: டில்லியில் போக்குவரத்து ... 14\nசாலை பாதுகாப்புக்காக ரூ.7,270 கோடியில் திட்டம் 3\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வத��்தி; ... 17\nசெப்.,27: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு ... 13\nஹூவாய் பெண் அதிகாரி மெங் வான்ஜூ விடுதலை; சீனாவில் ... 7\nமூன்றாவது 'மெகா' சிறப்பு முகாம் 24.85 லட்சம் பேருக்கு ... 3\nவடமதுரை, வேடசந்துாரில் அமைகிறது 'அடர் குறுவனம்'\nவடமதுரை : வடமதுரை, வேடசந்துாரில் அடர் குறுவனம் அமைக்கும் திட்டத்தை கலெக்டர் விசாகன் துவக்கி வைத்தார்.ஜப்பானைச் சேர்ந்த அகிரா மியாவாக்கி 'குறுங்காடு' வளர்ப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையில் மரங்கள் இயல்பான மரங்களை விட அதி வேகமாக வளரும். குறைந்து வரும் வனப்பரப்பை அதிகரிக்க அடர் குறுவனங்களை உருவாக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அதன்படி, வடமதுரை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவடமதுரை : வடமதுரை, வேடசந்துாரில் அடர் குறுவனம் அமைக்கும் திட்டத்தை கலெக்டர் விசாகன் துவக்கி வைத்தார்.\nஜப்பானைச் சேர்ந்த அகிரா மியாவாக்கி 'குறுங்காடு' வளர்ப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையில் மரங்கள் இயல்பான மரங்களை விட அதி வேகமாக வளரும். குறைந்து வரும் வனப்பரப்பை அதிகரிக்க அடர் குறுவனங்களை உருவாக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அதன்படி, வடமதுரை ஒன்றியத்தில் குளத்துார் சந்தனதேவர்நகர், சிங்காரகோட்டை அகிலாண்டபுரம், பாடியூர் புதுப்பட்டி, தென்னம்பட்டி தோணிகவுண்டன்புதுார், கொல்லப்பட்டி இந்திராநகர் ஆகிய 6 இடங்களில் அடர் குறுவனம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.\nகலெக்டர் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். திட்ட இயக்குனர் தினேஷ்குமார், தாசில்தார் மணிமொழி, கமிஷனர்கள் குணவதி, ரவீந்திரன், ஊராட்சி தலைவர் சுகந்தி, துணைத்தலைவர் வளர்மதி, ஒன்றிய கவுன்சிலர் ஸ்ரீரங்கம்மாள், ஊராட்சி செயலர் மோகனதாஸ், திண்டிமாவனம் முதன்மை ஒருங்கிணைப்பாளர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் ராஜவேல் முருகன் பங்கேற்றனர்.அதே போல், வேடசந்துார் இ.சித்துார் ஊராட்சி மாலைக்குளத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய புகையிலை ஆராய்ச்சிநிலைய தலைவர் மணிவேல், வேளாண் உதவி இயக்குநர் சின்னச்சாமி, ஊராட்சி தலைவர் சுப்பிரமணி பங்கேற்றனர்.\nவடமதுரை : வடமதுரை, வேடசந்துாரில் அடர் குறுவனம் அமைக்கும் திட்டத்தை கலெக்டர் விசாகன் துவக்கி வைத்தார்.ஜப்பானைச் சேர்ந்த ��கிரா மியாவாக்கி 'குறுங்காடு' வளர்ப்பு முறையை\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமூவாயிரம் டன் அரிசி வருகை\nபதினைந்து நாட்களாக தெரியாத 'டாக்' டிவி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமூவாயிரம் டன் அரிசி வருகை\nபதினைந்து நாட்களாக தெரியாத 'டாக்' டிவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82/1699-2009-12-18-02-19-09", "date_download": "2021-09-27T04:31:07Z", "digest": "sha1:MLEDW7OBUB7GSZIDGNAXXL2BMJ7PRJCW", "length": 11131, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "ஏன் கை கழுவ வேண்டும்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅரசாங்கத்தை நிர்பந்திக்கும் மராட்டிய மாநில பயிற்சி மருத்துவர்கள்\nஇதற்கு யோகா உபயோகமாக இருக்குமா\nநவீன துரோணாச்சாரிகளால் காவு வாங்கப்பட்டவர் ரோகித் வெமுலா\nஅதிகரிக்கும் முதுமை - விளைவு\nஇந்தியக் கடலோரக் காவல் படையினர் தமிழக மீனவர்கள் மீது நிகழ்த்திய அட்டூழியம்\nஇயற்கை இளநீரும் செயற்கை குளிர்பானமும்\nபாரம்பரிய மருத்துவத்தின் சோதனைக் காலம்\nபெண்களை அதிகம் தாக்கும் முக வாதம்..\nபார்ப்பன எதிர்ப்பு பேசிய தந்தையை சிறைக்கு அனுப்பிய முதலமைச்சர்\nதிருத்த நிதி நிலையறிக்கை அறிக்கை 2021-22\nகோயில் சொத்துக்களை சூறையாடுவது யார்\nவேளாண் நிதிநிலை அறிக்கை 2021-22\nதாலிபான்கள் நடத்தியது தேசிய விடுதலை போராட்டமா\nசைவ வைணவ போட்டி ஒன்றுக்கொன்று பொருத்தம்\nவிழிப்பார்களா இதரப் பிற்படுத்தப்பட்ட மக்கள்\nஇந்தியத் தத்துவச் சிந்தனையில் வேத மரபும் வேத மறுப்பும்\nவெளியிடப்பட்டது: 18 டிசம்பர் 2009\nஏன் கை கழுவ வேண்டும்\nசாப்பிடும் முன் கை கழுவ வேண்டும் என்று அம்மா சொல்லித் தருவதில் எத்தனை அர்த்தம் இருக்கிறது தெரியுமா மண்ணில் விளையாடிவிட்டு அப்படியே சாப்பிட உட்கார்ந்தால் கட்டாயம் வயிற்றில் கோளாறு ஏற்படும். நூறுபேர்களில் 33 பேர்கள் கை கழுவாமல் சாப்பிடுவதால் வயிற்றுக் கோளாறில் அவதிப்படுகிறார்கள்.\nபீச், மற்றும் ஆற்றங்கரை மணலில் அதிகமாக மக்கள் நடமாடுவதால் வயிற்றைப் பாதிக்கும் பேக்டிரியாக்கள் அங்கே அதிகமாக இருக்கின்றன. நான்கு முறை கையை நல்ல நீரில் முக்கி எடுத்தாலே போதும் 99 சதம் பேக்டிரியாவும் வைரசுகளும் நீங்கி விடுகின்றன. சோப்புப் போட்டு கழுவினால் நிச்சம் 100 சதம் கிருமிகளை நீக்கி விடலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/11953", "date_download": "2021-09-27T04:31:04Z", "digest": "sha1:TMHRSOSHZAUNNFE6LPXJV3MZW5DHUZQE", "length": 7249, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "சிறப்பாக இடம்பெற்ற புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வுகள்! – | News Vanni", "raw_content": "\nசிறப்பாக இடம்பெற்ற புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வுகள்\nசிறப்பாக இடம்பெற்ற புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வுகள்\nஇலங்கையின் வடக்கில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா இவ்வருடம் இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது\nஆலய உற்சவத்தில் நூற்றுக்கணக்கான தூக்கு காவடிகள் காவடிகள் பாற்செம்பு என பக்கதர்கள் நேர்த்திகடன்கள் நிறைவேற்ற கடந்த ஆண்டை விட இவ்வருடம் மிகவும் சிற்ப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது\nஇவ்வருட உற்சவத்தினை முன்னிட்டு போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது\nஆலய வளாகத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர்\nகீர்த்தி சுரேஷிற்கு படப்பிடிப்பு தளத்தில் என்ன ஆச்சு : பதற்றத்தில் ரசிகர்கள்\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-03/interview-parents-children-selvanathan-dharmapuri.html", "date_download": "2021-09-27T03:13:36Z", "digest": "sha1:NREEJE2ALJGGE2ZPEXNSQ44VVISGN64F", "length": 6907, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "நேர்காணல்: பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (26/09/2021 16:49)\nநேர்காணல்: பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்\nதிருவாளர் செல்வநாதன் அவர்கள், கடந்த 31 ஆண்டுகளாக, நற்செய்தி அறிவிப்பை, முழுநேரப் பணியாக ஆற்றி வருகிறார்.\nமேரி தெரேசா – வத்திக்கான்\nதிருவாளர் செல்வநாதன் அவர்கள், தர்மபுரி மாவட்டம், கோவிலூர் பங்கைச் சேர்ந்தவர். இவர் கடந்த 31 ஆண்டுகளாக, நற்செய்தி அறிவிப்பை, முழுநேரப் பணியாக ஆற்றி வருகிறார். தமிழக ஆயர்கள் பேரவை நடத்தும் மாதா தொலைக்காட்சியிலும் ஆண்டவருடைய திருச்சொற்களை அறிவித்து வருகிறார். பல இடங்களில் நற்செய்தி கூட்டங்கள் நடத்தி வருகிறார். பெற்றோர், பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதை விவிலியத்திலிருந்து மேற்கோள்காட்டி இன்று நமக்கு விளக்குகிறார், திருவாளர் செல்வநாதன் அவர்கள்\nநேர்காணல்: பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/12533/", "date_download": "2021-09-27T03:16:35Z", "digest": "sha1:MU62NDGEAZQCKQKOKCW2VDTTS3N2EZWN", "length": 11073, "nlines": 115, "source_domain": "www.verkal.net", "title": "வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.\nPrevious articleகடற்கரும்புலி கப்டன் அறிவரசன்.\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஅந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.\nநெடுஞ்சேரலாதன் - April 19, 2019 0\n1992 ம் ஆண்டு தாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த செய்தியை இன்று வேர்கள் இணையத்தில் வெளியீடு செய்கின்றோம் .. மனித வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத,...\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nபங்குனி 8 பெண்கள் தினம் ; தேசியத் தலைவரின் வாழ்த்திலிருந்து.\nநெடுஞ்சேரலாதன் - March 8, 2019 0\nஎமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும். இதற்கு எமது போராட்டம் பற்றிய...\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nசருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்.\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்றைய நாள் மாவீரர் நாள்.இன்றைய நாளில் நாம் எமது தியாகிகளின் திருநாளாக எமது தேசத்தின் பெருநாளாக, எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுகிறோம். எமது தேசம் விடுதலைபெற வேண்டும்; எமது...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எத��ரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-09-27T04:31:05Z", "digest": "sha1:YH62HNZ3LXCBKD2PEWPCOWLLJNSAVQV5", "length": 13561, "nlines": 177, "source_domain": "athavannews.com", "title": "வேல்ஸ் – Athavan News", "raw_content": "\nமுதல் ஆப்கானிஸ்தான் அகதிகள் குழு வேல்ஸுக்கு வந்தனர்: சமூக நீதி அமைச்சர் உற்சாக வரவேற்பு\nகடந்த மாதம் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து காபூலில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட முதல் ஆப்கானிஸ்தான் அகதிகள் குழு, வேல்ஸுக்கு வந்துள்ளனர். வேல்ஸ் முழுவதும் ...\nகொவிட் அச்சத்திற்கு மத்தியில் பாடசாலைகளுக்கு செல்லும் மில்லியன் கணக்கான மாணவர்கள்\nகொவிட் தொற்றுகள் அதிகரிக்கும் என்ற அச்சத்திற்கு மத்தியில், மில்லியன் கணக்கான மாணவர்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பாடசாலைகளுக்கு செல்கின்றனர். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முன் கால கொவிட் ...\nஅதிக கொவிட் தொற்று வீதத்தை கொண்டுள்ள வடக்கு அயர்லாந்து\nவடக்கு அயர்லாந்து பிரித்தானியாவில் அதிக கொவிட் தொற்று வீதத்தை கொண்டுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதமாக வடக்கு அயர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுகள் கணிசமாக ...\nவேல்ஸில் பெரும்பாலான கொவிட் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் நீக்கப்படும்\nவேல்ஸில் பெரும்பாலான கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் நீக்கப்படும். இதன்படி, உட்புறத்தில் சந்திக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை விதிகள் தளர்த்தப்படும். இரவு விடுதிகள் மீண்டும் திறக்கப்படும். ...\nஇங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது\n1993ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து 2020ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். மொத்தத்தில், போதைப்பொருள் தொடர்பான ...\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்கள், நேர்மறையான கொவிட் தொற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக இருப்பின், அவர்கள் ஒகஸ்ட் 7ஆம் திகதி முதல் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. ...\nவேல்ஸில் 40 வயதிற்குட்பட்டவர்களில் கால் பகுதியினர் கொவிட் தடுப்பூசியை செலுத்தவில்லை\nவேல்ஸில் 40 வயதிற்குட்பட்டவர்களில் கால் பகுதியினர், இன்னும் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தவில்லை என சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்து தடுப்பூசிகளிலும் 92 சதவீதத்துக்கும் அதிகமானவை ...\nபிரான்ஸிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்: பீட்டா மாறுபாட்டினால் சிக்கல்\nபிரான்ஸிலிருந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸுக்குத் திரும்பும் பயணிகள், திங்கட்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும். ஜூலை 19ஆம் திகதி முதல், இங்கிலாந்தில் செம்மஞ்சள் பட்டியல் நாடுகளில் இருந்து வந்த ...\nவேல்ஸில் இன்னும் 40 வயதிற்குட்பட்ட 232,000பேர் தடுப்பூசியின் முதல் அளவைப் பெறவில்லை\nவேல்ஸில் இன்னும் 40 வயதிற்குட்பட்ட 232,000பேர் தடுப்பூசியின் முதல் அளவைப் பெறவில்லை என சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வேல்ஸில் இன்னும் அதிக கொவிட் தொற்று வீதத்தைக் கொண்ட ...\nகொரோனா கட்டுப்பாடுகளில் மாற்றங்களை இன்று வெளியாகும் – வேல்ஸ் முதல்வர்\nகொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து வேல்ஸ் இன்று (புதன்கிழமை) அறிவிக்க உள்ளது. ஜூலை 19 முதல் இங்கிலாந்து கட்டுப்பாடுகளையும் நீக்குகிற நிலையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புத���ய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,478பேர் பாதிப்பு- ஒன்பது பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,478பேர் பாதிப்பு- ஒன்பது பேர் உயிரிழப்பு\nமின்னணு மருத்துவ திட்டத்தை இன்று ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர்\nமாறு வேடத்தில் தலைமறைவாக இருந்த கொலைச் சந்தேகநபர் கைது\nஅரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் : தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை\nகொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,478பேர் பாதிப்பு- ஒன்பது பேர் உயிரிழப்பு\nமின்னணு மருத்துவ திட்டத்தை இன்று ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர்\nமாறு வேடத்தில் தலைமறைவாக இருந்த கொலைச் சந்தேகநபர் கைது\nஅரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் : தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/lord-of-war/", "date_download": "2021-09-27T04:15:12Z", "digest": "sha1:TZIOUFLVODXZYEJ6T4VVZ3MNWVCZQVTK", "length": 32524, "nlines": 280, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Lord of war « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பி��்னர் மீள முயற்சிக்கவும்.\nசூடானின் முன்னாள் உள்துறை அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை\nஜான் ஜாவீத் உறுப்பினர் ஒருவர்\nசூடானின் டார்பூரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் தடவையாக பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.\nஇவற்றில் ஒன்று சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஹரூனுக்கு எதிரானதாகும்.\nஅவர் மீதான குற்றச்சாட்டின்படி, அவர், ஜன்ஜவீட் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கினார் என்றும், தனிப்பட்ட முறையில் ஆயுத உதவி செய்தார் என்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக அவர்களைத் தூண்டினார் என்று கூறப்படுகிறது.\nயுத்த உபாயத்தின் ஒரு பாகமாக பாலியல் வல்லுறவையும் மற்றும் சித்திரவதையையும் வளர்த்ததாகக் கூறப்படும் ஜன்ஜவீட் தளபதிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அலி குசாயிப் அவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஜன்ஜவீட் அமைப்புடன் தமது அமைச்சர்கள் எவருக்கும் இந்த விதமான தொடர்பும் கிடையாது என்று சூடானிய அரசாங்கம் கூறுகிறது.\nஇந்த நீதிமன்றத்துக்கு எந்த ஒரு சந்தேக நபரையும் அது கையளிக்காது என்றும் சூடானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது\nஅம்னெஸ்டி அமைப்பின் புகாரை சீனாவும் ரஷியாவும் மறுத்துள்ளன\nசூடானின் டார்பூர், பகுதிக்கு ஆயுதங்களைக் கொடுக்கக் கூடாது என்ற ஐ நாவின் தடையை மீறி, சீனாவும், ரஷ்யாவும் சூடானிய அரசுக்கு ஆயுதங்களை அளித்தன என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக அபயஸ்தாபனமான அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், கூறியிருந்த புகாரை சீனாவும், ரஷ்யாவும் மறுத்துள்ளன.\nடார்பூரில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தத்தக்க ராணுவ விமானங்களை சூடான் அரசுக்கும், பிற ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கம் இந்நாடுகள் அளித்ததாக அம்னெஸ்ட்டி கூறியுள்ளது.\nஆனால் சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சுக்கள் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐ நா தீர்மானங்களை தத்தம் நாடுகள் கடைபிடிப்பதாக கூறியுள்ளன.\nஐ நாவுக்கான சூடானிய தூதரும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். திரித்துக் கூறுவதையே வரலாராகக் கொண்ட, ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு தவறான அறிக்கை இது என்று அவர் இதை வர்ணித்துள்ளார்.\nவிடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகிறார்கள்\nஆயுதங்களை வாங்க முயன்ற விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கைது செய்ததாக அமெரிக்கா கூறுகிறது\nஅமெரிக்காவில், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எஸ் ஏ 18 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏ கே 47 ரக இயந்திர துப்பாக்கிகள் வாங்க முற்பட்டதான குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் மீது அமெரிக்க நீதித் துறை நியூயார்க் நகரில் குற்றப் பத்திரிகை பதிவு செய்துள்ளது.\nஇந்த நான்கு பேரும் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி நியூயார்க்கின் லாங் ஐலண்ட் என்ற பகுதியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித் துறையின் பத்திரிகை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.\nஇந்த நான்கு பேரும் விடுதலைப் புலிகளின் உயர் தலைமையின் உத்தரவின் பேரில் செயல்பட்டு வந்ததாகவும் அமெரிக்க அரசு அறிக்கை கூறுகிறது.\nஇது தவிர அமெரிக்க அரசுத் துறையின் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பினரை நீக்குவதற்கு அமெரிக்க அரசுத் துறை அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஅமெரிக்க எஃப் பி ஐ உளவு நிறுவன அதிகாரிகள் ரகசியமான முறையில் ஆயுத வியாபாரிகள் போல நடித்து பொறி வைத்து இவர்களைப் பிடித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகைது செய்யப்பட்டவர்களில் அமெரிக்க, இலங்கைப் பிரஜைகளைத் தவிர இந்தியப் பிரஜையும் ஒருவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nதமிழகத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து சொக்ரடீஸ் எனப்படும் நபர் வட அமெரிக்காவில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் ஒருவர் எனவும் அமெரிக்க நீதித் துறை கூறுகிறது.\nஆனால், அமெரிக்க அரசின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விடுதலைப் புலிகளின் இராணுவத் துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அவர்களிடம் கேட்ட போது, கைது செய்யப்பட்டவர்களுக்கும் தங்களது இயக்கத்திற்கும் எந்தவிதச் சம்மந்தமுமில்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டினைத் தாங்கள் முற்றாக மறுப்பதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇப்புவியிலேயே மிக அமைதியான நாடு என ஜார்ஜ் புஷ் வர்ணித்த அமெரிக்கா, கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏதாவது ஒரு நாட்டுடன் ஒவ்வோர் ஆண்ட��ம் போர் புரிந்த வண்ணமாக இருக்கிறது. இப்போதைக்கு உலகில் உள்ள எண்ணெய் வளம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.\nபால்கன், மத்திய ஆசியப் பகுதிகளில் அமெரிக்காவின் ராணுவத் தலையீடுகள் அங்கிருக்கும் எண்ணெய் வளத்தினை இலக்காகக் கொண்டவை. உலக எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு மேற்காசியாவில் இருப்பதனால்தான் அப்பகுதியின் அரசியல் மேலாண்மையைத் தன் பிடிக்குள் கொண்டு வரத் துடிக்கிறது அமெரிக்கா.\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவினைக் கண்டுபிடித்த 500வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களை எதிர்த்து, ஐரோப்பிய, ஆசியப் பூர்வீகக் குடிகளின் வம்சாவளியினரும் மனித உரிமை ஆர்வலர்களும் 1992-ல் எதிர்ப்பியங்களை நடத்தினர். அதற்கான வரலாற்று ரீதியான நியாயங்கள் உண்டு. உலகின் இயற்கை வளங்கள் அனைத்தையும் தானே அடைய வேண்டுமென்ற தீவிர வெறியினால் தென் அமெரிக்கக் கண்டத்தில் சிலி, குவாட்டிமாலா, பிரேஸில், பெரு, நிகரகுவா ஹோண்டுராஸ், எல்சால்வடார், மெக்ஸிகோ போன்ற நாடுகளிலெல்லாம் தனது உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் ரகசிய, நேரடி நடவடிக்கைகளின் வழியாக அந்த நாடுகளின் அமைதியையும் சுதந்திரத்தையும் சீர்குலையச் செய்த மிகப்பெரிய “ஜனநாயகக் காவலனாக’ அமெரிக்கா இருக்கிறது\nநாகசாகி, ஹிரோஷிமா நகரங்களின் மீது அணுகுண்டு வீசி “அமைதியை’ ஏற்படுத்தியது தொடங்கி, வியட்நாமில் பனிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நடத்தி மக்களின் வாழ்க்கையில் “ஜனநாயகம்’ தழைக்கப் பாடுபட்டதை உலகம் மறக்க முடியுமா\n1970 மார்ச் 25-ல் அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிஞ்சர் தலைமையில் கூடிய 40 பேர் கொண்ட ஆலோசனைக் கமிட்டி, ஜனநாயக ரீதியில் தேர்ந்தடுக்கப்பட்ட சோஷலிச அரசாங்கத்தைக் கவிழ்க்க, சிலியின் ராணுவ எதிர்ப்புரட்சிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் டாலர் நிதி ஒதுக்குகிறது. 1973 செப்டம்பர் 11-ந் தேதி மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை சி.ஐ.ஏ.வின் வழிகாட்டுதலோடு ராணுவ பலத்தால் சீர்குலைத்து மக்கள் தலைவர் அலண்டேவைக் கொலை செய்தனர். பல்லாயிரக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்களும் கலைஞர்களும் சான்டியாகோ விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர��.\n1988-ல் ஆயிரக்கணக்கான குர்து இன மக்களைக் கொன்று குவித்தார் சதாம் என்று குற்றச்சாட்டு. அதே ஆண்டில்தான் அமெரிக்க விளைபொருள்களை வாங்க 500 மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசாங்கம் சதாம் உசேனுக்கு மானியமாக வழங்கியது. குர்து இனமக்கள் அழித்தொழிக்கப்பட்டதற்குப் பரிசாக அடுத்த ஆண்டில் மானியத் தொகையை இரு மடங்காக்கி 1 பில்லியன் டாலர்களை வழங்கியது அமெரிக்கா. ஆந்த்ராக்ஸ் கிருமிகளை உண்டுபண்ணும் நுண்ணுயிர் வித்துகளையும் ஹெலிகாப்டர்களையும் ரசாயன உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்யத் தேவையான துணைப்பொருள்களையும் சதாமுக்குக் கொடுத்தது அமெரிக்கா. ஆனால் 1990-ல் சதாம் குவைத் நாட்டுக்குள் படைகளை அனுப்பி போர் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதற்காக அவர் மீது கோபம் வரவில்லை அமெரிக்காவுக்கு; தன்னுடைய உத்தரவின்றி அனுப்பினார் என்பதுதான் குற்றம்.\nவளைகுடாப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அமெரிக்கா விதித்த தடைகளின் காரணமாக, உணவு, மருந்து, சுத்தமான குடிநீர், மருத்துவமனை உபகரணங்கள் எல்லாமும் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் ஐந்து லட்சம் இராக்கியக் குழந்தைகள் இறந்திருக்கின்றன. இதைப்பற்றி அமெரிக்காவின் ஐ.நா. தூதுவராக இருந்த, “மேடலின் ஆல்பிரெட்’ கூறியது என்னவென்றால்: “”அது ஒரு கடினமான முடிவுதான், இருந்தாலும் அடைந்த லாபத்தை எண்ணும்போது கொடுத்த விலை சரிதான் என்று நாங்கள் எண்ணுகிறோம்”.\nபனிரெண்டு ஆண்டுகள் கழித்து இராக்கின் மேல் இன்னொரு போர். இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். லட்சக்கணக்கில் குழந்தைகள் நோய் கண்டு இறந்து போயின.\nஇறந்து போனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்கூடப் பாரபட்சம். அமெரிக்க சிப்பாய் இறந்தால் 5 லட்சம் டாலர். இராக்கிய பிரஜை இறந்தால் இரண்டாயிரம் டாலர் கொடுப்பதே கடினம். ஆனால் 30 ஆயிரம் டாலர்களுக்கு மேல் வழங்குவதாக விளம்பரம். கடந்த சில ஆண்டுகளில் 300 டன் எடையுள்ள யுரேனியத்தினாலான கதிரியக்கத் தன்மை கொண்ட ஆயுதங்களை இராக்கின் நிலப்பரப்பில் வயல்வெளிகளில் வீசியிருக்கிறது அமெரிக்க ராணுவம்.\nஅமெரிக்க நிர்வாகத்தின் உள் அறைகளினுள் பதுங்கியிருந்த சில பழைய உண்மைகளை உலகம் இப்போது அறியத் தொடங்கியிருக்கிறது. 70களின் முற்பாதியில் ஆப்கன் பிரச்சினையில் முன்னாள் சோவியத் ���ூனியனின் படைகளை வெளியேற்ற நடைபெற்ற அமெரிக்க முழக்கங்களின் திரைமறைவில் சவூதி மன்னரின் குடும்பத்தினருடன் இணைந்து “அல்-காய்தா’ அமைப்பு உருவாகத் துணையாக நின்றார் சீனியர் புஷ்.\n“ஹில்பர்ட்டன்’ எனும் பெயரிலான ஆயுத உற்பத்தி நிறுவனம் புஷ் குடும்பத்தினருக்குச் சொந்தமானது. இதன் சகோதர நிறுவனமான “டிக்செனி’க்குத்தான் ஆப்கனிலும் இராக்கிலும் கட்டுமானப் பணிகளுக்கான ஆணை கிடைத்திருக்கின்றன. இப்போது நமக்குப் புரியும்: “அழித்தலும் ஆக்கலும் நானே’ என்கிற அமெரிக்க கொக்கரிப்பின் பொருள்; அப்பாவி லெபனான் மக்களின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிவதை அவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்று இன்று அறிவிக்கிற அமெரிக்க ஜனநாயகத்தின் நிஜமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkeran.com/index.php/2017/10/30/spain-annuls-autonomy-of-catalone/", "date_download": "2021-09-27T03:09:24Z", "digest": "sha1:RYD3R3UPWIF7FYJ63J3S45FCSOXQHERT", "length": 15266, "nlines": 85, "source_domain": "nakkeran.com", "title": "கட்டலோன் தன்னாட்சியை ஸ்பெயின் ரத்து செய்கிறது! – Nakkeran", "raw_content": "\nகட்டலோன் தன்னாட்சியை ஸ்பெயின் ரத்து செய்கிறது\nகட்டலோன் தன்னாட்சியை ஸ்பெயின் ரத்து செய்கிறது\nகட்டலோன் தன்னாட்சியை ஸ்பெயின் இரத்துச்செய்கிறது ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணம் கட்டலோனியா பார்சிலோனாவை தலைநகராகக் கொண்ட, வட கிழக்கு ஸ்பெயினில் வளமான பகுதி.\nஇங்கு ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் வசிக் கின்றனர். நாட்டின் ஏற்றுமதியில் 25.6 சதவீத பங்களிப்பை இது பெற்றிருக்கிறது.\nஸ்பெயினின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இதன் பங்கு 19 சத வீதம் ஆகும். ஸ்பெயினுக்கு வருகிற அந்நிய நேரடி முதலீட்டில் 20.7 சதவீதம் கட்டலோனியாவுக்கு போகிறது. ஸ்பெயினிடம் இருந்து சுதந்திμம் பெற்று தனி நாடாக திகழ வேண்டும் என்ற குμல் அங்கு ஓங்கி ஒலிக்கத்தொடங்கியது.\nஇதுபற்றி அங்கு கடந்த முதலாம் திகதி பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் 42 சதவீத வாக்காளர்கள் வாக்கு அளித்தனர். அவர்களில் 90 சதவீதம் பேர் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nமற்றவர்கள் வாக்கெடுப்பை புறக் கணித்தனர். இந்த பொது வாக்கெடுப்பு செல்லாது என ஸ்பெயின் நாட்டின் அரசியல் சாசன நீதிமன்று தீர்ப்பு அளித்தது.\nஇந்த நிலையில் கட்ட லோனியா நாடாளுமன்றத்தில் சுதந்திரப் பிரகடனத்���ின் மீது அண்மையில் நடந்த வாக் கெடுப்புக்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிμõக 10 வாக்குகளும் விழுந்தன. எஞ்சிய 50 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 135 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 70 வாக்குகள் ஆதரவாக விழுந்தமையால் சுதந்திரப் பிரகடனம் நிறைவேறியது.\nஆனால், இதை ஸ்பெயின் அரசு ஏற்கவில்லை.\nசுதந்திரப் பிரகடனம் வெளியிட்ட அடுத்த சில மணித்தியாலங்களில் கட்டலோனியா பிராந்திய தன்னாட்சி அரசை ஸ்பெயின் அரசு கலைத்து உத்தரவிட்டது. இதற்கான ஒப்புதலை ஸ்பெயின் நாடாளுமன்றம் வழங்கியது. இதை ஸ்பெயின் பிரதமர் மரியானோ\nஇதையடுத்து கட்டலோனியா, ஸ்பெயின் அμசின் நேரடி கட்டுப்பாட் டின் கீழ் வந்தது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட அரசிதழ், ஸ்பெயின் துணைப் பிரதமர் சொராயா சாயின்ஸ் டி சாந்தமரியாவிடம் தμப்பட்டது.\nடிசெம்பரில் தேர்தல் கட்டலோனியாவில் டிசெம்பர் 21 ஆம் திகதி பிராந்திய தேர்தல் நடத்தப்படும். அதே நேரத்தில் இந்த தேர்தல், கட்டலோனியா பிரச்சினைக்கு தீர்வைத் தேடித்தருமா எனத் தெரியவில்லை.இந்த நடவடிக்கைக்கு, ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டுள்ள அதிபர் கார்லஸ் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 12 பேரும் கீழ்ப்படியா விட்டால், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்பெ யின் அμசு எச்சரித்துள்ளது.\nஅமெரிக்கா ஆதரவுக் கரம் நீட்டுகிறது\nகட்டலோனியா விவகாரத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு அமெரிக்கா வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளது.\nஇதுபற்றி அந்த நாட்டின் வெளி யுறவுத்துறை செ#தித் தொடர்பாளர் ஹெதர் நவார்ட், வொஷிங்டனில் கூறும்போது, கட்டலோனியா, ஸ்பெ யின் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. அந்த நாட்டை அரசியல் சாசனப்படி வலுவானதாகவும், ஒன்றுபட்டதா கவும் திகழச்செய்வதை அமெரிக்கா ஆதரிக்கிறது என்று குறிப்பிட்டார்.\nபிரிவு 155 ஐ அமுல் படுத்துவதானது. மட்ரிட் சர்வாதிகாμத்தை நோக்கித் திரும்புவதற்கு ஆழமான எதிர்ப்புக் கொண்டிருக்கின்ற பரந்த கட்டலோன் மக்களுடன் ஸ்பானிய ஆட்சியை ஒரு வன்முறையான மோதலுக்குள் தவிர்க்கவியலாமல் கொண்டு வருவது ஆகும்.\nஒக்தோபர் முதலாம் திகதி கட்டலோன் சுதந்திரத்திற்கான கருத்து வாக்கெடுப்பு அன்று நடந்த கொடூரமான பொலிஸ் ஒடுக்குமுறைக்கு மூன்று வாரங்களின் பின்னர், ஸ்பானிய பிரதமரான மரியானோ ரஜோய் கட்டலோனியாவின் பிராந்திய அரசாங்கத்திடம் இருந்து அதன் தன்னாட்சியை பறிக்கின்ற ஸ்பானிய அரசியல் சட்டத்தின் 155 ஆவது பிரிவு கொண்டுவμப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.\nஅந்த இடத்தில் ஸ்பானிய இராணுவம், சிவில் கார்ட் துணை இராணுவப் பொலிஸ் மற்றும் பிற பொலிஸ் பிரிவுகளின் துணையுட னான ஒரு தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தை மட்ரிட் அமர்த்த இருக்கிறது. (தொடரும்)\nதொகுப்பு: பொன் வேணு கிருஷ்னா\n தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்\nசனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களது பேச்சு அடிநாக்கில் நஞ்சு நுனி நாக்கில் தேன்\nஅண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன\neditor on இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள், கல்வி உதவி, பணக்கொடை அதிகரிப்பு – மு.க.ஸ்டாலின்\nகுலாப்: கலிங்கபட்டினம் - கோபால்பூரில் கரையை கடக்கும் புயல் - ஆந்திரா, ஒடிஷாவில் கன மழை September 26, 2021\nஐ.நாவில் இந்தியா, பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்த பெண் அதிகாரிகள் September 26, 2021\nகொம்புகள் நிறைந்த அங்கிலோசர்: 16.8 கோடி ஆண்டு படிமங்கள் கண்டுபிடிப்பு September 26, 2021\nநீதித்துறையில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தேவை: என்.வி.ரமணா September 26, 2021\nகள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை தாக்கினாரா அதிமுக நிர்வாகி\nஅமெரிக்காவில் மோதிக்கு கிடைத்த அனுபவங்களும் சாதித்ததும் என்ன\nகிரிப்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்யலாமா அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன\nஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி: கிரிப்டோகரன்சி என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா\nஜெர்மன் தேர்தல்: ஏங்கலா மெர்க்கலுக்கு பிறகு புதிய ஆட்சித்துறைத் தலைவர் யார்\nநரேந்திர மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்காதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiral.in/?tag=%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-27T03:29:23Z", "digest": "sha1:7EKGRD5M4RMLC3LY4QDSL7GWKVM3NABR", "length": 14902, "nlines": 75, "source_domain": "thiral.in", "title": "Tamil News Aggregator, Headlines and Today's Breaking News in Tamil, India`s First AI News Aggregator Thiral", "raw_content": "\nதமிழகம்(137) செய்திகள்(94) இந்தியா(89) மாவட்ட செய்திகள்(64) அரசியல்(63) Top stories(59) முக்கிய செய்திகள்(49) உலகம்(49) இலங்கை செய்திகள்(49) Featured(49) மாநில செய்திகள்(46) சினிமா(40) தேசிய செய்திகள்(40) விளையாட்டு(38) #SamugamNews(37) #LatestNews(37) உலக செய்திகள்(36) #Samugam(34) #SrilankaNews(30) Tamilnadu(29) சென்னை(26) Small Boxes(26) tamil(23) news(23) ஆன்மிகம்(23) Patrikai.com(23) தமிழ் நாடு(21) டிரெண்டிங்(21) ஜோதிடம்(20) சற்றுமுன்(20) தமிழ் சினிமா(20) மாவட்டம்(19) இலங்கை(19) கிரிக்கெட்(18) ராசிபலன்(18) கொரோனா(17) samugam news(16) #அமெரிக்கா(15) மாவட்டங்கள்(15) சினிமா / TV(15) தமிழ்நாடு(15) கொரோனா வைரஸ்(15) Srilanka News(15) latest news(15) Main News(14) Politics(14) இந்து(14) அடடே... அப்படியா\nசென்னை மதுரை வேலூர் கோயம்புத்தூர் காஞ்சிபுரம் தென்காசி செங்கல்பட்டு திருச்சிராப்பள்ளி சேலம் திண்டுக்கல் திருப்பத்தூர் திருநெல்வேலி கள்ளக்குறிச்சி இராணிப்பேட்டை திருவண்ணாமலை ஈரோடு புதுச்சேரி கன்னியாகுமரி கடலூர் தூத்துக்குடி நீலகிரி விழுப்புரம் நாமக்கல் விருதுநகர் புதுக்கோட்டை தஞ்சாவூர் சிவகங்கை தேனி கிருஷ்ணகிரி தருமபுரி திருப்பூர் கரூர் மயிலாடுதுறை இராமநாதபுரம் திருவள்ளூர் திருவாரூர் நாகப்பட்டினம் பெரம்பலூர் அரியலூர்\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. செப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... செப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான\n#BREAKING: மிரட்டும் ”குலாப்” புயல் – பிரதமர் மோடி ஆலோசனை …\n”குலாப் புயல்” இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆந்திர முதல்வரோடு ஆலோசனை நடத்தினார். கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான\nBIG ALERT: வேகமாக நகரும் ”குலாம் புயல்” – சற்றுமுன் திடீர் அறிவிப்பு …\nகுலாப் புயல் 19 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nபகிரப்பட்டதிலிருந்து, 3.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. குட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி வைரல்\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nசுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். ஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி முதலில் தினசரி தமிழ் தளத்���ில்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nதற்போது தொடக்கக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nகம்யூனிஸ்ட் கட்சியினர் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ள பந்தில் இந்து வியாபாரிகள் நல சங்கம் கலந்துகொள்ளாது நாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில்\nநாளை ஆட்டோ இயங்கும்: இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி தகவல்\nஇதற்கு தக்க பாதுகாப்பும், ஒத்துழைப்பும் காவல்துறையும், தமிழக அரசும் வழங்கும் என நம்புகிறோம்... என்று தெரிவித்துள்ளார். நாளை ஆட்டோ இயங்கும்: இந்து\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nஅதில் இந்த தங்க கொழுக்கட்டை மட்டுமின்றி, வெள்ளியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை அடங்கும் என கூறியுள்ளார். ஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nதென்காசி அலங்கார்நகரை சேர்ந்த மாணவி ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். தென்காசி\nBig Breaking: 6மணி நேரத்தில்…. 10,00,000பேருக்கு தடுப்பூசி…. கலக்கும் தமிழக தடுப்பூசி முகாம் …\nதமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் 6 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும்\nஇயந்திர கோளாறு: அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்\nஅப்போது பறந்து கொண்டிருக்கும் போது விமான எந்திரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இயந்திர கோளாறு: அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்\n வாசல் கதவு அருகில் நின்ற முதலை\nமுதலைகளை பிடித்து செல்ல வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஹலோ வீட்ல யாரு.. வாசல் கதவு அருகில் நின்ற முதலை வாசல் கதவு அருகில் நின்ற முதலை\n#Breaking: தினம் ஒரு சாதனை செய்யுறோம்…. பாராட்டியே ஆக வேண்டும்…. பெண்களை புகழ்ந்த மோடி …\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை செய்கின்றோம் என மோடி பெருமிதம் கொண்டார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி வானொலி\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவி�� யாத்திரை சிறப்பு ரயில்\nசிறப்பு ரயில் பயணத் திட்டங்களை வகுத்து இந்தியா முழுவதும் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்துள்ளது. நவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின்\nகொரோனா விசாரணை தடுப்பூசி பொதுமக்கள் தேர்வு போலீசார் மருத்துவமனை கிராமம் குடும்பம் சிகிச்சை போட்டி காவல்துறை வழக்குப்பதிவு தமிழ்நாடு மாணவர் அமெரிக்கா பிரதமர் பள்ளி போராட்டம் குழந்தை செய்தியாளர் திமுக இயக்கம் உறுப்பினர் கோரிக்கை குற்றம் தேர்தல் நரேந்திர மோடி அரசியல் திருமணம் தடுப்பூசி முகாம் வாகனம் முகாம் பட்டியல் இயக்குநர் கல்வி கொரோனா தடுப்பூசி கவனம் ரசிகர் தொழில் சிறை வழக்கு பிரச்சினை சுகாதாரம் கட்டுப்பாடு நிகழ்வு கல்லூரி முதலமைச்சர் டெல்லி சமூகம் கொரோனா தொற்று ஆசிரியர் சபை பாஜக பயிற்சி நடிகர் ஞாயிற்றுக்கிழமை அலுவலர் மருத்துவம் விவகாரம் வகுப்பு கொலை மெகா தடுப்பூசி முகாம் தொடக்கம் இலக்கு நீர் மருத்துவர் இளைஞர் அதிமுக திரைப்படம் ஊராட்சி அரசாங்கம் தரம் சேவை ஆலோசனை பயணம் சாதனை தனியார் இலங்கை பொறுப்பு அமைதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் உறவினர் ஜோடி காணொளி தொற்று ஆட்டம் சந்தேகம் நண்பர் மகளிர் நீதிமன்றம் வாழ்க்கை கோவில் பறிமுதல் புகைப்படம் அழைப்பு சங்கம் உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ் மனது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3186223", "date_download": "2021-09-27T05:13:10Z", "digest": "sha1:RIYQJQ6OF4WZ5BDVPZ6NUWS7MR5G3IFO", "length": 4753, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பவானிசாகர் அணை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பவானிசாகர் அணை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:27, 2 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்\n479 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n05:46, 2 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\n(removed Category:ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகள்; added Category:ஈரோடு மாவட்டத்திலுள்ள அணைகள் using HotCat)\n00:27, 2 சூலை 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: காட்சி திருத்தம் கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n== புனல்மின் நிலையம் ==\nஇந்த அணையில் இரண்டு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன, ஒவ்வொன்றும்ஆற்றிற்கு 16நீர் 32 மெகாவாட்வழங்கிடும் (43,000 ஹெச்பிMHPH)நுண்புனல்மின்நிலையத்தில் திறனைகொண்டு,8மெகாவாட் மொத்தமாக ஐந்து மெகாவாட்திறனிலும் (21,000RBC ஹெச்பிPH)வலதுகரை ஒருவாய்க்கால் திறனோடுமின்நிலையத்தில் உள்ளன.{{Citeதிறனிலும்என journal|url=http://www.cstibhavanisagar.org/pdf/csti/UNIQUENESS%20OF%20BHAVANISAGAR%20DAM.pdf|title=Uniquenessமொத்தம் of16மெகாவாட் Bhavanisagarமின்னுற்பத்தி dam|publisher=CSTI|access-date=1 February 2016}}செய்யப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/know-the-important-changes-in-rbi-rules-regarding-emi-payment-and-salary-pension-from-1st-august-2021-367646", "date_download": "2021-09-27T04:00:01Z", "digest": "sha1:EIJ6PDJ4IA74F3OGQXJFW7X3AXNMSXRO", "length": 13727, "nlines": 112, "source_domain": "zeenews.india.com", "title": "Know the important changes in RBI rules regarding EMI payment and salary pension from 1st August 2021 | New RBI Rules: வங்கி துறையில் ஊதியம், பென்ஷன், EMI தொடர்பான புதிய விதிகள் அமல் | India News in Tamil", "raw_content": "\nபிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு: அதிகாரபூர்வ தகவல்\nகரையைக் கடந்தது குலாப் புயல்; எவ்வளவு சேதம் தெரியுமா\n தமிழகத்தில் இன்று தடுப்பூசி இல்லை\nNew RBI Rules: வங்கி துறையில் ஊதியம், பென்ஷன், EMI தொடர்பான புதிய விதிகள் அமல்\nஆகஸ்ட் 1 முதல், அதாவது இன்று முதல், வங்கித் துறையில் பல மாற்றங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன. தேசிய தானியங்கி கட்டணம் செலுத்தும் முறைமையான (National Automated Clearing House - NACH) விதிகளை RBI திருத்தியுள்ளது\n SBI-யில் ரூ. 50 லட்சம் வரை உதவி கிடைக்கும்\nபூவே பூச்சூடவா கங்காவா இது\nJio, Airtel, Vi: ரூ. 150-க்குள் கிடைக்கும் அட்டகாசமான ரீசார்ஜ் திட்டங்கள்\nSamsung Galaxy M52 5G அட்டகாச அறிமுகம்: விலை, அம்சங்கள் இதோ\nNew RBI Rules: ஆகஸ்ட் 1 முதல், அதாவது இன்று முதல், வங்கித் துறையில் பல மாற்றங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், சம்பளம், ஓய்வூதியம் பெறுதல் மற்றும் இஎம்ஐ (EMI) செலுத்துதல் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நீங்கள் இனி வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.\nதேசிய தானியங்கி கட்டணம் செலுத்தும் முறைமையான (National Automated Clearing House - NACH) விதிகளை RBI திருத்தியுள்ளது. இந்த புதிய விதியின் கீழ், இப்போது நீங்கள் உங்கள் சம்பளம் அல்லது ஓய்வூதியம் பெற, சனி மற்றும் ஞாயிறு அதாவது வார இறுதி காரணமாக தாமதம் ஏற்படும் நிலை இருக்காது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1, 2021 முதல் இன்று முதல் அமலாகிறது.\nமாதத்தின் முதல் வாரம் ஒரு வ���ர இறுதியில் வந்தால், மாதாந்திர சம்பளம் பெறுபவர்கள், திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. திங்கட்கிழமை அன்று சம்பளக் கணக்கில் வரவு வைக்கப்படும். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், கடந்த மாதம் ஜூன் மாதத்தின் கிரெடிட் பாலிஸி குறித்த மதிப்பாய்வின் போது, ​​வாடிக்கையாளர்களின் வசதியை மேலும் மேம்படுத்துவதற்காகவும், 24x7 ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (RTGS), NACH ஆகியவற்றில் சேவைகளை மேம்படுத்தவும், தற்போது வங்கிகளில் வேலை நாட்களில் மட்டும் NACH சேவை இனி வார நாட்கள் முழுவதும் இயங்கும் என அறிவித்தார்.\nNACH என்பது இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தால் (NPCI) இயக்கப்படும் ஒரு தானியங்கி கட்டண முறைமை. இது டிவிடெண்ட், வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற பல்வேறு வகையான கடன் பரிமாற்றங்களை எளிதாக்குகிறது. இது தவிர, மின் கட்டணம், எரிவாயு, தொலைபேசி, தண்ணீர் கட்டணங்கள், கடனுக்கான EMI, பரஸ்பர நிதி முதலீடு மற்றும் காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றை செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த வசதிகள் அனைத்தும், திங்கள் முதல் வெள்ளி வரை கிடைத்துக் கொண்டிருந்த நிலையில், இனி இந்த வேலையை வார இறுதி நாட்களிலும் மேற்கொள்ளலாம்.\nNACH என்பது பயனாளிகளுக்கான நேரடி மற்றும் நேரடி டிஜிட்டல் பரிமாற்றத்தின் (DBT) பிரபலமான, மிக முக்கிய டிஜிட்டல் முறையாக உருவெடுத்துள்ளது, இது தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய்களின் போது அரசு மானியங்களை சரியான நேரத்தில் வழங்கவும், வெளிப்படை தன்மையை கொடுக்கவும் உதவுகிறது. தற்போது, ​​NACH சேவைகள் வங்கிகள் வேலை செய்யும் நாட்களில் மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த நிலையில், இனி ஆகஸ்ட் 1 முதல், அதாவது இன்று முதல் இந்த வசதி வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கும்.\nALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி 28%-லிருந்து 31 % ஆக உயரும்\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.\nமுகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவ��றக்குங்கள்\nபிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு: அதிகாரபூர்வ தகவல்\nபெண் விமானப்படை அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை; அதிகாரி கைது\nகரையைக் கடந்தது குலாப் புயல்; எவ்வளவு சேதம் தெரியுமா\nசூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற போட்டியாளர்: 2ம் இடம் 3ம் இடம் யாருக்கு\n தமிழகத்தில் இன்று தடுப்பூசி இல்லை\nஹர்ஷலின் வேகத்தில் வீழ்ந்த மும்பை\nBharat Bandh: செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்\nசூப்பர் சிங்கர் 8 வின்னர் யார்; இன்று முக்கிய அறிவிப்பு\nதிருமணம் செய்யும் அனுஷ்கா; தீயாய் பரவும் தகவல்\nமனித சக்தியையே மிஞ்சும் பொக்கிஷம் தாராளமாய் திருப்பி கொடுத்த அமெரிக்கா\nசூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற போட்டியாளர்: 2ம் இடம் 3ம் இடம் யாருக்கு\nஅகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை\nஎஸ்.பி பாலசுப்பிரமணியம்: இன்னுயிர் நீத்தாலும், நீங்காத தடம் பதித்த பாடும் நிலா பாலு\n23,000 ஆண்டு பழமையான மனிதனின் கால் தடங்கள் கண்டுபிடிப்பு\nBeast படபிடிப்புக்காக டெல்லி வந்த தளபதி விஜயின் வீடியோ வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/friend_finder?page=8&q%5Bliving_in_id%5D%5B%5D=83&q%5Bliving_in_id%5D%5B%5D=83", "date_download": "2021-09-27T03:36:25Z", "digest": "sha1:T2ULJAAV6DICOYRGLP3QEQAV6GFPRXCE", "length": 15987, "nlines": 124, "source_domain": "community.justlanded.com", "title": "நண்பர்களை தேடவும் - Just Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா இஸ்ராயேல் காஜா சவுத் சென்டர் ஜெருசலம் தெல அவிவ் நாழஅறேத்நோர்த் பீர்ஷபா பேட்டா டிக்வா ராம்லா வெஸ்ட் பேங்க் ஷாரோன் ஹைபா\nஎந்த நாடைசேரந்தவர்: Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர���சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mypornvid.fun/videos/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8", "date_download": "2021-09-27T04:43:02Z", "digest": "sha1:RWDS7BJ5LLH5K7IU4YQ2VCBGCBRZBCHS", "length": 7219, "nlines": 64, "source_domain": "mypornvid.fun", "title": "சினேகா செக்ஸ் வீடியோ தமிழ் ந Videos - MyPornVid.fun", "raw_content": "\nசினேகா ���ெக்ஸ் வீடியோ தமிழ் ந Videos\nதமிழ் செக்ஸ் வீடியோ தமிழ் ww naughty america com |\n#தமிழ் ஹாட் கரிஷ்மா ஹாட் ரொமான்டிக் கிளாமரின் திரைப்படம் - {காட்டு கோழி} - HD, 2020Latest Movie\nஹோட்டலில் நடிகை செய்த அசிங்கம் | பட்டாஸ் | தனுஷ் | மெஹ்ரீன் பிர்சாடா | சினேகா | ஹோட்டல் |\nநடிகை சினேகாவை ரவிபாபு முத்தமிடுகிறார்\nஒரு நடிகை காதலன் உடன் உல்லாசம் ......|| Tamil Hot Video\nஆபாச வீடியோ இப்படித்தான் எடுக்கிறார்கள்\nவெறும் துண்டு மட்டும் தான் வைரலாகும் நடிகை சினேகாவின் குளியல் வீடியோ | Sneha | Kollywood Tamil News\nகள்ளக்காதலி முன் புரட்டி எடுக்கும் முரட்டு கணவன் வீடியோ..| கள்ளக்காதலி| பகுதி-2| KCV FILMS\nதமிழ் செக்ஸ் வீடியோ தமிழ் school 16 age girl sex | தமிழ் செக்ஸ் வீடியோ தமிழ் xxx sex mp3allu hot | தமிழ் செக்ஸ் வீடியோ xxx sex mp3 | தமிழ் செக்ஸ் வீடியோ தமிழ் x | தமிழ் செக்ஸ் வீடியோ ww indin xxx com | தமிழ் நடிகை செக்ஸ் வீடியோ | தமிழ் செக்ஸ் வீடியோ தமிஅம் | தமிழ் செக்ஸ் வீடியோ தமிழ்sex oy thai sex | தமிழ் செக்ஸ் வீடியோ ஆடியோ downloads | தமிழ் செக்ஸ் வீடியோ big milk xxx maurie girl |\nSearch சினேகா செக்ஸ் வீடியோ தமிழ் ந Photos\nSearch சினேகா செக்ஸ் வீடியோ தமிழ் ந XXX Videos\nSearch சினேகா செக்ஸ் வீடியோ தமிழ் ந HD Videos\nSearch சினேகா செக்ஸ் வீடியோ தமிழ் ந Indian Videos\nSearch சினேகா செக்ஸ் வீடியோ தமிழ் ந MP4 Videos\nSearch சினேகா செக்ஸ் வீடியோ தமிழ் ந OnlyFans Leaked Videos\nSearch சினேகா செக்ஸ் வீடியோ தமிழ் ந XXX GIFs\nSearch சினேகா செக்ஸ் வீடியோ தமிழ் ந XXX Posts\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://nakkeran.com/index.php/2021/08/02/cuban-trauma/", "date_download": "2021-09-27T03:51:52Z", "digest": "sha1:OGKJ2PMJTXPZX727GZLLPDQCI63UIHW7", "length": 26454, "nlines": 108, "source_domain": "nakkeran.com", "title": "கியூபாவுக்கு வந்த சோதனை! – Nakkeran", "raw_content": "\nAugust 2, 2021 editor அரசியல், பொது, மனிதவுரிமை, வரலாறு 0\nசொர்க்க வாசலில் ஒருவர் நுழையும்போது அவரிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் “ஆம்” என்றால் அனுமதி உண்டு, இல்லாவிட்டால் அனுமதி மறுக்கப்படும். முதல் கேள்வி என்னவென்று தெரியுமா\n“உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை உணர்ந்திருக்கிறீர்களா” இரண்டாம் கேள்வி, “உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு மகிழ்ச்சியை விளைவித்திருக்கிறீர்களா” இரண்டாம் கேள்வி, “உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு மகிழ்ச்சியை விளைவித்திருக்கிறீர்களா\nஇதற்கு உங்கள் பதில் “ஆம்” என்றால், நீங்கள் ஏற்கனவே சொர்க்கத்தில்தான் இருக்கிறீர்கள்\nகிய��பா ஒரு தீவல்ல. அது பூலோகத்தில் உள்ள ஒரு சொர்க்க பூமி. உலகில் உள்ள அத்தனை வளங்களும், அழகுகளும் அங்கே கொட்டிக் கிடக்கிறது. ஆனால் அங்கு வாழும் மக்கள் சொர்க்கத்தில் வாழவில்லை. பாலும் பழமும் உண்ணவில்லை. வறுமையில் உழல்கிறார்கள்.\n1959 இல் பிடல் கஸ்ரோ தலைமையிலான யூலை 26 இயக்கம் கியூபா நாட்டின் சர்வாதிகாரி புல்கேன்சியோ பாடிஸ்தா (Fulgencio Batista) அவர்களின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்துக்கு வந்தது. 1965 ல் கியூபாவின் ஒருங்கிணைந்த பொதுவுடமை கட்சியின் மூலம் ஆட்சியமைக்கப்பட்டது.\nகியூபா கரீபியன் தீவுகளில் மிகவும் பெரிய தீவாகும். லா எசுப்பானியோலாவிற்கு அடுத்து இரண்டாவது அதிக மக்கள்தொகை உள்ள தீவாக அது விளங்குகின்றது. இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளை விடக் குறைந்த மக்களடர்த்தி கொண்டதாக உள்ளது.\n1990 வரை கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றிய நாடுகளில் கொடிகட்டிப் பறந்த பொதுவுடமை அரசுகள் வலுவிழந்து கரைந்து போய்விட்டன. இன்று உலகளாவிய அளவில் சீனா, லாவோஸ், வியட்நாம், கியூபா நாடுகளில் மட்டுமே பொதுவுடமைக் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. வட கொரியாவில் தொழிலாளர் கட்சியின் பெயரில் ஒரு கட்சி ஆட்சி நடக்கிறது.\nஇந்தப் பொதுவுடைமை நாடுகளில் ஐக்கிய நாடுகளின் “மிக உயர்ந்த” மனித வளர்ச்சி தரவரிசையிலுள்ள நாடாக இன்று கியூபா விளங்குகின்றது. பொது சுகாதாரம், கல்வித் துறைகளில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான கியூபாவின் மனிதவள மேம்பாடு மதிப்பு (Human Rights Index) 0.783 ஆகும். இது நாட்டை உயர் மனித வளர்ச்சிப் பிரிவில் வைத்தது – 189 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 70 ஆக உள்ளது. இந்தத் தரவரிசை ஈரானுடன் (இஸ்லாமிய குடியரசு) பகிர்ந்து கொள்ளப்பட்டது. 1990 க்கும் 2019 க்கும் இடையில், கியூபாவின் மனித மேம்பாடு மதிப்பு 0.680 இல் இருந்து 0.783 ஆக அதிகரித்தது, இது 15.1 விழுக்காடு அதிகரிப்பாகும்.\nகியூபாவில் பொது சுகாதாரம் மற்றும் கல்வி இலவசமாகக் கிடைக்கிறது. ஹவானா பல்கலைக் கழகம் கியூபாவின் மிகப் பழைய பல்கலைக் கழகம் ஆகும். கியூபாவின் கல்வியறிவு 100% ஆகும். கியூபாவில் வயது பால் வித்தியாசம் இன்றி பாடசாலைச் சீருடைகளையே மாணவ – மாணவிகள் அணிகின்றனர். இதனை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.\nவெளிநாடுகளில் 30,000 கியூபா நாட்டு மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள். இதன் மூலம் கியூபா 7 பில்லியன் அ.டொலர்களை திரட்டுகிறது. மேலும் தொடர முன்னர் கியூபா நாடு பற்றிய புள்ளிவிபரங்களைப் பார்ப்போம்.\nதலைநகரம் – ஹவானா (23°8′N 82)\nஅரச மொழி – இசுப்பானியா\nபரப்பளவு – 110,860 ச.கிமீ\nமக்கள் தொகை – 11, 147,407 ( யூலை 2017 மதிப்பீடு)\nஇனக் குழுக்கள் – வெள்ளையர் 64.1 விழுக்காடு, கருப்பர் 9.3 விழுக்காடு (2012 மதிப்பீடு)\nமொத்த உள்நாட்டு உற்பத்தி – அ.டொலர் 137.00 பில்லயன் (2017 மதிப்பீடு)\nதனிநபர் வருமானம் – அ.டொலர் 12,300 (2016 மதிப்பீடு)\nவேலையற்றோர் – 2.2 விழுக்காடு (2017 மதிப்பீடு). உத்தியோகப்பற்றற்ற மதிப்பீடு பல மடங்கு அதிகம்.\nஇந்தப் பின்னணியில்தான் கடந்த யூலை மாதம் 11 ஆம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) 2021 அன்று கியூபா அரசாங்கத்திற்கும் ஆளும் கியூபா பொதுவுடமைக் கட்சிக்கும் எதிரான தொடர்ச்சியான போராட்டங்கள் தொடங்கின, இது உணவு மற்றும் மருந்துபற்றாக்குறை மற்றும் கியூபாவில் மீண்டும் எழுச்சி பெற்ற கோவிட் – 19 தொற்றுநோய்க்கு அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு ஆகியவற்றால் தூண்டப்பட்டது. இந்த எதிர்ப்புக்கள் 1994 இல் மாலேகொனாஸோவுக்குப் (Maleconazo) பின்னர் நடந்த மிகப் பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆகும்.\nகியூபாவின் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். இது முற்றிலும் எதிர்பாராத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்று சொல்ல முடியாது.\nநான் கடந்த பல ஆண்டுகளாக கியூபாவுக்கு சுற்றுலா போய் வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு சுற்றுலா தலங்களுக்குப் போயிருக்கிறேன். சாதாரண மக்களோடு உரையாடியிருக்கிறேன். அவர்கள் வீடுகளில் விருந்து உண்டுள்ளேன்.\nகியூபா இயற்கை கொஞ்சமும் வஞ்சகம் செய்யாத நாடு. இந்த சுற்றுலா தலங்களில் காணப்படும் ஆடம்பர ஹோட்டல்கள், நீச்சல் தடாகங்கள், கடற்கரைகள், படுக்கை அறைகள், விதம் விதமான உணவு வகைகள், பழங்கள் எவரையும் மலைக்க வைக்கும்.\nஆனால் சற்று வெளியே சென்று பார்த்தால் பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில் வாடுவதைப் பார்க்கலாம். சுற்றுலா போகிறவர்கள் பழைய உடுபுடவைகளைக் அன்பளிப்புச் செய்தால் மக்கள் அடித்துப் பிடித்து வாங்கிக் கொள்கிறார்கள்.\nஅரசு மக்களுக்கு மாதந்தோறும் அடிப்படைத் தேவைகளான அரிசி, பருப்பு வெள்ளைச் சீனி, பழுப்புச் சீனி போன்ற பொருட்களை சந்தை விலையை விட 8 இல் ஒரு பங்கு விலைக்கு வழங��குகிறது.\nபால் (7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 1 lt / day 0.25 / each\nஉருளைக் கிழங்கு/வாழைப்பழம் 6.8 kg 0.40 / lb\nபிடல் காஸ்ட்ரோவும் அவரது இளவல் இராவுல் காஸ்ட்ரோவும் கியூபாவைக் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் வழிநடத்தினார்கள். 2018 இல், தலைமை ஒரு இளைய தலைமுறைக்கும் காஸ்ட்ரோ குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவருக்கும் ஒப்படைக்கப்பட்டது. இராவுல் காஸ்ட்ரோவின் இரண்டாவது பதவிக்காலத்தில் மைக்கல் டயஸ் கேனரல் ( Miguel Díaz-Canel) முதல் துணை சனாதிபதியாக இருந்தார்.தேசிய சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு – எந்த எதிர்க்கட்சி வேட்பாளர்களும் அனுமதிக்கப்படாத நிலையில் – கியூபா நாடாளுமன்ற அமைப்பு ஒருமனதாக Díaz-கேனலை புதிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.\nஇந்தத் தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதாரச் சரிவு, உணவு, மின்சாரம் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறியது, சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், அரசியல் எதிரிகள் மீது அடக்குமுறை ஆகியவை காரணமாக அரசின் மீது மக்களது கோபத்தை அதிகப்படுத்தியது ஆகும்.\nகியூபாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி மனித உரிமைக் காப்பகம் விரிவான அதே நேரம் காட்டமான அறிக்கையை 2020 இல் வெளியிட்டிருந்தது. (https://www.hrw.org/world-report/2021/country-chapters/cuba)\nஆர்ப்பாட்டக்காரர்கள் ஹவானா வீதிகளில் “எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும்” “சர்வாதிகாரம் ஒழிக என்று முழக்கமிட்டனர். மொத்தம் 40 க்கு மேற்பட்ட ஊர்வலங்கள் கியூபாவின் பல ஊர்களில் இடம்பெற்றன. சமூக ஊடகங்கள்\nமக்கள் வெளிப்படையாக ஆட்சியாளர்களை விமர்ச்சிப்பதில்லை. சிறிது காலப் பழக்கத்தின் பின்னர் கொஞ்சம் மனம் திறக்கிறார்கள். அப்போதும் பிடல் கஸ்ரோ பற்றி உயர்வாகவும் மரியாதையோடும் பேசுகிறார்கள்.\nஹவானாவிற்கு தென்மேற்கே 30 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் உள்ள சான் அன்டோனியோ டி லாஸ் பானோஸ் என்ற நகரத்தில் போராட்டங்கள் முதலில் ஆரம்பித்தன. அங்கு பல ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள், முக்கியமாக இளைஞர்கள் வீதிகளில் இறங்கினார்கள்.\nமக்களின் கோபத்தைத் தனிப்பதற்குப் பதிலாக சனாதிபதி டயஸ்-கேனல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தொலைக்காட்சி உரையில், “நாட்டின் அனைத்துப் புரட்���ியாளர்களும், கம்யூனிஸ்டுகளும் தெருக்களில் இறங்குங்கள். ஆர்ப்பாட்டக்காரர்களைத் தீர்க்கமான, உறுதியான மற்றும் தைரியமான வழியில் எதிர்கொள்ளுங்கள்” என்னும் பொருள்பட பேசியது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.\nஎரிகிற நெருப்பில் அமெரிக்க அதபர் ஜோ பைடன் பின்நிற்கவில்லை. கியூபாவில் நடக்கும் “பல்லாண்டு கால அடக்குமுறையை” முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். “கியூபா மக்களின் கோரிக்கைகளை கவனிக்குமாறு” பிடன் கியூபா அரசாங்கத்தை வலியுறுத்தினார். “நாங்கள் கியூப மக்களுடன் துணை நிற்கிறோம், இந்த முக்கியமான தருணத்தில் தங்கள் மக்களின் சிக்கல்களைக் கவனித்து, அவர்களின் தேவைகளை நிறைவு செய்யுமாறு கியூபாவை அமெரிக்கா கேட்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.\n2014 மற்றும் 2016 க்கு இடையில் பராக் ஒபாமாவின் ஆட்சியில் கியூபா மீதான பொருளாதாரத் தடைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டன. அவர் கியூபாவின் தலைநகர் ஹவானாவுக்கு மார்ச் 21, 2016 வருகை தந்தபோது நான் கியூபாவில் இருந்தேன். 88 ஆண்டுகளுக்குப் பின்னர் கியூபாவில் காலடி எடுத்த முதல் சனாதிபதி பராக் ஒபாமா ஆவார். ஆனால் அவர் தொடக்கி வைத்த நல்லிணக்க முயற்சிகளை அடுத்து வந்த சனாதிபதி ட்ரம்ப் தலைகீழாக மாற்றினார். இப்போதுள்ள சனாதிபதி பைடனும் ட்ரம்ப் அவர்களின் கியூபா கொள்கையை பின்பற்றுவதாகத் தெரிகிறது.\nகியூபாவின் இன்றைய பொருளாதார அவலத்துக்கு அமெரிக்கா அதன்மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளே காரணமாகும். கியூபாவின் தொழில்துறைக்கு தேவைப்படும் யந்திரங்கள், உதிரிப் பாகங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஐம்பது, அறுபதுகளில் உற்பத்தி செய்த வண்டிகளையே வீதிகளில் பார்க்க முடியும்.\nகியூபா அரசைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்கா பலமுறை முயற்சித்தது. அவை வெற்றிபெறவில்லை. இப்போது கியூபா மக்களே அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். சோறும் வேண்டும் சுதந்திரமும் வேண்டும் என்கிறார்கள்.\nஇது கியூபாவுக்கு வந்த சோதனை\nவிண்வெளியில் மாறிச் சுற்றும் வெள்ளிக் கிரகம்\nகலை வாழும் தமிழ்நாடு தலை நிமிர்ந்தால் அது உலகத் தமிழர்கள் எல்லோருக்கும் நன்மையாகும்\nசனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களது பேச்சு அடிநாக்கில் நஞ்சு நுனி நாக்கில் தேன்\nஅண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன\neditor on இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள், கல்வி உதவி, பணக்கொடை அதிகரிப்பு – மு.க.ஸ்டாலின்\nகுலாப்: கலிங்கபட்டினம் - கோபால்பூரில் கரையை கடக்கும் புயல் - ஆந்திரா, ஒடிஷாவில் கன மழை September 26, 2021\nஐ.நாவில் இந்தியா, பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்த பெண் அதிகாரிகள் September 26, 2021\nகொம்புகள் நிறைந்த அங்கிலோசர்: 16.8 கோடி ஆண்டு படிமங்கள் கண்டுபிடிப்பு September 26, 2021\nநீதித்துறையில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தேவை: என்.வி.ரமணா September 26, 2021\nகள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை தாக்கினாரா அதிமுக நிர்வாகி\nஅமெரிக்காவில் மோதிக்கு கிடைத்த அனுபவங்களும் சாதித்ததும் என்ன\nகிரிப்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்யலாமா அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன\nஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி: கிரிப்டோகரன்சி என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா\nஜெர்மன் தேர்தல்: ஏங்கலா மெர்க்கலுக்கு பிறகு புதிய ஆட்சித்துறைத் தலைவர் யார்\nநரேந்திர மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்காதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-09-27T05:02:15Z", "digest": "sha1:ES4JIBLIEMYEFOCM6ME7D7337SQCUIPU", "length": 11197, "nlines": 217, "source_domain": "patrikai.com", "title": "மனிதநேய மக்கள் கட்சிக்கு கப் அன்ட் சாசர் சின்னம் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமனிதநேய மக்கள் கட்சிக்கு கப் அன்ட் சாசர் சின்னம்\nமோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் : கிராமவாசியின் பிடிவாதம்\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nசட்டப் பேரவைத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கு கப் அன்ட் சாசர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதனை அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா சென்னை ராயபுரத்தில் அறிமுகப்படுத்தினார். ராமநாதபுரத்தில் நாளை முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.\nகப் அன்ட் சாசர் சின்னம்cup and saucer ஜவாஹிருல்லா\nPrevious articleயாருக்கும் ஆதரவு இல்லை: மு.க. அழகிரி\nNext articleஉருவானது “தேசிய திராவிட முற்போக்கு கழகம்”\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇன்று நேரடியாக நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nமோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் : கிராமவாசியின் பிடிவாதம்\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-27T03:57:01Z", "digest": "sha1:447M7AGWT2657TXZCYEDTWWZO2LD5NML", "length": 5538, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிழக்கு சம்பாரண் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிழக்கு சம்பாரண் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் மோதிஹாரியில் உள்ளது.[1]\nகிழக்கு சம்பாரண்மாவட்டத்தின் இடஅமைவு பிகார்\nகிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சிவஹர்[1].\nரகசவுல், சுகவுலி, நர்கட்டியா, ஹர்சிதி, கோவிந்தகஞ்சு, கேசரியா, கல்யாண்பூர், பிப்ரா, மதுபன், மோதிஹாரி, சிரையா, டாக்கா[1]\nதே.நெ. 28ஏ, தே.நெ. 104\nஇந்த மாவட்டம் கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சிவஹர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது.[1] இந்த மாவட்டம் ரகசவுல், சுகவுலி, நர்கட்டியா, ஹர்சிதி, கோவிந்தகஞ்சு, கேசரியா, கல்யாண்பூர், பிப்ரா, மதுபன், மோதிஹாரி, சிரையா, டாக்கா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2020, 12:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-09-27T05:01:54Z", "digest": "sha1:EOD52ZIGWHYUUSY6A4JCHBZD5TFJHO56", "length": 22263, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. ஸ்ரீநிவாச்சாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பி. ஸ்ரீ ஆச்சார்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஎழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாசிரியர், பத்திரிகை ஆசிரியர், திறனாய்வாளர்\nஒரு மகன், இரு மகள்\nபாரதியார், உ. வே. சாமிநாதையர், கா. சு. பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, ரா. பி. சேதுப்பிள்ளை, மறைமலையடிகள், வ. உ. சிதம்பரனார், வ. வே. சு. ஐயர், ராஜாஜி, கல்கி, சோமசுந்தர பாரதியார், டி. கே. சி.\nபி. ஸ்ரீநிவாச்சாரி அல்லது பி.ஸ்ரீ. (ஏப்ரல் 16, 1886 – அக்டோபர் 28, 1981) பேச்சாளராக, எழுத்தாளராக, உரையாசிரியராக, பதிப்பாசிரியராக, வரலாற்று ஆசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, சமயாச்சாரியராக, திறனாய்வாளராக இப்படி பன்முக வித்தகராக விளங்கியவர். இவர் பி. ஸ்ரீ. ஆச்சார்யா என்றும் வழங்கப்படுகிறார்.\n6.4 பெயர் தெரியாத பதிப்பகங்கள்\nதென் திருப்பேரை என்னும் ஊரில், பிச்சு ஐயங்கார்-பிச்சு அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு பி.ஸ்ரீநிவாச்சாரி எனப் பெயரிட்டனர். நாளடைவில் அவரது பெயர் சுருங்கி, பி.ஸ்ரீ. என ஆகிவிட்டது.[1]\nநெல்லையில் உள்ள, தற்போது \"மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி\" என்று அழைக்கப்படும் இந்துக் கலாசாலையில் கல்வி பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் நல்ல அறிவும் திறமையும் படைத்தவர் பி.ஸ்ரீ. பலமுறை பாரதியாரைச் சந்தித்து, பழகி மிகுந்த தோழமை பூண்டு, அவரைப் பாடச் சொல்லி, கேட்டு, மகிழ்ந்து பாராட்டியவர் பி.ஸ்ரீ.\nபாரதியின் தாக்கத்தால் அந்நாளைய \"இன்டர்மீடியட்' வகுப்புக்குப் பிறகு படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவதைக் கண்ட அவரது பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்து வைத்து அவரது கவனத்தைத் திசை திருப்ப நினைத்தனர். அதன்படி தங்கம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்வித்தனர். இவருக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.\nதமிழ் இலக்கியத்தை அவ்வளவாக அறிந்திராத காலத்தில் ராஜாஜி தான் பி.ஸ்ரீ.யின் கவனத்தை தமிழின் பால் ஈர்த்தவர். தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில் திறனாய்வாகவும் ஆராய்ச்சியாகவும் உருப்பெற்றது.\nபக்தி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பி.ஸ்ரீ., திருக்கோயில்களிலும் தலபுராணங்களிலும் தம்மையறியாது ஓர் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார். செப்பேடுகள், கல்வெட்டுகள், சிற்பக்கலை போன்றவற்றிலும் மிகுந்த புலமை பெற்றிருந்தார். ஆனந்த விகடன் இதழில் \"கிளைவ் முதல் இராஜாஜி வரை\" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி, பின் அதை நூலாக்கினார்.\nஇவரது எழுத்தார்வம் \"கிராம பரிபாலனம்\" என்கிற வார இதழைத் தொடங்க வைத்து நட்டமடையவும் வைத்தது. செட்டிநாட்டில் மூன்றரை ஆண்டுகள் தங்கி, \"குமரன்\" பத்திரிகையின் ஆசிரியராக, பல கட்டுரைகளையும் கதைகளையும் தொடர்களையும் எழுதிக் குவித்தார்.\nஉ.வே.சா., கா.சு.பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, மறைமலையடிகள், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வ.வே.சு ஐயர், ராஜாஜி, கல்கி, சோமசுந்தர பாரதி, ரசிகமணி டி.கே.சி., மற்றும் பல இலக்கிய அன்பர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர் பி.ஸ்ரீ.\nதினமணி, தினமலர், சுடர், சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களுக்கும், கல்கி, ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களுக்கும் கலைமகள், அமுதசுரபி போன்ற மாத இதழ்களுக்கும் கட்டுரைகளை எழுதிக் குவித்தார். \"தினமணி\" நாளிதழில் பதிப்பாசிரியராகப் பணியாற்றியபோது எண்ணற்ற நல்ல நூல்களைத் \"தினமணி மலிவு வெளியீடாக' வெளியிட்ட பெருமை பி.ஸ்ரீ.க்கு உண்டு. அவர் \"தினமணி'யில் இருந்து ஓய்வுபெற்று, ஆனந்தவிகடனில் பகுதிநேர எழுத்தாளரானார்.\nதமிழில் ஒப்பிலக்கியம் என்பதற்கு அடித்தளம் இட்ட பெருமையும் பி.ஸ்ரீ.க்கு உண்டு. கம்பனும் - ஷெல்லியும், பாரதியும் - ஷெல்லியும் என்று தொடங்கி, இலக்கிய ஒப்புமைகள் பல பி.ஸ்ரீ.யால் வெளிவந்தன. கம்பன் கவிதையை இலக்கியத் திறனாய்வு செய்து கம்பனின் புகழை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய பெருமைக்குரியவர் பி.ஸ்ரீ. உடல்நிலை குன்றி படுக்கையில் இருந்தபோதும் கூட, \"நான் இரசித்த கம்பன்' என்ற இறுதி நூலை எழுதி முடித்தார்.\nஇவர் எழுதிய \"ஸ்ரீஇராமானுஜர்\" என்னும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1965-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் பாராட்டும், பொன் முடிப்பும் வழங்கப்பட்டது.\nஆறுபடை வீடுகள் (6 பாகங்கள்)\nஆழ்வார்கள் வரலாறு (8 பாகங்கள்)\nசிவநேசச் செல்வர்கள் ( 2 பாகங்கள் )\nபாரதி: நான் கண்டதும் கேட்டதும்\nஅன்பு வளர்த்த அறிவுப் பயிர் - ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும்\nபாடும் பக்த மணிகள் (9 பாகங்கள்)\nதொண்ட குலமே தொழு குலம்\n↑ \"ஒப்பிலக்கியச் செம்மல்\". தினமணி. பார்த்த நாள் 20 அக்டோபர் 2014.\nஒப்பிலக்கியச் செம்மல், இடைமருதூர் கி.மஞ்சுளா, தினமணி, சூலை 12, 2009\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000) ·\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017) · எஸ். ராமகிருஷ்ணன் (2018) · சோ. தர்மன் (2019) · இமையம் (2020) · கா. செல்லப்பன் (2020) · டி இ எஸ் இராகவன் (2020) ·\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2018, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/tv-refrigerators-washing-machines-may-get-costlier-in-india-021663.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-27T04:10:30Z", "digest": "sha1:VMRY5Q5ELX7SULXAVZXEUWEED57KISNW", "length": 25276, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிவி, பிரிட்ஜ், ஏசி விலை 20% வரை உயரும் அபாயம்.. என்ன காரணம் தெரியுமா..?! | TV, refrigerators, washing machines may get costlier in india - Tamil Goodreturns", "raw_content": "\n» டிவி, பிரிட்ஜ், ஏசி விலை 20% வரை உயரும் அபாயம்.. என்ன காரணம் தெரியுமா..\nடிவி, பிரிட்ஜ், ஏசி விலை 20% வரை உயரும் அபாயம்.. என்ன காரணம் தெரியுமா..\nவழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்..\n13 hrs ago வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\n14 hrs ago பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே ஆஃபர் 2021.. குறைந்த விலையில் பொருட்களை வாங்க சரியான வாய்ப்பு..\n16 hrs ago அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. செப்டம்பர் மாத சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு.. \n17 hrs ago குறைவான வட்டியில் பர்சனல் லோன்.. எந்த வங்கி பெஸ்ட் ஆப்சன்.. இதோ முழு விவரம்..\nNews அக்டோபர் மாத ராசி பலன் 2021: மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த மாதம்\nTechnology விரைவில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ.\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nMovies சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... டைட்டிலை வென்றார் ஸ்ரீதர் சேனா\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவ��ல் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகிலேயே 2வது மிகப்பெரிய வையிட் கூட்ஸ் வர்த்தகச் சந்தை கொண்ட இந்தியாவில் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன் ஆகிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் இந்தியாவில் அடுத்த சில மாதங்களுக்கு டிவி, பிரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன் ஆகிய வையிட் கூட்ஸ் பொருட்களின் வர்த்தகம் பெரிய அளவில் குறையும் எனக் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இந்த நிலைக்கு என்ன காரணம் தெரியுமா..\nஉச்சத்தில் இருந்து தங்கம் விலை ரூ.6860 வீழ்ச்சி.. இனி குறையுமா\nடிவி, பிரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின்\nவையிட் கூட்ஸ் தயாரிப்பில் இன்புட் காஸ்ட் அதாவது உற்பத்தி பொருட்கள் மற்றும் அதைச் சார்ந்த செலவுகள் 15 முதல் 40 சதவீதம் வரையில் அதிகரித்துள்ள காரணத்தால் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன் ஆகிய\nபொருட்களின் ரீடைல் சந்தை விலை 20 சதவீதம் வரையில் உயரும் எனச் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nபோக்குவரத்து மற்றும் உற்பத்தி பொருட்கள்\nமேலும் தாமிரம், துத்தநாகம், அலுமினியம், எஃகு, பிளாஸ்டிக் மற்றும் போர்மிங் பொருட்களின் விலையும் இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இதேவேளையில் கடல் வழி போக்குவரத்துக் கட்டணம் சுமார் 40 முதல் 40 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.\nஇந்தப் போக்குவரத்து மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை மீது ஏற்பட்டுள்ள உயர்வு, உற்பத்தி பொருட்களின் மீது விழும் காரணத்தால் வையிட் கூட்ஸ் பொருட்களை விலை அதிகரித்துள்ளது.\nடிவி விலையில் அதிரடி உயர்வு\nஇதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் தற்போது அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் எல்ஈடி மற்றும் ஸ்மார்ட்டிவி-களின் டிவி பேனல் விலை 30 முதல் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் டிவி பேனல்களைத் தயாரிக்கும் அளவுகள் குறைந்து தேவை அதிகமாகியுள்ளது.\nஇதன் காரணமாக உலகம் முழுவதிலும் தற்போது டிவி பேனல் பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.\nவையிட் கூட்ஸ் மீதான விலை ஏற்றம் இந்தியா போன்று கொரோனா தாக்கத்��ில் இருந்து மீண்டு வரும் நாடுகளுக்குப் பெரிய வர்த்தகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக மாறியுள்ளது. தீபாவளி பண்டிகை கால ஆர்டர்கள் மூலம் சந்தையில் வையிட் கூட்ஸ் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இந்த நேரத்தில் பொருட்களின் விலையை அதிகரித்தால் கண்டிப்பாகப் பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நிறுவனங்கள் விலை உயர்த்தும் முடிவைத் தள்ளிவைக்கலாம் எனச் சந்தை வல்லுனர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.\nகடந்த 5 மாதத்தில் தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் விலை 15 முதல் 20 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் அலுமினியம் 40-50% வரையிலும், பிளாஸ்டிக் 30-40% வரையிலும், பிரிட்ஜ் மற்றும் ப்ரீசர் ஆகியவற்றில் பயன்படுத்தும் போர்மிங் பொருட்களின் விலை 200% வரையில் உயர்ந்துள்ளது.\nஇதனால் தற்போது உற்பத்தி சந்தை விலை அடிப்படையில் வாசிங் மெஷின் மற்றும் ஏசி ஆகியவற்றின் விலை 8 முதல் 10 சதவீதம் வரையிலும், பிரிட்ஜ் மற்றும் ப்ரீசர் ஆகியவற்றின் விலை 12 முதல் 15 சதவீதம் வரையிலும், டிவி விலை வடிவத்திற்கு ஏற்றார் போல் 7 முதல் 20 சதவீதம் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசர்வதேச பிரச்சனையை தீர்க்க வரும் டாடா.. சந்திரசேகரன் புதிய திட்டம்..\nகாஸ்ட்லி போன் மீது மக்கள் மோகம்.. கொரோனா-வால் ஏற்பட்ட மாற்றம்..\nமுகேஷ் அம்பானி ஆட்டம் ஆரம்பம்.. பிளிப்கார்ட், அமேசான் உடன் போட்டி போட தயாராகும் 'ஜியோமார்ட்'..\nசாம்சங் திடீர் முடிவால் மயானம் ஆன சீன நகரம்.. ஆட்டம் துவங்கியது..\nஇந்தியர்கள் மத்தியில் புதிதாக முளைத்த எலக்ட்ரானிக்ஸ் காதல்..\nமின்னணு துறை உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி நிதியுதவி.. ரவி ஷங்கர் பிரசாத் மாஸ்டர் பிளான்..\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் நுழைய அலிபாபா திட்டம்\nபுதிய மத்திய பட்ஜெட்டில் கிடைக்கப்போகும் வரி பயன்கள்\n5 வருடங்களில் 42,000 கோடி ரூபாய் முதலீடு\n 5 வருடத்தில் 100 கோடி மொபைல், 5 கோடி லேப்டாப் உற்பத்தி..\nசீனாவுக்கு எதிரான வர்த்தக யுத்தம்.. இனி டிவி விலை அதிகரிக்கும்.. இந்தியர்களுக்கு லாபமா\nஇனி இதை விற்க முடியாது.. சாம்சங் அதிரடி முடிவு..\nஅமெரிக்காவில் கலக்கும் திருச்சி பையன்.. இந்திய ஐடி நிறுவனங்கள் வியப்பு..\n500 கோடிஸ்வர்களை உருவாக்கிய சென்னை நிறுவனம்..\nஇந்த பங்குகள் மீடியம் டெர்மில் ஏற்றம் காணலாம்.. தரகு நிறுவனம் அசத்தல் பரிந்துரை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/velaikaran-2nd-single", "date_download": "2021-09-27T04:59:44Z", "digest": "sha1:JYZCMB265YEZRRJY5IQK2QN52ND4TJTT", "length": 4167, "nlines": 23, "source_domain": "tamil.stage3.in", "title": "Velaikaran 2nd Single Release", "raw_content": "\nவேலைக்காரன் 'இறைவா' 2வது பாடல் வெளியீடு\nவேலைக்காரன் 'இறைவா' 2வது பாடல் வெளியீடு\nசிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் டிசம்பர் 22ம் தேதி வெளிவரவுள்ளது. பஸ்ட் லுக் போஸ்டர், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சிவா வருடத்திற்கு ஓரிரெண்டு படங்கள் தந்தாலும் பேசப்படும் அளவிற்கு வரவேற்பை தந்திருக்கும். அது அவரின் நடிப்பிற்கானதா இல்லை பாடலுக்கான வரவேற்பா என்று தெரியாது. ஆனால் மெகா ஹிட் அவரின் படங்கள் அடித்து விடுகிறது\n‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலின் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து, இப்பொழுது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் வேலைக்காரன் படத்தில் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடலுக்கு வரவேற்பு பக்கா மாஸ் அடித்து ரசிகர்களை மிரளவைத்தது. இந்நிலையில் இரண்டாவது Single track \" இறைவா\" + \"உயிரே\" என்ற தலைப்பில் நவம்பர் 2ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.\nநயன்தாரா முதல் முதலாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஆர் ஜே பாலாஜி, ரோபோ சங்கர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சினேகா, மலையாள நடிகர் பாஹத் பாசில் மற்றும் சிலர் நடித்துள்ளார்.\nவேலைக்காரன் 'இறைவா' 2வது பாடல் வெளியீடு\nநடிகர் சூரியின் ஹோட்டலை திறந்து வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/tag/kanavu-vazhkkai/", "date_download": "2021-09-27T03:39:41Z", "digest": "sha1:65CZOHGNPNG3MY55PD4E2UEGD5EEU45H", "length": 3427, "nlines": 28, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_fd7b0b1233473b49be007bc497f335b2, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\n“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…. அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்…. அது ஒரு அழகிய நிலாக்காலம் கனவினில் தினம் தினம் உலா போகும்…. நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது […]\nகனவு – 02 “இரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும் ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும் ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம் ஒஹோ ஹோ…ஒரே ஞாபகம் ஒஹோ ஹோ…உந்தன் ஞாபகம் காதல் காயம் நேரும்போது தூக்கம் […]\nகனவு 1 “கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுவதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது எதுவரை வாழ்க்கை அழைகிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம் விடை பெறும் நேரம் வரும்போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம் பரவசம் இந்த பரவசம் என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே” அது ஒரு இனிய காலைப் பொழுது, பறவைகளின் கீச்சொலி மனதை மயக்கியது. காலை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/dindigul+bus+stand?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-27T04:04:27Z", "digest": "sha1:SVD7S5XVR5EDIO6HHI33Q6TBASDACDO6", "length": 10254, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | dindigul bus stand", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nவிவசாயிகளுக்கு ஆதரவாக பந்த்: புதுவையில் நாளை பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது\nகோத்தகிரி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை\nதிண்டுக்கல் இரட்டை கொலை வழக்கில் கார் ஓட்டுநரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து...\nதடைகள் பல தாண்டி தேர்தலில் நிற்கும் திருப்பத்தூர் இந்துமதி: உரிய பாதுகாப்பு அளிக்க...\nபசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடையவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல்லில் கொலை\nபசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடைய பெண் 9 ஆண்டுக்குப் பின் பழிக்குப் பழியாக கொலை\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி தனித்துப் போட்டி: செயற்குழுவில் முடிவு\nகாணாமல் போன மதுரை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம்: புதிய பஸ் நிலையத்தால்...\nவடி��ேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி.\nதிண்டுக்கல்லில் அரசு பேருந்து ஜப்தி: பயணிகள் இறங்க மறுத்து வாக்குவாதம்\nதிண்டுக்கல் மாவட்டத்துக்கு இன்று வயது 36- தொழில் வளர்ச்சிக்கு உள்ளூர் அமைச்சர்கள் உதவுவார்களா\nகாவலர் முதல் ஆய்வாளர்கள் வரையில் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம்: முதல்வரின் அறிவிப்புக்கு...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nஅஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் தேவை;...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-09-27T04:19:10Z", "digest": "sha1:RKOSP7LJGPNOKQM37WSEI2KWN4JRL5YN", "length": 19068, "nlines": 137, "source_domain": "www.verkal.net", "title": "ஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome எரிமலை இதழிலிருந்து ஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது\nஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது\nஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது என Marie-France Cale என்று அழைக்கப்படும் பத்திரிகையாளர் கூறுகிறார் இலங்கைத் தீவில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பாத்த பின் அவர் எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு பகுதியின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.\nகிளிநொச்சிநகரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது\n‘பொறுத்தல்’ என்கின்ற சொல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அகராதியில் ஒருபொழுதும் இருந்ததில்லை\nபுலிகள் இலங்கையின் வடக்கு, கிழக்கின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் ���ைத்திருக்கிறார்கள். அவர்கள் மக்கள் மத்தியில் ஒழுங்குமுறைகள் பேணப்படுவதில் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு வருகிறார்கள் .\nஒழுங்குமுறைகள் பாரதூரமாக மீறுப்படுமிடத்து புலிகள் அவர்களை நீதியின் முன் நிறுத்தி விசாரணை செய்வார்கள்.\nதலைவர் பிரபாகரன் அவரது நாட்டு மக்களால் தந்தை என்ற ஸ்தானத்தில் வைத்து நோக்கப்படுகிறார்.\nஆழிப்பேரலை விடுதலைப் புலிகளின் அரசியல் நோக்கத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை மாறாக, மனதை உருக்கும் இந்த சம்பவம் சர்வதேச ரீதியாக சட்டரீதியான பல பாதைகளை அவர்களுக்கு திறந்துவிட்டிருக்கிறது\nசர்வதேச சமுதாயம் எதைக் காண்கிறது என்றால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கிடையிலும், சிங்கள அரசாங்கத்திற்கிடையிலும் 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் கைச்சாத்திடப்பட்ட, இன்று அபாய நிலையிலுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் எந்நேரமும் உடைந்து விடலாம் என்பதையே.\nநோர்வே சமாதானக்குழுவினர், ஆழி பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் ஒழுங்கான முறையில் அவர்களைச் சென்றடையவேண்டும் என்பதில் அக்கறை காட்டி வருகின்றனர் .\nசமாதானத்திற்கான ஒப்பந்தம் இறக்கும் தறுவாயில் இருக்கும் அதே வேளையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சர்வதேச உதவிகளும் சென்றடையவில்லை .\n‘கடநத மார்கழி மாதமே எங்களுடைய பொறுமையின் எல்லையை தொட்டுவிட்டோம், ஆனால் ஆழிப்பேரலை அடுதத கட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருக்கிறது’ என்று புலிகள் அமைப்பு கூறுகின்றார்கள் .\n‘எமக்கும், சிங்கள அரசாங்கத்திற்கும் இடையே உதவிகளை பகிர்வதற்கான\nஒப்பந்தம் சரி வந்தால் அது நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு குறியீடாக இருக்கும் என்பதே சர்வதேச சமுதாயத்தின் பார்வை’ என்றார்\nசிங்கள அரசு, பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களுக்கு உதவிகளை வழங்கககூடாது எLபதில கடும்பிடியாக இருக்கிறது. சிங்கள அரசுககு சர்வதேச சமுதாயம் இந்த விடயத்தில் கண்டனங்களை தெரிவிப்பதோடு அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும்.\nகடல்கோளால் தமிழர் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ச்சியான போராட்டத்தால் நொந்துபோன எமது மக்களுக்கு ஆழிப்பேரலை இன்னும் ஒரு பரழிவை ஏற்படுத்தியது ‘ என அவர் மேலும் குறிப்பிட்டார் .\nகிளிநொச்சியில் இருக்கும் சில உணவகங்கள�� அல்லது முழுதாகக்கூட தமிழீழ விடுதலைப் புலிகளினுடைவை. அங்கே விடுதலைப் புலிகளினுடைய வானொலி ஒலிபரப்புக்களை மக்கள் செவிமடுத்தபடி இருப்பார்கள்.\nஇணைய வெளியீடு :வேர்கள் இணையம்\nதட்டச்சு:நிலராவணன் (வேர்கள் இணைய தட்டச்சாளர் )\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleலெப். கேணல் நிலவன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் தர்மேந்திரன், மேஜர் எழிலரசன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nNext articleகடற்கரும்புலி கப்டன் அறிவரசன்.\nசுதந்திரம் நோக்கி முன்னேறிச் செல்லும் தமிழீழ தேசத்தின் படிக்கற்கள்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று பெரும் திருப்புமுனை ஒன்றில் நிற்கின்றது. மண் மீட்பிற்கான வழிகள் தெளிவாக திறக்கப்பட்டுவிட்டது. எமது தேசம் விடுதாளி நோக்கி விரைந்து முன்னேறும் என்ற உத்தரவாதம் மக்களுக்கு தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. ஓயாத...\nஈழத்தின் முதல் வித்து லெப். சங்கர்….\nலெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி...\nமெளனம் கலைத்து வெடித்த துப்பாக்கி .\nநெடுஞ்சேரலாதன் - October 26, 2018 0\nமெளனம் கலைத்து வெடித்தது துப்பாக்கி. வெடித்த துப்பாக்கியின் கந்தகப் புகை எழுதிச் சென்ற செய்தி அடிமையாய் அற்பத்தனமாய் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் திட்டமிட்ட அராஜகச் செயலுக்குப் பலியாகிப் போனவர்கள் எங்கள் நாதனும் கஜனும் நீண்ட சிறீலங்கா அரசின் படுகொலைக் பிரான்ஸ் தேசத்தின் லாசப்பல் தெரு இத்தத்தால் சிவந்துபோனது. இரத்தச் சிவப்பில்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/08/blog-post_18.html", "date_download": "2021-09-27T03:58:45Z", "digest": "sha1:TA5TT5RWP67AF4AJCTY5JEWOK33XK4F5", "length": 5734, "nlines": 36, "source_domain": "www.cbctamil.com", "title": "வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே வர அனுமதி : பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது !!! - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nவீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே வர அனுமதி : பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது \nகொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு பயணக் கட்���ுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிட்டுள்ளது.\nகுறித்த வழிகாட்டல்களுக்கு அமைவாக இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேறு விடயங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே வர அனுமதி வழங்கப்படும்.\nமறு அறிவித்தல் வரை அனைத்து முன்பள்ளிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி சார் நிறுவங்கள் மூடப்பட வேண்டும்.\nபராமரிப்பு நிலையங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட வேண்டும், ஸ்பாக்கள், உடற்பயிற்சி கூடங்கள், உட்புற வளாகங்கள், சிறுவர்கள் பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி மறுப்பு.\nநேற்று முதல் திருமண வைபவங்களுக்கு தடை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவழிபாட்டு தளங்களில் ஒன்றுகூடவும் நிகழ்வுகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி, இன்று முதல் உடற்பயிற்சிக் கூடங்கள், உடற்கட்டமைப்பு நிலையைங்கள், மசாஜ் நிலையங்கள், சிறுவர் பூங்காக்கள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nமேலும், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், கடற்கரையில் ஒன்றுகூடுதல் மற்றும் நீச்சல் தடாகங்களை பயன்படுத்துவதற்கும் எதிர்வரும் 31ஆம் திகதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே வர அனுமதி : பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது \nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.lk/share-news.php", "date_download": "2021-09-27T03:23:18Z", "digest": "sha1:N3RSX7LKSIA7WJA4P5QZRDLMEM46ANFJ", "length": 11663, "nlines": 239, "source_domain": "yarlsri.lk", "title": "YarlSri.lk - Tamil News | Online Tamil News | Advertising Marketing | Tamil Event | Tamil Cinema | Tamil Movie | Interview, Shorts film, poems, YarlSri - YarlSri", "raw_content": "\nNews Type: சமையல் மருத்துவம் வீடியோ செய்திகள் வில்லிசை சிறப்பு பார்வை சாதனையாளர்கள் வெளியீடு கலைஞர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் நடனம��� ஓவியம் கலைஞர்களின் ஆய்வு விழாக்களும் - விருதுகளும் தீவகம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மலையகம் கண்காட்சி ஈழத்து ஆலயங்கள் ஈழத்து குளங்கள் வெளிச்சம் வரலாற்று பதிவுகள் முகவரிகாட்டிய மனிதர்கள் நகைத்து மகிழ்தல் இலக்கியம் ஈழம் சினிமா எம்மவர் விளையாட்டு ஊரும் உறவும் கொழும்பு புத்தளம் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/author/sriram-srinivasan/page/21", "date_download": "2021-09-27T03:18:37Z", "digest": "sha1:S6E4SHAACQOO6TESRHAL6CDRSF4IG7LA", "length": 26126, "nlines": 404, "source_domain": "dhinasari.com", "title": "செந்தமிழன் சீராமன் - தினசரி தமிழ் - Page 21 of 21", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட��டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nசரீர பராமரிப்பு: ஆச்சார்யாள் அருளுரை\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெரு���ிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nசரீர பராமரிப்பு: ஆச்சார்யாள் அருளுரை\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nHome Authors Posts by செந்தமிழன் சீராமன்\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\nநரசிங்கப் பெருமாள் – மதுரை ஒத்தக்கடை\nஇசக்கி அம்மன் – அம்பத்தூர் ஓம் சக்திநகர்\nசபரிமலை சந்நிதானம் மேல்சாந்தி தேர்வு\nஇமை போல் காக்கும் நாகம்மன்\nஆறுபடை வீடுகள் – முருகன்\nVivo X70 சீரிஸில் 3 மாடல்கள்: சிறப்பம்சங்கள்..\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nசூப்பர்.. ஸ்வீட் கார்ன் சூப்\nஇது சாப்பிட ஆரம்பிச்சா விரலைக் கட்டுப்படுத்தவே முடியாது யாம் ஃபிங்கர் சிப்ஸ்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2021/09/01/10/suriya-adharva-bala", "date_download": "2021-09-27T03:24:37Z", "digest": "sha1:MME3YZKHD77LAJLI3TLQQJBJJYPYPIBN", "length": 4938, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சூர்யா - அதர்வா இணைந்து நடிக்கும் புதிய படம்?", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nபுதன் 1 செப் 2021\nசூர்யா - அதர்வா இணைந்து நடிக்கும் புதிய படம்\nஇயக்குநர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் என்ற படத்தில் 1997இல் விஜய்யுடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக அறிமுகமானவர் சூர்யா. அதன் பிறகு பல படங்களில் நடித்தபோதும் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா படம் தான் சூர்யாவைப் பற்றி பேச வைக்கும், அவரை நோக்கி தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தங்கள் கவனத்தை திருப்பும் படமாக அமைந்தது.\nஅதன்பிறகு பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகனும் சூர்யாவுக்கு இன்னொரு திருப்புமுனை படமாக அமைந்தது. அந்த வகையில், ஆரம்ப கால சூர்யாவை முழுமையான நடிகனாக்கியவர் இயக்குநர் பாலா தான், அதன் பிறகு பாலா தயாரிப்பில் மாயாவி படத்தில் நடித்த சூர்யா பின்னர் பாலா இயக்கத்தில், தயாரிப்பில் நடிக்கவில்லை\nஇந்த நிலையில், கடைசியாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான வர்மா படத்தை இயக்கினார் பாலா. ஆனால், அந்தப் படத்தை படக்குழு வெளியிடாமல் கிடப்பில் போட்டுவிட்டு, அதே படத்தை வேறு இயக்குநர் இயக்கத்தில் படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். இது பாலாவுக்கு மட்டுமல்ல; திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில்தான் தனது பரதேசி படத்தில் நடித்த அதர்வாவை வைத்து புதிய படம் இயக்கும் வேலைகளில் பாலா இறங்கியிருக்கிறார். அதோடு தன்னை ஆரம்பக் காலத்தில் கைதூக்கி விட்ட பாலாவுக்குக் கைகொடுக்கும் விதமாக இந்தப் படத்தை சூர்யா தயாரிக்கிறார் என்கிற தகவலும் வெளியாகி வந்தன. ஆனால், இப்போது இந்தப் படத்தில் சூர்யா, அதர்வா இருவரும் இணைந்து நட���க்க போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த சில மாதங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.\nநாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா\nராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்\nபுதன் 1 செப் 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkeran.com/index.php/2017/10/27/chief-minister-why-celebrate-when-people-are-killing-themselves/", "date_download": "2021-09-27T04:24:37Z", "digest": "sha1:IZ2X7Y2E3WHDMKQDVQF7QJL7UYSQFRY5", "length": 23636, "nlines": 83, "source_domain": "nakkeran.com", "title": "எரிந்து கருகும் உயிர்கள்… எதற்குக் கொண்டாட்டம் முதல்வரே? – Nakkeran", "raw_content": "\nஎரிந்து கருகும் உயிர்கள்… எதற்குக் கொண்டாட்டம் முதல்வரே\nஎரிந்து கருகும் உயிர்கள்… எதற்குக் கொண்டாட்டம் முதல்வரே\nமதுரையை எரித்துவிட்டுக் கண்ணகி கேட்டாள். ‘‘இந்த ஊரில் பெண்கள் இருக்கிறார்களா… கணவனுக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்களா… இந்த ஊரில் சான்றோர்களும் இருக்கிறார்களா… பிறர் பெற்ற பிள்ளையைத் தன் பிள்ளையாய் எடுத்து வளர்க்கும் சான்றோர்களும் இருக்கிறார்களா… இந்த ஊரில் தெய்வம் இருக்கிறதா… தவறே செய்யாத என் கணவனைக் கொன்று அறம் தவறிக் குற்றமிழைத்த பாண்டிய மன்னனின் ஊரில் தெய்வமும் இருக்கிறதா\nகைபிடித்த மனையாளையும் பால் வாசம் மறக்காதா பச்சைக் குழந்தைகளையும் தீயின் நாக்குகளுக்குத் தாரை வார்த்து, தன்னையும் கொளுத்திக்கொண்ட இசக்கிமுத்து கேட்கிறார்… ‘அரசும் உண்டுகொல் அரசும் உண்டுகொல்\nஇசக்கிமுத்து கேட்கிறார். ஆனால், அது யார் காதுகளுக்கும் கேட்காது. இசக்கிமுத்து ஏழை. ‘மேட்டர்’ முடிக்க அவரால் பணம் தர முடியாது. ‘பணம் இல்லையா… ஏன் உயிர்வாழ்கிறாய் செத்துப் போ’ அரசு வழங்கிய தீர்ப்பு இது. தன்னைத்தானே எரித்துக்கொண்டு, உயிரோடு இருப்பவர்கள் முகத்தில் அவமானக் கரியைப் பூசியிருக்கிறது இசக்கிமுத்து குடும்பம்.\nஎழுத முடியவில்லை. எழுதுகோல் எரிகிறது. தாள் எரிகிறது. எடப்பாடி அரசுக்கோ, அதன் மாட்சிமை தாங்கிய அமைச்சர் பெருமக்களுக்கோ, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்துக்கோ, நாட்டு மக்களைக் காப்பாற்ற அவதாரம் எடுத்திருக்கும் காவல் துறைக்கோ, இசக்கிமுத்து எரியும்போது பட்ட வேதனை, சுப்புலட்சுமியின் உடலைத் தீ சுட்டபோது பட்ட துன்பம் புரியுமா நெருப்பு சுடும் என்றே உணரத் தெரியாத வயதில் நீர்க்குளிப்பு போல தீக்குளிப்பை எதிர்கொண்டு மதி சரண்யா அலறிய அலறல், அட்சய பரணிகா கதறிய கதறல் உங்கள் மனச்சாட்சியை உலுக்கவில்லையா\n‘கடன் வாங்கினான்; கட்ட முடியவில்லை; தீக்குளித்தான்’ – என்கிறது ஒரு குரல். இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதா ‘தேர்வில் அதிக மார்க் வாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொண்டாள்’ – என்றதே அனிதாவின் மரணத்தின்போது, இதே குரல். டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராடியபோது, ‘வாங்கிய கடனைக் கட்டமுடியாதவனுக்கு என்ன போராட்டம் ‘தேர்வில் அதிக மார்க் வாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொண்டாள்’ – என்றதே அனிதாவின் மரணத்தின்போது, இதே குரல். டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராடியபோது, ‘வாங்கிய கடனைக் கட்டமுடியாதவனுக்கு என்ன போராட்டம்’ என்றது இதே குரல். அரசும், அதிகாரமும், ஆணவமும், உயர்வர்க்கமும் எப்போதும் ஒரே மாதிரிதான் யோசிக்கும். அய்யாக்கண்ணுவாக இருந்தாலும், அனிதாவாக இருந்தாலும், இசக்கிமுத்து குடும்பமாக இருந்தாலும், ‘அடித்தட்டு மக்கள் சாகக் கடவது’ என்பது விதிக்கப்பட்டது.\nஇந்திய தேசத்தின் கடன்களின் கடவுளாம் விஜய் மல்லையாவின் தாடி முடியைக்கூடத் தொட முடியவில்லை. சுப்புலட்சுமியும் மதி சரண்யாவும் அட்சய பரணிகாவும் கொளுத்திக்கொண்டு சாகிறார்கள். தமிழ்நாட்டு விவசாயி இந்தத் தேசத்தின் தலைநகரில் அம்மணமாக ஓடத் துணிகிறார் என்றால் இது யாருக்கான அரசாங்கம் யாருக்கான நிர்வாகம்\n‘கந்துவட்டி வசூலித்தால் குற்றம். கட்டாயப்படுத்தினால் சிறை’ – இப்படி கந்துவட்டிக்கு எதிராகச் சட்டமும் இருக்கிறது. கந்துவட்டியும் இருக்கிறது என்றால் தப்பு இசக்கிமுத்து குடும்பத்தின்மீதா… இந்த அரசாங்கத்தின்மீதா சட்டத்தை அமல்படுத்துவது யார் காவல்துறை. காசுக்காகக் கந்துவட்டிக்காரர்களின் பின்னால் சுற்றி ஏவல்துறையாக அதை மாற்றிவிட்ட மனிதர்கள் அதில் பலர் இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணக் கூடிய யோக்கியர்கள் மட்டுமே இன்னமும் மிச்சமிருக்கிறார்கள். அந்தத் துறை எப்படி சட்டத்தைக் காப்பாற்றும்\nஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கடன்வாங்கி, 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வரை வட்டி கட்டியிருக்கிறார் இசக்கிமுத்து. அசலை யாரால் ஒழுங்காகத் திருப்பித் தர முடியாதோ அவர்களுக்குத்தான் வட்டிக்குப் பணம் தரப்படும். ஒழுங்காக அசலைக் கொடுத்துவிட்டால் வட்டிக்காரனுக்கு லாபம் எங்கிருந்து கிடைக்கும் எனவே இசக்கிமுத்து போன்ற இளிச்சவாயர்களே கந்துவட்டிக் கும்பலின் இலக்கு. ‘அசலைத் தர வேண்டாம்; வட்டிமட்டும் தந்தால் போதும்’ என்றே தாராளமாய்ச் சொல்வார்கள். வட்டி தராவிட்டால் மிரட்டுவார்கள். ஆள்வைத்து விரட்டுவார்கள். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்கே பதிவு செய்யாமல், அநாமதேய போன் போட்டு ஏட்டய்யா பேசுவார். வட்டிப்பணம் பயத்தில் வந்துவிடும். வட்டிப்பணத் தில் பாதி போலீஸுக்குப் போய்விடும். பணம் கொடுத்தவன் ஒருவன். வட்டி கட்டுபவன் ஒருவன். கல்லா கட்டுபவன் மற்றொருவன் எனக் கந்துவட்டிச் சட்டம் இந்த நாட்டில் காப்பாற்றப்பட்டு வருகிறது.\nஒரு முறை அல்ல, ஐந்து முறை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறை தீர்ப்பு நாளில் மனு கொடுத்துள்ளார் இசக்கிமுத்து. குறை தீர்க்கப்படவில்லை. திங்கள்கிழமைதோறும் கலெக்டர் நடத்தும் சடங்கு அது. அந்த மனு, அதே காவல்நிலையத்துக்குப் போயிருக்கும். அதே ஆள் கைக்கே போயிருக்கும். யாரைக் குற்றம் சாட்டுகிறார்களோ, அவர்கள் கைக்கே மனு போய்ச் சேருவது மாதிரியான கேவலம்தான் மனுநீதி நாள். அது மனு அநீதி நாள்.\n100 கிலோ மீட்டர் தூரத்தில் நான்கு உயிர்கள் கொதித்துக் கொண்டிருக்கும்போது கொண்டாட்ட விழாவில் இருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா நடத்துவது தவறல்ல. கொண்டாடப்பட வேண்டியவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தவரை அதில் மாற்றுக்கருத்தில்லை.\nஎம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் நடத்துவது மட்டுமே தன்னுடைய ஒரே வேலை என்று முதல்வர் நினைக்க முடியுமா\nஇசக்கிமுத்து குடும்பம் செய்ததை வழக்கமான தற்கொலை முயற்சி என்று ஒதுக்கி விடுவீர்கள் என்றால்… கடந்த நான்கு மாத காலமாக டெங்கு காய்ச்சல் பரவி, படுத்தி எடுக்கிறதே… பதறியதா இந்த அரசாங்கம் அரசு கணக்குப்படி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 40-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளார்கள். அரசு கணக்கு எப்போதும் பொய்க்கணக்காகத்தான் இருக்கும். பாதிப்பும் மரணமும் இன்னும் கூடுதலாகத்தான் இருக���கும். முதல்வரின் செயல்பாட்டில் இது ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா\nஎடப்பாடிக்குத் திருநெல்வேலி தூரம். சேலம் சொந்த மாவட்டம். இசக்கிமுத்து தீக்குளித்த அதே நாளில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயற்சி செய்து, நல்லவேளையாக காப்பாற்றப் பட்டுள்ளார்கள். சேலம் அருகே உள்ள சின்னசீரகாபாடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. அம்மா கமலா, மனைவி மஞ்சு, தம்பி கணபதி, தம்பி மனைவி கார்த்திகா ஆகியோரோடு வந்தார் கோபி. ஐந்து பேரும் மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றிக்கொண்டனர். பாதுகாப்புக்கு நின்றவர்கள் தீக்குச்சியைப் பற்ற வைக்கவிடாமல் தடுத்து விட்டனர். என்ன காரணம் தெரியுமா\nஆறுமாத காலமாக தங்களது வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து, கேட்டுக் கேட்டு… நொந்து நொந்து… இருட்டில் வெந்து வெந்து போய் மண்ணெண்ணெயுடன் கிளம்பியிருக்கிறார்கள். வாழவந்த வீட்டில் கக்கூஸ் இல்லை என்பதால் நொந்து போன பெண்ணின் கதை ‘ஜோக்கர்’ என்றால்… வாழவந்த வீட்டில் மின்சாரம் இல்லாமல் நொந்து போன பெண்களை வைத்து ‘தீக்குளிப்பு’ எனப் படம் எடுத்தால் முதலமைச்சருக்குப் பெருமையாகுமா\nஇதே திருநெல்வேலி, சேலம் சோகங்கள் நடந்த தினத்தில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் சிவகாசி விழாவில் இருந்தார்கள். அவர்கள் பேசி முடித்து தேசிய கீதம் பாடப்பட்டதும் இரண்டு பெண்கள் திடீரென கோஷமிட்டபடி மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டார்கள். நல்லவேளை உயிர் காப்பாற்றப்பட்டது. தன் கணவரைச் சட்டவிரோதமாக போலீஸார் சிறை வைத்திருப்பதாக அந்தப்பெண் கூறுகிறார். இந்தக் காட்சியைப் பார்த்தும் பார்க்காமலும் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சென்றதாக நமது நிருபர் கூறுகிறார்.\nஇரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nகெடுக உலகியற்றி யான் – என்றான் ஆசான் வள்ளுவன்.\nஇவர்களுக்கு இதன் ‘பொருள்’ புரியாது. அதையும் சொல்லி விடுவோம். ‘பிச்சை எடுத்தும் வாழ வேண்டும் எனத்தக்க நிலையில் அமைந்த ஆட்சி ஒழியுமாக\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்\nசனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களது பேச்சு அடிநாக்கில் நஞ்சு நுனி நாக்கில் தேன்\nஅண்ணா வாழ்க்கை வரலாறு: த���ிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன\neditor on இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள், கல்வி உதவி, பணக்கொடை அதிகரிப்பு – மு.க.ஸ்டாலின்\nவிராட் கோலி: டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - 6 சுவாரசிய தகவல்கள் September 27, 2021\nஐ.நாவில் இந்தியா, பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்த பெண் அதிகாரிகள் September 27, 2021\nCSK vs KKR ஐபிஎல் 2021 கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது September 27, 2021\nகொம்புகள் நிறைந்த அங்கிலோசர்: 16.8 கோடி ஆண்டு படிமங்கள் கண்டுபிடிப்பு September 26, 2021\nநீதித்துறையில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தேவை: என்.வி.ரமணா September 26, 2021\nகள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை தாக்கினாரா அதிமுக நிர்வாகி\nஅமெரிக்காவில் மோதிக்கு கிடைத்த அனுபவங்களும் சாதித்ததும் என்ன\nகிரிப்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்யலாமா அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன\nஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி: கிரிப்டோகரன்சி என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா\nஜெர்மன் தேர்தல்: ஏங்கலா மெர்க்கலுக்கு பிறகு புதிய ஆட்சித்துறைத் தலைவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/india-srilanka-2021-series-kursal-perara-injury-1626477401", "date_download": "2021-09-27T03:03:42Z", "digest": "sha1:ZIIABSLIYRVONQQZIB3VFQL4GY337UWR", "length": 23646, "nlines": 396, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை அணியின் முக்கிய வீரர் விலகல்! இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடர் இலங்கை அணி அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nஇலங்கை அணியின் முக்கிய வீரர் விலகல் இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடர் இலங்கை அணி அறிவிப்பு\nஇந்திய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணில், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.\nஇரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டி வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇந்திய அணியின் சீனியர் வீரர்கள் பெரும்பாலானோர் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாட அங்கிருப்பதால், இளம் இந்திய அணி இந்த தொடரில் எப்படி விளையாடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nஇந்நிலையில���, இந்த இரு தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரும், துவக்க வீரருமான குசால் பெரேரா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nலண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம் சிசிடிவி காட்சியில் சிக்கிய சிவப்பு மர்ம பொருள்\nசூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்\nவெளியானது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\nஇலங்கையில் அமுலிலுள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க திட்டம்\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் பிரபு.. எப்படி மாறிட்டாருனு பாருங்க\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nபுகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கனடாவில் மரணம்\nஎதிர்பாராத பண வரவால் மகிழப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன்கள்\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nபரபரப்பாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 8 வது சீசன் வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா\nதனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த போட்டோஸ் \nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nநடிகர் கார்த்தி விருமன் பட கெட்டப்பில் எப்படி உள்ளார் பாருங்க...\nநள்ளிரவில் வந்த புலிகளின் ஆயுதக் கப்பல் தடுக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட இந்திய அமைச்சர்\nஅல்வாய், வவுனியா, Toronto, Canada\nமட்டுவில் வடக்கு, மீசாலை வடக்கு\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர��\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\nநுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-27T05:12:00Z", "digest": "sha1:CS4UE7A77BUEHTN2ISU56C25FSFWJDA3", "length": 117914, "nlines": 1209, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். பி. பாலசுப்பிரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(எஸ். பி. பாலசுப்ரமணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n2013 இல், எஸ். பி. பாலசுப்ரமணியம்\n(தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா)[3][4][5]\nபாடகர், பின்னணிப் பாடகர், பின்னணி பேசுபவர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர்\nஎஸ். பி. பாலசுப்பிரமணியம் (S. P. Balasubrahmanyam, 4 சூன், 1946 – 25 செப்டம்பர், 2020), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி. (SPB) என்ற முன்னெழுத்துகளாலும் எஸ். பி. பாலு என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார்.[7] 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்[8] இவர் \"பாடும் நிலா\" என்று அழைக்கப்படுகிறார்.[9]\nஇவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் ஆறு சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளையும்; ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், மற்றும் பல கருநாடக, தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.[10][11] அத்துடன், பிலிம்பேர் விருது, ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் ஆகியவற்றையும் வென்றுள்ளார்.[12][13] உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.[14][15][16][17] 2012 ஆ���் ஆண்டில், இந்தியத் திரைத்துறைப் பங்களிப்புகளுக்காக என்.டி.ஆர் தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.[18] 2016 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்பட ஆளுமைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது.[19][20][21][22] இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ (2001), பத்ம பூசண் (2011) விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தது.[23] சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[24]\nபாலசுப்பிரமணியம் 2020 செப்டம்பர் 25 இல் கோவிடு-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுக் காலமானார்.[25][26]\n9 இசைத்துறை தொடர்பான சாதனைகள்\n9.1 இந்திய அரச விருதுகள்\n9.2 ஏனைய சிறப்பு விருதுகள்\n9.3 தேசியத் திரைப்பட விருதுகள்\n9.5 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்\n9.6 தென்னிந்திய பன்னாட்டு திரைப்பட விருதுகள்\n9.8 தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள்\n9.9 கருநாடக அரசுத் திரைப்பட விருதுகள்\n10.3 பின்னணிக்குரல் தந்த திரைப்படங்கள்\nகணிதன் இசை வெளியீட்டில் பாடும் நிலா\nபாலசுப்பிரமணியம், தெலுங்குக் குடும்பத்தை சேர்ந்த, எஸ். பி. சாம்பமூர்த்தி, சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக சென்னை மாகாணம், நெல்லூர் மாவட்டம், கொணடம்பேட்டை (இன்றைய ஆந்திரா மாநிலத்தில்) மாநிலத்தில் பிறந்தார்.[27][28][29][30][31][32][33] இவருடைய தந்தை சாம்பமூர்த்தி, அரிகதை காலட்சேபக் கலைஞர் ஆவார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் இருக்கின்றனர். இவர்களில் பாடகி எஸ். பி. சைலஜா இளைய சகோதரி ஆவார்.[34][35][36] மகன் எஸ். பி. பி. சரணும் பிரபலமான ஒரு பாடகரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.[37]\nபாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை அரிகதை வாசிக்கும் பொழுது கவனித்து, ஆர்மோனியம், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அனந்தபூர், ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் மாணவனாக சேர்ந்தார். குடற்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.[8][38]\nஇசையில் அதிக நாட்டம் கொண்ட பாலசுப்பிரமணியம், கல்லூரியில் படிக்கும் போதே பல பாடல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றார். 1964 ஆம் ஆண்டு சென்னையை ம��யமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பாடி முதல் பரிசைப் பெற்றார். ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இக்குழுவில் அனிருத்தா (ஆர்மோனியம்), இளையராஜா (கிட்டார், ஆர்மோனியம்), பாஸ்கர், கங்கை அமரன் (கிட்டார்) போன்றோர் பங்குபற்றினர்.[39] இவர்களோடு சேர்ந்து எஸ்பிபி இசை நிகழ்ச்சிகளையும் நாடகக் கச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபாணி, கண்டசாலா ஆகியோர் நடுவராக இருந்து பங்குபெற்ற பாடல் போட்டியில் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[40][41][42] அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்புக் கேட்பதுமாக இருந்த இவருக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய 'நிலவே என்னிடம் நெருங்காதே' என்ற பாடலாகும்.[43] பி. பி. ஸ்ரீனிவாஸ் இவருக்கு தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், சமசுகிருதம், ஆங்கிலம், உருது போன்ற பல மொழிகளில் தனது பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார்.[44]\nபாடும் நிலா மற்றும் அவரின் மனைவி சாவித்ரி கே. ஜே. யேசுதாஸ் குடும்பத்தினரால் கௌரவிக்கப்பட்டபோது\nபாலசுப்பிரமணியம் பின்னணிப் பாடகராக முதன் முதலில் 1966 திசம்பர் 15 இல் வெளியான சிறீ சிறீ சிறீ மரியாத ராமண்னா என்ற தெலுங்குத் திரைப்படத்திற்காக எஸ். பி. கோதண்டபாணியின் இசையில் பாடினார்.[45][46] இப்பாடல் பதிவான எட்டாம் நாளில் கன்னடத்தில் நக்கரே அதே சுவர்க என்ற திரைப்படத்திற்காகப் பாடினார்.[47] இவரது முதலாவது தமிழ் பாடல் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் எல். ஆர். ஈஸ்வரியுடன் ஓட்டல் ரம்பா என்ற திரைப்படத்துக்காகப் பாடிய \"அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு\" என்பதாகும்.[48] ஆனால் இத்திரைப்படம் வெளிவரவில்லை. அடுத்ததாக 1969 இல் சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலை ஜெமினி கணேசனுக்காகப் பாடினார். ஆனால் இப்படம் வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆருக்காக அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது.[49][50][51] இதுவே இவர் பாடி வெளிவந்த முதலாவது திரைப்படம் ஆகும்.[52] எஸ். ஜானகியுடன் இவர் பாடிய முதலாவது பாடல் கன்னிப் பெண் (1969) படத்துக்காக \"பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்\" என்பதாகும். இதன் பின்னர் இவர் ஜி. தேவராஜனால் கடல்பாலம் என்ற திரைப்படம் மூ��ம் மலையாளத் திரைத்துறைக்கும் அறிமுகமானார்.[53]\nபாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் என்ற திரைப்படத்திற்காகப் பாடல்களைப் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாகக் கருதப்படுகிறது.[54] கே. விஸ்வநாத்தின் இயக்கத்தில் வெளிவந்தது. விஸ்வநாத் பாலசுப்பிரமணியத்தின் பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கே. வி. மகாதேவனால் கருநாடக இசை மெட்டுகளில் உருவாக்கப்பட்டது. பாலசுப்பிரமணியம் முறையாக கர்நாடக இசையைக் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் பாடல்களைப் பாடினார்.[55] இத்திரைப்படத்திற்காக இவர் தனது முதலாவது சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதைப் பெற்றார்.[56] இவரது முதலாவது இந்தி மொழித் திரைப்படம் ஏக் தூஜே கே லியே (1981) இவருக்கு இரண்டாவது தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. கே. பாலசந்தர் இதனை இயக்கினார்.[57][11]\nபாலசுப்பிரமணியம் தமிழ்த் திரைப்படங்களுக்கு நிறையப் பாடல்களை பாடினார், குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்தும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடகிகளுடன் சேர்ந்தும் 70களின் இறுதி முதல் 80களிலும் பல பாடல்களைப் பாடினார்.[58][59][60] தமிழ் திரையிசையில் இளையராஜா, பாலசுப்பிரமணியம், ஜானகி இணைப்பில் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. இவற்றில் கருநாடக இசையமைப்பில் வெளியான சலங்கை ஒலி (1983) பாடல்களுக்கு இளையராஜாவும் பாலசுப்பிரமணியமும் தேசிய விருதுகள் பெற்றனர். சிப்பிக்குள் முத்து (1986), உருத்திரவீணா (தெலுங்கு, 1988) இவர்கள் இருவருக்கும் மீண்டும் தேசிய விருதுகளைப் பெற்றுக் கொடுத்தன.[61] இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.[62]\n1989 முதல் பாலசுப்பிரமணியம் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்குப் பின்னணி பாடிவந்தார். மைனே பியார் கியா (1989) இந்திப் படம் பெரும் வெற்றி பெற்றது.[63] இத்திரைப்படத்தில் எல்லாப் பாடல்களையும் இவரே பாடினார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் 90களிலும் காதல் ரசனையோடு கானின் திரைப்படங்களுக்கு பாடினார்.[64] இவற்றில் குறிப்பிடத்தக்கதாக ஹம் ஆப்கே ஹைன் கௌன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.[65] இப்படத்தில் லதா மங்கேசுக்கருடன் இவர் பாடிய திதி தேரா தேவர் தீவானா பாடல் மிகவும் பிரபலமானது. இவற்றின் மூலம் பாலசுப்பிரமணியம் இந்திய அளவில் மிகச்சிறந்த பின்னணிப்பாடகர்களில் ஒருவராக இனங்காணப்பட்டார்.[66][67][68][69][70][71]\nபாடும் நிலாவின் ஐம்பது ஆண்டுகள் இசைப்பயண விழாவில் சித்ராவுடன் பாடும் நிலா. இடம் :துபாய் ஆண்டு:2016\n௭ஸ் பி பாலசுப்பிரமணியம் 1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார்.[72] ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும்.[73] ஏ ஆர் ரகுமானின் முதலாவது படமான ரோஜாவில் மூன்று பாடல்களைப் பாடினார். இதற்குப் பிறகு நிறையப் பாடல்களை ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவந்தார். புதிய முகம் திரைப்படத்தில் \"ஜுலை மாதம் வந்தால்\" பாடலை அனுபமாவோடு பாடினார்.[74] கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் \"மானூத்து மந்தையிலே மாங்குட்டி\" பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் \"தங்கத்தாமரை மகளே\" பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது இவருக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.[75][76]\nபாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். அம்சலேகாவின் பருவ காலம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. நிறையப் பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார். இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவாயி (1995) திரைப்படத்தில் \"உமண்டு குமண்டு\" பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் இந்துஸ்தானி இசையில் பாடியதன் மூலம் பெற்றார்.[61]\n2017-ஆம் ஆண்டு தனது 50 ஆண்டுகாலப்பணிக் கொண்டாட்டத்துக்காகப் பலநாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாகச் சிங்கப்பூரில்\nஎஸ் பி பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்,டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன், பிரேம்ஜி அமரன் போன்றோரின் இசையமைப்பில் பாடினார்.[77][78][79]\n2013-ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக் கானுக்காக விசால்-சேகரின் இசையில் \"நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்\" என்ற தலைப்புப் பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.[80][81] பாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திர மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டார்.[82] இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார், இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் \"அரிவராசனம்\" விருது பெற்றார்.[83][84][85]\nமே 2020 இல், கோவிட்-19 பெருந்தொற்று சூழலில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் அரச ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இளையராஜாவின் இசையில் \"பாரத் பூமி\" என்ற பாடலைப் பாடி வெளியிட்டார்.[86] இக்காணொளிப் பாடலை 2020 மே 30 இல் இளையராஜா இந்தி, தமிழ் மொழிகளில் அவரது அதிகாரபூர்வ யூடியூப் கணக்கில் வெளியிட்டார்.[87][88]\n௭ஸ் பி பாலசுப்பிரமணியம் கே ஜே யேசுதாசுடன்\nபாலசுப்பிரமணியம் கமல்ஹாசன் தமிழில் நடித்த மன்மத லீலை தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது, கமல்ஹாசனுக்காக இரவல் குரல் (பின்னணிக் குரல்) கொடுத்தார்.[89] இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்காக 120 தெலுங்குத் திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[90] அத்துடன், இரசினிகாந்து, விஷ்ணுவர்தன், சல்மான் கான், பாக்யராஜ், மோகன், அனில் கபூர், கிரீஷ் கர்னாட், ஜெமினி கணேசன், அர்ஜுன், நாகேஷ், கார்த்திக், ரகுவரன் ஆகியோருக்கும் பல்வேறு மொழிப் படங்களில் இரவல் குரல் கொடுத்துள்ளார். தெலுங்கு தசாவதாரம் படத்தில் மொத்தம் 10 கதாபாத்திரங்களில் ஏழு பாத்திரங்களுக்கு (பெண் பாத்திரம் உட்பட) பின்னணிக் குரல் கொடுத்து சாதனை புரிந்தார்.[91] அன்னமய்யா, சிறீ சாயி மகிமா ஆகிய திரைப்படங்களுக்காக இவருக்கு சிறந்த பின்னணிக் குரலுக்காக நந்தி விருது வழங்கப்பட்டது.[92] ஸ்ரீ ராம ராஜ்யம் தமிழ்த் திரைப்படத்துக்காக 2012 ஆம் ஆண்டில் நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்காக இரவல் குரல் கொடுத்தார்.[93] காந்தி தெலுங்குத் திரைப்படத்தில் பென் கிங்ஸ்லிக்காக இரவல் குரல் கொடுத்தார்.[94]\nதெலுங்கு உண்மைநிலை நிகழ்ச்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான படுதா தீயாகாவை பாலசுப்பிரமணியம் தொகுத்து வழங்கினார். இது அவரது தொலைக்காட்சி அறிமுகத்தை குறித்தது. 1996 முதல் தொடங்கி, ஆந்திரா மற்றும் தெலங்காணாவிலிருந்து பாடும் திறமைகளை வெளிப்படுத்திய பெருமைக்குரியது. உஷா , கௌசல்யா , கோபிகா பூர்ணிமா , மல்லிகார்ஜுன் , ஹேமச்சந்திரா , என்.சி கருண்யா , ஸ்மிதா போன்ற தெலுங்கு பாடகர்கள் நிகழ்ச்சியில் அறிமுகமானனர். கன்னட உண்மைநிலை நிகழ்ச்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான எட் தும்பி ஹடுவேனுவையும் அவர் தொகுத்து வழங்கினார்.[95] பதலனி உண்டி, எண்டாரோ மகானுபஹ்லுலு மற்றும் ஸ்வரபிஷேகம் போன்ற பிற நிகழ்ச்சிகளிலும் பாலசுப்பிரமணியம் தோன்றினார்.[96] தமிழகத்தில் உண்மைநிலை நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியின் இசைவானில் இளையநிலா எயார்டல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தார்.\nபாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[97][98] தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.[99][100][101].[102]\n2016 ஆம் ஆண்டு கோவாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இந்திய திரைப்பட ஆளுமைக்கான வெள்ளி மயில் விருது வாங்கும் போது ௭ஸ் பி பாலசுப்பிரமணியம்\nநாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.[8][103][104] ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாம��ி விருது பெற்றிருக்கிறார்.[105][106] எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.[107][108]\nஇவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார்.[109] இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.[110][111] தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார்.[112] இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார்.[113] தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.[114][115]\nபாலசுப்பிரமணியம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண். சரண் பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.[116][117]\nஇவருக்கு ஆகத்து 5, 2020 அன்று, கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் மோசமடைந்த அவரது உடல்நிலை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது மற்றும் வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு இவருடைய உடல்நிலை தேறியது. ஆனால் திடீரென்று செப்டம்பர் 24, 2020 அன்று, இவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து, இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், செப்டம்பர் 25, 2020 அன்று, இவருடைய உயிர் மதியம் 1:04 மணிக்கு பிரிந்தது.[118][119]\nஎஸ். பி. பாலசுப்பிரமணியம் ��ெற்ற விருதுகள்\n2001 பத்மசிறீ இந்திய அரசு [120]\n2011 பத்ம பூசண் இந்திய அரசு [121]\n2021 பத்ம விபூசண் இந்திய அரசு [122]\n1981 கலைமாமணி விருது தமிழ்நாடு அரசு [123]\n1999 மதிப்புறு முனைவர் பட்டம் தெலுங்கு பல்கலைக்கழகம்\n2008 கருநாடக ராஜியோத்சவ விருது கர்நாடக அரசு [124]\n2009 மதிப்புறு முனைவர் பட்டம் சத்யபாமா ப‌ல்கலைக்கழகம், சென்னை\n2009 மதிப்புறு முனைவர் பட்டம் ஆந்திரப் பல்கலைக்கழகம்\n2010 மதிப்புறு முனைவர் பட்டம் ஜநேதொப அனந்தபூர்\n2017 கலா பிரதர்சினி கண்டசாலா புரசுக்கர் கண்டசாலா குடும்பம் & கலா பிரதர்சினி, சென்னை\n2017 மதிப்புறு முனைவர் பட்டம் பன்னாட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா [125][126]\n1979 சங்கராபரணம் \"ஓம்பார நாதானு\" தெலுங்கு வெற்றி [127]\n1981 ஏக் தூஜே கே லியே \"தேரே மேரே பீச் மைன்\" இந்தி வெற்றி [128]\n1983 சலங்கை ஒலி \"வேதம் அனுவனுவுனா\" தெலுங்கு வெற்றி [129]\n1988 உருத்திரவீணா \"செப்பாலணி உந்தி\" வெற்றி [130]\n1995 சங்கீத சாகரா கானயோகி பஞ்சாட்சர காவை \"உமண்டு குமண்டு கான கார் ஜே பதாரா\" கன்னடம் வெற்றி [131]\n1996 மின்சார கனவு \"தங்கத் தாமரை\" தமிழ் வெற்றி [132]\n1981 ஏக் தூஜே கே லியே \"தேரே மேரே பீச் மெயின்\" பரிந்துரை\n1989 மெயின் பியார் கியா \"தில் தீவானா\" வெற்றி [133]\n1991 சாஜன் \"தும்சே மில்னே கி தமன்னா ஹை\" பரிந்துரை [134]\n1994 ஹம் ஆப்கே ஹைன் கௌன் \"கும் ஆப்கி ஹையின் கௌன்\" பரிந்துரை [135]\n1983 தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது - - - வெற்றி [136]\n1986 பின்னணிப் பாடகராக சிறந்த சாதனையாளர் - - அனைத்துத் தென்னிந்திய மொழிகள் வெற்றி [137][138]\n1991 சிறந்த திரைப்படம் யெரா மந்தாரம் — தெலுங்கு பரிந்துரை [139]\n1995 சிறந்த திரைப்படம் சுப சங்கல்பம் — தெலுங்கு வெற்றி [139]\n2005 சிறந்த பின்னணிப் பாடகர் நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா \"கால் கால் கால் கால்\" தெலுங்கு பரிந்துரை [140]\n2006 சிறந்த பின்னணிப் பாடகர் சிறீ ராமதாசு \"அதிகாதிகோ பத்ரகிரி\" தெலுங்கு வெற்றி\n2007 சிறந்த பின்னணிப் பாடகர் மொழி \"கண்ணால் பேசும் பெண்ணே\" தமிழ் வெற்றி\n2008 சிறந்த பின்னணிப் பாடகர் பாண்டுரங்கா \"மாத்ருதேவோபவ\" தெலுங்கு பரிந்துரை\n2009 சிறந்த பின்னணிப் பாடகர் மகாட்ஜ்மா \"இந்திராம்மா\" தெலுங்கு பரிந்துரை\n2010 சிறந்த பின்னணிப் பாடகர் ஆப்த ரக்சக்க \"காரனே கார காரனே\" கன்னடம் வெற்றி\n2011 சிறந்த பின்னணிப் பாடகர் ஏழாம் அறிவு \"யம்மா யம்மா\" தமிழ் பரிந்துரை\nதென்னிந்திய பன்ன��ட்டு திரைப்பட விருதுகள்[தொகு]\n2013 சிறந்த பின்னணிப் பாடகருக்கான சீமா விருது சிறீ ராம ஜெயம் \"ஜகதானந்த காரக\" தெலுங்கு பரிந்துரை\n2017 சீமா வாழ்நாள் சாதனையாளர் விருது பல திரைப்படங்கள் பல பாடல்கள்: பல்வேறு மொழிகள் வெற்றி\nசிறப்பு நடுவர் விருது வெற்றி\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிக் குரல் விருது வெற்றி [141]\nசிறந்த பின்னணிக் குரல் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த துணை நடிகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறப்பு நடுவர் விருது வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த இசையமைப்பாளர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nசிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [141]\nதமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள்[தொகு]\n1969 அடிமைப் பெண், சாந்தி நிலையம் சிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [123]\n1980 நிழல்கள் சிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [123]\n1990 கேளடி கண்மணி சிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [123]\n1994 ஜெய்ஹிந்த் சிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி [123]\nகருநாடக அரசுத் திரைப்பட விருதுகள்[தொகு]\n1997-98 ஓ மல்லிகே சிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி\n2004-05 சுருஷ்டி சிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி\n2007-08 சவி சவி நெனப்பு சிறந்த பின்னணிப் பாடகர் வெற்றி\nஎஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் திரைப்படப் பட்டியல்\n1969 பெல்லண்டி நூரெல்ல பந்த தெலுங்கு\n1972 முகமது பின் துக்ளக் தெலுங்கு சிறப்புத் தோற்றம்\n1980 பக்கிண்டி அம்மாயி தெலுங்கு பால ராஜு\n1982 பாலூன்டு சதுரங்க கன்னடம்\nமல்லே பந்திரி தெலுங்கு சேக் மொசஸஷ் மூர்த்தி\n1983 பாரத் 2000 கன்னடம்\nதிருகு பான கன்னடம் பாடலில் சிறப்பு தோற்றம் \"இதே நாடு இதே பாஷே\"\n1987 மனதில் உறுதி வேண்டும் தமிழ் மருத்துவர் தமிழில் முதல் திரைப்படம்\n1988 பிரேம தெலுங்கு வெங்கடேஷ்க்கு ஆலோசகராக\nவிவாஹ பூஜனம்பூ தெலுங்கு சிறப்புத் தோற்றம்\n1990 கேளடி கண்மணி தமிழ் ஏ. ஆர். ரங்கராஜ்\nதியாகு தமிழ் மருத்துவர் ரெட்டி\n1991 சிகரம் தமிழ் தாமோதர்\n1992 குணா தமிழ் காவல் அதிகாரி\nபர்வதலு பானக்கலு தெலுங்கு பானக்கலு\n1993 திருடா திருடா தமிழ் லட்சுமி நாராயணன் சி பி ஐ அதிகாரி\nமுதின மாவ கன்னடம் ராமய்யா\n1994 காதலன் தமிழ் கதிரேசன்\n1995 ராஜ ஹம்ச தெலுங்கு மருத்துவர், குடும்ப நண்பன்\nபாட்டு பாடவா தமிழ் கிரிதரன்\nகாதல் தேசம் தமிழ் தபுவின் தந்தை\nபவித்ர பந்தம் தெலுங்கு வெங்கடேஷின் தந்தை\nஅவ்வை சண்முகி தமிழ் சிறப்புத்தோற்றம்\nகண்டேன் சீதையை தமிழ் காவல் அதிகாரி\n1997 தேவல்லு தெலுங்கு கடவுள் விநாகர்\nபெல்லிவரமண்டி தெலுங்கு கதாநாயகனின் தந்தை\nரட்சகன் தமிழ் எல் ஐ சி பத்மநாபன்\nமின்சார கனவு தமிழ் தங்கதுரை\nபெரிய மனுஷன் தமிழ் மருத்துவர்\nநந்தினி தமிழ்/தெலுங்கு அவரே / பிரகாஷ் ராஜுக்கு நண்பன்\nபெல்லடி ஜுப்பிஸ்டா தெலுங்கு அவரே, ரோஜாவின் குரு\nமாங்கல்யம் தந்துநானேநா கன்னடம் ரவிசசந்திரனின் தந்தை\nஃவைப் ஆப் வி. வரபிரசாத் தெலுங்கு வினித்தின் தாத்தா\n1999 ஆரோ பிரனம் தெலுங்கு கதாநாயகனின் தந்தை (வினித்)\nதீர்க்க சுமங்கலி பவ தெலுங்கு தசரி குடும்பத்திற்கு நண்பன்\nமெக்கானிக் மாவய்யா தெலுங்கு விஞ்ஞானி\nபாடுடா தீயாக தெலுங்கு கதாநாயகியின் தந்தை (ஹீரா)\n2000 கோபிண்டி அல்லுடு தெலுங்கு பாலகிருஷ்ணனின் தந்தை\nமனசு பத்தனு கன்னி தெலுங்கு ராசியின் தந்தை\nபிரியமானவளே தமிழ் விஜயின் தந்தை விஷ்வநாத்\n2001 சிரிச்சலு தெலுங்கு ரிச்சாவின் தந்தை\n2002 இந்தரா தெலுங்கு அவரே சிறப்பு தோற்றம்\nஏப்ரல் மாதத்தில் தமிழ் அவரே சிறப்பு தோற்றம்\n2003 மேஜிக் மேஜிக் 3D தமிழ் ஆச்சர்யா\nஃபூல்ஸ் தெலுங்கு சிறப்பு தோற்றம்\n2006 மாயாபஜார் தெலுங்கு கடவுள் குபேரா\nரூம்மேட்ஸ் தெலுங்கு அவரே சிறப்பு தோற்றம்\n2007 என் உயிரினும் மேலான தமிழ் என். திருமுருகன்\nகல்யோனதவச கன்னடம் ஒய்வுபெற்ற ராணுவதளபதி\nஅஸ்ட்ரம் தெலுங்கு ராஜு கிர்வாணி\nகெத்தரி கென்னன்னே கெரபெகு கன்னடம் Dr.தசரி நாராயண ராவ்\n2010 நாணயம் தமிழ் சியுஓ விஸ்வநாத்\nமிதுனம் தெலுங்கு அப்பா தாஸு\n2014 திருடன் போலீஸ் தமிழ் பேராசிரியர்\n2015 மூணே மூணு வார்த்தை தமிழ்\nமூடு முக்கலோ செப்பலண்டி தெலுங்கு\nவருடம் திரைப்படம் மொழி இயக்குனர் தயாரிப்பா��ர்/பேனர்\n1977 கன்னியா குமரி தெலுங்கு தசரி நாராயண ராவ் சரிகம ஆர்ட்ஸ்\n1979 கேப்டன் கிருஷ்ணா தெலுங்கு கே. எஸ். ஆர். தாஸ்\nரா ரா கிருஷ்ணய்யா தெலுங்கு\n'தூர்ப்பு வெள்ள ரயிலு தெலுங்கு பாபு\n1980 ஹம் பஞ்ச் (பின்னணி இசை) ஹிந்தி பாபு எஸ்.கே. ஃபிலிம்ஸ்\n1981 ஒஹம்ம கத தெலுங்கு வசந்த சென்\n1983 துடிக்கும் கரங்கள் தமிழ் சி வி ஸ்ரீதர் கே. ஆர். கங்காதரன்\nஉருண்ட சங்கரண்டி தெலுங்கு தசரி நாராயண ராவ்\n1984 பர்யாமணி தெலுங்கு விஜய பாபிநீது ஸ்ரீநிவாசா தயாரிப்பு\nசீதாம்மா பெல்லி தெலுங்கு பாபு முத்து ஆர்ட் மூவிஸ்\n1985 பங்காரு சிலகா தெலுங்கு மகேஸ்வரி மூவிஸ்\nதேவரல்லதனே கன்னடம் சாமுண்டி தயாரிப்பு\nஜாக்கி தெலுங்கு முத்து ஆர்ட் மூவிஸ்\nகொங்குமுடி தெலுங்கு விஜய பாபிநீது ராகவேந்திரா சினி கிரியேசன்ஸ்\nமயூரி தமிழ் சிங்கீதம் சீனிவாசராவ் பீ.ஆர். கிரியேசன்ஸ் உஷாகிரண் மூவிஸ் கூட்டணியில்\nமயூரி தெலுங்கு சிங்கீதம் சீனிவாசராவ் உஷாகிரண் மூவிஸ்\nமுத்துலா மனவரலு தெலுங்கு ஜந்த்யல சுப்பிரமண்ய சாஸ்திரி முத்து ஆர்ட் மூவிஸ்\n1986 பெடெ கன்னடம் வஜ்ரகிரி ஃபிலிம்ஸ்\nமஹதீருடு தெலுங்கு ஸ்யாம் பிரசாத் ஆர்ட்ஸ்\nநாச்சி மயூரி (பின்னணி இசை) ஹிந்தி டி. ராமா ராவ் லட்சுமி தயாரிப்பு\nபதமதி சந்திய ராகம் தெலுங்கு ஜந்த்யல சுப்பிரமண்ய சாஸ்திரி குமலூரி சாஸ்திரி, மீர் அப்துல்லா\nசௌபாக்கியலட்சுமி கன்னடம் பார்கவ வாசு சித்ரா\n1987 கௌதமி தெலுங்கு ராதா மாதவ ஃபிலிம்ஸ்\nலாயர் சுகாசினி தெலுங்கு வம்சி ஜெயகிருஷ்ணா கம்பைன்ஸ்\nராமு தெலுங்கு சுரேஷ் தயாரிப்பு\n1988 சின்னூடு பெட்டூடு தெலுங்கு ரெலங்கி நரசிம்ம ராவ் ஸ்ரீதேவி மூவிஸ்\nகல்லு தெலுங்கு எம். வி. ரகு மகாசக்தி ஃபிலிம்ஸ்\nநீக்கு நாக்கு பெல்லண்ட தெலுங்கு ஜந்த்யல சுப்பிரமண்ய சாஸ்திரி ஜே.ஜே. மூவிஸ்\nஓ பார்ய கத தெலுங்கு மௌலி உஷாகிரண் மூவிஸ்\nபிரம்மயானம் தெலுங்கு உஷாகிரண் மூவிஸ்\nரமண சமண கன்னடம் பீ. சுப்பாராவ் வாசு சித்ரா\nவிவாஹ போஜனம்பூ தெலுங்கு ஜந்த்யல சுப்பிரமண்ய சாஸ்திரி ஜே.ஜே. மூவிஸ்\nஉலகம் பிறந்தது எனக்காக (இணை இசை) தமிழ் எஸ். பி. முத்துராமன் ஏவி௭ம்\nசிகரம் தமிழ் அனந்து கவிதாலயா தயாரிப்பு\nதையல்காரன் தமிழ் எஸ். பி. முத்துராமன் கலைப்புலி இன்டர்நேஷனல்\nஜெய்தர யாத்ரா தெலுங்கு ஸ்ரவந்தி மூவிஸ்\n1992 பெல்லியப்பா பனகாரப்பா கன்னடம் பூர்ண பிரஜ்ன ��து பங்காரப்பா\nகிஸீர சஹார கன்னடம் சிங்கீதம் சீனிவாசராவ்\nஊர் பஞ்சாயத்து தமிழ் மகேந்திரன் முத்தமிழ் மூவி கிரியேஷன்ஸ்\nபோங்கடா நீங்களும் உங்க அரசியலும் தமிழ் நாராயணன் ஆர். ஆர். இன்டர்நேஷனல்\n1993 முதின மாவ கன்னடம் ஓம் சாய் பிரகாஷ் விஜய ஸ்ரீதேவி கம்பைன்ஸ்\n2003 உன்னைச் சரணடைந்தேன் தமிழ் சமுத்திரக்கனி கேபிடல் சினி ஒர்க்ஸ்\n(இதுவொரு முழுமையான பட்டியல் அல்ல)\nவருடம் திரைப்படம் மொழி நடிகர் குறிப்புகள்\n1982 காந்தி தெலுங்கு பென் கிங்ஸ்லி\n1983 ஆனந்த பைரவி தெலுங்கு கிரிஷ் கர்னாட்\n1988 சத்யா தமிழ் கிட்டி\n1991 ஆதித்யா 369 தெலுங்கு தினு ஆனந்த்\n1997 அன்னமய்யா தெலுங்கு சுமன்\n2005 அத்தடு தெலுங்கு நாசர்\n2008 சிலம்டாக் மில்லியனர் தமிழ் அணில் கபூர்\n2012 ஸ்ரீ ராம ராஜ்ஜியம் தமிழ் நந்தாமுரி பாலகிருஷ்ணா தமிழ் மொழியில் மட்டும்\nஎஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nநதி எங்கே போகிறது தமிழ் நெடுந்தொடர்\nவானம்பாடி தமிழ் இசை நிகழ்ச்சி\nபாடுதே தீயாக தெலுங்கு இசை நிகழ்ச்சி\nபாடலானி உந்தி தெலுங்கு இசை நிகழ்ச்சி\nஎன்டரு மஹனுபவலு தெலுங்கு நெடுந்தொடர்\nஎன்னோடு பாட்டுப் பாடுங்கள் தமிழ் இசை நிகழ்ச்சி\nஇதே தம்பி ஹாடுவேனு கன்னடம் இசை நிகழ்ச்சி\nஇசைவானில் இளையநிலா, ஏர்டல் சூப்பர் சிங்கர் தமிழ் இசை நிகழ்ச்சி, சிறப்பு நடுவர்\n↑ \"பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய திரையுலகம்\" (25 செப்டம்பர் ,2021).\n\" (8 November 2017). மூல முகவரியிலிருந்து 29 நவம்பர் 2017 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"பத்ம விருதுகள்\" (சனவரி 21, 2021).\n↑ \"எஸ்.பி.பி.யின் தாயார் காலமானார்\".\n↑ \"பாடகர் பாலசுப்பிரமணியம்\". மூல முகவரியிலிருந்து 2017-09-12 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"உடல்நிலை சரியில்லை என வதந்தி: பாடகர் எஸ்.பி.பி வருத்தம்\".\n↑ \"SP Balasubrahmanyam\". Artistopia.com. மூல முகவரியிலிருந்து 19 ஜூலை 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 May 2011.\n↑ \"சுனாமி நிவாரணம்: 14 மணி நேர 'மாரத்தான்' இசை நிகழ்ச்சி\n↑ \"பாடும் நிலாவின் முதல் பாடல்\".\n↑ \"பாடும் நிலா பாலு\".\n↑ \"எஸ்பிபி 50: 'பாடும் நிலா'வை உருகவைத்த யேசுதாஸின் புகழாரம்\".\n↑ \"கேட்ட ஞானத்தை வைத்தே பாடுகிறேன் -எஸ்.பி.பாலசுப்பிரமணியம்\".\n↑ \"உதவி இயக்குநராக பணியாற்ற விரும்பிய பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்\".[தொடர்பிழந்த இணைப்பு]\n↑ \"அமெரிக்காவில் கலக்கும் SPB இசை நிகழ்ச்சி\".\n↑ \"எஸ்.பி.பி பாடிய பாடல்கள்\".\n↑ \"Bollywood Cinema News, Latest Movies Online-Tamilbay-இமான் இசையில் பாட்டு பாடிய எஸ்.பி.பி\". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"பட்ஜெட்டை பார்க்காமல் பாடும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்\n↑ \"புதுமுக இசையமைப்பாளருக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்த்து - தினமணி சினிமா\". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"ஒற்றைப் பாடகரின் செல்வாக்கு - அன்றும் இன்றும்\".\n↑ \"SPB is now clean India ambassador\". மூல முகவரியிலிருந்து 2015-01-08 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"கேரள அரசின் விருதுக்கு பாடகர் எஸ்.பி.பி.தேர்வு-Dinamani-Tamil Daily News\".\n↑ \"கமலுக்கு தெரியாத வித்தைகள் இல்லை:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-Kamalhassan is a multitalented person:s.p.Balasubramanian\".\n↑ \"மூணே மூணு வார்த்தை : சிங்கிள் டிராக்கை வெளியிடும் எஸ்.பி.பி - 'Paadum nila' to launch the single track\".\n↑ \"பாடும் நிலா பாலு\".\n↑ \"திரை இசைத்துறையில் 30 வருட முடிசூடா மன்னன்\".\n↑ \"மொழியின் அழகை எடுத்துக் காட்டியவர் கண்ணதாசன்: எழுத்தாளர் மாலன் புகழாரம்\".\n↑ \"ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் எஸ்.பி.பி.யின் இசை நிகழ்ச்சி\".\n↑ \"பாடும் நிலா பாலு\".\n↑ \"இன்று நினைத்தாலும் இனிக்கும்\n↑ \"எம்.எஸ்.விஸ்வநாதன்\". மூல முகவரியிலிருந்து 2013-12-03 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்\".\n↑ \"எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் ஜோடி பாடல்கள்\".\n↑ \"எஸ். பி. பாலசுப்பிரமணியம்\". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"காதலிப்போம் பாடும் நிலாவை:July 2009\".\n↑ \"SPB பற்றிய சுவையான சிறுகுறிப்புகள்\".\n↑ \"Padma Vibhushan\" (PDF). உட்துறை அமைச்சு (25 January 2011). மூல முகவரியிலிருந்து 3 February 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 May 2013.\n↑ \"பத்ம விருதுகள்\" (சனவரி 21, 2021).\n↑ \"29th National Film Awards\" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 4 October 2011.\n↑ \"31st National Film Awards\" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. மூல முகவரியிலிருந்து 24 ஏப்ரல் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 December 2011.\n↑ \"36th National Film Awards\" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 9 January 2012.\n↑ \"43rd National Film Awards\" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 6 March 2012.\n↑ \"44th National Film Awards\" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. மூல முகவரியிலிருந்து 7 நவம்பர் 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 January 2012.\n↑ 139.0 139.1 \"Filmfare Awards\". மூல முகவரியிலிருந்து 10 October 1999 அன்று பரணிடப்பட்டது.\nபத்��� விபூசண் விருது பெற்றவர்கள் (2020–2029)\nஎன். ஆர். மாதவ் மேனன்#\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஎச். வி. ஆர். அய்யங்கார்\nஎம். ஜி. கே. மேனன்\nப. வெ. ரா. ராவ்\nவி. க. ர. வ. ராவ்\nஓ. என். வி. குறுப்பு\nசந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங்\nபி. கே. எஸ். அய்யங்கார்\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nநர்த்தகி நடராஜ் - (2019)\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2021, 03:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-cinema-industry-gathers-karunanidhi-055054.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-27T04:56:34Z", "digest": "sha1:TTMKFUHI2UAZMDYMJJITZ3B37ISQUEUL", "length": 14935, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கருணாநிதிக்காக ஒன்று கூடும் திரை உலகம்... திங்கட்கிழமை நினைவேந்தல் நிகழ்வு! | Tamil cinema industry gathers for Karunanidhi - Tamil Filmibeat", "raw_content": "\nதிருப்பதியில் நடிகை நயன்தாரா காதலருடன் சாமி தரிசனம்\nFinance தொடர் ஏற்ற பாதையில் சென்செக்ஸ்.. 60,400-க்கு மேலாக வர்த்தகம்.. இன்று எப்படியிருக்கும்..\nNews பாரத் பந்த்: டெல்லி- மீரட் வரை போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்\nTechnology விரைவில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ.\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்ற���லா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதிக்காக ஒன்று கூடும் திரை உலகம்... திங்கட்கிழமை நினைவேந்தல் நிகழ்வு\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு திரை உலகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ளது.\nதமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். லட்சக் கணக்கானோர் பங்கேற்ற இறுதி ஊர்பலத்துக்கு பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி பின்புறம் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவு மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் திங்கட்கிழமை வரை மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், கருணாநிதியின் மறைவிற்கு தமிழ் திரை உலகம் சார்பில் வரும் திங்கட்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் ,அதன் உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து ஆகஸ்ட் 13-ம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் சென்னை அண்ணாசாலை, காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற உள்ளது.\nகருணாநிதிக்காக ஒன்று கூடும் திரை உலகம்... திங்கட்கிழமை நினைவேந்தல் நிகழ்வு\nஇந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் ,அதன் உறுப்பினர்களும பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சஙகம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) ஆகிய சங்கங்கள் கேட்டுக்கொள்கிறது ,\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதலைவி படம் ரிலீஸ்: ஜெயலலிதா, எம்ஜிஆர், கருணாநிதி நினைவிடத்தில் கங்கனா ரனாவத் மரியாதை\nநாத்திகம் பேசும் படத்திற்கு 'பராசக்தி' எனப் பெயரிட்டவர்.. கருணாநிதியை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்\nகருணாநிதியும் சினிமாவும்.. ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் வரை.. அவர் பேனா தீட்டிய காவியங்கள்\nகலைஞர் கருணாந��தியின் வாழ்க்கை வரலாறு -தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nஇந்தி திணிப்பு: அய்யோ, இந்நேரம் பார்த்து கருணாநிதி இல்லையே #hbdkalaignar96\nகலைஞரின் வசனத்திற்கு உயிர் கொடுத்த சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன்\nதவறாக பேசியிருந்தால் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க மாட்டேன்… ராதாரவி அதிரடி\nதிரைத்துறையை எழுத்தாற்றலின் பக்கம் திருப்பியவர் - மு. கருணாநிதி\nகருணாநிதி பேனாவை நடிகர் சங்க கட்டிடத்தில் வைக்க வேண்டும்: விஷால் விருப்பம்\nதிரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல்: பிரபலங்கள் அஞ்சலி\nபிக் பாஸ் மேடையில் கவிதை வாசித்த கருணாநிதி: கண் கலங்கிய கமல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆயுத பூஜை பண்டிகையில் வெளியாகும் சசிகுமாரின் ராஜவம்சம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nஆரம்ப காலத்தில் ரஜினிகாந்தை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் யார் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிரபல நடிகருக்கு பிரைவேட் பார்ட்டி வைத்த மில்க் பியூட்டி.. அடுத்த படத்தில் சான்ஸ் கன்ஃபார்மாம்\nஅந்த பாக்ஸருக்கு ஏத்த ஜோடிதான்.. ஜிம் சூட்டில் தெறிக்கவிடும் பூஜா ராமச்சந்திரன்\nகிழிந்த ஜீன்ஸ் அணிந்து கிக்கேற்றும் குஷ்பு.. வேற லெவலில் வைரலாகும் புகைப்படங்கள்\nபாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்\nOTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cm-and-deputy-cm-speech-in-alanganallur-jallikkattu-242736/", "date_download": "2021-09-27T03:31:02Z", "digest": "sha1:NNOV2MPVH2U5JMJQXC5RCDU5VD7YNORA", "length": 12322, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Jallikattai was restored by the AIADMK government CM speech", "raw_content": "\nஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது அ.தி.மு.க அரசு : அலங்காநல்லுரில் முதல்வர், துணைமுதல்வர் பேச்சு\nஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது அ.தி.மு.க அரசு : அலங்காநல்லுரில் முதல்வர், துணைமுதல்வர் பேச்சு\nAlanganallur Jallikkattu : பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்து பாதுகாத்தது அதிமுக அரசு தான்.\nதமிழரின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. வரலாற்று சிறப்புமிக்க பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகளை காண இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் பொதுமக்கள் தமிழகத்திற்கு வருவார்கள். அதில் தமழகத்தில் தென்பகுதியான பாலமேடு, அலங்காநல்லூர்,அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றது. அந்த வகையில் நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.\nஅடுத்து காணும் பொங்கலை முன்னிட்டு உலகபுகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வரம் ஆகியோர் இந்த போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு போட்டியில் களமிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில், மாடுபிடி வீரர்கள் 655 பேருக்கும், 700 காளைகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்,\nபாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்து பாதுகாத்தது அதிமுக அரசு தான். உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு எனும் பாராட்டு பெற்றது அலங்காநல்லூர் கிராமத்து மண். வீரம் நிறைந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளை வளர்ப்பவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து பேசிய தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறுகையில்,\nஉலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை அதிமுக அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. காளைகளை வீரர்கள் அடக்கும் காட்சியை உலக மக்களே கண்டு ரசித்து வருகின்றனர். போட்டியை சிறப்பாக நடத்தி வரும் நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.\nஅலங்காநல்லூரில், நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, முதல்வர், துணை முதல்வர் வருகை தர மூன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\nTNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரச��� பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் தேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\nவிமானத்தில் 4 மீட்டிங்… அமெரிக்காவில் 20 மீட்டிங்; பிரதமரின் 65 மணி நேர பயணம்\nநாளை பாரத் பந்த்; எதிர்க்கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு\nஇனி ட்விட்டரில் HD வீடியோ\nஉ.பி-இல் தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி; இந்திய ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nSBI ATM News: உங்கள் காலி நிலத்தை எஸ்பிஐ ஏடிஎம்-க்கு வாடகைக்கு விடுவது எப்படி\nபிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ\nTNPSC Group 4: விஏஓ தேர்வு பாடத்திட்டம், கட் ஆஃப் எப்படி இருக்கும்\nஇம்யூனிட்டி, எடை குறைப்பு… பூசணிக்காயில் இவ்ளோ பலன்களா\n புதிய பொறுப்புடன் ஆட்டத்தைத் தொடங்கும் பிடிஆர்\n‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nTamil News Highlights : கரையை கடந்தது ‘குலாப் புயல்’ – வானிலை ஆய்வு மையம்\nஉள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மோதல் : 4 பேர் படுகாயம்\nபதவிக்காக மக்களை ஏமாற்றுவது நியாயமா எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\nவெங்கடாச்சலம் வீட்டில் சோதனை: கிலோ கணக்கில் தங்கம், வெள்ளிப் பொருட்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/farmers-protest-nearing-100-days-in-delhi-will-it-end/", "date_download": "2021-09-27T04:48:37Z", "digest": "sha1:2IJIYPPSB7PLUNOAMRRSLTHUX2RBYPPK", "length": 13573, "nlines": 122, "source_domain": "tamil.krishijagran.com", "title": "டெல்லியில் 100 நாட்களை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்! முடிவுக்கு வருமா?", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nடெல்லியில் 100 நாட்களை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்\nவேளாண் சட்டங்களை (Agri bills) எதிர்த்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகள், தோல்வியில் முடிந்தது. விவசாயிகளும், பல விதமான போராட்டங்களை அறிவித்து போராடி வருகின்றனர். டெல்லி எல்லையில் 97-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n11 முறை பேச்சுவார்த்தை தோல்வி:\n3 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். புதிய வேளாண் சட்டத்தில் (New Agriculture Laws) திருத்தங்கள் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் இதனை ஏற்பதற்கு விவசாயிகள் தயாராக இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இதுவரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்பதில் விவசாயிகள் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி (Delhi) எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 97-வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை எட்டவுள்ள நிலையில், இன்னமும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை.\n12 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை:\nவிவசாயிகள் போராட்டத்தின் தாக்கம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் (Election) எதிரொலித்த சூழலில் அடுத்ததாக தங்களுடைய போராட்டத்தை மேற்கு வங்க மாநிலத்தில் விரிவுப்படுத்த விவசாய சங்கங்கள் (Agricultural Associations) முடிவு செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களில் கடும் குளிரால் 200-க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே மார்ச் 8-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் (Federal budget) கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாக 12 ஆம் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்த மத்திய வேளாண் துறை (Central Department of Agriculture) அமைச்சர் முடிவு செய்துள்ளார்.\nவேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் வருமானம் 2024-க்குள் இரு மடங்காகும்\nமானாவாரி வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nவிவசாயிகள் போராட்டம் டெல்லி Farmers protest Delhi புதிய வேளாண் சட்டங்கள் Agri bills\nவெயில் சுட்டெரிப்பதால் நாகையில் களைகட்டுகிறது தர்பூசணி விற்பனை\nTNAU விஞ்ஞானிகளுககு மாநில அரசின் அறிவியலாளர் விருது\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nஅரியர் மாணவர்களுக்கு மீண்டும் சான்ஸ்- தேர்வு எழுத கொரோனா கொடுத்த வாய்ப்பு\nபற்களில் ஏற்படும் கூச்சத்திற்கு வீட்டு வைத்தியம் டாக்டரை அணுக வேண்டிய அவசியம் இல்லை\nஅங்கக வேளாண்மையில் தவிர்க்க வேண்டிய உரங்கள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு\nசம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்\nமணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்\nஉங்களின் உபரி பணத்தை சரியாக பயன்படுத்தி சேமிப்பது எப்படி\nயார் இந்த சினேகா தூபே: ஐ.நா. சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கினார்\nபள்ளிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு- சபாஷ் பள்ளிக்கல்வித்துறை\n- 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheethpengal.blogspot.com/2013/02/blog-post_22.html", "date_download": "2021-09-27T03:12:15Z", "digest": "sha1:KIUGYQO2ZEQJH6RFUIXMYD7HYBHPVRDV", "length": 11001, "nlines": 89, "source_domain": "thowheethpengal.blogspot.com", "title": "தவ்ஹீத் பெண்கள் : மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா", "raw_content": "\nமெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா\nமார்க்கத்தில் மெட்டி அணிவது கூடுமா மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே\nபெண்கள் திருமணமானதற்கு அடையாளமாகக் கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணிந்து கொள்ளும் மோதிரம் போன்றுள்ள அணிகலனுக்கு மெட்டி என்று கூறுகின்றனர்.\nஇந்த அணிகலனை, பெரும்பாலும் மாற்று மதத்தில் திருமணமானதற்கு அடையாளமாக அணிகின்றனர். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திருமணத்திற்கு அடையாளமாக இதை அணியவில்லை. சாதாரண அணிகலனாக அணிந்துள்ளனர்.\n\"நபி (ஸல்) அவர்கள் ஒரு பெருநாள் அன்று பெண்கள் பகுதியில் தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டபோது மோதிரங்களையும் மெட்டிகளையும் பிலாலின் ஆடையில் அப்பெண்கள் போடலானார்கள்'' என்று புகாரி (979, 4895) ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.\nமெட்டியை மதச்சடங்காக இல்லாமல் அது ஒரு அணிகலன் என்ற அடிப்படையில் அணிந்து கொள்ளலாம். எப்படி ஒரு மோதிரத்தை விரும்பிய போது போட்டுக் கொண்டு விரும்பிய போது கழற்றி விடுகிறோமோ அதே அடிப்படையில் இதையும் பயன்படுத்தலாம். மேலும் திருமணம் ஆனவர்கள் என்றில்லாமல் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம்; எந்த விரலிலும் அணியலாம் என்ற அடிப்படையில் போட்டுக் கொள்வதில் தவறில்லை.\nமாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதலாமா\nமனாருல் ஹுதா என்ற மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு மத்ஹபு அடிப்படையில் பதிலளிக்கப்படுகின்றது. இந்தப் பதில்கள் பெரும்பாலானவை (ஸல்) அவர்...\nவீர மங்கை அஸ்மா (ரலி)\nமதீனாவின் மேற்பகுதியில் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை (சிலுவையில் அறைப்பட்டவராக) நான் கண்டேன். குறைஷிகள் அவர்களைக் கடந்து ...\nகுற்றாலம் மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்கலாமா அன்னிய ஆண்கள் தன் உடம்பை பார்ப்பதற்கு வாய்ப்புள்ள இடங்களில் பெண்கள் குளி...\nஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்ளது\n மறுமை நாள் நெருங்கும் போது பெண்கள் மெல்லிய ஆடையணிவர்; ஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்ளது. இதன் அடிப்படை...\nமெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா\nமார்க்கத்தில் மெட்டி அணிவது கூடுமா மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே இதற்கு விளக்கம் அளிக்கவும். பெண்கள் திரு...\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\n பெண் புத்தி பின் புத்தி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே\nஇஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை (ஹிஜாப் சட்டம்)\nமுதலில் ஹிஜாபை பேணுவது எப்படி என்று பார்ப்போம் .ஹிஜாப் என்றால் முகம் முழுவதும் மூடி , உடல் முழுவதும் மறைத்து , கையுறைகள் , மற்றும் காலு...\nசந்தோசத்தைக் கெடுக்கும் சந்தேகம் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் தவறான எண்ணங்களும் சரியான எண்ணங்களும் ஏற்படுவது இயல்பான ஒன்ற...\nஇஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணிற்கு ஒரு பங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண...\nபெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சனை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதற்குக் க...\nதிருஷ்டிக்காக குழந்தைகளின் கன்னத்தில் கருப்புப் பொ...\nலிப்ஸ்டிக் பயன்படித்துக் கொண்டு பெண்கள் வெளியில் ச...\nபெண்களில் பலர் பாங்கு சொல்லும் போது (முந்தானையின்)...\nமெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா\nவீர மங்கை அஸ்மா (ரலி)\nபெண்களூக்கும் ஹூருல் ஈன்கள் உண்டா\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nபெண்களுக்கு ஸலாம் சொல்வது கூடாது''\n(முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி)\nமனைவி ஹிஜாப் அணிய மறுத்தால்\nதலைப் பிரசவம் தாய் வீட்டிற்குறியதா\nமாதவிடாய் பெண்களுக்கு குழிப்பதை விட\nபெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா \nபெண்கள் மாதவிடாய்க் காலத்தில் குர்ஆனைத் தொடலாமா\nபெண்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்தலாமா\nபெண்கள், பெண்களுக்கு இமாமத் செய்வதற்கு தடையா\nஇஸ்லாமிய ஆடையே பெண்களுக்கு பாதுகாப்பானது – மதுரை ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/22569", "date_download": "2021-09-27T04:50:08Z", "digest": "sha1:MWYJES4NL5MF3OWXBESV2IE7VXZIJWZE", "length": 7118, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "வயிறு சரியில்லை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎ��் மகன் வயது பதிமுனு ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து தடவை டாய்லட் போகிரான் கடந்த ஆறு மாதமாக உடல் மெலிந்து கானபடுகிறது. சாப்பிட்டதும் உடனெ போகிரான்\nதிடீர்னு காரணமில்லாமல் உடம்பு மெலியுது மற்றும் இப்படிப்பட்ட காரணங்கள் இருந்தால் நிச்சயம் டாக்டரை காட்டி ஆலோசனை கேளுங்க\nவயிற்றில் பூச்சி உள்ளதா என்று\nவயிற்றில் பூச்சி உள்ளதா என்று test செய்து பார்கவும்\nஆறு மாதமாக இருக்கிறது என்கிறீர்கள், டாக்டரிடம் காட்டிருங்க.\nஉடல் சூடு குறைய எனக்கு வழி சொல்லுங்கள் தோழிகளே\nகுறைந்த இரத்த அழுத்தம் சரி செய்ய வழி சொல்லுங்கள் தோழிகளே\nதொண்டை புற்றுநோய் - தகவல் தேவை\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/24648", "date_download": "2021-09-27T03:20:14Z", "digest": "sha1:PFYK4GF3RTYQ76YDDU4WKHDEX2UZPCFV", "length": 5997, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "difficult to walk | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவனக்கம். எனக்கு operation மூலம் குழந்தை பிறந்தது. அதனால் என் வயிரு மிகவும் பெறிதாக இருக்கிறது. எனக்கு நடக்க கஷ்டமாக இருக்கிறது. வயிரு குறைய என்ன செய்யலாம் வயிரு கீழெ இறங்கி இருக்கிறது. பதில் பொடுங்க pls.\nஉடல் எடையை குறைக்கும் வழிகள்.\nவயிறு தொப்பை குறைய after labour ciserian\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nமாணவர்கள் தங்கள் வி��ும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-27T03:40:06Z", "digest": "sha1:3EPV4CADQ6Q54KL55THDZEXVSCVUCFSQ", "length": 93032, "nlines": 383, "source_domain": "xavi.wordpress.com", "title": "திரைப்படம் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nசூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு மறக்க முடியாதது. இன்றும் ரீங்காரமிடும் காலத்தால் அழியாத நூற்றுக்கணக்கான பாடல்களை இசைஞானி ரஜினிக்காக அளித்திருக்கிறார். அவை திரையில் ரஜினியின் ஆளுமையோடு இணைந்து நீங்கா விருந்தாக நிலைபெற்றிருக்கின்றன‌.\nஅது போல பின்னணி இசையில் மிரட்டிய பல்வேறு படங்களையும் இசைஞானி ரஜினிக்கு வழங்கியிருக்கிறார். பின்னணி இசைக்கு ஒரு அர்த்தம் கொண்டு வந்தது இசைஞானி இளையராஜா என தைரியமாகச் சொல்லலாம். படம் முழுவதும் இணைந்து பயணிக்கும் சீரான இசையும். சற்றும் தொய்வில்லாமல் உணர்வுகளை தாங்கிப் பிடிக்கும் இசையும். கண்களை மூடிக் கொண்டு கேட்டால் கூட படத்தின் ஒவ்வொரு காட்சியையும் துல்லியமாய் உணர முடிகின்ற பின்னணி இசையும், இசைஞானியின் அசுர பலம்.\nஇருவரும் திரைக்கு வெளியேயும் நெருங்கிய நட்பு பாராட்டுகின்றனர் என்பது சிறப்புச் செய்தி. இசைஞானியை ரஜினி, “சாமி” என்று தான் அழைப்பார். இசை கடவுளின் வரம், இசைக்கலைஞர் கடவுளின் வரம் பெற்றவர் எனும் கருந்து ரஜினிக்கு எப்போதுமே உண்டு. ஆன்மீகவாதியான ரஜினி, இன்னொரு ஆன்மீகவாதியான இசைஞானியுடன் பக்தியுடன் தான் பழகினார். அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்வதும் அன்பை பரிமாறிக் கொள்வதும் சகஜ நிகழ்வுகள். இருவரைக் குறித்தும் விமர்சனங்கள் தவறாக வந்த போதும் ரஜினியோ, இசைஞானியோ அதை கண்டு கொள்ளவில்லை. காரணம் அவர்களுடைய நட்பு எப்படி என்பதை இன்னொருவர் சொல்லி அறியும் நிலையில் அவர்கள் இல்லை என்பது தான்.\nரஜினியோடு, இசைஞானி இணைந்த முதல் படம் கவிக்குயில். சின்னக் கண்ணன் அழைக்கிறான் என மறக்க முடியாத ஒரு மெலடியுடன் ரஜினி இளையராஜா கைகுலுக்கல் ஆரம்பித்தது. பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலும், இசைஞானியின் இசையும் கவிக்குயில் படத்தின் அடையாளமாக சின்னக் கண்ணனை நிலை நிறுத்தி விட்டன.\nரஜினியும் இச��ஞானியும் கடைசியாக இணைந்த படம் வீரா. கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட எனும் பாடல் ஒன்றே போதும் வீராவின் புகழைப் பேச. அந்த அளவுக்கு ரசிகர்களையும், இசை பிரியர்களையும் கட்டிப் போட்ட பாடல் அது. அந்தப் படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் மலைக்கோயில் வாசலில், மாடத்திலே கன்னி மாடத்திலே என பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டான படம் வீரா \nஇசைஞானி ரஜினிக்கு அளித்த பாடல்கள் பெரும்பாலானவை ஹிட் ரகம் தான். அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பாடல்கள் நிறைய உண்டு.\nவயலினை வைத்துக் கொண்டு மனித உணர்வுகளை அந்த இழைகள் வழியாய் இழைத்துச் செதுக்குவதில் இசைஞானிக்கு நிகராய் இன்னொருவர் திரையுலகில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வயலினும், கிட்டாரும் அவருடைய இசைப் பயணத்தின் வலிமையான கருவிகளாக கூடவே பயணிக்கின்றன. தளபதி படத்தில் வரும், “சின்னத்தாயவள் தந்த ராசாவே” பாடலில் பயணிக்கும் வயலினின் உயிரோட்டம் நெஞ்சைப் பிழியும் ரகம்.\nசின்னத்தாயவள் படத்தில் வயலின் மனதைப் பிழிந்தது என்றால் அப்படியே தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும், “என் வாழ்விலே வருமன்பே வா” பாடலில் சந்தோசமான மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வருகின்ற கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடலில் இழையோடும் வயலின் ஆனந்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது, இந்தப் பாடலில் கூடவே பயணிக்கும் வீணையும், நாதஸ்வரமும் பாடலை அற்புதமாக்கி விடுகின்றன.\nசர்வதேச அளவில் இசைஞானிக்கு அங்கீகாரம் கொடுத்த ராக்கம்மா கையத் தட்டு பாடலில் துள்ளி விளையாடும் வயலினின் விஸ்வரூபம் இசை ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் எப்போதுமே இருக்கும். உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் வருகின்ற, “கண்ணில் என்ன கார் காலம்” பாடல் காதலின் நினைவுகளைத் தூண்டி எழுப்பும் ரகம். கிட்டாரும், வயலினும் தலைகாட்டாத இசைஞானி பாடல்கள் உண்டா என்பதில் எனக்கு சந்தேகமே.\nதங்க மகன் படத்தில் வரும், “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ” பாடல் புதுமையானது. அதில் முழு சரணத்தையுமே பெண் பாடல் குழு வைத்து பண்ணியிருப்பார் ராஜா. கிட்டாரின் இனிமையையும், பாடகர்களின் குரலையும் இணைத்துக் கட்டிய அந்தப் பாடல் ஒரு புதுமையான அனுபவம். கூட்டிசையின் நுணுங்கள் ராஜாவுக்கு அ��்துபடி என்பதன் சின்ன உதாரணம் தான் இது.\nகுரல்களை வைத்து ஜாலம் காட்டிய இசைஞானியின் பாடல்கள் இதே போல எக்கச்சக்கம் உண்டு. அத்தகைய முயற்சிகளில் ஆரம்ப காலங்களில் அசத்தியது கழுகு படத்தில் இடம்பெற்ற பொன் ஓவியம் பாடல்தான். இன்றும் அந்தப் பாடலில் இசைஞானி பயன்படுத்தியிருக்கும் குரல்களின் கோர்வை, நல்லிணக்கம், கூட்டிசை வியக்க வைக்கிறது. இன்றைய தொழில்நுட்பத்தில் அந்த சாத்தியம் எளிது, எந்த தொழில் நுட்ப ஒட்டு வேலைகளும் இல்லாத அந்த காலத்தில் அவர் செய்த அந்தப் பாடல் அசாத்தியமானது. அதே போல ஜானி படத்தில் வரும் ஆசையக் காத்துல தூது விட்டு பாடலில் இடையிடையே வருகின்ற கூட்டிசை பிரமிப்பானது.\nசோகத்தைப் பிழிந்தாலும் கூடவே உணர்வுகளின் ஊர்வலத்தை இணைக்கும் இசைஞானியின் பாடல்கள் எக்கச்சக்கம். எப்போதும் மறக்காத பாடல்களில் ஒன்றாக ரஜினியின் மன்னன் பட பாடலைச் சொல்லலாம். அந்த பாடலுக்கு கரையாத மனம் உண்டோ இசை பிரியர்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை அந்தப் பாடல் உருவாக்கிய அதிர்வு எக்கச்சக்கம்.\nபிரியா படத்தில் பாடல்கள் எல்லாமே அற்புத வகை. முதன் முதலாக ஸ்டீரியோ போனிக் அறிமுகப்படுத்தி பாடல்களையெல்லாம் ராஜா இதில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கினார். பிரியா படத்தின் பெரிய‌ வெற்றிக்கு இது முக்கிய காரணமானது.\nதளபதி, ஜானி, படிக்காதவன், வீரா, எஜமான், உழைப்பாளி, மன்னன், தர்மதுரை, பணக்காரன், மாப்பிள்ளை, ராஜாதிராஜா, தர்மத்தின் தலைவன், வேலைக்காரன் போன்ற படங்களில் எல்லா பாடல்களுமே அற்புதப் பாடல்களாய் அமைந்திருந்தன என்று சொல்லலாம். படத்தின் வெற்றிக்கு பெரிய பங்களிப்பை இசை ஆற்றிய படங்களில் இவை முக்கியமானவை.\nதர்மயுத்தம் படத்தில் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கும் ஆகாய கங்கை பாடல் எப்போதும் சிலிர்ப்பூட்டுகிறது. முரட்டுக்காளையில் மலேஷியா வாசுதேவனின் மந்திரக் குரலில் ஒலிக்கும் அண்ணனுக்கு ஜே பாடலும், ஜானகி குரலில் எந்தப் பூவிலும் வாசம் உண்டு பாடலும் இசைஞானியில் முத்திரைகள்.\nசந்தனக் காற்றே, செந்தமிழ் ஊற்றே சந்தோசப் பாட்டே வாவா.. என மனதை இழுக்கின்ற தனிக்காட்டு ராஜா பாடலில் இசைஞானியும், எஸ்.பி.பி ஜானகி இணையும் போட்டி போட்டிருப்பார்கள். காதலின் நயாகரா காதுகளில் கொட்டும் இன்பம் அந்தப் பாடலுக்கு உண்டு\nஇசை��ானியின் இசையில் மறக்க முடியாத இன்னொரு ரஜினி படம் புதுக்கவிதை. வெள்ளைப் புறா ஒன்று பாடல் ரஜினி பாடல்களில் மிக முக்கியமானது. இதே படத்தில் வருகின்ற இன்னொரு அசத்தல் பாடலாக வா வா வசந்தமே பாடலைச் சொல்லலாம்.\nஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா… பாடலுக்கு ஆடாத கால்கள் இருக்க முடியாது. அடுத்த வாரிசு படத்தின் வெற்றிக்கும், பிரபலத்துக்கும் இந்தப் பாடல் ஒரு முக்கிய காரணியாய் அமைந்தது. ஆசை நூறு வகை அதிரடி என்றால், இன்னொரு பாடலான பேசக் கூடாது பாடல் இரவின் தனிமையில் ஒலிக்கின்ற காதலின் புல்லாங்குழலாய் மனதை வசீகரிக்கிறது.\nநான் மகான் அல்ல படத்தில் வருகின்ற, மாலை சூடும் வேளை பாடலும் சரி, தங்க மகன் படத்தில் வரும் வா வா பக்கம் வா பாடலும் சரி ரஜினியின் முத்திரைப் பாடல்கள். இரண்டு வேறுபட்ட மனநிலையில் ரசிக்க வைக்கின்ற பாடல்கள். தங்க மகன் படத்தில் இன்னொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் என்றால் அது ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ பாடல் தான். எஸ்பிபி ஜானகி இணையின் இன்னொரு மிரட்டல் ஹிட் பாடல் அது.\nமுத்துமணிச் சுடரே.. வா என மனதை பிசையும் பாடலான அன்புள்ள ரஜினிகாந்த் பாடல், படத்தில் பார்வையாளர்கள் கொண்டிருக்கும் உணர்வு பூர்வமான தொடர்பை நீட்டிப்பதாக இருக்கும். இந்தப் பாடல் அந்தப் படத்திற்கு எவ்வளவு தூரம் பக்க பலமாய் இருந்தது என்பது கண்கூடு.\nகாதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே பாடல் என்னை எப்போதுமே இனிமையாய் இம்சை செய்யும் பாடல்களில் ஒன்று. இசையும், குரலும், படமாக்கலும் என எல்லா வகையிலும் மனதுக்குள் ரீங்காரமிடும் பாடல்களில் ஒன்று இது. அதே போல, கை கொடுக்கும் கை படத்தில் வருகின்ற, தாழம் பூவே வாசம் வீசு பாடல் ஒரு வகையில் மனதுக்குள் நுழைந்து இம்சிக்கின்ற பாடல்.\nஅற்புதமான தாளகதி இசைஞானியின் பாடல்களின் உயிர் நாடி. ஒரு கிளாசிக் உதாரணம் சொல்ல வேண்டுமானால் நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடலைச் சொல்லலாம். முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. தபேலா, மிருதங்கம், கதம் என இந்தியக் கருவிகள் அழகான தாளகதியில் உலவும் ஒரு பாடல் இது.\nதபேலா, மொரோக்கோ, டிரம்ஸ் எனும் மூன்று தாளக் கருவிகளையும் ஒரு அற்புதமான புதுமை வரிசையில் இணைத்து கூடவே புல்லாங்குழலையும் நுழைத்திருக்கும் ஒரு பாடல் “அடுக்கு மல்லிகை இது ���ள் புடிக்குது” எனும் பாடல். தங்க மகன் படத்தில் இடம்பெற்றிருக்கும் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.\nநல்லவனுக்கு நல்லவன் படத்தில் எல்லா பாடல்களுமே சிறப்பானவை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு பாடல் கண்ணீரை வரவழைக்கும் என்றால், நம்ம முதலாளி பாடல் உற்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கும், உன்னைத் தானே பாடல் காதலின் பறவைப் பாடலாய் காதுகளில் கூடுகட்டும், வச்சிக்கவா பாடல் சில்மிசத்தின் சிலந்தி வலையாய் நெஞ்சுக்குள் மஞ்சமிடும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்\nநான் சிகப்பு மனிதன் படத்தில் வருகின்ற, பெண் மானே சங்கீதம் பாடவா பாடலும், மிஸ்டர் பாரத் படத்தில் வரும் என்னம்மா கண்ணு பாடலும், வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே பாடலும் எப்போதுமே ரசிகர்களின் காதுகளை நிராகரித்து நகர்வதில்லை.\nஇசைஞானி ஆன்மீகத்தின் கரைகளில் நடந்து திரியும் ஒரு சங்கீதப் பறவை. அவருடைய திருவாசகத்தின் அழுத்தம் இசைப் பிரியர்கள் நன்கு அறிந்தது. ஆடல் கலையே தெய்வம் தந்தது பாடலின் தெய்வீகத்தை இழைத்திருப்பார். ஸ்ரீராகவேந்திரா பாடல் ஏசுதாஸ் குரலில் இசைஞானியின் இன்னொரு முத்திரை \nரஜினிக்கு இசைஞானி அளித்த ஹிட் பாடல்களைப்ப் பற்றிப் பேசினால் அது ஒரு தனி நூலாகவே வெளியிடும் அளவுக்கு சுவாரஸ்யமானது. அதை விட முக்கியமாக இசைஞானி அவர்கள் ரஜினிக்கு அளித்த பின்னணி இசைக்கோர்வை தான் மிரட்டலானது. பல படங்கள் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தில் இருக்கின்றன.\nமுள்ளும் மலரும், ஜானி, பிரியா, தளபதி என நிறைய படங்கள் பின்னணி இசையின் அற்புத பயணத்துக்கு உதாரணங்கள்.\nஇசைஞானி இளையராஜா தமித் திரையுலகிற்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. சூப்பர் ஸ்டாரின் பாடல்கள் ஹிட் ஆவதற்கு இசைஞானி தான் வேண்டுமென்பதில்லை. ரஜினியின் திரை ஆளுமை, அவருடைய ஸ்டைல், மாஸ் மேனரிசம் அனைத்துமே பாடல்களை ஹிட்டாக்கி விடும். ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, சங்கர் கணேஷ், சந்திரபோஸ், வித்யாசாகர் என பலரும் ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஆனால் ரஜினியோடு பல மொழிகளில் மொத்தம் 65 படங்கள் வரை பணியாற்றியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. ரஜினியின் அதிக படங்களுக்கு இசை இவர் தான். ரஜினியின் படங்களில் இன்றும் மென்மையாய் வருடும் பாடல்களில் பெரும்பாலானவை இசைஞானி இளையராஜா பாடல்களே. இளையராஜாவைத் தவிர்த்துவிட்டு ரஜினி படங்களின் இசையைப் பற்றிப் பேச முடியாது என்பதே யதார்த்தம் \nஇசை மேதைகளைப் பற்றி அறிந்து கொள்வதல்ல முக்கியமான விஷயம், இசைக்கு நீ என்ன பங்களிப்பு செய்திருக்கிறாய் என்பதே முக்கியம் என்பார் இளையராஜா. அந்த வகையில் இசைஞானியின் இசைப் பங்களிப்பு தலைமுறை தாண்டியும் காற்றில் உலவும் கல்வெட்டாய் மாயம் காட்டி நிலைக்கும்.\nஇன்று 73வது பிறந்த நாள் காணும் இசைஞானிக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்\nBy சேவியர் • Posted in Articles, Articles-General, கட்டுரைகள்\t• Tagged இசைஞானி, இளையராஜா, சூப்பர்ஸ்டார் ரஜினி, திரைப்படம், ரஜினி, ரஜினிகாந்த், Ilayaraja, Rajinikanth\nTOP 10 : மூளையின் புத்திசாலித்தனம்\nமனித மூளை ஒரு அற்புத சாதனம். இறைவனின் படைப்பின் உச்சத்தை உரக்கச் சொல்லும் ஒரு விஷயம்ம. மனித மூளைய ஒத்த ஒரு கருவியைப் படைக்க மனிதனால் இன்று வரை முடியவில்லை. இனிமேலும் சாத்தியமாகப் போவதில்லை. காரணம் அதன் நுட்பங்கள் அந்த அளவுக்கு இருக்கின்றன. நம்முடைய அனுமதி இல்லாமலேயே தினமும் மூளை பல்வேறு விஷயங்களைச் செய்து கொண்டே இருக்கிறது. மூளையைப் பற்றிய வியப்பான பத்து விஷயங்கள் இந்த வாரம்.\nதினம் தோறும் நமது கண்கள் மூலமாகவும், காதுகள் மூலமாகவும், உணர்வுகள் மூலமாகவும் பல்வேறு தகவல்களை மூளை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. அந்த தகவல்கள் எல்லாம் நமக்குத் தேவைப்படுவதில்லை. அத்தகைய தேவையற்ற தகவல்களையெல்லாம் மூளை தானாகவே வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது.\nஉதாரணமாக, நாம் இன்றைய தினம் முதலில் சந்தித்த நபர் யார். அவர் என்ன கலர் ஆடை அணிந்திருந்தார். இரண்டாவதாக யாரைப் பார்த்தோம் போன்ற தகவல்களையெல்லாம் மூளை பதிவு செய்து வைப்பதில்லை. இதை “செலக்டிவ் அட்டென்ஷன்” என்கிறது விஞ்ஞானம். தேவையற்ற தகவல்களை விலக்கி, தேவையான தகவல்களை சேமிக்கும் அற்புத ஞானம் அதற்கு உண்டு. எனவே சில விஷயங்கள் மறந்து போச்சே என்றால் கவலைப்படாதீர்கள்.\nஇதே போல கவலையளிக்கும் விஷயங்களை மறந்தும், ஆனந்தமான விஷயங்களை நினைவிலும் வைக்கும் மனம் இருந்தால் ரொம்ப நல்லது இல்லையா \nமனிதன் இரண்டு முதல் பத்து வினாடிகளுக்கு ஒரு முறை இமைக்கிறான். அதாவது ஒரு நிமிடத்துக்கு 30 முறை வரை விழிகள் இம��த்துக் கொண்டே இருக்கின்றன. நாம் அதைப் பற்றிய கவனமே இல்லாமல் இருப்போம். இதை முழுமையாக செயல்படுத்துவது நமது மூளை தான். நமது கண்ணுக்குத் தேவையான ஈரப்பதம் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்வது தான் இதன் முக்கிய வேலை.\nகண்களின் ஓரங்களில் உருவாகும் கண்ணீரை கண்ணுக்கு சரியாக அனுப்பி, அழுக்கை அகற்றி கண்ணை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த இமைத்தல் உதவுகிறது. யாராவது சட்டென எதையாவது எடுத்து முகத்தில் எறிந்தால் முதலில் கண்ணை மூடுவது கூட மூளை சட்டென செய்யும் தற்காப்பு நடவடிக்கையே \nகமலஹாசனைப் போலவோ, ரஜினிகாந்தைப் போலவோ அசாதாரணமாக மிமிக்ரி செய்யும் மக்களைப் பார்த்திருப்பீர்கள். குறிப்பிட்ட நபர்களின் வார்த்தை உச்சரிப்பை வைத்து அதே போல பயிற்சி எடுத்து பேசுவது தான் இவர்களின் திறமை. ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு விதமான உச்சரிப்புக்கும் நமது நாக்கு எப்படி சுழல்கிறது, எப்படி அசைகிறது என்பது தான் மிக முக்கியமான விஷயம். இந்த அசைவுகளையெல்லாம் மூளை தனது அதி அற்புதமான திறமையினால் தாமாகவே முடிவு செய்து கொள்கிறது \nநாம் பேசுகிறோம், ஆனால் நாக்கு எங்கெல்லாம் அசைகிறது என்பதை நாம் கவனிப்பதில்லை. என்ன பேசுகிறோம் என்பதை மட்டும் நாம் கவனித்தால் போதும், எப்படி பேசுகிறோம் என்பதை மூளை முடிவு செய்கிறது. ஒருகுறிப்பிட்ட ஸ்டைலில் நாம் பேச ஆரம்பித்தால் அந்த ஸ்டைலுக்குத் தக்கபடி நாவின் இருப்பிடத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் வேலையை மூளை மின்னலென செய்கிறது.\nநாம் ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தைப் பேச ஆரம்பிக்கும் போது, நாம் பேசத் துவங்கும் முன்பே நாக்கு தயாராகி விடுகிறது என்பது வியப்பான விஷயம் இல்லையா \nநமது நிலத்தில் எல்லா காலநிலைகளும் மாறி மாறி வருகின்றன. குளிர்காலம், வெயில்காலம், வசந்தகாலம் என வெப்பநிலை மாறி மாறி வருகிறது. இது போதாதென்று அடிக்கடி நாம் ஏசி அறைகளில் போய் அடைபட்டு விடுகிறோம் உடலுக்கு குளிரெடுக்கிறது. வெயிலில் அலைகிறோம் உடல் சூடாகிறது \nநமது உடல் சீராக இயங்க வேண்டுமெனில் நமக்கு 37 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உடலில் இருக்க வேண்டும். அப்போது தான் நமது செரிமான அமைப்பு உட்பட உள் உறுப்புகள் எல்லாமே சிறப்பாகச் செயல்படும். அந்த வெப்பத்தை ஊர்ஜிதப்படுத்தும் வேலையை மூளை செய்கிறது. இதை நாம�� அறிவதில்லை. சட்டென குளிரும் போது நமது உடலில் முடியெல்லாம் சிலிர்ப்பது வெளி வெப்பத்தை உறிஞ்சி எடுக்கும் ஒரு வழிமுறை. வெயிலில் உடல் வியர்ப்பது அதிக வெப்பம் உடலைத் தாக்காமல் உடலைக் குளிர வைக்கும் முயற்சி. இவை அனைத்தையுமே மூளை தன்னிச்சையாகச் செய்கிறது என்பது வியப்பு.\nசம்பவம் நடந்த அன்றைக்கு நீங்கள் பார்த்த நபர் கண்ணாடி போட்டிருந்தாரா வீட்டு சன்னல் உடைந்திருந்ததா என வக்கீல் கேட்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த சாட்சிக்காரர் தெளிவாக‌ ஞாபகம் வைத்திருக்காவிட்டால் கண்ணாடி போட்டிருப்பது போலவோ, சன்னல் உடைந்திருப்பது போலவோ மூளையானது காட்சிகளை சட்டென உருவாக்கி நம்மை நம்பவைத்து விடும்.\nஉளவியலார்கள் எலிசபெத் லோஃப்டஸ் மற்றும் ஜான் பால்மர் இருவரும் செய்த ஆராய்ச்சி மிகப்பிரபலம். அது சொல்லும் விஷயம் இது தான். மூளை தான் கண்ட காட்சியைப் பதிவு செய்து வைக்கிறது. அதனோடு சேர்த்து புதிய தகவல்களை நாம் கொடுக்கும் போது மூளை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் காட்சியை இந்த புதிய தகவல்களுக்குத் தக்கபடி மாற்றி அமைக்கிறது நாம் பார்க்காத ஒரு விஷயத்தைக் கூட பார்த்தது போல மாயத் தோற்றம் அமைக்க மூளையால் முடியும்.\nகாலைல இதே டேபிள் மேல தான் வீட்டுச் சாவியை வைத்தேன் என ஒருவர் சொல்லும் போது மூளை அவர் சொல்வது உண்மை என அவரையே நம்பச் செய்து விடுகிறது. எனவே அடுத்தமுறை யாராவது அப்படிச் சொன்னால் திட்டாதீர்கள். மூளையின் காட்சி உருவாக்கம் தான் அதன் காரணம்.\nயாராவது கூப்பிட்டா சட்டுன்னு எழும்பி போறோம். மாடிப்படில ஏறுகிறோம், கீழே குதிக்கிறோம். ஆனா கீழே விழுவதில்லை. நமது உடல் எப்படி சமநிலையை பெற்றுக் கொள்கிறது அதைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. நமது மூளை நமது உடலை சமநிலையில் வைத்திருக்கிறது. நமது கண்கள், மூட்டு இணைப்புகள், தசைகள் உட்பட பல்வேறு உறுப்புகள் மூளைக்கு சிக்னல்களை அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. அந்த சிக்னல்களை மைக்ரோ வினாடிகளில் அலசி ஆராய்ந்து நமது உடலின் சமநிலைக்கு ஏற்ப நமது உடலின் அமைப்பை மாற்றுகிறது மூளை.\nகண்கள் நமக்கு முன்னால் இருக்கும் ஒரு பள்ளத்தைப் பார்க்கிறது. அந்த சிக்னல் மூளைக்குச் சென்று காலை எட்டி வைக்கிறோம். அப்போது உடலின் எடை முன்பகுதிக்குச் செல்கிறது, அப்போது நமது மூட்டுகள் சிக்னலை மூளைக்கு அனுப்புகின்றன. மூளை நமது உடலை அதற்குத் தக்கபடி வளைக்கிறது. இந்த எல்லா வேலைகளையும் மைக்ரோ வினாடியில் செய்து நமது உடலில் சமநிலை தவறாமல் மூளை நம்மை பாதுகாக்கிறது என்பது பிரமிப்பு தான் இல்லையா \nஅதிக குளிரான இடத்தில் நிற்கும் போது சட்டென உடல் நடுங்க ஆரம்பிக்கும். சில வேளைகளில் நடுங்காமல் இருக்க வேண்டும் என நினைத்தாலும் முடியாமல் போகும். நடுங்கிக் கொண்டே இருப்போம். இதுவும் மூளையின் செயல்பாடு தான். உடலுக்குத் தேவையான வெப்பம் இல்லாத சூழல் உருவாகும் போது, உடல் மூளைக்கு சிக்னலை அனுப்புகிறது. உடனே மூளை உடலுக்கு நடுக்கத்தைக் கட்டளையிடுகிறது.\nநடுக்கம் உடலில் வெப்பத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த நடுக்கம் தீரவேண்டுமெனில் நாம் சூடான இடத்திற்குச் செல்ல வேண்டும், அல்லது போர்வைகளால் போர்த்தி உடலை தேவையான வெப்ப நிலைக்குக் கொண்டு வர வேண்டும். நடுக்கம் என்பது உடலை வெப்பமாய் வைத்திருக்க உதவும் பாதுகாப்பு அம்சம் தான். நடுக்கம் வருகிறதெனில், அதற்குக் காரணமான‌ மூளையிலுள்ள ஹைபோதலாமாஸ் பகுதிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.\nஎங்கே சிரிக்கணும், எங்கே சிரிக்கக் கூடாதுன்னு விவஸ்தை இல்லையா என சிலர் கேட்பதுண்டு. சிரிக்கக் கூடாத இடத்தில் சில வேளைகளில் சிரிப்பு பொத்துக் கொண்டு நம்மை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவதும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் மூளை தான்.மூளையின் சில இடங்களில் நடக்கின்ற மாற்றங்கள் நமக்கு சிரிப்பை உண்டு பண்ணி விடுகின்றன.\nஒரு சிரிப்பு பொறிக்கு மூளை வேறு பல இடங்களிலிருந்து கிடைக்கின்ற தகவல்களை இணைத்து அடக்க முடியாத பெரிய‌ சிரிப்பை உருவாக்கி விடுகிறது. மூளை நமது உடல் அசைவுகளையும் மாற்றிவிடுகிறது. மூளையின் சில பகுதிகளை தூண்டும் போது அடக்க முடியாத சிரிப்பு வருவதை விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர். அடுத்த தடவை யாராவது சிரித்தால், மூளையின் சித்து வேலை என சைலன்டாகப் போய்விடுங்கள்.\nசுவை விஷயத்தில் மூளை கொஞ்சம் மக்கு என்பது வியப்பான விஷயம். ஒரு சுவையான உணவைச் சாப்பிடும்ப்போது கண் அந்த உணவைப் பார்த்து மூளைக்கு சிக்னல் அனுப்புகிறது. மூக்கு அந்த வாசனையை அப்படியே மூளைக்கு சிக்னல்கள் மூலம் அனுப்புகிறது. அதை வைத்துத் தான் மூளை சுவை என்ன என நிர்ணயிக்கிறது. அல்லது சரியான சுவையை நாவுக்கு தருகிறது.\nகண்களைக் கட்டிக் கொண்டு, மூக்கையும் பொத்திக் கொண்டு ஒரு துண்டு ஆப்பிள் பழத்தைச் சாப்பிட்டாலும், ஒரு துண்டு உருளைக்கிழங்கைச் சாப்பிட்டாலும் எது என்ன என்பதை அறியாமல் மூளை குழம்பிவிடும். வைன் சுவைஞர்கள் என ஒரு பணி உண்டு. வைனை சுவைத்துப் பார்ப்பது தான் அவர்களுடைய வேலை. அவர்களுடைய கண்களைக் கட்டி, மூக்கைப் பொத்தினால் வேலையில் முட்டை மார்க் வாங்கிவிடுவார்கள்.\nமேகத்தைப் பாத்தேன் அப்படியே ஒரு மனுஷனோட முகம் மாதிரியே இருந்துச்சு. அந்த கல்லு கிடக்கிற ஸ்டைல பாத்தா மனுஷ முகம் மாதிரியே இருக்கு. இப்படியெல்லாம் உரையாடல்கள் கேட்டிருப்போம். இதுவும் மூளையின் சித்து விளையாட்டுகளில் ஒன்று தான். மூளையின் ஒரு பாகம் மனித முகங்களை அடையாளம் காண, பதிவு செய்ய, முக பாவங்களை அறிய என டெடிகேட் செய்யப்பட்டுள்ளது.\nமனித வாழ்க்கையில் மனித முகங்களின் குறுக்கீடு தான் அதிகம் எனவே தான் மூளையில் அப்படி ஒரு வசதி. இதன் காரணமாகத் தான் காணும் இடங்களிலெல்லாம் மனித முகங்களை ஒத்த சாயல் இருக்கிறதா என அந்த பகுதி பார்த்துக் கொண்டே இருக்கிறது. இரண்டு புள்ளிகளை வைத்து உற்றுப் பார்த்தால் கூட ஒரு மனித முகம் உங்களுக்குத் தெரியலாம். இனிமேல் நள்ளிரவில் நடு ரோட்டில் ஏதோ முகம் தெரிந்தால், மூளையின் மாயாஜாலம் என நினையுங்கள், பேய் என பதறாதீர்கள்.\nBy சேவியர் • Posted in Articles, TOP 10\t• Tagged சேவியர், டாப் 10, தினத்தந்தி, திரைப்படம், முதல் சினிமா, மூளை, வியப்புச் செய்திகள்\nTOP 10 : திரையில் முதன் முதலாய்\nஇன்றைய திரையுலகம் அனிமேஷன், மோஷன் கேப்சரிங், கிராபிக்ஸ், நவீன தொழில்நுட்பம் என பல்வேறு நிலைகளில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால் திரையில் இந்த அம்சங்களெல்லாம் முதன் முதலாய் எப்போது தோன்றின அவை எப்படி இருந்தன என்பதை அறிந்து கொள்வது சுவாரஸ்யமே. அத்தகைய பத்து சுவாரஸ்யங்கள் இந்த வாரம்.\nமுதன் முதலில் கலர் அவதாரம் காட்டிய படம் எனும் பெருமை ஒரு பிரஞ்ச் படத்தையே சாரும். லா வி எட் பேஷன் டு கிரைஸ்ட் என்பது தான் அந்தப் படத்தின் பெயர். இயேசுவின் வாழ்க்கையும், பாடுகளும் என்பது அதன் பொருள். 1903ம் ஆண்டு இந்தப் படம் உருவானது. ஒரே நீள படமாக இல்லாமல் 32 சிறு சிறு பாகங்களாக உருவான படம். இது இயற்கை நிறங்களின் அடிப்படையிலான படம் அல்ல, நிறம் பூசப்பட்ட திரைப்படம்.\nஇயற்கையான நிறத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘வித் அவர் கிங்ஸ் அன்ட் குயீன்ஸ் த்ரோ இந்தியா’ எனும் படம். இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் வருகை, வரவேற்பு பற்றிய படம். 1912ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. நீமோகலர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்த படம் டாக்குமென்டரி வகையில் சேர்கிறது.\nமுதல் முழுநீள திரைப்படமாக வெளியான படம் த வேர்ல்ட், த ஃளஷ் அன்ட் த டெவில் எனும் படம். நீமோகலர் முறையில், இயற்கை வர்ணத்தோடு வெளியான முதல் முழு நீள திரைப்படம் எனும் புகழ் இதற்கு உண்டு. 1914ம் ஆண்டு இந்த படம் வெளியானது.\n3டி என்றதும் நமக்கு மை டியர் குட்டிச் சாத்தான் நினைவுக்கு வரும். உலக அளவில் புவானா டெவில் எனும் படம் தான் முதல் முப்பரிமாணப் படம் எனும் பெருமையைப் பெறுகிறது. 1952ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. 1898களில் நடந்த உகாண்டா ரயில்வே கட்டுமானம் தொடர்பான உண்மை நிகழ்வுகளின் பதிவாக இந்தப் படம் அமைந்தது.\nமுதல் 3டி படத்தை மக்கள் வியப்புடனும், அச்சத்துடனும் பார்த்தார்கள். இதற்கு அடுத்த ஆண்டு த மேன் இன் த டார்க் எனும் 3டி படம் வெளியானது.\nமுதல் நூறு மில்லியன் டாலர் படம்\nஒரு படம் நூறு கோடி சம்பாதிப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணம். அதுவும் ஆங்கிலப் படங்கள் ஆயிரம் கோடி சம்பாதிப்பது வெகு சாதாரணம். அவதார் திரைப்படம் இந்திய மதிப்பில் 19 ஆயிரம் கோடி ரூபாய்கள் வசூலித்துக் கொடுத்த திரைப்படம். கான் வித் த வின்ட் எனும் 1939ம் ஆண்டே 390 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தது. அதாவது 39 கோடி டாலர்கள். இன்றைய மதிப்பில் பார்த்தால் சுமார் 23 ஆயிரம் கோடி டாலர்கள் என்கின்றனர்.\nஅப்படிப் பார்த்தால் இன்று வரை உலகிலேயே அதிகம் சம்பாதித்த படம் எனும் பெருமை அவதாருக்கு அல்ல, கான் வித் த வின்ட் திரைப்படத்திற்குத் தான்.\nமுதல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படம்\nடாய் ஸ்டோரி படம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகப் புகழ் திரைப்படம் அது. 1995ம் ஆண்டு வெளியானது. அதற்கு முன்பும் பல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வந்திருக்கின்றன. ஆனால் முழுக்க முழுக்க சி.ஜி.ஐ எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இன்டர்பேஸ் மூலம் கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை மையப்படுத்தி வந்த முழு நீள திரைப்படம் இது தான்.\n27 அனிமேஷன் ஸ்பெஷலிஸ்ட் சேர்ந்து 1.14 இலட்சம் பிரேம்கள் வரைந்து உருவான படம் இது. ஒவ்வொரு பிரேமும் இரண்டு முதல் 15 நாட்கள் வரை செலவிட்டு உருவானது. முதலில் உருவங்களை களிமண்ணினால் உருவாக்கி, அதை கணினியில் இணைத்து அதற்கு அசைவு கொடுத்து உருவான படம் இது. வூடி எனும் இதன் முதன்மைக் கதாபாத்திரத்துக்கு மட்டும் 723 கணிமண் பொம்மைகள் உருவாக்கப்பட்டன. எட்டு இலட்சம் மணி நேர மெஷின் உழைப்பு இந்தப் படத்திற்கு தேவைப்பட்டது. 30 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு 375மில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்த படம் இது.\nமுதல் “இரண்டாம் பாகம்” படம்\nஇப்போதெல்லாம் பார்ட் 2, பார்ட் 3 என படங்கள் வருவது சகஜம். இதன் பிதாமகன் எந்தத் திரைப்படம் என பார்த்தால் 1916ம் ஆண்டு வெளியான “த ஃபால் ஆஃப் எ நேஷன்” படத்தைத் தான் சொல்ல வேண்டும். முந்தைய ஆண்டு வெளியான, பர்த் ஆஃப் எ நேஷன் படத்தின் தொடர்ச்சியாய் அமைந்த கதை இது\nதாமஸ் டிக்சன் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போதே 10 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த படம் இது. அமெரிக்காவுக்கு எதிரான கதையம்சம் கொண்ட படம். எனினும் எல்லா அமெரிக்க விமர்சகங்களும் படத்தை வெகுவாகப் பாராட்டின. தொழில்நுட்ப உத்திகள் பலவற்றை பரிசோதித்த படம் இது. குளோஸப், ஜம்ஸ் ஷாட்ஸ், டீப் ஃபோக்கஸ் என பல விஷயங்கள் முதன் முதலாய் இதில் செய்து பார்க்கப் பட்டன.\nஉலகின் முதல் கார்ட்டூன் படம்\n1917ம் ஆண்டு வெளியான எல் அப்போஸ்டல் திரைப்படம் தான் உலகின் முதல் கார்ட்டூன் திரைப்படம். ஒரு மணி நேரம் பத்து நிமிடம் ஓடக்கூடிய இந்த திரைப்படம் ஒரு வினாடிக்கு 14 பிரேம்கள் எனுமளவில் ஓடுமாறு உருவாக்கப்பட்ட‌ படம். மொத்தம் 58 ஆயிரம் பிரேம்கள் பயன்படுத்தப்பட்டன.\nஇந்தப் படத்தின் எந்த காப்பியும் இப்போது கைவசம் இல்லை என்பது கவலைக்குரிய விஷயம். ஆனால் வெளியான காலத்தில் பிரமிப்பாய் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட படம் இது.\nகம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத காலகட்டம். 1890களில் வெளியான ஒரு படம் அது. தாமஸ் எடிசன் உருவாக்கிய படம். ஸ்காட்லாந்து அரசி கொலை மேடையில் தலையை வைக்கிறார். ஒருவர் வாளை உயர்த்தி அவரது கழுத்தில் இறக்க தலை துண்டாகிறது. அந்த காலத்தில் அந்தக் காட்சியைப் பார்த்த மக்��ள் வெலவெலத்தனர். அந்த நடிகை படத்துக்காக தன் உயிரைக் கொடுத்தார் என நினைத்தவர்கள் அனேகர்.\nமுதன் முதலாய் உருவான ஸ்பெஷல் எபக்ட் காட்சி அது தான். அதை எப்படி எடுத்தார்கள் நடிகை வருகிறார். தலையை கொலை மேடையில் வைக்கிறார். கொலைகாரர் வாளை ஓங்குகிறார். அப்படியே எல்லா நடிகர்களும் சிலை போல நிற்கிறார்கள். கேமரா நிறுத்தப்படுகிறது. இப்போது நடிகை மட்டும் விலக ஒரு பொம்மை அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. மீண்டும் கேமரா இயங்க, கொலைகாரர் கத்தியை இறக்க, நடிகையின் கழுத்து துண்டாகிறது நடிகை வருகிறார். தலையை கொலை மேடையில் வைக்கிறார். கொலைகாரர் வாளை ஓங்குகிறார். அப்படியே எல்லா நடிகர்களும் சிலை போல நிற்கிறார்கள். கேமரா நிறுத்தப்படுகிறது. இப்போது நடிகை மட்டும் விலக ஒரு பொம்மை அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. மீண்டும் கேமரா இயங்க, கொலைகாரர் கத்தியை இறக்க, நடிகையின் கழுத்து துண்டாகிறது அந்த காலத்தில் எல்லா ஸ்பெஷல் எஃபக்ட்களும் இப்படி டிரிக்ஸ் மூலமாகத் தான் உருவாயின என்பது குறிப்பிடத் தக்கது.\nமுதல் திகில், பேய் படம்\n1896ம் ஆண்டு வெளியான “த ஹான்டட் கேசில்” திரைப்படம் தான் உலகின் முதல் திகில் படம் என நம்பப்படுகிறது. இப்போது பார்த்தால் காமெடியாகத் தோன்றும் இந்தப் படம் அந்தக் காலத்தில் விழிகளை வியக்க வைத்த படம். பாழடைந்த அரண்மனை ஒன்றில் திடீரென தோன்றும், உருவங்கள், பேய், வவ்வால் பறந்து வந்து மனிதனாவது என காட்சிகள் அமைந்திருந்தன.\nவெட்டி, வெட்டி ஒட்டி எடுக்கப்பட்ட இந்தப் படம் அப்போது மிகப்பெரிய மாயாஜாலப் படம் போல காட்சியளித்ததில் வியப்பில்லை. ஜோர்ஜிஸ் மெலிஸ் இயக்கிய இந்தப் படம் தொலைந்து போனதாகவே நம்பப்பட்டது. அதிர்ஷட வசமாக இதன் ஒரு பிரதி நியூசிலாந்தில் 1988ல் கண்டெடுக்கப்பட்டது.\nஒரு குட்டிப் படம். 1895ம் ஆண்டு வெளியானது. ஒருவர் செடிக்கு தண்ணீர் ஊற்றுகிறார் ஒரு சிறுவன் பின்னால் வந்து குழாயை மிதிக்கிறான். தண்ணீர் நின்று விடுகிறது. தண்ணீர் ஊற்றுபவர் என்ன ஆச்சு என குழாயை உற்றுப் பார்க்கும் போது சிறுவன் காலை எடுக்கிறான், தண்ணீர் அவர் முகத்தில் பீய்ச்சி அடிக்கிறது. அவர் சிறுவனை விரட்டிப் பிடிக்கிறார். அடிக்கிறார். இவ்வளவு தான் படம்.\nத ஸ்பிரிங்க்லர் ஸ்பிரிங்கில்ட் என பெயரிடப்பட்ட இந்தப் படம் தான் உலகின் முதல் காமெடி படம் என நம்பப்படுகிறது. லூமினர் சகோதரர்கள் இந்தப் படத்தை உருவாக்கினார்கள்.\nஉலகின் முதல் படம் எது என்பதில் மாறுபட்ட கருத்துகள் உண்டு. ஆனால் கின்னஸ் உலக சாதனை குறித்து வைத்திருக்கும் படம் 1888ம் ஆண்டு வெளியான ரவுன்டரி கார்டன் காட்சி தான். சில வினாடிகளே ஓடும் காட்சி மட்டுமே கிடைத்திருக்கிறது. ஒரு தோட்டத்தில் சிலர் நடப்பது தான் காட்சி.\nலூயி லி பிரின்ஸ் இயக்கிய இந்தப் படம் மோஷன் கேமராவைக் கொண்டு படமாக்கப்பட்டது என்பது சிறப்பு. இதே இயக்குனர் இதற்கு முந்தைய வருடம் ஒரு மனிதன் நடக்கும் படத்தை இயக்கியிருந்தார். அதில் சில ப்ரேம்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. ஓரிரு வினாடிகள் அது ஓடுகிறது.\nBy சேவியர் • Posted in Articles, TOP 10\t• Tagged சேவியர், டாப் 10, தினத்தந்தி, திரைப்படம், முதல் சினிமா, வியப்புச் செய்திகள்\nகாஞ்சிவரம் : எனது பார்வையில்\nகாஞ்சிவரம். ஒரு தொழிலாளியின் இயலாமையின் உச்சத்தை வெளிப்படுத்தும் காவியம். ஏழையாய்ப் பிறந்தவன் இந்த உலகில் குறைந்த பட்ச ஆசைகளைக் கூட கொண்டிருக்கக் கூடாதா என நெஞ்சில் ஈட்டிக் கேள்விகளை இறக்கி வைக்கிறார் இயக்குனர் பிரியதர்சன்.\nவாழ்நாள் முழுதும் உழைத்தாலும் ஒரு பட்டுப் புடவை வாங்க முடியாத ஒரு நெசவாளியின் நெகிழ்ச்சியான வாழ்க்கையையும், அந்த இயலாமையின் உச்சமும், மகள் மீதான நேசத்தின் உச்சமும் சேர்ந்து வேங்கடம் எனும் திறமையான தொழிலாளியின் வாழ்க்கையை எப்படியெல்லாம் அலைக்கழிக்கின்றன என்பதை கனக்கக் கனக்க திரைப்படமாய் தந்திருக்கிறார் பிரியதர்ஷன்.\n1948ம் ஆண்டு சிறையிலிருந்து முகம் முழுக்க கனமான சோகத்துடன் ஒரு மழையிரவில் அழைத்து வரப்படும் நாயகன், பிரகாஷ்ராஜ், தனது கடந்த கால நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டே வருகிறார்.\nதிருமணம், அழகான மனைவி, மிகவும் அழகான குழந்தை, பாசமான வாழ்க்கை என ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் காட்சிகளினூடே வலியைக் கலந்து செல்லும் நாயகன் வேங்கடத்தின் வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காஞ்சிபுர நெசவாளர்களின் பட்டுப் போன வாழ்க்கையின் இழைகளை நெய்திருக்கிறது.\nமகளுக்குப் பட்டு வாங்க வைத்திருந்த பணம் சகோதரியின் கணவனுக்கு வரதட்சணையாய் சென்று விட, கொஞ்சம் கொஞ்சமாய் பட்டு நூலை வாயில் நுழைத்துத் திருடி வந்து, சேமித்து, பட்டு நெய்யத் துவங்கும் வ���ங்கடம் திசை தெரியாத பறவையின் அழுகுரலாய் மனதுக்குள் சலனமேற்படுத்துகிறார்.\nமோட்டார் வாகனத்தைப் பார்ப்பதற்கு குடும்பத்துடன் சென்று காத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள். அவர்களுக்கு முன்னால் கொஞ்சம் கூட வேகம் குறைக்க விரும்பாக கர்வம் கொண்ட முதலாளியின் வேகப் பயணம், கூலியைக் கூட்டிக் கொடுக்க மறுத்து மைசூரிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வருவேன் என கொக்கரிக்கும் முதலாளித்துவ ஆணவம், மகளின் திருமணத்துக்காக எப்படியாவது தனது போராட்டத்தை தானே நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் இயலாமையின் கைப்பிள்ளையான நாயகன் என நெய்யப்பட்ட காட்சிகள் காஞ்சிவரத்தை வலுவடைய வைக்கின்றன.\nதன் ஆயுள் காலம் முழுதும் உழைத்தும் பிரிய மனைவிக்கோ, உயிருக்கு உயிரான மகளுக்கோ ஒரு பட்டுப் புடவையை தொட்டுப் பார்க்கும் வாய்ப்பை கூட வழங்கமுடியாமல் போன ஒரு நெசவாளியின் கனவுகள் மனதை சலனப்படுத்துகின்றன.\nஉயிரை மட்டும் சுமந்து நகரமுடியாத ஒரு பொம்மையாய் கிடக்கும் மகளுக்கு உதவ யாருமே இல்லாமல் போக, உருகி உருகி, கண்களிலும் முகத்திலும் ஏக்கத்தைக் காட்டி, வேறு வழியின்றி சோறூட்டி மகிழ்ந்த மகளுக்கு விஷமூட்டி கருணைக் கொலை செய்கிறார் நாயகன் என படத்தை முடிக்கும் போது திகைத்துப் போகிறது மனசு.\nபிரகாஷ்ராஜ் இயல்பாகச் செய்திருக்கிறார். அவரை விட பிரமாதப் படுத்தியிருக்கிறார் ஷ்ரேயா ரெட்டி.\nமழைநேர வாகனப் பயணத்தை இருட்டில் படமாக்கியிருக்கும் திருவின் ஒளிப்பதிவு வியக்க வைக்கிறது. கூடவே இருட்டான படப்பிடிப்பு என்பது 1948ம் ஆண்டைய சூழலை சிரமப்படுத்தாமல் கொண்டு வர இயக்குனர் கைக்கொண்டிருக்கும் உத்தி எனவும் கொள்ளலாம். எனினும் சாபுசிரில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.\nஇந்தப் படத்தில் நிச்சயமாய் இருந்திருக்க வேண்டிய ஒரு நபர் இளையராஜா. அவர் இல்லாமல் போன குறை படம் முழுக்க தெரிகிறது. சோகமான காட்சிகளில் ஒலிக்க வேண்டிய இசை மலையாளச் சாயலில் வலுவிழந்து போனது ஒரு குறை. ஒரு பாடலில், ஒரு மௌனத்தில், ஒரு இசைக் கோர்வையில் அழ வைக்க வேண்டிய காட்சிகள் ஏராளம் இருந்தும் இசையின் வலிமை குறைவினால் அது இயலாமல் போகிறது.\nமுன்பெல்லாம் பிரியதர்ஷனின் மலையாளப் படங்களெனில் எந்த விதமான விமர்சனங்களும் எதிர்பார்க்காமல் செல்வதுண்டு. அதிலும் ம��கன்லாலுடன் இணைந்து பிரியதர்ஷன் இயக்கிய படங்கள் எல்லாமே குறைந்த பட்ச நகைச்சுவைக்கு உத்தரவாதம். அந்தப் படங்களின் எந்த சாயலுமே இல்லாமல் ஒரு படத்தை இயக்கும் கலையும் இயக்குனருக்கு இருக்கிறது என்பதை இந்த படம் நிரூபித்திருக்கிறது.\nகாஞ்சிவரம், நிஜமாய் இருக்கக் கூடாதே என பதை பதைக்க வைக்கும் ஒரு தமிழ்க்காவியம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles - Cinema, இன்னபிற, விமர்சனங்கள்\t• Tagged காஞ்சிவரம், சினிமா, திரைப்படம், பிரகாஷ்ராஜ், பிரியதர்ஷன், விமர்சனம்\nகீழ்ப்படிதல் -a Christian skit\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nசிறுவர் பேச்சுப் போட்டி :நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nசிறுவர் பேச்சுப் போட்டி : இயற்கை வேளாண்மை\nகி.மு : ஆபிரகாமின் கதை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉயிர்ப்பின் அனுபவம் உயிர்ப்பிக்கும் * காட்சி 1 ( அஸ்வின் காலையில் பைபிள் படிக்கிறான் ) அஸ்வின் மனதில் : இன்னிக்கு எப்படியாவது ஒருத்தருக்கு நற்செய்தி அறிவிக்கணும். என்ன பண்ணலாம் புதுசா ஐடியா பண்ணணும்.. லேட்டஸ்ட் டிரெண்டுக்கு ஏத்தபடி… ம்ம்.. என்ன பண்ணலாம்… சரி.. பாப்போம். ஏதாச்சும் ஐடியா கிடைக்கும்…. காட்சி 2 ( அஸ்வின் – அலுவலகத்தில் ) ( அஸ்வினின் நண்பன் சோக […]\nலாயல்டி காட்சி 1 ( அலுவலகம் ) ஆபீசர் : ( பிரேயர் செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கிறார். கம்���்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ) ஆபீசர் : ( போனில் கூப்பிடுகிறார் )… ராஜ்… ஒரு நிமிஷம் வாங்க. ராஜ் : எக்ஸ்கியூஸ்மி… மே.. ஐ .. கம் இன் ஆபீசர் : எஸ் பிளீஸ்… அந்த ஆடிட்டிங் விஷயம் எல்லாம் முடிஞ்சிடுச்சா ஆபீசர் : எஸ் பிளீஸ்… அந்த ஆடிட்டிங் விஷயம் எல்லாம் முடிஞ்சிடுச்சா இன்னிக்கு ரிப்போர்ட் அனுப்பணும் ராஜ் : எஸ் மேம்.. […] […]\nபயணத்தில் அன்பு * காட்சி 1 ( ரயில்வே ஸ்டேஷனில் ஒரு அம்மா, ஒரு மகள் + டி.டி.ஆர் ) டிடிஆர் : அம்மா, சொன்னா புரிஞ்சுக்கோங்க… டிரெயின் ஓவர் புக்கிங் ஆயிடுச்சு.. ஒண்ணும் பண்ண முடியாது. மகள் : சார்… வெயிட்டிங் லிஸ்ட்ல இருந்து ஆர்.ஏசி வந்திருக்கு. எப்படியும் கன்ஃபர்ம் ஆயிடும்ன்னு நினைச்சேன்.. பட்.. ஆகல.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. டிடி : இந்த சீசன் ரொம்ப பிஸிம்மா.. எ […]\nஇயேசுவின் குடும்பம் காட்சி 1 ( அம்மா & மகள் ) ( மகள் காலையில் பைபிள் வாசிக்கிறார், செபிக்கிறார். ) மகள் : அம்மா, இன்னிக்கு நான் டோனட் செய்யப் போறேன்…. அம்மா : ஆமா, லாக்டவுன் போட்டாலும் போட்டாங்க, அதை செய்றேன் இதை செய்றேன்னு என்னை தொந்தரவு பண்ணிட்டே இருக்கே… மகள் : உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. எனக்கு நியூட்டெல்லா சாக்லேட் பாட்டில் மட்டும் ஒண்ணு வாங்கி […]\nதிருப்பு முனை காட்சி 1 ( கிறிஸ்தவப் பாடகர், எழுத்தாளர் ரயன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது ஒரு பல்கலைக்கழகம். அதைத் தொடர்ந்த பேட்டி… ) பேட்டியாளர் : வணக்கம் சார்…. ரயன் : வணக்கம் பேட்டி : கிறிஸ்தவ இலக்கியத்துல நீண்ட காலம் பணியாற்றியிருக்கீங்க. இப்போ உங்க பணிகளை அங்கீகரிக்கும் விதமா டாக்டர் பட்டம் வழங்கியிருக்காங்க. எப்படி ஃபீல் பண்றீங்க ரயன் : எல்ல […]\nAnonymous on காதலின் சிரிப்பொலிகள்…\nர.யது நந்தன் on கவிதை : புத்தகம் இல்லாப் …\nAnonymous on கி.மு : சேதமான சோதோமின் க…\nAnonymous on கி.மு : மோசஸ் – வியப்பூட…\nKristilla on கி.மு : நோவாவின் பேழை\nக.மோகன சுந்தரம் on சன்னலுக்கு வெளியே கவிதைகள்\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/amg-gle-63-s/pictures", "date_download": "2021-09-27T04:11:54Z", "digest": "sha1:6ETSALMJO7Z4NASYNZFMXIOTWDCD45GF", "length": 8008, "nlines": 194, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் amg ஜிஎல்இ 63 எஸ் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\namg ஜிஎல்இ 63 எஸ்\namg ஜிஎல்இ 63 எஸ் இ‌எம்‌ஐ\namg ஜிஎல்இ 63 எஸ் காப்பீடு\nsecond hand மெர்சிடீஸ் amg ஜிஎல்இ 63 எஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ் கார்கள்amg ஜிஎல்இ 63 எஸ் படங்கள்\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 63 எஸ் படங்கள்\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 63 எஸ்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\namg ஜிஎல்இ 63 எஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\namg ஜிஎல்இ 63 எஸ் வெளி அமைப்பு படங்கள்\namg ஜிஎல்இ 63 எஸ் உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா மெர்சிடீஸ் படங்கள் ஐயும் காண்க\namg ஜிஎல்இ 63 எஸ் 4மேடிக் பிளஸ் கூப் Currently Viewing\nஎல்லா amg ஜிஎல்இ 63 எஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 63 எஸ்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா மெர்சிடீஸ் amg ஜிஎல்இ 63 எஸ் நிறங்கள் ஐயும் காண்க\namg ஜிஎல்இ 63 எஸ் மீது road விலை\namg ஜிஎல்இ 63 எஸ் சிறப்பம்சங்கள்\namg ஜிஎல்இ 63 எஸ் வகைகள்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/author/sakthi-bala/", "date_download": "2021-09-27T04:53:06Z", "digest": "sha1:64SEL5ZA2D3B4YGWJO5IV4NRXIZATQKL", "length": 13990, "nlines": 49, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_056738bf6c44890007cb096ff20734bf, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nபொன் மாலை பொழுது – 28\nபல மாதங்களுக்கு பின் “ஏன்பா உன்னை நான் எப்போ ஸ்வீட்ஸ் எடுத்துட்டு வரச் சொன்னேன், நீ என்னப்பா இவ்ளோ லேட் ஆக்குற உன்னை நான் எப்போ ஸ்வீட்ஸ் எடுத்துட்டு வரச் சொன்னேன், நீ என்னப்பா இவ்ளோ லேட் ஆக்குற சரி சரி, சீக்கிரம் வா” போனில் பேசிவிட்டு மதிவதனியை அழைத்தார் சூரியநாராயணன். “அம்மாடி, மதி சரி சரி, சீக்கிரம் வா” போனில் பேசிவிட்டு மதிவதனியை அழைத்தார் சூரியநாராயணன். “அம்மாடி, மதி இந்த கேடரிங் ஆளுங்களுக்கு போன் பண்ணி பாத்தியா இந்த கேடரிங் ஆளுங்களுக்கு போன் பண்ணி பாத்தியா டிபன் எப்பதான் வருமாம் போன் பண்ணினேன். அவங்க எடுக்கல. நீங்க டென்ஷன் ஆகாதீங்க. அது பெரிய கம்பெனி தான். கண்டிப்பா கரெக்ட் டைம் வந்துடுவாங்க” மனோரஞ்சன் அவர்கள் அருகில் […]\nபொன் மாலை பொழுது 27\nகடிதம் இரண்டாம் பக்கம் இப்போ என் வாழ்க்கை பாதைல மறுபடியும் ஒரு மாற்றம்……வினோ….விநோதன் சின்ன வயசிலிருந்தே எனக்கு அவனை தெரியும். நல்லா சிரிக்க சிரிக்க பேசுவான். அவ்ளோ தான்…..அவனை பத்தி வேற ஒரு அபிப்ராயமும் எனக்கு இருந்ததில்லை……ஆனால் அவன் என்னை காதலிச்சானாம்…..அதுவும் சின்ன வயசிலிருந்து….. மனோவுக்கும் எனக்கும் கல்யாணம் பேசுனப்போ, அவன் விலகிக்கலாம்னு நினைச்சானாம் சின்ன வயசிலிருந்தே எனக்கு அவனை தெரியும். நல்லா சிரிக்க சிரிக்க பேசுவான். அவ்ளோ தான்…..அவனை பத்தி வேற ஒரு அபிப்ராயமும் எனக்கு இருந்ததில்லை……ஆனால் அவன் என்னை காதலிச்சானாம்…..அதுவும் சின்ன வயசிலிருந்து….. மனோவுக்கும் எனக்கும் கல்யாணம் பேசுனப்போ, அவன் விலகிக்கலாம்னு நினைச்சானாம் ஆனால் அப்புறம் மனோவும், நீயும் கல்யாணம் பண்ணினப்போ அவன் காதல் மறுபடியும் உயிர் பெற்றுடுச்சுனு அவனுக்கு தோணிச்சாம்….. மனோ என்னை பத்தின […]\nபொன் மாலை பொழுது 26\nமனோவின் மதுவுக்கு, ஒரு கடிதத்தை ஆரம்பிக்கறதுக்கு எழுதாத விதி, அன்புள்ள, நேசமுள்ளனு ஆரம்பிக்கணும்னு யாரோ சொல்லி நான் கேட்டுருக்கேன். ஆனால் வெறும் ஒரு கடிதத்துக்காக மட்டுமே என்னால அப்படி பொய் சொல்ல முடியாது அதனால் தான் மனோவின் மதுனு ஆரம்பிச்சிருக்கேன். இது ரொம்ப பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்……… வாழ்க்கையை சந்தோஷமா வாழ்றதுக்கு பணம் மட்டுமே தேவை இல்லை தானே அதனால் தான் மனோவின் மதுனு ஆரம்பிச்சிருக்கேன். இது ரொம்ப பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்……… வாழ்க்கையை சந்தோஷமா வாழ்றதுக்கு பணம் மட்டுமே தேவை இல்லை தானே ஆனால் அது மட்டும் தான் தேவைனு, சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டவ நானு…….. ஏன் அப்படின்னு எனக்கு புரியல ஆனால் அது மட்டும் தான் தேவைனு, சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டவ நானு…….. ஏன் அப்படின்னு எனக்கு புரியல\nபொன் மாலை பொழுது – 25\nமறுநாள் அதிகாலையிலேயே அவளை யாரோ எழுப்ப, கண்விழித்து பார்த்த மதிவதனி, அங்கு நிலா நிற்பதைக் கண்டாள். “அண்ணி, சீக்கிரம் ரெடி ஆகி வாங்க எல்லாரும் ரெடி ஆயிட்டாங்க” அவள் வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டாள். ‘இவ ஏன் இப்படி முகத்தை உம்முன்னு வச்சிருக்கா இப்போ எங்க போக போறோம்னு தெரியலையே இப்போ எங்க போக போறோம்னு தெரியலையே இதுவும் சஸ்பென்ஸா’ என்று நினைத்தவாறு எழுந்து தயாரானாள். நேராக தன் அத்தையிடம் சென்று.”அத்தை இப்போ எங்க போறோம்” என்று கேட்டாள். அவர் எதுவும் […]\nபொன் மாலை பொழுது 24\nவேன் திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லவும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானாள் மதிவதனி. “ரஞ்சன் நாம அம்பாசமுத்திரத்துக்கா போறோம்” “இவ்வளோ நேரம் என்னை எப்படி கூப்பிட்ட” “இவ்வளோ நேரம் என்னை எப்படி கூப்பிட்ட இப்போ மட்டும் என்ன ‘ரஞ்சன்’ இப்போ மட்டும் என்ன ‘ரஞ்சன்’” “ரஞ்சன் உங்க ஊருக்கு தான்டி போறோம். இப்போ என்ன போகக் கூடாதா” “இல்லை, இல்லை போகலாமே ஆமா அங்கே போய் எங்க அத்தை வீட்டிலேயா தங்க போறோம் ஆமா அங்கே போய் எங்க அத்தை வீட்டிலேயா தங்க போறோம்” மனோரஞ்சன் திரும்பி அவளை முறைத்தான்,”இப்போ உனக்கு என்ன பிரச்சனை” மனோரஞ்சன் திரும்பி அவளை முறைத்தான்,”இப்போ உனக்கு என்ன பிரச்சனை\nபொன் மாலை பொழுது 23\nமனோரஞ்சன் கதவை தட்ட, கதவை திறந்த மனிதரை பார்த்து அனைவரும் அதிர்ந்தனர். ஏனெனில் அந்த மனிதருக்கு ஒரு கை இல்லை. அந்த மனிதரை பார்த்ததும் அவர் யாரென்பதை லக்ஷ்மணன் புரிந்துக் கொண்டார்.உடனே தாவிச் சென்று அவன் சட்டையை பிடித்தார். “டேய் நீயா உன்னை தான்டா இவ்வளோ வருஷம் தேடிட்டு இருந்தேன். நீ பண்ணின காரியத்தால என் தொழில்ல எனக்கு எவ்வளோ கெட்ட பேர் தெரியுமா எல்லாரும் என்னை காப்பி அடிச்சவன் தானேனு எத்தனை தடவை கிண்டல் பண்ணியிருக்காங்க […]\nபொன் மாலை பொழுது 22\nயார் மீதோ மோத யாரென்று நிமிர்ந்து பார்த்த தாமரை, அங்கே கண்களில் கோபம் கொப்பளிக்க நின்றுக் கொண்டிருந்த தன் தந்தையை பார்த்து பயத்தில் விழி பிதுங்கி நின்றாள். அவள் பின்னாலே ஓடி வந்த ரிதுநந்தன், தன் மாமாவை அங்கே எதிர்பார்க்காததால், அதிர்ந்து போய் நின்றான். வேகமாக அவன் அருகில் வந்தவர், அவன் சட்டையை பிடித்து அவன் கன்னத்தை பதம் பார்த்தார்.அதோடு நில்லாமல் அவர் மேலும் அடிக்க ஆரம்பிக்கவே, தாமரை அவரை தடுக்க ஓடி வந்தாள், ஆனால் அடி […]\nபொன் மாலை பொழுது 21\nமறுநாள் காலை எழு��்து குளித்து தயாரகிவிட்டு மதிவதனி அறையை விட்டு வெளியே வரவும்,அதே சமயம் மனோரஞ்சனும் வரவும் இருவரும் மோதிக் கொண்டனர். “சாரி” இருவரும் ஒரே சமயத்தில் சொல்ல, ஒரு நிமிடம் மனோரஞ்சன் அவளை பார்த்தான், பின்பு விறுவிறுவென்று அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். ‘இவருக்கு வேற வேலையே இல்லையா ஆ ஊ னா இப்படி முறைச்சிக்கிட்டு திரும்பி முதுகை காமிச்சிகிட்டு நடக்க ஆரம்பிச்சிடுவார்’ சென்று கொண்டிருந்தவன் திடீரென்று நின்று திரும்பி அவளை பார்த்து,”இப்போ ஏதாவது சொன்னியா ஆ ஊ னா இப்படி முறைச்சிக்கிட்டு திரும்பி முதுகை காமிச்சிகிட்டு நடக்க ஆரம்பிச்சிடுவார்’ சென்று கொண்டிருந்தவன் திடீரென்று நின்று திரும்பி அவளை பார்த்து,”இப்போ ஏதாவது சொன்னியா\nபொன் மாலை பொழுது 20\nமனோரஞ்சனின் போனில் தெரிந்த நித்யா என்ற பெயரை பார்த்ததும் கோபத்தில் முகம் சிவக்க அங்கிருந்து வேகமாக நகன்றாள் மதிவதனி. மனோரஞ்சன் அவள் பின்னாலேயே அழைத்துக் கொண்டே வந்தது, கேட்காதது போல விறுவிறுவென்று நடந்து வீட்டுக்குள் சென்று விட்டாள். உள்ளே ஹாலில் நிலாவும், தாமரையும் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்க மதிவதனி வேகமாக உள்ளே போவதையும், பின் தொடர்ந்து மனோரஞ்சன் அவளை கூப்பிட்டுக் கொண்டே வருவதையும் பார்த்து குழம்பி போயினர். “என்னாச்சுணா. அண்ணி ஏதோ கோபமா போற மாதிரி இருக்கு\nபொன் மாலை பொழுது 19\nமறுநாள் காலை எழும்போதே மனம் மிக சோர்வாக உணர்ந்தாள் மதிவதனி.அவள் பிறந்தநாளுக்கு அனைவரும் அவளுக்கு வாழ்த்து கூறினர்.ஊரிலிருந்து அவள் அத்தை கூட அவளுக்கு வாழ்த்து கூறினார்.ஆனால் அதிலெல்லாம் அவளுக்கு சந்தோஷம் இல்லை. தன் மனம் கவர்ந்தவன், தனக்கு எதுவும் பரிசு தரவில்லையே என்று மனம் அதையே நினைத்து வாடியது.’அவர் ஏன் எனக்கு, பரிசு தர போறார்இதுவே நித்யா பிறந்தநாள்னா கண்டிப்பா ஏதாவது பரிசு குடுப்பார்.ச்சேஇதுவே நித்யா பிறந்தநாள்னா கண்டிப்பா ஏதாவது பரிசு குடுப்பார்.ச்சேஇவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் அவரை பத்தி யோசிக்கவே கூடாதுனா இந்த புத்தி கெட்ட […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vampan.net/31052/", "date_download": "2021-09-27T03:23:11Z", "digest": "sha1:YNUD7GZ6XVBRMA7KS37Q4XMV2TSAB76I", "length": 16126, "nlines": 98, "source_domain": "vampan.net", "title": "இன்றைய இராசிபலன்கள்!! (17.07.2021) - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையா���்டி\nமறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிதாக ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகள் ஏற்கப்படும்.நன்மை கிட்டும் நாள்.\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nமிதுனம்: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகடகம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சொந்தபந்தங்கள் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர் பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மரியாதை பெருகும் நாள்.\nமகரம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகும்பம்: புதிய சிந்தனைகள் பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சில சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\n← ஜேர்மனியில்..கடும் மழை வெள்ளம்.. 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை.. 3 மணித்தியாலங்களில் கொட்டித்தீர்த்தது..(Video)\nநவீன கணனிகளைத் திருடி நண்பிகளின் நிர்வாண லீலைகளை பதிந்த பிரபலபாடசாலை மாணவர்கள் கைது\nசெல்வச்சந்நிதி ஆலய திருவிழாவிற்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் 100 பேருக்கு மாத்திரம் அனுமதி\nயாழில் கொரோனா நோய் சந்தேகநபர் தப்பியோடிய போது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கபட்டட காட்சிகள் (Video)\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை பு���ிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் உறவு கொள்வது சிறந்தது\nலொஸ்லியா- தர்சன் படுக்கையறை வீடியோ வெளியாகி முன்னாள் காதலனுக்கு நடக்கும் கதி இதோ\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா. அவர்களை பற்றிய நிறைய கிசுகிசுக்கள் இருந்தாலும்,\nஓடும் பஸ்சில் தமிழ் யுவதியின் அந்தரங்கத்தை பிடிப்பவர் யார் தெரியுமா\nகாட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையாடல் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்\nகிசு கிசு வம்பு தும்பு நக்கல் நையாண்டி\nவீதியில் நின்ற இளைஞனை ஜன்னல் வழியாக அழைத்து சோனகச் சிறுமி ஜல்சா\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\n கிறீஸ்தவ புலம்பெயர் தமிழன் படுக்கையறையில் \nயாழில் வயல் குழியில் வீழ்ந்து பலியாகிய 2 சிறுவர்களின் வீடியோ …\nமணிவண்ணனை புறமோட் பண்ணும் ஐ.பி.சி ரீவி..\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/17573", "date_download": "2021-09-27T03:35:49Z", "digest": "sha1:HJE22YLAF2DGMM6JNF7HL4C27HZ7UDVV", "length": 7108, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா பஸ் நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது – | News Vanni", "raw_content": "\nவவுனியா பஸ் நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது\nவவுனியா பஸ் நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது\nவவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (22.05.2017) மாலை 5.30மணியளவில் கேரளா கஞ்சா வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nயாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான மதவாச்சி நோக்கி நேற்று (22.05.2017) பேரூந்தில் பயணித்த இராணுவ வீரரின் (பெயர் – சமர) கைவசமிருந்த 50��ிராம் 200மில்லிகிராம் கேராளா கஞ்சாவினை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட இராணுவ வீரர் யாழ்ப்பாணம் பூரணி இராணுவ நிலையத்தில் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/52752/neet-coaching-class-exam-will-be-start-august-7", "date_download": "2021-09-27T03:27:32Z", "digest": "sha1:PYKJASCKWWCZXYO32XVY73YL67FXNLK4", "length": 6467, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் வகுப்பில் சேர்வதற்கான தகுதித் தேர்வு - தமிழக அரசு தேதி அறிவிப்பு | neet coaching class exam will be start august 7 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nநீட் வகுப்பில் சேர்வதற்கான தகுதித் தேர்வு - தமிழக அரசு தேதி அறிவிப்பு\nதமிழக அரசு அளிக்கும் சிறப்பு நீட், ஜெ.இ.இ பயிற்சிகளில் சேர்வதற்கான தகுதித்தேர்வு வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடத்தப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படுவது போன்று இந்தாண்டும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் தகுதித் தேர்வின் அடிப்படையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வாகும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறுந்தேர்வுகள் நடத்த வினாத்தாட்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.\nஅவரவர் பள்ளிகளிலேயே இந்தக் குறுந்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. போட்டித் தேர்வுகளில் அதிக மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்தத் தொடர் குறுந்தேர்வுகள் நடத்தப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளது.\nஜம்மு- காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\n4 சிக்ஸ், 2 பவுண்டரி - ஒரே ஓவரில் 32 ரன் விளாசித் தள்ளிய கெயில்\nபுதிய நாடாளுமன்ற கட்டுமானப்பணிகள் - பிரதமர் நேரில் ஆய்வு\nகொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத சீனா - இந்திய எல்லையருகே மீண்டும் படைகள் குவிப்பு\nஆக்ரோஷத்துடன் ஆந்திரா ஒடிஷா இடையே கரையை கடந்த குலாப் புயல்: மீனவர் பலி\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஅட்டகாசமான பவுலிங்; திணறிய மும்பை - 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி\nமகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்\nசெவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்\nபாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வில் விருதுகளின் பக்கம்\n'கிரிக்'கெத்து 2: 'தூண்டிவிட்ட' பிளின்டாஃப்... ஒரே ஓவரில் யுவராஜ் பறக்கவிட்ட 6,6,6,6,6,6\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/The-beginning-of-the-first-round-of-negotiations-for-admk-alliance-23564", "date_download": "2021-09-27T04:19:45Z", "digest": "sha1:ZNPVB5DS4WLZXHGK2QK7AJNX7XN4QSTD", "length": 7981, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓடிவந்த பா.ம.க. முதல்கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம். - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nஅ.தி.மு.க. கூட்டணிக்கு ஓடிவந்த பா.ம.க. முதல்கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்.\nஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் தங்களுடைய இருப்பை காட்டிக்கொள்ளும் வகையில் பா.ம.க. ஏதேனும் ஒரு விளையாட்டு காட்டும். அந்த வகையில், 20 சதவிகிதப் போராட்டத்தைக் கையில் எடுத்தது. ஆனால், உடனே ஆணையம் அமைத்து அந்த பிரச்னையை எடப்பாடி முடித்துவைத்தார்.\nஅதனால், வேறு வழியின்றி அ.தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கு பணிந்துவிட்டார் ராமதாஸ். இதையடுத்து தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுடன் இன்று அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nவன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து இந்த பேச்சு வார்த்தையில் முக்கிய அம்சமாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் அதற்கான வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.\nஏனென்றால், ஆணையத்தின் முடிவு வரும் வரையில் எக்காரணம் கொண்டும் அரசே அதனை அறிவிக்க முடியாது என்பதை அ.தி.மு.க. தெளிவாக எடுத்து வைத்துள்ளது. ஆகவே, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த இட ஒதுக்கீடு குறித்து சேர்ப்பது குறித்து பேசப்பட்டு வருகிறது.\nஇன்றைய நிலையில் பா.ம.க.வுக்கு வேறு வழியே இல்லை என்ற நிலை இருப்பதால், கூட்டணிப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிவுக்கு வரும் என்பது உறுதியாகத் தெரிகிறது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/love-against-mother-killed-by-daughter-in-thiruvayyaru-13153", "date_download": "2021-09-27T03:41:43Z", "digest": "sha1:GNTVXTBK6LLCRAESB4MQYSF6JJXOZSUP", "length": 8717, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "அண்ணனுடன் முறை தவறிய காதல்..! கண்டுபிடித்த தாய்க்கு மகளால் ஏற்பட்ட பயங்கரம்..! திருவையாறு திகுதிகு! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nஅண்ணனுடன் முறை தவறிய காதல்.. கண்டுபிடித்த தாய்க்கு மகளால் ஏற்பட்ட பயங்கரம்.. கண்டுபிடித்த தாய்க்கு மகளால் ஏற்பட்ட பயங்கரம்..\nஅண்ணன் முறை உள்ள பையனை காதலித்ததால் எதிர்ப்பு தெரிவித்த தாயை மகளே கொலை செய்த சம்பவம் திருவையாறில் நடந்துள்ளது.\nதஞ்சை மாவட்டம் விளாங்குடி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை இழந்த நிலையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் உறவுக்கார பையன் ஒருவனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மகள் காதலிப்பது ஒருவகையில் அண்ணன் முறை வரும் என்பதால் காதலிப்பதை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளார்.\nஇதை மகள் ஏற்கத் தயாராக இல்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகள் காதலனுடன் ஓடிப் போக மகளை கடத்திவிட்டதாக போலீசில் ���ுகார் அளித்திருந்தார் தாய். பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மேலும் தன்மீதான புகாரை வாபஸ் வாங்குமாறு காதலியின் தாயிடம் காதலன் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார்.\nஇதையடுத்து தாய் இருக்கும் வரை காதலனை அடைய முடியாது என நினைத்த அந்த பெண் காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிவிட திட்டம் இட்டுள்ளார். இதையடுத்து வழக்கம்போல் தாய்க்கும் மகளுக்கும் நேற்று வாக்குவாதம் முற்ற அப்போது அங்கு இருந்த இரும்பு கம்பியால் தாயை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதில் தாய் பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்த வந்த திருவையாறு போலீஸ் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2020/01/blog-post_12.html", "date_download": "2021-09-27T04:40:15Z", "digest": "sha1:AJ27OBI7GZUDJBYRSBTLWK7HH6XXZHEX", "length": 5086, "nlines": 53, "source_domain": "www.yarlsports.com", "title": "'யாழ் கிரிக்கெட் லீக்' கிண்ணம் ஓல்கோட்ஸ் வசம் - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > 'யாழ் கிரிக்கெட் லீக்' கிண்ணம் ஓல்கோட்ஸ் வசம்\n'யாழ் கிரிக்கெட் லீக்' கிண்ணம் ஓல்கோட்ஸ் வசம்\nமருதனார்மடம் AB விளையாட்டு கழகம் நடாத்திய \"யாழ் கிரிக்கெட் லீக்\" தொடரில் யாழ் சென்றலைட்ஸ் விளையாட்டு கழகத்தினை 29 ஓட்டங்களினால் வீழ்த்தி சம்பியனாகியது ஓல்கோட்ஸ் விளையாட்டு கழகம்.\nஇரு அணி வீரர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.\nதொடருக்கு பிரதம விருந்தினராக பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம்\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம். இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்த��ன் அனுமதியுடன் நடாத்திய...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம்\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம். இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்திய...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/07/blog-post_26.html", "date_download": "2021-09-27T04:27:45Z", "digest": "sha1:CUQUONKTYYRJAN5D3R3KRDHHBUPCYWD5", "length": 3391, "nlines": 31, "source_domain": "www.cbctamil.com", "title": "யாழில் வாள்வெட்டு - இளைஞர் ஒருவர் படுகாயம் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\neditors-pick Local-News சுன்னாகம் யாழ்ப்பாணம்\nயாழில் வாள்வெட்டு - இளைஞர் ஒருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய த.நிரோஷன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.\nகுறித்த இளைஞன், வீதியால் சென்று கொண்டிருந்த வேளை 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட குழுவொன்று வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.\nஇந்நிலையில் தப்பிச் சென்றுள்ள சந்தேகபர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழில் வாள்வெட்டு - இளைஞர் ஒருவர் படுகாயம் Reviewed by EDITOR on July 26, 2021 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-27T04:09:52Z", "digest": "sha1:NN6PSMWYTZDOBN7DHI2PK4MGZZLAOJ24", "length": 6131, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "திரைப்பட விருதுகள் – Athavan News", "raw_content": "\nHome Tag திரைப்பட விருதுகள்\n2019 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் குறித்த விபரம்\n2019 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரைப்படங்களுக்கு 6 தேசிய விருதுகள் உள்ளிட்ட 7 விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி சிறந்த நடிகருக்கான விருதை ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nபால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nபால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா\nநாடளாவிய ரீதியில் 208 தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்\nயாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் வீடுகள் தீக்கிரை- வெட்டுக்குமார் கைது\nஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை குறித்த தீர்மானம் – ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்கைக்கு விஜயம்\nபால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா\nநாடளாவிய ரீதியில் 208 தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்\nயாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் வீடுகள் தீக்கிரை- வெட்டுக்குமார் கைது\nஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை குறித்த தீர்மானம் – ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்கைக்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/05/15/zero-funds-for-thanjavur-under-eco-city-project-programme-in-six-cities/", "date_download": "2021-09-27T03:55:41Z", "digest": "sha1:37SRVFGUJYEXGAS2YVKJYM3TP7ZXNFQG", "length": 12954, "nlines": 293, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Zero funds for Thanjavur under Eco-City project: Programme in six cities « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஏப் ஜூன் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“சுற்றுச்சூழல்-நகரம்’ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு\nபுதுதில்லி, மே 16: மத்திய அரசின் சுற்றுச்சூழல்-நகரம் என்ற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு திங்கள்கிழமை எழுத்து வடிவில் அளித்த பதில்:\nதஞ்சாவூர் (தமிழ்நாடு) ஆகிய 6 நகரங்கள் சுற்றுச்சூழல்-நகரம் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/204164-love-fort-in-real-life-like-ajith-flexible-director.html", "date_download": "2021-09-27T03:04:05Z", "digest": "sha1:KPKSKJCVKJGNDRYAOCQZXAGLKWIX3MNN", "length": 33100, "nlines": 462, "source_domain": "dhinasari.com", "title": "காதல் கோட்டை அஜித் போல் நிஜ வாழ்விலும்... நெகிழ்ந்த இயக்குநர்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோன���; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nசரீர பராமரிப்பு: ஆச்சார்யாள் அருளுரை\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்ப��� :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ���ாசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nசரீர பராமரிப்பு: ஆச்சார்யாள் அருளுரை\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nகாதல் கோட்டை அஜித் போல் நிஜ வாழ்விலும்… நெகிழ்ந்த இயக்குநர்\nஇயக்குன திரு சமீபத்தில் பதிவு சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று வருகிறது.\nநாம் நமது மிக முக்கியமான பொருளைத் தொலைத்துவிட்டு பதறி தேடும் போது அடையாளம் தெரியாத ஒருவர் அதைக் கொண்டு வந்து நம்மிடம் சேர்க்கும் போது இன்னும் மனிதம் மறித்துப் போகவில்லை என்று நெகிழ்ச்சியடைவோம். அப்படி ஒரு சம்பவம் தான் இயக்குனர் திருவுக்கு நடந்துள்ளது.\nஇயக்குனர் திரு தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன், சந்திரமௌலி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். குக் வித் கோமாளில் கனியின் கணவரும் கூட. திரு சமீபத்தில் தனது பர்ஸைத் தொலைத்துவிட்டு ஒரு வாரத்திற்கும் மேல் தேடிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அதை பத்திரமாக அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் நெகிழ்ச்சியடைந்த அவ��் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n‘தேடி அலஞ்சு இனிமே கிடைக்க வாய்ப்பே இல்லனு சோர்ந்து உக்காரும் போது உங்களுக்கு எதாவது கிடைச்சிருக்கா.. எனக்கு கெடச்சுது.. yes என்னோட wallet, இரண்டு வாரங்கள் கழித்து. காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். நன்றி திரு. மோகன் எனக்கு கெடச்சுது.. yes என்னோட wallet, இரண்டு வாரங்கள் கழித்து. காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். நன்றி திரு. மோகன் ’ என்று தெரிவித்துள்ளார். திருவின் இந்தப் பதிவு பலரால் பகிரப்பட்டு வருகிறது.\nதேடி அலஞ்சு இனிமே கிடைக்க வாய்ப்பே இல்லனு சோர்ந்து உக்காரும் போது உங்களுக்கு எதாவது கிடைச்சிருக்கா.. எனக்கு கெடச்சுது.. yes என்னோட wallet, After 2 weeks.. காதல்கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்😍\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nVivo X70 சீரிஸில் 3 மாடல்கள்: சிறப்பம்சங்கள்..\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-may-jun21/42269-2021-07-02-06-45-19", "date_download": "2021-09-27T04:48:07Z", "digest": "sha1:KDS3JG3IJA6P5XEFFLYNDIKKTM6GCH5S", "length": 41350, "nlines": 275, "source_domain": "keetru.com", "title": "கி.ரா. எனும் கரிசல் இலக்கிய நெசவாளி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - மே - ஜூன் - 2021\nஉ.வே. சாமிநாதையரின் பதிப்புப் பணிக்கு உடனிர��ந்து உதவி செய்தவர்கள்\nதனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்\nதிண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் இனவரைவை நோக்கிய கவிதையாக்கம்\nஇடதுசாரிச் சிந்தனைகளை இளம் உள்ளங்களில் வலுப்படுத்த வேண்டும்\n'சாலைத் தெருவின் சாம்ராட்': செங்கோட்டை ஆ.மாதவன்\nடொமினிக் ஜீவாவுக்கு என் இறுதி அஞ்சலி\nடி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்\nபார்ப்பன எதிர்ப்பு பேசிய தந்தையை சிறைக்கு அனுப்பிய முதலமைச்சர்\nதிருத்த நிதி நிலையறிக்கை அறிக்கை 2021-22\nகோயில் சொத்துக்களை சூறையாடுவது யார்\nவேளாண் நிதிநிலை அறிக்கை 2021-22\nதாலிபான்கள் நடத்தியது தேசிய விடுதலை போராட்டமா\nசைவ வைணவ போட்டி ஒன்றுக்கொன்று பொருத்தம்\nவிழிப்பார்களா இதரப் பிற்படுத்தப்பட்ட மக்கள்\nஇந்தியத் தத்துவச் சிந்தனையில் வேத மரபும் வேத மறுப்பும்\nபிரிவு: உங்கள் நூலகம் - மே - ஜூன் - 2021\nவெளியிடப்பட்டது: 05 ஜூலை 2021\nகி.ரா. எனும் கரிசல் இலக்கிய நெசவாளி\n\"என்னுடைய மக்கள் பேசுகிற பாஷையில் அவர்கள் சிந்திக்கிற மனோ இயலில் அவர்கள் வசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமைய வேண்டும் என்று நினைக்கிறவன் நான். அவர்கள் சுவாசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமைய வேண்டும் என்று நினைக்கிறவன் நான். அவர்கள் சுவாசிக்கிற காற்றின் வாடை, அவர்கள் பிறந்து விளையாடி நடந்து திரிகின்ற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துகளில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது என் தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்.\"\nதமிழ் மொழியின் இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் தம்முடைய பெருவாழ்வின் மூலம் நீங்காத இடம் பிடித்திருப்பவர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன். தமிழ்மொழியில் 1960களில் வெளிவந்து கொண்டிருந்த படைப்பிலக்கியத்தை மடைமாற்றம் செய்தவர்களில் கி.ரா.அவர்களுக்கு ஒரு முதன்மையான இடம் உண்டு.\nகரிசல் பகுதிசார்ந்து கி.ரா. உருவாக்கிய படைப்புகளைப் படித்த மீ.ரா. அவர்கள் அந்தக் கரிசல் பூமியை நேரில் காண வேண்டும் என்று கடிதம் எழுதும் அளவிற்கு மண்ணையும் மக்களையும் இணைத்து படைப்புகளை உருவாக்கிய இலக்கிய நெசவாளி கி.ரா. என்றால் மிகையாகாது.\nஒரு படைப்பாளியின் சுய வாழ்க்கைக்கும் படைப்புக்கும் நீண்ட இடைவெளிய���லான கற்பனைப் பொருண்மைகளைக் கொண்ட கதைகளை உருவாக்கிக் கொண்டிருந்த படைப்புச் சூழலில், தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கரிசல் மண் சார்ந்த வாடையோடு இலக்கியங்களை உருவாக்கிய வட்டாரப் படைப்பாளியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் கி.ரா. இத்தகைய படைப்பிற்கு அவர் எடுத்துக்கொண்ட பொருண்மை, வெளிப்பாட்டு மொழி, இலக்கிய நடை முதலானவை எல்லாம் கரிசல்பகுதி மக்களின் வாழ்க்கையை உட்செரித்தே இருந்தன.\nஇத்தகைய போக்குக்குக் காரணம் கு.அழகிரிசாமி, டி.கே.சி., ஜீவா உள்ளிட்டவரோடு இவர் கொண்டிருந்த தொடர்பும், இவர் சார்ந்திருந்த மார்க்சிய இயக்கமும் ஒரு குறிப்பிட்ட காரணங்களாக அமைந்தன எனலாம்.\nகி.ரா. அவர்களின் இலக்கியத்தன்மை என்பது கதை சொல்லல் என்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. தான் வாழ்ந்த சமூகம் குறித்த கொண்டாட்டமாகவும் விமர்சனமாகவும் அமைந்தது என்றே கூறலாம்.\nஇத்தன்மையை கி.ரா. அவர்களால் இயற்றப்பட்டு, இந்திய மொழிகளில் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் பெரும் வாசகர்களின் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டும் பரவலாக்கம்பெற்ற “கரிசல் காட்டுக் கடுதாசி” என்னும் நூலின் இலக்கியப் போக்கின் வழி காணலாம்.\nகி.ரா. அவர்களின் வாழ்க்கை என்பது தான் வாழ்ந்த கரிசல் வட்டார மண்ணோடும் மக்களோடும் ஒன்றிணைந்ததாகவே இருந்திருக்கிறது. இவற்றின் வெளிப்பாடுதான் தன்னுடைய ஒவ்வொரு கதையிலும் தன் மண் சார்ந்த வட்டாரச் சொற்களை எளிதில் உணர்ந்துகொள்ளக் கூடிய அளவில் கதையோட்டத்திற்கு ஏற்ப இழைத்து பதிவு செய்திருக்கும் நிலை.\nகுலக்கைக்குள், சேம்பியன், துட்டி, பாந்தம், பாதகத்தி, நொட்டாங்கை, முட்டு முழுக்கு முதலான சொற்கள் கரிசல் வட்டாரத் தன்மையை உணர்த்துவதோடு, அச்சொற்கள் கரிசல் பகுதியில் வாழும் மக்களின் சமூக பண்பாட்டுப் பரிமாணங்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகி.ரா. அவர்கள் கரிசல் வட்டார மக்களிடத்தில் உள்ள நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் முதலானவற்றை முழுமையாக உள்வாங்கியுள்ளார். நாட்டுப்புற வாய்மொழி வழக்காறுகள் என்பது, அம்மக்கள் தம் வாழ்வின் சூழல் சார்ந்து கொண்டிருக்கும் அறிவின் வெளிப்படுத்துதல்கள்.\nஇத்தகைய வழக்காறுகளை கி.ரா. அவர்கள் கதையின�� போக்குக்கு ஏற்பவும் தான் கூறவரும் கருத்தின் அழுத்தத்திற்கு ஏற்பவும் வருணனைகளாகவும் நேரடியாக பழமொழிகளாகவும் பயன்படுத்தும் நேர்த்தியைக் கொண்டிருக்கிறார்.\nஉலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் பிறந்திருப்பாள் என்பதை கதையில் வெளிப்படுத்த எண்ணும் கி.ரா., கரிசல் பகுதியில் வழங்கும் “அம்மி செய்த தச்சன் குழவியையும் செய்து போடாமலா இருப்பான்” என்றும், ‘அண்ணாச்சி’ என்னும் தலைப்பிலான அனுபவப் பகிர்வில், அண்ணாச்சி நாளிதழ்களையும், மாதப் பத்திரிகைகளையும் மேலோட்டமாகப் பார்க்கும் நிலையை “சரகு அரிக்கத்தான் நேரம் இருந்தது, குளிர் காய நேரம் இல்லை” என்ற பழமொழியைக் கூறி வெளிப்படுத்தும் உத்திமுறை கி.ரா. கூறவரும் கருத்தை ஆழப்படுத்துகிறது எனலாம். இவ்வாறு, நாட்டுப்புற வழக்காறுகளை கருத்து வெளிப்பாட்டிற்கு மட்டுமல்லாது கதை உருவாக்கத்திற்கும் பயன்படுத்தும் உத்திமுறை கி.ரா. அவர்களுக்கே உரிய அழகியலாக உள்ளது.\nஇந்த அழகியலை எமனுக்கு எருமை வாகனம் வந்த வரலாறு, மொய்ப்பன் கதைகேட்ட வரலாறு, டீ, காபி, பேருந்து ஊருக்குள் வந்த வரலாறுகளோடு இணைத்துக் கூறும் முறைகளிலும் உணரலாம்.\nகதை சொல்லுதலும் பண்பாட்டுக் குழைவும்\nகி.ரா. அவர்கள் தான் வாழும் சூழல் சார்ந்த ஒவ்வொரு பண்பாட்டுக் கூறையும் அனுபவித்தும் நுட்பமாக உள்வாங்கியும் தன் இலக்கிய உருவாக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ளார். பிறப்பு முதல் இறப்பு வரையிலான மக்களின் பண்பாட்டு வழக்குகளை தம் கதை சொல்லல் திறனால் நுட்பமாகக் கூறும் போக்கு கி.ரா. அவர்களின் இலக்கிய உருவாக்கத் தனித்தன்மை என்றே கூறலாம்.\nஅவற்றிற்கான எடுத்துக்காட்டாக, ‘நம்பிக்கைகள் பரிகாரங்கள்’ என்னும் தலைப்பிலான கதைப் பகிர்வில், வீட்டுக்கு ‘தூரமான’ பெண்கள் கறிவேப்பிலைச் செடிக்குப் பக்கத்தில் போனாலே பட்டுப்போகும் என்ற கரிசல் வட்டார மக்களின் நம்பிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்.\nஇதோடு, இந்த நம்பிக்கைக்கு “இனிமேல் கறிவேப்பிலைக் கன்று வைத்தால், வீட்டுக்கு தூரமான பெண்டுகளைக் கொண்டு நடச் சொல்லுங்கள்” என்று ஒரு பாட்டி கூறுவதாகப் பதிவு செய்திருப்பது, நாட்டுப்புற மக்கள் தம் நம்பிக்கையையும், பரிகாரமாகவும் கொண்டிருக்கக் கூடிய வழக்கத்தைத் தெளிவாக கதையோட்டத்தில் வெளிப்படுத்துகிற���ர்.\nஇதே போன்று, குழந்தைகளுக்கு கல்யாணச்சீர் தைத்தல், உறம் விழுதல் முதலான நோய்களைப் போக்கும் கரிசல் வட்டார வழக்குகளையும், முச்சந்தி மண்ணெடுத்து கண்ணேறு கழிக்கும் முறையையும் பதிவு செய்கிறார்.\nஅம்மி, உரல் ஆகியவற்றின் மீது ஒருவர் அமர்ந்தால் அப்பொருள்கள் தேய்வது போல அதன் மீது அமருபவர்களும் தேய்வார்கள் என்பது போன்ற பல நம்பிக்கைகளையும் கி.ரா. பதிவு செய்வது, இலக்கிய வெளிப்படுத்துதலில் பண்பாட்டுக் கூறுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அறியச் செய்கிறது.\nகி.ரா. கிராம மக்களின் வாழ்வியலையும் நகர மக்களின் வாழ்வியலையும் பல்வேறு சூழல்களில் வேறுபடுத்தி, கிராம மக்களின் தனித்தன்மையையும் சிறப்பையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. கிராம மக்களின் தன்னிறைவான வாழ்வியல் சூழல், மக்களுக்கிடையே ஒருங்கிணைந்த உறவு முதலானவற்றை தாம் கொண்ட அனுபவத்தின் வழி, மிகப் பொருத்தமான கதையோட்டத்தில் வெளிப்படுத்துகிறார்.\n‘கிராம வினோதங்கள்’ என்னும் தலைப்பிலான கதைப் பகிர்வில், மெட்ராஸில் இருந்து வந்த ஒருவர் ஒரு முருங்கை மரத்தில் காய்த்திருக்கும் முருங்கைக் காயைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கூறும் வார்த்தைகளைக் கேட்ட கிராமவாசி, அப்படியெல்லாம் கூறக் கூடாது, அப்படிக் கூறுவதைக் கேட்டால் முருங்கை மரத்தின் உரிமையாளரின் ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகக்கூடும் என்று கூறுவது, கிராம மக்கள் கொண்டிருக்கும் “கண்ணேறு நிலையை” உணர்த்துகிறது.\nஇவற்றோடு, தஞ்சாவூரில் இருந்து வந்த ஒருவர் நண்பரின் வீட்டிற்கு ஒரு கூடை நிறைய மாம்பழங்களை இலவசமாகக் கொண்டுவந்து கொடுத்த நிலையைக் கேட்டு ஆச்சர்யம் அடையும் மெட்ராஸ் நபரின் மனநிலையைப் பதிவுசெய்யும் கி.ரா. அவர்கள், கிராம மக்கள் தன் நிலத்தில் விளையும் விளைபொருள்களை இலவசமாகத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் கிராமப் பண்பாட்டு நிலைகளை மேலும் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது எனலாம்.\nகி.ரா. கரிசல் வட்டாரம் சார்ந்த பண்பாட்டு நிலைகளை தம் படைப்புகளால் ஆவணப்படுத்துதலின் மூலம் கரிசல் வட்டார இலக்கியத்தின் தந்தை என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார். ஆனாலும் ஒவ்வொரு படைப்பாளியும் பெறும் விமர்சனத்தையும் கி.ரா. அவர்கள் கடந்தவரில்லை.\nகி.ரா. அவர்கள் ஒரு நேர்காணலில் தலித் இலக்கியங்களைப் பற்றி கேள்வி முன்வைத்தபோது, அவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதை மேற்கோள்காட்டி கி.ரா.வின் எழுத்துக்களை சாதிய நிலையில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட வரலாறும் உண்டு.\nஇதே போன்று இந்துத்துவக் கட்டமைப்பு கொண்ட இலக்கியங்களை உருவாக்குபவர் என்ற விமர்சனமும் கி.ரா.வின் மீது உள்ளது. ஆனால் “கரிசல் காட்டுக் கடுதாசி” நூலில் மேற்காணும் விமர்சனங்களைக் கடத்துவதாகவும் ஐயம் கொள்ளச் செய்வதாகவும் சில பதிவுகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நூலில், ‘தோற்றது’ என்னும் கதையில் உயர்சாதியைச் சேர்ந்த மாயம்மா என்பவள் இளம் வயதிலேயே தன் கணவனை இழந்தவள். இவள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனோடு காதல் கொண்டு இரவில் இணைந்து உடலுறவு கொள்ளும் நிலையை நியாயப்படுத்தும் கி.ரா. அவர்கள்,\n“முதலில் மாயம்மா வந்தாள் கூந்தலை முடித்துக் கொண்டே. கூர்ந்து நிலவைப் பார்த்தாள். சிரிப்பதுபோல இருந்தது அவள் முகம். நடையில் ஒரு உல்லாசம் தெரிந்தது. ஊரைப் பார்த்து வேகமாக நடந்தாள்.\nகொஞ்சம் கழித்து அவன் வந்தான். தெரிந்தவன்தான் அந்த ஜோடியின்மேல், முக்கியமாக மாயம்மாவின் மேல் எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுவிட்டது, அந்தக் கணமே. அந்த சாதாரணப் பெண் எவ்வளவு உயர்ந்துவிட்டாள் அந்த ஜோடியின்மேல், முக்கியமாக மாயம்மாவின் மேல் எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுவிட்டது, அந்தக் கணமே. அந்த சாதாரணப் பெண் எவ்வளவு உயர்ந்துவிட்டாள் இந்தச் சமூகத்தையே அவள் எவ்வளவு சுலபமாக ஜெயித்துக் காட்டிவிட்டாள்\nஅவர்கள் தங்கள் காதலை - காதல் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொண்ட விதத்தை நினைக்க நினைக்க ஆச்சர்யமாகவும், மலைப்பாகவும் இருந்தது. உயர்ந்த ஜாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஜாதிகளிலெல்லாம் மிகத் தாழ்ந்ததாக இந்தச் சமூகத்தால் கருதப்படும் ஜாதியில் பிறந்த ஒருவனோடு வாழ்வில் இணைந்து கொண்ட விதத்தை நினைத்து, வியப்பும் ஆனந்தமும் படாமல் எப்படி இருப்பது\nஇப்பேற்பட்டவர்களுக்குப் பேராதரவாக நிற்கும் பேயையும், பிசாசையும், ஜடாமுனிகளையும், சாமியையும் கிடையாது என்று நான் அம்பலப்படுத்துவதைப் போலப் பைத்தியக்காரத்தனம் வேற உண்டா\nஎன்று பதிவு செய்கிறார். இப்பதிவு ஒரு இலக்கியத் தன்மையுடனான சாதிய மறுப்பையும் ���டவுள் மறுப்பை மீறிய நாட்டார் தெய்வ இருப்பையும் அழுத்தமாக நிலை நிறுத்தக் கூடியதாக உள்ளது.\nவரலாற்று ஆவணமாக கி.ரா.வின் எழுத்து\nஒரு இலக்கியம் என்பது பொழுதுபோக்குத் தன்மையைக் கொண்டது அல்ல. காலத்தின் கண்ணாடி. ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு. இந்நிலையில், கரிசல் நிலம் சார்ந்த அனுபவங்களின் தொகுப்பான கி.ரா. அவர்களின் எழுத்து ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாற்றை சுமந்திருக்கும் ஆவணமாகவும் இடம்பெறுகிறது.\nஇரண்டாம் உலகப்போரின் தாக்கம் இந்தியாவில் ஏற்படுத்திய விளைவுகளையும், தாது வருடப் பஞ்சம் குறித்து தமிழக மக்களிடையே நிலவும் நினைவுகளையும் “கரிசல் காட்டுக் கடுதாசி” சுமந்திருப்பதன் மூலம் கி.ரா.வின் எழுத்து, வரலாற்றைக் கற்பிக்கும் ஆவணமாகவும் பரிமாணம் பெறுகிறது எனலாம்.\nஅரசியலை விமர்சிக்கும் கி.ரா.வின் எழுத்து\nஇலக்கியப் படைப்பாளிகளில் இரண்டு வகை உண்டு. சாதிய அரசியலையும், அரசு அதிகாரத்தையும் சாதுரியமாகக் கடந்து போகும் நிலையிலான படைப்பாளிகள் ஒருவகை. வர்க்க வேறுபாடுகளையும் சாதிய வேறுபாடுகளையும் அரசியல் அதிகாரங்களையும் விமர்சிக்கும் காத்திரமான படைப்பாளிகள் மற்றொரு வகை.\nஇத்தகைய விமர்சனங்களுக்கான ஆயுதமாக தம் இலக்கியப் படைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் சவாலான போக்கை, பெரும்பாலும் மார்க்சிய இயக்கப் புரிதலைக் கொண்டிருக்கும் படைப்பாளிகளிடமே காண முடியும். அந்த வகையில் கி.ரா. அவர்களின் மார்க்சிய வாசிப்பும், இயக்கச் செயல்பாடுகளும் சமூகம் குறித்த புரிதலை ஆழப்படுத்தியிருப்பதை அவருடைய எழுத்துகள் பிரதிபலிக்கின்றன. அவற்றிற்கான உதாரணங்களாக,\n“இந்திய நாட்டின் பெரும் பீடைகளான அரசியல்வாதிகளின் ஒழுக்கக்கேடு, அரசு அதிகாரிகளின் ஈரமின்மை, போலீஸின் மனசாட்சியின்மை இவைகளை சரிசெய்ய முடியும் என்று தோன்றவில்லை”\n“லெனின் ரொம்ப யோசித்தாராம். புரட்சி பண்ணுகிறது சரிதான்; அரசையும் கைப்பற்றி விடலாம்; அரசை யாரிடம் ஒப்படைப்பது\n“வெள்ளைக்காரனோடு சுதந்திரத்திற்கென்று போராடினோம். இப்போது நம்மவனோடு வாழ்வுக்காகப் போராடுகிறோம் நாங்கள்”\nமுதலான பதிவுகளைக் குறிப்பிடலாம். இவை மட்டுமின்றி கரிசல் நில மக்கள் வன அதிகாரிகளாலும், மின்சாரத்துறை அதிகாரிகளாலும் ஏமாற்றம் அடைந்ததை நகைச்சுவையாகவும் கேலி, க���ண்டல்களாகவும் விமர்சித்து இருப்பதை பல கதைகளில் இடம்பெறும் பல பதிவுகளின் மூலம் காண முடிகிறது.\nஇத்தகைய பதிவுகள் தன்னைச் சூழ்ந்த மக்கள் சமூகம் அரசால் ஏமாற்றப்படும்பொழுது, அந்த அரசுக்கு எதிரான தன் கருத்தைப் பதிவு செய்யத் தவறாமை என்பது ஒரு இலக்கியப் படைப்பாளிக்குரிய கடப்பாடு என்பதையும், அக்கடப்பாட்டுக்கு உட்பட்டவர் கி.ரா. என்பதையும் உணர்த்துகிறது.\nதொ.ப. அவர்கள், “ஒவ்வொரு கிழவனும் படிக்க வேண்டிய புத்தகம் படியுங்கள். அவர்களைப் படித்துக்கொண்டே இருங்கள்; என்று குறிப்பிடுவார். அதைப்போல கி.ரா. அவர்கள் தான் அனுபவித்ததை, கேட்டதை, பார்த்ததை, மக்களோடு பழகியதை என அத்தனையையும் இலக்கியமாக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறார்.\nகி.ரா. தன் கரிசல் நிலம் சார்ந்த மக்களின் இன்பங்களையும், துன்பங்களையும், அறிவையும், பண்பாட்டையும் குழைத்து மண்மணம் மாறாமல் மக்களின் மொழியில் வெளிப்படக்கூடியது அவரின் இலக்கியத் தனித்தன்மை என்றே கூறலாம்.\nகி.ரா.வின் கதைகள் மெல்லிய குரலில் நகைச்சுவையாகவும் கோபமாகவும் மக்களின் பல பரிணாமங்களிலான வாழ்க்கையை பல பரிமாணங்களோடு உணர்த்தக் கூடியது. கி.ரா.வின் உடல் மறைந்திருந்தாலும், இன்றும் என்றும் அவரின் எழுத்து நெடிய உருவத்தில் மெல்லியக் குரலில் என்றும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் - தமிழ் நிலமும் தமிழ் இனமும் உள்ளவரை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-09-27T03:47:34Z", "digest": "sha1:SBMGHQGG4EGRN6257SNOJD7XLFJ2XMNP", "length": 13792, "nlines": 114, "source_domain": "makkalkural.net", "title": "பேராசை – ஆவடி ரமேஷ் குமார் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nபேராசை – ஆவடி ரமேஷ் குமார்\nமாடிப்படியிலிருந்து கீழே விழுந்த நர்மதாவின் வயதான மாமியாரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து மாதம் மூன்று ஆகிவிட்டது.\nஒரு மாதமாக கோமாவில் இருக்கிறார்.’ இப்போதைக்கு கண் விழித்து பேச வாய்ப்பு இல்லை’ என்று சொல்லி விட்டு உதட்டை பிதுக்கினார் டாக்டர். ” நீங்க அப்படி சொல்லக்கூடாது டாக்டர் எங்க அத்தையை எப்படியாவது காப்பாத்தி கண் விழிக்க வைங்க டாக்டர்.ப்ளீஸ் எங்க அத்தையை எப்படியாவது காப்பாத்தி கண் விழிக்க வைங்க டாக்டர்.ப்ளீஸ்” சட்டென்று டாக்டரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அழுதாள் நர்மதா.\nஒரு மருமகளின் பாசத்தை பார்த்து அசந்து போன டாக்டர், “கவலைப்படாதம்மா… என்னால முடிஞ்சவரைக்கும் ட்ரை பண்றேன்” என்றார். நர்மதாவின் செயலைப் பார்த்த அவளின் தோழி பரிமளாவுக்கு அதிர்ச்சி; ஆச்சரியம்\nநர்மதாவின் வீட்டுக்கருகில் குடியிருப்பதால், பரிமளா எப்போதும் நர்மதா வுடனேயே இருப்பாள்.உயிர்த்தோழி நர்மதாவை ஒரு மருமகளாகவே மதிக்காத,நடத்தாத கொடுமைக்கார ராட்சசி அவளின் மாமியார் என்பது பரிமளாவுக்கு நன்கு தெரியும்.\nஅப்படிப்பட்ட ராட்சசி மாமியாரைப்போய் கட்டாயம் காப்பாற்ற சொல்லி டாக்டரின் காலில் விழுந்து அழுகிறாளே இந்த நர்மதா…. ஏன்…ஏன்..என்று குழம்பிப்போனாள் பரிமளா.\n‘சரி இதை அவளிடமே கேட்டுவிடுவோம்’ என்று முடிவெடுத்த பரிமளா, ஹாஸ்பிடல் வராண்டாவிலிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த நர்மதாவை நெருங்கி நின்றாள்.\nஅவளின் மாமியார் மேல் அவளுக்கிருந்த அக்கறையை சுட்டிக்காட்டி உண்மையான காரணத்தை சொல்லும்படி வேண்டினாள்.\n” என் மாமியார் பெரிய கொடுமைக்காரி தான் பரிமளா.அவங்களுக்கு மருமகளாகி 15 வருஷமாகியும் ஒரு பேரனையோ பேத்தியையோ நான் பெத்துக்கொடுக்க முடியாத பாவியாயிட்டேன்.\nஅதனால் என்னை ‘ மலடி மலடி’ னு சொந்தக்காரங்க கிட்ட , குடியிருக்கிற வீதி முழுக்க எல்லார்கிட்டயும் சொல்லிச் சொல்லி என்னை ரொம்பவும் அவமானப் படுத்தினாங்க.\nஅப்படி அவமானப்படுத்தின அதே வாயாலே ‘ என்னை மன்னிச்சுடு நர்மதா…நீ மலடியில்ல..’ னு சொல்ல வைக்கனும்கிறது தான் என்னோட ஆசை…பேராசை\nநானும் என் கணவரும் விடா முயற்சியா எடுத்த குழந்தைக்கான ட்ரீட்மெண்ட்டுக்கு இப்ப பலன் கிடைச்சிருக்கு.இப்ப நான் உண்டாகியி ருக்கேன். இதை என் அத்தைகிட்ட சொல்ல துடிக்கிறேன்.அதை கேட்க அவங்க கண் விழிக்கனுமே..\nஅதான் டாக்டர் கால்ல விழுந்து அழுதேன்” என்றாள் நர்மதா.\nஅவளை பரிதாபமாக பார்த்த பரிமளா, ” ந���ச்சயம் உன் மாமியார் கண் விழிப்பாங்க; உன் ஆசை நிறைவேறும்; கவலைப்படாதே நர்மதா” என்று அவளின் முதுகை தட்டி ஆறுதல் கூறினாள்.\nகௌரவம்- ராஜா செல்ல முத்து\nஎதிர் பாராமல் கிடைத்தது -மு.வெ.சம்பத்\nசீரியல் பைத்தியம் – ஆர்.எஸ். மனோகரன்\nTagged ஆவடி ரமேஷ் குமார், பேராசை\nஆசையின் மறுபக்கம் – ஆவடி ரமேஷ்குமார்\n” என்னை மன்னிச்சுடு சுபத்ரா” என்றான் பூவேந்திரன். முதல் இரவில் முதல் வார்த்தையாய் வந்ததை எதிர்பார்க்காத சுபத்ரா அர்த்தம் புரியாமல் புருவத்தை உயர்த்தினாள். டம்ளரோடு இருந்த பால் சொம்பை அவளிடமிருந்து வாங்கி ஸ்டூலின் மேல் வைத்தவன், சுபத்ராவின் தோள்களை தொட்டு கட்டிலில் அமர வைத்தான். ” எதுக்கு மாமா மன்னிப்பு கேட்கிறீங்க” ” அது வந்து… உன் அக்காவை பெண் பார்க்க வந்திட்டு உன்னை பெண் கேட்டது எப்பேர்ப்பட்ட தப்பு. உன் அக்கா மனசு என்ன பாடுபட்டு […]\nமனைவி – ராஜா செல்ல முத்து\nமோகனுக்கு வலக்கரம், இடக்கரம் எல்லாக் கரமுமாய் இருந்தாள் ராஜேஸ்வரி .மோகன் பெரிய பதவியில் இருந்தாலும் அவனுக்கு அத்தனை இடர்களையும் சீர் செய்து கொடுத்து மோகனை ஒரு மனிதனாக மாற்றியமைத்தது ராஜேஸ்வரி தான். அவன் ஆயிரம் பிரச்சனைகள் உடன் வந்தாலும் அவனை் தலைகோதி விட்டு அவனை மடியில் கிடத்தி ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அத்தனையும் லேசாக மாற்றிவிடுவாள் ராஜேஸ்வரி. மோகன் சமூகத்தில் ஒரு பெரிய மனிதனாய் சொத்துபத்து வீடு வாசலுடன் குடியிருப்பதற்கு மனைவி ராஜேஸ்வரி தான் காரணம் என்று […]\nவடக்கிருத்தல் – ராஜா செல்லமுத்து\nஊர் குளத்தின் அருகே ஊர் மக்கள் எல்லாம் திரண்டு நின்றார்கள். சிறுசுகள் முதல் பெருசுகள் வரை வயது வித்தியாசமின்றி அத்தனை பேரும் பொன்னுச் சாமியையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொன்னுச்சாமி ஊர் குளத்தின் நடுவே இருந்த தீவு போன்ற மண் திட்டில் வடக்கு நோக்கி அமர்ந்த படி உண்ணா நோன்பு இருந்தார். அவரை எத்தனை பேர் கூப்பிட்டுப் பார்த்தார்கள். பொன்னுச்சாமி அந்த இடத்தை விட்டு வருவதாகத் தெரியவில்லை. பொன்னுச்சாமி உனக்கு என்ன கிறுக்கு புடிச்சிருக்கா\nடெமனாஸ் சாப்ட்வேர் நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊட்டசத்து உணவு\nஉடலில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்கும் கோவக்காய்\n10 நாட்களில் 5 கோடியை எட்டும் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை\nஒடிசாவை தாக்கும் ‘குலாப்’ புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்\n16 வது மாடியிலிருந்து குதித்து 11ம் வகுப்பு மாணவி தற்கொலை\nசுக்குடன் கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து குடித்தால் மூலநோய் தீரும்\nஓபிசி பட்டியலில் திருநங்கைகள்: இந்திய அரசு வரைவு அறிக்கை\n10 நாட்களில் 5 கோடியை எட்டும் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை\nஒடிசாவை தாக்கும் ‘குலாப்’ புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்\n16 வது மாடியிலிருந்து குதித்து 11ம் வகுப்பு மாணவி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/%E2%80%9D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-09-27T04:08:23Z", "digest": "sha1:6Z3PIFV7NPYJPCE4CILXL4C5KMTDOHFO", "length": 20525, "nlines": 397, "source_domain": "nanjilnadan.com", "title": "”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n2 Responses to ”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n” தீதும் நன்றும் “ \nஇழிவு செய்யோம் மாதர் தம்மை\nஇந்த ஈட்டி எமக்கில்லை என\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nமாகா தமிழ் அரங்கம் – கம்பராமாயணத்திலிருந்து “ ஆரண்ய காண்டம்”\nசாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க\nயானை போம் வழியில் வாலும் போம்\nபெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை\nதன்னை அழித்து அளிக்கும் கொடை\nகட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்\nஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை\nஅரிவை கூந்தலின் நறியவும் உளவோ\nஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி\nகதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (111)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2021-09-27T03:47:25Z", "digest": "sha1:KBIBHAXWHTLB6BDD5NXGEHZNTFFEQPSH", "length": 24702, "nlines": 225, "source_domain": "patrikai.com", "title": "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரை ’என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ஆக்க ராமதாஸ் எதிர்ப்பு | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரை ’என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ஆக்க ர��மதாஸ் எதிர்ப்பு\nஇன்று சிறப்பு டூடுள் வெளியிட்டு 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரை ’என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ஆக்க ராமதாஸ் எதிர்ப்பு\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரை ’என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ என்று மத்திய அரசு மாற்றுவதற்கு செய்யும் முயற்சிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இந்தியாவின் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தும் பணியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியளிக்கிறது.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு மிகப்பெரிய பாரம்பரியமும் வரலாறும் உண்டு. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மத்திய அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல. நெய்வேலி மக்களின் தியாகத்தாலும், நாட்டுப்பற்றாலும் உருவாக்கப்பட்டது ஆகும். 1935 ஆம் ஆண்டு ஜம்புலிங்க முதலியார் என்பவர் பாசனத்திற்காக ஆழ்துளை கிணறு அமைத்த போது தான் பூமிக்கு அடியில் பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 36 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு சொந்தமான 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தாரை வார்த்ததன் பயனாகத் தான் 1956 ஆம் ஆண்டில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் செயல்படத் தொடங்கியது. முதல் 20 ஆண்டுகளுக்கு, அதாவது 1975ஆம் ஆண்டு வரை நட்டத்தில் இயங்கிய இந்த நிறுவனம் கடந்த 41 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டுகிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் லாபம் ரூ.1579 கோடியாக அதிகரித்துள்ளது.\nநெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை தியாகம் செய்து உருவாக்கிய இந்த நிறுவனம் எந்த ஒரு கட்டத்திலும் அப்பகுதி மக்களின் நலனில் அக்கறை காட்டியதில்லை. ஆனாலும் அந்நிறுவனத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்து வருவதற்கு காரணம் தமிழகத்தின் அடையாளமாக நெய்வேலி என்ற பெயரை தாங்கி நிற்கிறது என்பது தான்.\nஆனால், அந்த அடையாளத்தை அழிக்கும் வகையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று மாற்றவிருப்பதாகவும், இதற்கான தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்பதை வாக்குச்சீட்டில் பதிவு செய்து அஞ்சலில் அனுப்பி வைக்கும்படி பங்குதாரர்களை நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கான வாக்குச் சீட்டுகளும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இம்முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை நேஷனல் பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்ய முயற்சிகள் நடந்த போது, அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாகத் தான் பெயர் மாற்றத் திட்டம் கைவிடப்பட்டது. அப்போது கைவிடப்பட்ட திட்டத்தை இப்போது நிறைவேற்றிக்கொள்ள மத்திய அரசும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகமும் முயன்றால் அதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அடையாளத்தை மாற்றும் முயற்சியில் மத்திய அரசு பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் இந்த நிறுவனத்தின் தலைவர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தலைவர்களாக பதவி வகிக்கின்றனர்.\nதமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த போது, நிறுவன ஊழியர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகள் உரிய காலத்தில் வழங்கப்பட்டன. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் தேவையில்லை என்ற சூழல் நிலவியது. தமிழர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் கிடைத்தன. அந்த காலகட்டத்தில் தான் நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று எனது தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டதன் பயனாக நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை 5 மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, நிலம் வழங்கியவர்களில�� ஒரு பிரிவினருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.\nவட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நிறுவனத் தலைவர்களாக பொறுப்பேற்கத் தொடங்கிய பின்னர் நிர்வாகத்திலும், தொழிலாளர்களிலும் தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. இப்போதைய நிர்வாகத்தில் மொத்தமுள்ள 10 இயக்குனர்களில் தமிழக அரசின் பிரதிநிதியாக இருக்கும் மின்துறை செயலாளர் தவிர இருவர் மட்டும் தான் தமிழர்கள் ஆவர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் திட்டமிட்டு வட இந்தியாவிலிருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழர்களுக்கு அதிகாரி பதவி மறுக்கப்படுகிறது. உதாரணமாக சுரங்கங்களில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள் 98 பேரில் இருவர் மட்டும் தான் தமிழர்கள் ஆவர். இதே நிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தில் மொத்த பணியாளர்களில் தமிழர்களின் அளவு 40%-க்கும் கீழ் குறைந்து விடும். இவ்வாறாக நிர்வாகத்திலும், பணியாளர்களிலும் தமிழர்களின் எண்ணிக்கையை குறைத்த மத்திய அரசு இப்போது அடையாளத்தை அழிக்க முயல்கிறது.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்ற வேண்டிய தேவை எதுவும் இப்போது இல்லை. எனினும் உள்நோக்கத்துடன் மத்திய அரசும், நிறுவன நிர்வாகமும் மேற்கொள்ளும் இந்த முயற்சியை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5% பங்குகளை வைத்திருக்கும் தமிழக அரசு இதுவரை எதிர்க்கவில்லை. மக்கள் நலப் பிரச்சினைகளில் ஜெயலலிதா அரசின் அக்கறை இவ்வளவு தான். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்றும் திட்டத்தை நிறுவன நிர்வாகம் உடனடியாக கைவிடுவதுடன், நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி பா.ம.க. சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்; கோரிக்கைகளை வென்றெடுப்போம் என எச்சரிக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மத்திய அரசு ராமதாஸ் ராஜா\nPrevious articleபிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு\nNext articleசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – இன்னொரு அரிவாள் வேண்டும்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஇன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி முழு அடைப்பு தமிழகத்திலும் நடைபெறுகிறது\nஉத்தரப்பிரதேசத்தில் தேர்ச்சி- சென்னையில் நியமனம் : ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம் பி எச்சரிக்கை\nஇன்று சிறப்பு டூடுள் வெளியிட்டு 23 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான பாரத் பந்த் : முழு நிலவரம்\nமொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nஆந்திரா – ஒடிசா இடையே குலாப் புயல் கரையைக் கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/who-drove-the-porsche-that-killed-chennai-auto-driver-vikash-says-he-didnt/", "date_download": "2021-09-27T04:40:10Z", "digest": "sha1:FL64PEXHZQL2RTIPZD4XA55H5WJ32HQH", "length": 13877, "nlines": 221, "source_domain": "patrikai.com", "title": "காரை நான் ஓட்டவில்லை: விகாஸ் ஆனந்த மறுப்பு | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகாரை நான் ஓட்டவில்லை: விகாஸ் ஆனந்த மறுப்பு\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\nதூங்கிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனரை பவிவாங்கியதோடு 11 பேர் படுகாயமடைய காரணமான சென்னை சொகுசு கார் விபத்தில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கியது யார் என்பது மர்மமாக உள்ளது.\nசம்பவத்தின்போது காருக்குள் இருந்தது விகாஸ் ஆனந்த் மற்றும் சர��் குமார் இருவரும்தான். காரை விகாஸ்தான் ஓட்டினார் என்று சரணும், சரண்தான் ஓட்டினார் என்று விகாசும் மாறி மாறி பழிசுமத்திக் கொள்கின்றனர்.\nவிகாஸ் ஆனந்த் தேசிய கார் பந்தய சாம்பியன் ஆவார். கார் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வந்து மோதியதால்தான் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்திருக்கிறது. எனவே இவர்தான் காரை ஓட்டிவந்தார் என்று முதலில் கருதப்படுகிறது. ஆனால் நான் காரை ஓட்டவில்லை என்று விகாஸ் மறுத்திருக்கிறார். தான் சிறையில் மிகவும் அவதிப்படுவதாகவும் தனக்கு அக்டோபர் 20-ம் தேதி தேர்வு இருப்பதாகவும் எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு அளித்திருக்கிறார்\nகாரினுள் இவரது நண்பர் சரண் குமார் என்பவர் இவருடன் இருந்திருக்கிறார். சரண்குமார் சென்னையில் ஒரு ஆட்டோ மொபைல் ஷோரூம் நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் வண்டியை ஓட்டவில்லை, விகாஸ் காரை ஓட்ட நான் பின்னால்தான் அமர்ந்திருந்தேன் இதில் நான் குற்றவாளி அல்ல எனவே தனக்கு ஜாமீன் வழங்கும்படி சரண்குமாரும் மனு அளித்திருக்கிறார்.\nஇருவருமே தான் காரை ஓட்டவில்லை என்று மறுத்துவரும் நிலையில் யார் காரை ஓட்டியது என்பது மர்மமாக உள்ளது.\nPrevious articleஅம்மா உணவகம் திறப்பு: மேயர் சைதை துரைசாமி புறக்கணிப்பு ஏன்\nNext articleஎச்சரிக்கை: உங்கள் ரிவார்ட்ஸ் அக்கவுண்டுகளை ஹேக் செய்வது எளிது\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇன்று நேரடியாக நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று கமலஹாசன் பிரசாரம் துவக்கம்\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\nஇன்று நேரடியாக நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-27T04:59:42Z", "digest": "sha1:J4X75U47M4H7LEPOHRXHF2ZXXODZVG2D", "length": 16392, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொன் மாணிக்கவேல் - த��ிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. அரசப்பட்டி, மதுரை மாவட்டம்\nபொன் மாணிக்கவேல் (A.G. Ponn Manickavel, பிறப்பு: 25 நவம்பர் 1958) என்பவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரியாவார்.[1][2] தமிழகத்தில் திருடுபோன பழமையான கோயில் சிலைகள் மீட்புப்பணி தொடர்பான விசாரணைக்கு அறியப்படுகிறார். சேலம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் (எஸ்பி), உளவுப்பிரிவு காவல்துறைத் துணைத்தலைவர் (டிஜஜி), சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர், ரயில்வே மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைத் துணைத்தலைவர் எனப் பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.[3]\n1989 ஆம் ஆண்டு காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகத் தமிழகக் காவல்துறையில் சேர்ந்தார். பின்னர் 1996 ஆம் ஆண்டில் இந்தியக் காவல் பணி அதிகாரியாகத் தேர்வானார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதில் திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெற்றார்.[3] 2012 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைத் துணைத்தலைவராகக் கூடுதல் பொறுப்பேற்றார். 50 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை பெரிய கோயிலில் இருந்து திருடப்பட்ட இராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி ஐம்பொன் சிலைகளை குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்தும், நடராஜர் சிலைகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்தும் மீட்டுள்ளார்.[3][4][5] இந்து சமய அறநிலையத் துறையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி சில அதிகாரிகளைக் கைதுசெய்தார்.[6] தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 201 உலோகச் சிலைகள், 653 கற்சிலைகள், 80 மரச்சிலைகள் மற்றும் 212 ஓவியங்கள் என மொத்தம் 1146 கோயில் சிலைகளை ஏழாண்டுகளில் மீட்டுள்ளார்.[7] தமிழகக் கோயில்களில் திருடுபோன 155 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை மீட்டு, சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்துள்ளார். சிலை கடத்தல் பிரிவில் 33 வழக்குகள் உட்பட தமிழகம் முழுவதும் 455 வழக்குகள் பதிவுசெய்துள்ளார்.[8] இவர் விசாரித்துவரும் வழக்குகளை தமிழக அரசின் மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற முயன்ற போது சென்னை உயர் நீதிமன்றம் அதற்குத் தடைவிதித்து நிலுவையிலுள்ள விசாரணை நிறைவு பெற இவருக்கு ஓராண்டு பணி நீடிப்பு வழங்கியத���.[9] பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கு, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலை பறிமுதல் போன்ற நடவடிக்கை இவரின் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.[10] கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயிலிருந்து 1982-இல் திருடப்பட்டு, ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் இருந்த 700 ஆண்டு தொன்மையான பஞ்சலோக நடராஜர் சிலையை மீட்டெடுத்து 13 செப்டம்பர் 2019 அன்று தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தவர்.[11] [12]\nஇந்து சமய அறநிலையத் துறையின் மீது களங்கம் சுமத்த வேறு சில மத அமைப்புகளின் தூண்டுதலால் செயல்படுகிறார் என்று இந்து சமய அறநிலையத்துறை கூட்டமைப்பினர் குற்றம்சாட்டிப் போராட்டம் நடத்தினர்.[13]\nஇவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.[14]\n↑ 3.0 3.1 3.2 \"பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம்\". இந்து தமிழ் திசை. https://tamil.thehindu.com/tamilnadu/article25631294.ece. பார்த்த நாள்: 2 January 2019.\n↑ \"நீதிமன்றம் நியமித்த துப்பறிவாளன்\n↑ கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் நடராஜர் சிலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது\n↑ கல்லிடைக்குறிச்சி கோயிலில் 37 ஆண்டுக்கு முன்பு திருடுபோன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு: சென்னைக்கு நாளை கொண்டு வரப்படுகிறது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2021, 21:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/thar-5-door/specs", "date_download": "2021-09-27T03:24:39Z", "digest": "sha1:SKL4N3Y4I6MFZT7AG4YZO4XBMXFIQSKO", "length": 9104, "nlines": 217, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மஹிந்திரா தார் 5-door சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமஹிந்திரா தார் 5-doorசிறப்பம்சங்கள்\nமஹிந்திரா தார் 5-door இன் விவரக்குறிப்புகள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமஹிந்திரா தார் 5-door இன் முக்கி�� குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2184\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமஹிந்திரா தார் 5-door விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\ntop இவிடே எஸ்யூவி கார்கள்\nஎல்லா best எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2021\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 27, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 20, 2023\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mg/rc-6/mileage", "date_download": "2021-09-27T04:07:24Z", "digest": "sha1:QQLZCV2BT22IZ2P4QMYWHKNZR5J2E2LR", "length": 7235, "nlines": 193, "source_domain": "tamil.cardekho.com", "title": "எம்ஜி rc-6 மைலேஜ் - rc-6 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி motor கார்கள்எம்ஜி rc-6 மைலேஜ்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎம்ஜி rc-6 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுrc-61498 cc, மேனுவல், டீசல் Rs.18.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎம்ஜி rc-6 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா rc-6 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா rc-6 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 27, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-ntk-seeman-director-bharathiraja-meet-cm-stalin-about-7-tamils-release-310510/", "date_download": "2021-09-27T04:03:35Z", "digest": "sha1:5FJU2GJUDOEY4JRBHADW3NNNBDHD2FMF", "length": 11733, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil NTK Seeman Director Bharathiraja Meet CM Stalin About 7 Tamils Release", "raw_content": "\n7 பேர் விடுதலை பற்றி முதலமைச்சரிடம் பேசிய சீமான்; ஸ்டாலின் சொன்ன பதில் என்ன\n7 பேர் விடுதலை பற்றி முதலமைச்சரிடம் பேசிய சீமான்; ஸ்டாலின் சொன்ன பதில் என்ன\nNTK Seeman Director Bharathiraja Meet CM : 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா இருவரும் முதல்வரை சந்தித்துள்ளனர்.\n7 Tamilans Release Issue In Tamil : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.\nஆனாலும் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், குடியரசுத்தலவர் மற்றும் ஆளுநர் இது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் ஏழுவரும் சிறையில் உள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்ற திமுகவில் முதல்வர் ஸ்டாலின், ராஜீவ்காந்தி கொலை வழங்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nஇந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா ஆகிய இருவரும் ராஜீவ்காந்தி கொலை வழங்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த சந்திப்பு முடிந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில்,\n7 பேர் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேசி உள்ளோம். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை பொறுத்து முடிவு எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி அனைத்திலும் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக பணியாற்றுகின்றனர்” என கூறியுள்ளார்.\nதொடர்ந்து பேசிய இயக்குநர் பாரதிராஜா தனியா��் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று கூறினார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nமேற்கு மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு; தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட வாய்ப்பு குறைவு தான்\nஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி… இந்த 2 பொருள் முக்கியம்\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\nTNEA : 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் தேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\nவிமானத்தில் 4 மீட்டிங்… அமெரிக்காவில் 20 மீட்டிங்; பிரதமரின் 65 மணி நேர பயணம்\nநாளை பாரத் பந்த்; எதிர்க்கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு\nஇனி ட்விட்டரில் HD வீடியோ\nஉ.பி-இல் தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி; இந்திய ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nSBI ATM News: உங்கள் காலி நிலத்தை எஸ்பிஐ ஏடிஎம்-க்கு வாடகைக்கு விடுவது எப்படி\nபிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ\nTNPSC Group 4: விஏஓ தேர்வு பாடத்திட்டம், கட் ஆஃப் எப்படி இருக்கும்\n புதிய பொறுப்புடன் ஆட்டத்தைத் தொடங்கும் பிடிஆர்\n‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nTamil News Highlights : கரையை கடந்தது ‘குலாப் புயல்’ – வானிலை ஆய்வு மையம்\nஉள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மோதல் : 4 பேர் படுகாயம்\nபதவிக்காக மக்களை ஏமாற்றுவது நியாயமா எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\nவெங்கடாச்சலம் வீட்டில் சோதனை: கிலோ கணக்கில் தங்கம், வெள்ளிப் பொருட்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/samsung-tamil-news-samsung-galaxy-unpacked-2020-samsung-galaxy-z-fold-2-210779/", "date_download": "2021-09-27T03:29:33Z", "digest": "sha1:57YG4LL6LQ4764TDY7DHAKPSK6PBC5P7", "length": 16134, "nlines": 128, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Samsung Tamil News Samsung galaxy unpacked 2020 Samsung galaxy z fold 2- சாம்சங்", "raw_content": "\nசாம்சங் ஆகஸ்ட் 5 நிகழ்வில் நீங்கள் எதிர்பார்க்கும் மொபைல் கிடைக்குமா\nசாம்சங் ஆகஸ்ட் 5 நிகழ்வில் நீங்கள் எதிர்பார்க்கும் மொபைல் கிடைக்குமா\nSamsung galaxy unpacked 2020: Galaxy Z Fold 2 மொபைல் பெரிய டிஸ்பிளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசல் கேலக்ஸி Fold ஒரு சிறிய டிஸ்பிளே கொண்டிருந்தது\nசாம்சங்கின் எதிர்வரும் 'Unpacked event'-ல் அனைவரையும் கவர்ந்திழுக்கும்\nSamsung Tamil News: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சாம்சங்கின் “Galaxy Unpacked” நிகழ்வில், புதிய ஹார்ட்வேர் தயாரிப்புகளைக் காண நேரலாம். கேலக்ஸி நோட் 20 வரிசையின் மீது அனைவரது பார்வையும் இருக்கலாம். ஆனால் நிறுவனம் கேலக்ஸி இசட் Fold 2 மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ் ஆகியவற்றை வெளியிடும். சாம்சங் இதுவரை நாம் கேள்விப்படாத ஒரு புதிய தயாரிப்பு மூலம் வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தக்கூடும், ஆனால் Bixby-powered smart speaker வெளியீடு இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.\nஆகஸ்ட் 5 அன்று சாம்சங் அதன் high-profile Unpacked 2020 நிகழ்வில் அறிவிக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.\nசாம்சங் Unpacked 2020: கேலக்ஸி நோட் 20 சீரிஸ்\nகேலக்ஸி நோட் 20 தொடர் சாம்சங்கின் எதிர்வரும் ‘Unpacked event’-ல் அனைவரையும் கவர்ந்திழுக்கும். கேலக்ஸி நோட் 20 சாம்சங் மூன்று வகைகளில் வரும் என்று எதிர்பார்க்கலாம். அதாவது, Note 20, Note 20 Plus and Note 20 Ultra என்று மூன்று வகைகளில் வருகிறது. தகவலின் படி, கேலக்ஸி நோட் 20, 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இதற்கிடையில், நோட் 20 பிளஸ் / அல்ட்ரா 6.9 inch curved திரையுடன் வரும் என்று கூறப்படுகிறது. இரண்டு high-end தொலைபேசிகளும் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்போடு வரக்கூடும்.\nசாம்சங்கின் ரஷ்ய இணையதளத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடி, கேலக்ஸி நோட் 20 ஒரு புதிய bronze colour schemeல் வரும். கேலக்ஸி நோட் 20 சீரிஸ் updated S-Pen பெறும். ஆனால் ஸ்டைலஸின் நிலை இந்த முறை மாற்றப்பட்டுள்ளது என்று தெரிகிறது. யூடியூபர் ஜிம்மியின் புரமோ வீடியோ படி, கேலக்ஸி நோட் 20 திரையின் மையத்தில் hole-punch selfie கேமரா உள்ளது. ஸ்னாப்டிராகன் 865 அல்லது 865 பிளஸ் processor மூலம் மொபைல் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.\nதற்போதுள்ள கேலக்ஸி இசட் ஃபிளிப்பின் 5 ஜி-enabled version-ஐ சாம்சங் சமீபத்தில் வெளியிட்டது, ஆனால் நிறுவனம் மற்றொரு மடிக்கக்கூடிய தொலைபேசியைக் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி Fold வாரிசாக இருக்கக்கூடும். Galaxy Z Fold 2 மொபைல் பெரிய டிஸ்பிளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசல் கேலக்ஸி Fold ஒரு சிறிய டிஸ்பிளே கொண்டிருந்தது. இன்டர்னல் டிஸ்ப்ளே அதன் செல்ஃபி கேமராவிற்கான சிறிய கட்-அவுட்டுடன் மாற்றியமைக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கேலக்ஸி இசட் Fold 2 இல் 8 இன்ச் திரை அல்ட்ரா மெல்லிய கண்ணாடி டிஸ்ப்ளே, 108 எம்.பி கேமரா, மற்றும் எஸ் பென் ஸ்டைலஸுடன் வரும் என்று கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய தொலைபேசி ஸ்னாப்டிராகன் 865+ செயலி மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nபுதிய true wireless earbuds வருகையைப் பற்றி இரண்டு தகவல்கள் வெளி வருகின்றன. அவை Galaxy Buds Live என்று அழைக்கப்படும் என்றும், லீக் ஆன படங்கள் புதிய பீன் வடிவ வடிவமைப்பைக் buds கொண்டிருக்கும் என்பதைக் காட்டுகின்றன. சாம்சங்கின் பட்ஸ் லைவ் ஆப்பிளின் Air 250 ஏர்போட்ஸ் புரோவுக்கு எதிராக வெளியாகிறது. active noise cancellation செய்ய பட்ஸ் லைவ் ஆதரவளிக்கும் என்று பல அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. கேலக்ஸி பட்ஸ் லைவ் 190 டாலர் விலை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.\nகேலக்ஸி வாட்ச் 3 இன் அறிமுகத்தை இந்த நிகழ்வு காணலாம். கேலக்ஸி வாட்ச் 3 இன் பெரிய சிறப்பம்சம் கேலக்ஸி ஆக்டிவ் மற்றும் ஆக்டிவ் 2ல் இல்லாத physical rotating bezel இருக்கும். இந்த கடிகாரம் 41 மிமீ மற்றும் 45 மிமீ அளவுகளில் வரும் என்று கூறப்படுகிறது எல்.டி.இ மற்றும் வைஃபை இருக்கும். Tizen-powered Galaxy Watch 3 புகைப்படங்களை எடுக்க அல்லது உள்வரும் அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கான புதிய சைகை கட்டுப்பாடுகளை அறிவிக்கும். கேலக்ஸி வாட்ச் 3 ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 ஐ இலக்காகக் கொண்டிருக்கும்.\nகேலக்ஸி வாட்ச் 3 மற்றும் பட்ஸ் லைவ் தவிர, Galaxy Tab 7 tablet-ம் அறிமுகப்படுத்த முடியும். புதிய மாடல் கடந்த ஆண்டின் கேலக்ஸி Tab 6லிருந்து எவ்வாறு மாறுபடும் என்பது இன்னும் தெரியவில்லை.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபட்ஜெட் போன் பிரியர்களுக்கு… வருகிறது ரெட்மி 9, அமேசான் ஆஃபரும் இருக்கு\nTamil News Live updates : உள்ளாட்சி தேர்தல் கமல் ஹாசன் இன்று முதல் பிரச்சாரம்\nTNEA : 7.5% இட ஒதுக்���ீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு\nஐநாவில் பிரதமர் மோடி பேசும் போது இருக்கைகள் காலி… யாரும் கைதட்டவில்லை; ப.சிதம்பரம் ட்வீட்\nஇந்தியாவிற்கு 4-5 ‘SBI அளவு’ வங்கிகள் தேவை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nCSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nரோஜா சீரியலில் முக்கிய நடிகர் மாற்றம்; அஷ்வினாக ‘வானத்தைப்போல’ நடிகர்\nவிமானத்தில் 4 மீட்டிங்… அமெரிக்காவில் 20 மீட்டிங்; பிரதமரின் 65 மணி நேர பயணம்\nநாளை பாரத் பந்த்; எதிர்க்கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு\nஇனி ட்விட்டரில் HD வீடியோ\nஉ.பி-இல் தேர்வானவர்களுக்கு சென்னையில் பணி; இந்திய ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nSBI ATM News: உங்கள் காலி நிலத்தை எஸ்பிஐ ஏடிஎம்-க்கு வாடகைக்கு விடுவது எப்படி\nபிணத்தின் டம்மி, திருஷ்டி கழிப்பது – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலாவின் கடைசிநாள் ஷூட் வீடியோ\nTNPSC Group 4: விஏஓ தேர்வு பாடத்திட்டம், கட் ஆஃப் எப்படி இருக்கும்\nஇம்யூனிட்டி, எடை குறைப்பு… பூசணிக்காயில் இவ்ளோ பலன்களா\nஅக்டோபர் 4 முதல் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021\nவாட்ஸ்அப்: முக்கியமான செய்திகளை விரைவாக அணுகுவது எப்படி\nவாட்ஸ்அப் பிளஸ், ஜிபி வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துபவர்கள் கவனம் – வாட்ஸ்அப் எச்சரிக்கை\nபுத்தம் புதிய தீம், உரையாடும் எமோஜி, நேரடி ஸ்ட்ரீம் ரெக்கார்டிங் – டெலிகிராம் புதிய அப்டேட்ஸ்\nவாட்ஸ்அப் வழங்கும் மல்டி – டிவைஸ் சப்போர்ட்.. அப்படி என்ன இதுல புதுசு\nஉங்கள் புகைப்படங்களை இனி ஸ்டிக்கராக மாற்றலாம்.. வாட்ஸ்அப் லேட்டஸ்ட் அப்டேட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/aruvi-movie-teaser", "date_download": "2021-09-27T04:20:34Z", "digest": "sha1:QQ7AOBMYV5NCX64WDE6GQRJH2YR2R42Y", "length": 3873, "nlines": 23, "source_domain": "tamil.stage3.in", "title": "அருவி படத்தின் டீசர்", "raw_content": "\nஒரு நல்ல பெண்ணினால் சமுதாயத்துடன் ஒன்றி வாழமுடியாமல் ஏற்படும் கஷ்டத்தின் வலியை சொல்லும் அடிப்படையில் எடுக்கப்பட்ட அருவி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர், பாடல் போன்றவை முன்னதாவே வெளிவந்துள்ளது. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கம் இப்படத்தில் ஷெல்லி சலிஸ்ட் ஒளிப்பதிவாளராகவும், பிந்து ம��லினி மற்றும் வேதாந்த பரட்வஜ் இசையமைப்பாளராகவும் இணைத்துள்ளனர்.\nஜோக்கர் படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தில் அதிதி பாலன், லட்சுமி கோபாலஸ்வாமி, ஷுவெத சேகர் போன்ற புது முகங்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பெண்ணை முன்னிலையில் வைத்து எடுத்துள்ள இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.\nஇந்நிலையில் படத்தின் டீசர் பார்க்கும் போது, தமிழ் நாட்டில் தீவிரவாத தாக்கம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் காவல் நிலையத்திற்கு தகவல் வருவது போன்றும் விசாரணைகள் பல நடக்கும் போது நாயகி இதில் உடன்பட்டிருப்பதாக சந்தேகித்து விசாரணை நடத்தும் காவல் துறையினர், தகாத வார்த்தைகள் பயன் படுத்துவது போன்று தெரிகிறது. இந்த விசாரணையின் இறுதியில் துணிச்சலான பெண் போன்று நாயகி நடந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது.\n'அருவி' டீஸர் நாளை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vampan.net/31260/", "date_download": "2021-09-27T04:08:33Z", "digest": "sha1:FF2GOYJ5QPMWJXA2FCWSWD3AR4GU3VNS", "length": 16016, "nlines": 94, "source_domain": "vampan.net", "title": "இன்றைய இராசிபலன்கள்!! (25.07.2021) - Vampan", "raw_content": "\nவம்பு தும்பு நக்கல் நையாண்டி\nமேஷம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால்வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் மட்டும் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nகடகம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்��ள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களின் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து நல்லசெய்தி வரும். புது நட்பு மலரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி இருக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nகும்பம்: குடு��்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். செரிமானம் ஆகாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்யும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\n← யாழில் உணவு அருந்திக் கொண்டிருந்த இளைஞன் திடீரென வாந்தி எடுத்து மரணம்\nஆசுப்பத்திரிக்குள் ரிஷாத் பதியுதீன் நடத்திய திருவிளையாடல் கக்கூசுக்குள் குளிசைகள் கொண்டு சென்றது ஏன் கக்கூசுக்குள் குளிசைகள் கொண்டு சென்றது ஏன்\nகலியாண வீட்டில் பொம்பிளை மாப்பிளைக்கு நண்பர்கள் செய்த கிளுகிளுப்பு வேலையை பாருங்கள்\nயாழ் பனை அபிவிருத்தி அதிகாரசபைக்கு சிங்களவர் தலைவராக நியமனம்\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் உறவு கொள்வது சிறந்தது\nலொஸ்லியா- தர்சன் படுக்கையறை வீடியோ வெளியாகி முன்னாள் காதலனுக்கு நடக்கும் கதி இதோ\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லொஸ்லியா. அவர்களை பற்றிய நிறைய கிசுகிசுக்கள் இருந்தாலும்,\nஓடும் பஸ்சில் தமிழ் யுவதியின் அந்தரங்கத்தை பிடிப்பவர் யார் தெரியுமா\nகாட்டுக்குள் பிக்கு நடாத்திய திருவிளையாடல் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள் கையும் மெய்யுமா சிக்கிய காட்சிகள்\nகிசு கிசு வம்பு தும்பு நக்கல் நையாண்டி\nவீதியில் நின்ற இளைஞனை ஜன்னல் வழியாக அழைத்து சோனகச் சிறுமி ஜல்சா\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\nஅலுவலகத்துக்குள் பெண் உத்தியோகத்தருக்கு அலங்கோலம் செய்த சிங்கள இஞ்சினியர்\n கிறீஸ்தவ புலம்பெயர் தமிழன் படுக்கையறையில் \nயாழில் வயல் குழியில் வீழ்ந்து பலியாகிய 2 சிறுவர்களின் வீடியோ …\nமணிவண்ணனை புறமோட் பண்ணும் ஐ.பி.சி ரீவி..\nஎமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம் +33753627270.. உள்ளூர் மற்றும் உலகச் செய்திகளை சுவாரசியம் குன்றாமல் உடனுக்குடன் தரும் நோக்கிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் நோக்கிலும் இவ்விணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/28781", "date_download": "2021-09-27T05:04:52Z", "digest": "sha1:4JOXJWD4C5AF6SAB2Q2HZ46FRSNTAFSF", "length": 12695, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "கிட்ஸ் க்ராஃப்ட் - பட்டர்ஃப்ளை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - பட்டர்ஃப்ளை\n40 மில்லி அளவுள்ள ப்ளாஸ்டிக் பாட்டில் - ஒன்று\nஸ்பாஞ்ச் ஷீட் (அ) ஃபோம் ஷீட்\nஃபேப்பரிக் பெயிண்ட் - சிவப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில்\n15 செ.மீ அளவில் கோல்டன் நிற கம்பி - 2\nகருப்பு நிற உல்லன் நூல்\nஉருண்டையான மூடி உள்ள பாட்டிலாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஸ்பாஞ்ச் ஷீட்டை 23 செ.மீ x 25 செ.மீ அளவில் நறுக்கி எடுத்து, அதனை நான்காக மடித்து வைக்கவும். சார்ட் பேப்பரில் பட்டர்ஃப்ளை வடிவத்தை வரைந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nநான்காக மடித்து வைத்திருக்கும் ஸ்பாஞ்ச் ஷீட்டின் மேல் பட்டர்ஃப்ளை வடிவத்தை வைத்து மார்க்கரால் அவுட்லைன் வரைந்து கொள்ளவும். வரைந்த பகுதியை கத்தரிக்கோலால் நறுக்கி எடுக்கவும். (இப்போது ஸ்பாஞ்ச் ஷீட்டில் தனித்தனியாக நான்கு துண்டுகள் பட்டர்ஃப்ளை வடிவம் இருக்கும்).\nநறுக்கி எடுத்த நான்கு பட்டர்ஃப்ளை வடிவத்தின் நடுவிலும் ஃபெவிக்கால் தடவி ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ஒட்டி காயவிடவும்.\nநன்கு காய்ந்ததும் நான்கு அடுக்குகளாக இருக்கும். பாட்டிலின் மீது சிவப்பு நிற பெயிண்டும், மூடியின் மீது மஞ்சள் நிற பெயிண்டும் அடித்துக் காயவிடவும். பெயிண்ட் காய்ந்ததும் படத்தில் காட்டியுள்ளபடி பாட்டிலின் ஒரு புறம் மட்டும் ஃபெவிக்கால் தடவி வைக்கவும். (மூடியில் ஃபெவிக்கால் தடவ வேண்டாம்).\nஃபெவிக்க��ல் தடவிய பாட்டிலை, ஸ்பாஞ்ச் ஷீட் பட்டர்ஃப்ளை வடிவத்தின் நடுவில் வைத்து ஒட்டிவிடவும். இறகுகளின் ஒரத்தில் கருப்பு நிற பெயிண்டால் மெல்லியதாக அவுட் லைன் வரையவும். பாட்டிலின் மீது மஞ்சள் நிற பெயிண்டால் இடைவெளிவிட்டு மூன்று வளைவுகள் வரையவும்.\nபாட்டிலின் மூடியில் கண்களுக்கு கருப்பு நிற பெயிண்டால் 2 புள்ளிகள் வைக்கவும். இறகுகளில் மீது வெவ்வேறு நிறங்களில் வட்டங்கள் வரைந்து கொள்ளவும்.\nகோல்டன் நிற கம்பிகள் இரண்டிலும் கருப்பு நிற உல்லன் நூலைச் சுற்றவும். முடிச்சுப் போடுவதற்கு பதிலாக இருமுனைகளிலும் உள்ள நூலை ஃபெவிக்கால் வைத்து ஒட்டிவிடவும்.\nபிறகு இந்தக் கம்பிகளை பாட்டிலின் பின்புறத்தில் இவ்வாறு ஒட்டிவிடவும்.\nப்ளாஸ்டிக் பாட்டிலில் செய்த அழகான பட்டர்ஃப்ளை ரெடி.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nஈசி நெயில் ஆர்ட் - 3\nமர பூந்தொட்டி பாகம் - 2\nகுஷன் கவர் (வித்தவுட் ஸ்டிச்)\nதோடு/மாட்டல் வகைகள் - 2\nப்ளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு ஹேர் க்ளிப் செய்வது எப்படி\nஅழகாவும் சுலபமாவும் இருக்கு. இன்று என் பையன்கிட்ட‌ காட்டனும். அடுத்தவாரம் கார்டுமேக்கிங் இருக்கு அதற்கு உதவும். தேங்க் யூ......\nசூப்பர் குழந்தைகள் மிகவும் எளிமையாக செய்யக்கூடுய வகையில் உள்ளது.\nடீம்ல யாரு இதுன்னு தெரிஞ்சு போச்சு. ;)))\nநானும் சேர்த்து வைச்சிருக்கேன், சேம் பாட்டில். ;D அதன் ஷேப் க்ராஃப்ட்டுக்கு பொருத்தமா இருக்கும் என்று நினைச்சு சேர்த்தேன். வேற ப்ளான் மனசுல இருந்துது. ஆனா, இங்க அனுப்பினா பார்வையாளர்கள் யாராச்சும் திட்டுவாங்கன்னு ஒரு தயக்கமா இருந்துதா, செய்யல ஏதும். இனி பிரச்சினை இல்ல. முன்னோடிகள் அறுசுவை டீம்தான் என்று சொல்லி தப்பிருவேன். :-)\nகலக்கலா இருக்கிற இந்த ஐடியாவையும் சுட்டுருறேன். நன்றி டீம்.\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/4", "date_download": "2021-09-27T05:21:12Z", "digest": "sha1:FMGAESZXMS7BSZID3JEOVXOIBJDJN3P6", "length": 10619, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மீன்பிடித் தடைக்காலம்", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nSearch - மீன்பிடித் தடைக்காலம்\nதூத்துக்குடியில் விசைப்படகுகள் சுழற்சி முறையில் கடலுக்கு செல்ல முடிவு; கரோனா பரவலைத் தடுக்க...\nதமிழகம் முழுவதும் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு\nகுளச்சலில் கட்டுமரம், வள்ளங்களில் அதிகளவில் பிடிபடும் நெத்திலி மீன்கள்: ஊரடங்கு நேரத்தில் மீனவர்களுக்கு...\nசென்னையில் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்\nநிறைவடையும் தடைக்காலம்; ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் சீரமைப்புப் பணியில் தீவிரம்\nமீன்பிடித் தடைக்காலம் ஜூன் 14-ல் முடிவடைகிறது: தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு...\nமீன் வியாபாரிகள் ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர்\n'டவ் தே' புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்...\nமீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உயர்த்த மீனவர் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தல்\nகரோனாவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவ குடும்பங்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்ட தடைக்கால நிவாரண நிதி\nயாஸ் புயலால் வேம்பாரில் பலத்த காற்று: ரூ.40 லட்சம் மதிப்பிலான விசைப்படகு சேதம்\nமீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம்:...\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்கிரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1c3875fea0/hei-potta-pulla-nee-podi-tamil-songs-lyrics", "date_download": "2021-09-27T04:56:17Z", "digest": "sha1:G37HKD3EONMEPFSBXNW2AXETQYONT3ZV", "length": 7952, "nlines": 150, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Hei Potta Pulla Nee Podi songs lyrics from Neruppu Nila tamil movie", "raw_content": "\nஹேய் பொட்டப் புள்ள பாடல் வரிகள்\nஆண் : ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே\nஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே\nராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள்\nபெண் : யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல\nயார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல\nராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள்\nஆண் : பொண்ணு அழகு கண்ணு\nபிள்ளைப் பூச்சியும் நீயும் ஒண்ணு ஹேய்\nவீடு உனக்கு கூடு வெட்டிப் பேச்சுகள் வேணாம் ஓடு\nபெண் : ஹாஹ் ஜான்சிராணி நான்தான்\nவா நீ மீசை மண்ணோடுதான்\nநீதி நேர்மை வீரம் யாவும் பெண்ணோடுதான்\nஆண் : மச்சக்காள கொம்பு இருக்கு\nதொட்டுப் பார்த்தா வம்பு உனக்கு\nபெண் : யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல\nயார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல\nஆண் : ஆட்டமெல்லாம் உனக்கெதுக்கு\nபெண் : ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள்\nஆண் : ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே\nபெண் : ஹாங் சூடு சொரணை ஏது\nநாயும் நரியும் பேயும் உங்கள்\nஆண் : மானே பேசு வார்த்தை வீசு\nபெண் : ஹாங் மங்கம்மாதான் எங்க இனம்தான்\nஅஞ்சிடாது எங்க மனம் தான்\nஆண் : ஹேய் பொட்டப் புள்ள நீ போடி உள்ளே\nபெண் : நெனச்சதெல்லாம் முடிப்பவள் நான்\nஆண் : ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nThooral Nindralum / தூறல் நின்றாலும்\nChikku Bukku| சிக்கு புக்கு\nYeththanai Yeththanai / என்னைக் காதலித்தால்\nAdi Poonguyile / அடி பூங்குயிலே\nAranmanai Kili| அரண்மனைக் கிளி\nValibare Valibare / வாலிபரே வாலிபரே\nParvathi Ennai Paradi| பார்வதி என்னை பாரடி\nAda Veettukku / வீட்டுக்கு வீட்டுக்கு\nKizhakku Vasal| கிழக்கு வாசல்\nDingu Dangu Dingu Dangu / டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் ஹே ஹே\nYogam Rajayogam| யோகம் ராஜயோகம்\nEnnai Paada vaithavan / என்னைப் பாட வைத்தவன்\nAmma Entralaikaatha / அம்மா என்றழைக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/central-minister-concern-about-migrating-people-21669", "date_download": "2021-09-27T03:57:12Z", "digest": "sha1:UW6GBYMVHJ6CMPY2STZ2QVJEQIU3MFVZ", "length": 8109, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "புலம்பெயர் தொழிலார்கள் மீது கரிசனம் காட்டிய மத்திய அமைச்சர் - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nபுலம்பெயர் தொழிலார்கள் மீது கரிசனம் காட்டிய மத்திய அமைச்சர்\nஇந்தியாவில் கொரோனாவுக்கு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூடத்தனத்தை உலகிற்கு காட்டும் வகையில், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் புலம்பெயர் தொழிலாளிகள் தங்கள் ஊர் நோக்கு நடந்துசெல்லத் தொடங்கியிருக்கின்றனர்.\nஆனால், அவர்களை பத்திரமாக ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டிய மத்திய அரசு பாராமுகம் காட்டி வருகிறது. ரயில் அனுப்புகிறோம் என்று சொல்லி வசூல் வேட்டையில் இறங்கினார்கள். அதன்பிறகு மத்திய அரசு 85% டிக்கெட் கட்டணத்தை செலுத்தும் என்றார்கள், ஆனால், எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. ஆகவே, நடந்தே செல்பவர்கள் இன்னமும் நடந்துதான் செல்கிறார்கள்.\nஇவர்களுக்கு வாகனம் ஏற்பாடு தரவேண்டிய மத்திய அமைச்சர் ஒருவர் இதுகுறித்து என்ன சொல்கிறார் தெரியுமா.. ‘மக்கள் அனைவரும் விரைவாக வீடு திரும்ப வேண்டும் என எண்ணுகின்றனர். இப்போது ஒரு ஊருக்கு செல்லும் ரயிலுக்காக, பத்து ஊருக்கு செல்ல வேண்டிய மக்கள் கூடுகின்றனர். எனவே அடுத்த ரயில் வரும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், பொறுமையில்லாத சில தொழிலாளர்கள் சாலைகளில் நடந்தும், சைக்கிளிலும் ஊருக்கு கிளம்பியுள்ளனர்.''\nஇப்படி கூறியிருப்பவர், மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர். என்ன செய்வது வலியும், வேதனையும் அரசுகளுக்கு ஒருபோதும் புரிவதே இல்லை.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/08/government-says-lockdown-not-ruled-out.html", "date_download": "2021-09-27T03:56:43Z", "digest": "sha1:IS5SYUYFP55NMBGF7WOGXCNFNXEOQCH4", "length": 4253, "nlines": 33, "source_domain": "www.cbctamil.com", "title": "தேவை ஏற்படின் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அரசாங்கம் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nதேவை ஏற்படின் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அரசாங்கம்\nநாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படாத நிலையில் தேவை ஏற்படின் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடனான முடக்கம் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇருப்பினும் நாட்டின் நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் வட்டார தகவல்கள் தெரிவித்தன.\nகடந்த வெள்ளிக்கிழமை திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் சில கட்டுப்பாடுகளை வலுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தபோதும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவில்லை.\nஇந்நிலையில், நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.\nஅடித்தோடு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.\nதேவை ஏற்படின் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அரசாங்கம் Reviewed by EDITOR on August 10, 2021 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1203803", "date_download": "2021-09-27T03:11:44Z", "digest": "sha1:VTRB3N4UTGWHIUXSJGBHTS4IZHEVJ5J2", "length": 9070, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாதவன் நாயர் – Athavan News", "raw_content": "\nரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாதவன் நாயர்\nமீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக��க வேண்டும் என இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.\nசெய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து தெரிவித்த அவர், “பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு தளங்களை உருவாக்குவதற்கான அடிப்படை தொழிநுட்பம் இந்தியாவிடம் உள்ளது. இருப்பினும் அதனை உலக சந்தையில் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டோம்.\nசர்வதேச விலையுடன் ஒப்பிடும்போது செயற்கைக்கோள் ஏவும் சேவைகளை வழங்குவதற்கான கட்டணம் குறைவாகவே உள்ளது.\nமறு பயன்பாட்டிற்கான ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்தியா விண்வெளித்துறையில் புரட்சியை ஏற்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.\nகுலாப் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு\nஇந்தியாவில் புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா\nதலிபான்களுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக எச்சரிக்கை\nஇந்தியாவில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு\nஅதி நவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை\nபத்திரிகை கண்ணோட்டம் 22- 03 - 2021\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி\nதிலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை- தமிழருக்கு புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா என தவிசாளர் நிரோஷ் கேள்வி\nஇலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 843 பேர் குணமடைவு\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி\nதிலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை- தமிழருக்கு புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா என தவிசாளர் நிரோஷ் கேள்வி\nஇலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 843 பேர் குணமடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/216872-nia-officials-raids-in-madurai-and-theni.html", "date_download": "2021-09-27T04:52:56Z", "digest": "sha1:CO6HMBZY7VJX3UK6A63ATGGXFRKIN5QH", "length": 31995, "nlines": 461, "source_domain": "dhinasari.com", "title": "இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூகத் தளங்களில் கருத்து: என்ஐஏ., அதிகாரிகள் மதுரையில் சோதனை! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி ���ல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சாதனை\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு\nநாளைய கம்யூனிஸ்ட் ‘பந்த்’தில் இந்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ளாது\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nநதியை உயிர்ப்பித்த வேலூர், திருவண்ணாமலை தமிழக சகோதரிகள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்\nஒரு கிலோ ரூ.12000.. தங்க கொழுக்கட்டை\nசிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108வது இடம்.. தென்காசி மாணவி சா��னை\nநவம்பர் 11 முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் வழியாக ராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஉலகை ஈர்த்த பிரதமர் மோடியின் ஐ.நா., உரை\nகட்டிப் புடித்தலும்… கையெடுத்துக் கும்பிடுதலும்\nபழமையான மனித காலடி கண்டுபிடிப்பு\nகொரோனா: கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு, செயற்கை நோய் எதிர்ப்பு புரதங்களால் சிகிச்சை\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (10)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (9)\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nகுட்டிக்கு சர்க் விளையாட கற்றுத் தரும் தாய்க்கரடி\nஏ.. சூப்பர்.. குற்றால அருவியில் குளிக்க அனுமதி\nமனைவி இல்லாமல் இரவு பார்ட்டி\nதன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்\nஇருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்\nவிவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக சமூகத் தளங்களில் கருத்து: என்ஐஏ., அதிகாரிகள் மதுரையில் சோதனை\nஜூலை 24 சனிக்கிழமை இன்று காலை 5 மணியில் இருந்து அவரது வீடு மற்றும் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்\nதடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலின்படி மதுரை, தேனி உள்ளிட்ட சில இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் – என்.ஐ.ஏ., சோதனை நடத்தினர்.\nதேனி மாவட்டம் சின்னமனூரில் யூசுப் அஸ்லாம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து ஜூலை 24 சனிக்கிழமை இன்று காலை 5 மணியில் இருந்து அவரது வீடு மற்றும் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.\nஇதை அடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதிகாரிகளின் சோதனையை அடுத்து அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.\nமதுரையிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தெப்பக்குளம் தமிழன் தெருவில் வசித்து வந்த அப்துல்லா என்பவர், இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டதாக வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பாக இன்றும் அப் பகுதியில் சோதனை மேற்கொள்ளப் பட்டது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nதினசரி செய்திகள் - 27/09/2021 7:30 AM\nதினசரி செய்திகள் - 27/09/2021 7:14 AM\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nதினசரி செய்திகள் - 27/09/2021 7:09 AM\nசெப்.27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசெப்.26: தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா; 14 பேர் உயிரிழப்பு\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nபாரதி-100: கண்ணன் பாட்டு (11)\nஐபிஎல்: சென்னை வெற்றி, மும்பை தோல்வி\nமூன்று ஜென்ம சேவை.. மலை வாங்கிய வரம்\nஅன்று சுவாதி… இன்று சுவேதா.. மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்\nதிருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே.. அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை\nநாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/face-black-heads-removing-tips-beauty-natural-1627812179", "date_download": "2021-09-27T04:21:56Z", "digest": "sha1:NYKYHGG72ZPKSZCAMJEDUWWR7KLEE3JJ", "length": 24526, "nlines": 395, "source_domain": "news.lankasri.com", "title": "மூக்கின் மேலிருக்கும் கரும்புள்ளிகளை நீக்க! வீட்டில் இருந்தபடியே இப்படி செய்தால் போதும் - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nமூக்கின் மேலிருக்கும் கரும்புள்ளிகளை நீக்க வீட்டில் இருந்தபடியே இப்படி செய்தால் போதும்\nசிலருக்கு மூக்கின் மேல் முள் போன்று, கரும்புள்ளிகள் இருக்கும். இது முக அழகையே கெடுப்பது போல மிகவும் அசிங்கமாக இருக்கும்.\nஇந்த முள் போன்ற கரும்புள்ளிகள் அதிகமாக பெண்களுக்குத்தான் காணப்படும். அவர்களின் முக அழகையே கெடுக்கும் மூக்கின் மேலிருக்கும் கரும்புள்ளிகளை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.\nஇலவங்கப்பட்டை நாம் உணவில் சேர்க்கக்கூடிய ஒரு பொருளாகும். இந்த இலவங்கபட்டையில் அதிகளவு ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. 2 தேக்கரண்டி பட்டை பொடியுடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேனும் கலந்து மூக்கில் அப்ளை செய்யுங்கள். பிறகு 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.\nஇதனை தொடர்ந்து செய்து வந்தால், நம்முடைய முகத்தில் வரும் முள் போன்ற கரும்புள்ளிகள் மறைந்து ஒரு வாரத்திலேயே முகம் பளிச்சென்று தோன்றும்.\nசமையல் சோடா மற்றும் ஓட்ஸ் சம அளவு எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்டாக்கி, இந்த பேஸ்டை கரும் புள்ளிகள் இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்து, மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.\nபிறகு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் அதை கழுவி விடலாம். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் சீக்கிரமே மூக்கில் உள்ள முள் போன்ற கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவு பெறுவதை காண முடியும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஇலங்கைக்குள் நுழைகிறது ஐரோப்பிய ஒன்றிய தூது குழு\nபுகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கனடாவில் மரணம்\nவிபத்தில் இருந்து தேறி வரும் நடிகை யாஷிகா ஆனந்தை சந்தித்த பிரபல நடிகர்\nபரபரப்பாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 8 வது சீசன் வெற்ற��யாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா\nஎதிர்பாராத பண வரவால் மகிழப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன்கள்\nதனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த போட்டோஸ் \nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் பிரபு.. எப்படி மாறிட்டாருனு பாருங்க\nலண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம் சிசிடிவி காட்சியில் சிக்கிய சிவப்பு மர்ம பொருள்\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nசூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்\nநள்ளிரவில் வந்த புலிகளின் ஆயுதக் கப்பல் தடுக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட இந்திய அமைச்சர்\nவெளியானது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France\nசங்கானை, யாழ்ப்பாணம், Düren, Germany\nஅல்வாய், வவுனியா, Toronto, Canada\nமட்டுவில் வடக்கு, மீசாலை வடக்கு\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/pregnancy-parenting-tips-1627560627", "date_download": "2021-09-27T04:51:14Z", "digest": "sha1:YFJ2SYVRKO3VO5OFW2LXINTJAEONUZ22", "length": 28410, "nlines": 412, "source_domain": "news.lankasri.com", "title": "கர்ப்பிணியின் மசக்கை ��சப்பை போக்கும் நெல்லி இனிப்பு ஊறுகாய்! எப்படி தயாரிப்பது? - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nகர்ப்பிணியின் மசக்கை கசப்பை போக்கும் நெல்லி இனிப்பு ஊறுகாய்\nகர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு மசக்கை ஏற்படுவது சகஜம் தான். இதனை எதிர்கொள்ள ஆரோக்கியமான உணவுகளை எடுப்பது நல்லது. அதிலும் வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் போன்றவை உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும்.\nஅந்தவகையில் கர்ப்பிணியின் மசக்கை கசப்பை போக்கும் நெல்லியை கொண்டு இனிப்பு ஊறுகாய் எப்படி தயாரிக்கலாம் அதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.\nநெல்லிக்காய் - 1 கிலோ\nநாட்டுச்சர்க்கரை - 2 கிலோ அல்லது அரைக்கிலோ குறைத்தும் பயன்படுத்தலாம்.\nதண்ணீர் - 5 கப்\nசுண்ணாம்பு நீர் - 2 டீஸ்பூன்\nஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்\nநெல்லிக்காயை நன்றாக கழுவி அதை ஃபோர்க் கரண்டியால் ஆங்காங்கே குத்தி விடவும். இதை ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து நெல்லிக்காய் மூழ்கும் அளவு இருக்கட்டும். இந்த நீரில் நெல்லிக்காய் சேர்த்து விடுங்கள்.\nபிறகு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறட்டும். காலையில் நெல்லிக்காயை எடுத்து சுண்ணாம்பு நீர் எச்சங்கள் போக நன்றாக கழுவி எடுக்கவும்\nபாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து அதில் நெல்லிக்காயை போடவும். நெல்லிக்காய் மென்மையாக மாறும் வரை வைத்திருந்து தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.\nமற்றொரு பெரிய பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீர் விட்டு நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து சிரப் போல் ஆக்கவும். பாகு முதிரக்கூடாது. மெல்லிய நூல் போல் கம்பி பதத்துக்கு வரும் போதே அடுப்பை அணைத்து நன்றாக கலக்கி இறக்கி விடவும்.\nஇப்போது மென்மையாக இருக்கும் நெல்லியை இந்த பாகில் சேர்த்து கொதி விடவும். ஐந்து நிமிடங்களில் இறக்கி ஆறவைத்து கண்ணாடி பாட்டிலில் அல்லது பீங்கான ஜாடியில் சேர்த்து விடவும். அதற்கு முன்பு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.\nகர்ப்பிணி முதல் மூன்று மாதங்களில் கர்ப்பகால மசக்கை எதிர்கொள்வார்கள்.\nஇந்த நேரத்தில் வாய்க்கு புளிப்பாக எதையாவது சாப்பிட்டால் குமட்டல் உணர்வு இருக்காது. காலை உணவுக்கு பிறகு வெதுவெதுப்பான நீர் ஒரு டம்ளர் குடித்து பிறகு ஒரு நெல்லியை கடித்து மென்று சாப்பிடவேண்டும்.\nஎலுமிச்சை, நெ��்லி புளிப்பு வாய்க்கு நன்றாக இருக்கும். உடன் நாட்டுச்சர்க்கரை புளிப்பு கலந்த இனிப்பு சுவையை அளிக்கும். குமட்டல் வரும் நேரம் காலை அதிகம் என்பதால் காலை உணவுக்கு பிறகு ஒரு நெல்லிக்காய் மட்டும் சாப்பிடலாம்.\nதொடர்ந்து கர்ப்பகாலம் முடிவடையும் வரை அதிகமாக இல்லாமல் ஒரு நெல்லிக்காய் அளவு மட்டும் சாப்பிட்டு வரலாம். அதிகமான குமட்டலை எதிர்கொள்பவர்கள் தினசரி இரண்டு வீதம் சாப்பிடலாம்.\nஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.வைட்டமின் சி நிறைந்தவை என்பதால் இது கர்ப்பிணிக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதனால் தாய் மற்றும் கரு இருவருக்கும் போதுமான வலிமை கிடைக்கிறது.\nகர்ப்பகாலத்தில் செரிமானப்பிரச்சனை ஏற்படும். நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய் சாப்பிடுவதன் மூலம் உமிழ்நீர் உற்பத்தி அதிகமாகி அவை செரிமானத்தை தூண்டுகிறது. இதை கர்ப்பிணிகள் மட்டுமல்ல எல்லோருமே சாப்பிடலாம்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஎதிர்பாராத பண வரவால் மகிழப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன்கள்\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் பிரபு.. எப்படி மாறிட்டாருனு பாருங்க\nவெளியானது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\nசூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்\nதனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த போட்டோஸ் \nவிபத்தில் இருந்து தேறி வரும் நடிகை யாஷிகா ஆனந்தை சந்தித்த பிரபல நடிகர்\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nலண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம் சிசிடிவி காட்சியில் சிக்கிய சிவப்பு மர்ம பொருள்\nபுகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கனடாவில் மரணம்\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப�� போன ரசிகர்கள்\nபரபரப்பாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 8 வது சீசன் வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா\nஇலங்கைக்குள் நுழைகிறது ஐரோப்பிய ஒன்றிய தூது குழு\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nநள்ளிரவில் வந்த புலிகளின் ஆயுதக் கப்பல் தடுக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட இந்திய அமைச்சர்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France\nசங்கானை, யாழ்ப்பாணம், Düren, Germany\nஅல்வாய், வவுனியா, Toronto, Canada\nமட்டுவில் வடக்கு, மீசாலை வடக்கு\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/wanindu-hasaranga-4-wicket-in-india-3rd-t20-1627577928", "date_download": "2021-09-27T03:49:28Z", "digest": "sha1:QOKPP23UQZ4GTPEOOFS2DQ6ETIJMZXM4", "length": 26345, "nlines": 401, "source_domain": "news.lankasri.com", "title": "முதல் ஓவர் முதல் பந்திலே டக் அவுட்! இந்திய அணியை ஒற்றை ஆளாக கதறவிட்ட இலங்கை வீரர்: தொடரை வென்று சாதனை - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nமுதல் ஓவர் முதல் பந்திலே டக் அவுட் இந்திய அணியை ஒற்றை ஆளாக கதறவிட்ட இலங்கை வீரர்: தொடரை வென்று சாதனை\nஇந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில், இலங்கை வீரர் வஹிண்டு ஹசரண்ங்கா அற்புதமாக பந்து வீசி மிரட்டினார்.\nஇலங்கை-இந்தியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி, இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலிரண்டு போட்டியில் இரு அணிகளுமே தலா 1-1 என்று சமநிலையில் உள்ள நிலையில், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதன் படி நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. துவக்க வீரரான ஷிகார் தவான் முதல் ஓவரின் முதல் பந்திலே துஷந்தா சமீரா பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த டேவிட் படிக்கல் 9 ஓட்டங்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சுசாம்சனை, சுழற்பந்து வீச்சாளர் வஹிண்டு ஹசரங்கா டக் அவுட் ஆக்கி வெளியேற்ற, இந்திய அணி ஒரு கட்டத்தில் 4.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 24 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.\nஅடுத்து வந்த நிடிஸ் ரானாவை(6), தசுன் சனக்கா அவுட்டாக்க, வஹிண்டு தன்னுடைய மாயாஜால சுழற்பந்து வீச்சின் மூலம், இந்திய அணியை கதி கலங்க வைத்தார்.\nஇதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மற்றொரு துவக்க வீரரான ருத்ராஜ் கெய்ட்வாட் 14 ஓட்டங்களும், புவனேஷ்வர் குமார் 16 ஓட்டங்களும், குல்தீப் யாதவ் 23 ஓட்டங்களும் எடுத்தனர்.\nஇலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாள வஹிண்டு ஹசரங்கா ஒற்றை ஆளாக, இந்திய அணியை கதறவிட்டார். இவர் 4 ஓவரில் 9 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.\nஅதன் பின் 82 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இலங்கை அணி, 14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியுள்ளது. மேலும், கடந்த 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிரான தொடர் எதையும் வென்றதில்லை, தற்போது அதற்கு முற்றுப் புள்ளி வைத்து சாதனை படைத்துள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nலண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம் சிசிடிவி காட்சியில் சிக்கிய சிவப்பு மர்ம பொருள்\nஇலங்கையில் அமுலிலுள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க திட்டம்\nவெளியானது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\nசூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்\nஎதிர்பாராத பண வரவால் மகிழப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள்���ான் - இன்றைய ராசிபலன்கள்\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் பிரபு.. எப்படி மாறிட்டாருனு பாருங்க\nநடிகர் கார்த்தி விருமன் பட கெட்டப்பில் எப்படி உள்ளார் பாருங்க...\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nபுகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கனடாவில் மரணம்\nதனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த போட்டோஸ் \nநள்ளிரவில் வந்த புலிகளின் ஆயுதக் கப்பல் தடுக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட இந்திய அமைச்சர்\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nபரபரப்பாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 8 வது சீசன் வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nசங்கானை, யாழ்ப்பாணம், Düren, Germany\nஅல்வாய், வவுனியா, Toronto, Canada\nமட்டுவில் வடக்கு, மீசாலை வடக்கு\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\nநுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2019/06/46519/", "date_download": "2021-09-27T03:48:54Z", "digest": "sha1:LOGP2ZVQPCCJBK4HOBDOOVOAO52IRLQG", "length": 49869, "nlines": 379, "source_domain": "vanakkamlondon.com", "title": "தெஹிவளையில் வர்த்தகர் கொலை! - Vanakkam London", "raw_content": "\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nஇலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை ��ாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...\nசிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்�� வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nஇலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nதீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்\nபோர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார். அவர்...\nகவிதை| பசி | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்\nபல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர்,...\nகவிதை | கொட்டுதல் ஒருமருந்து | த. செல்வா\nஎன் குப்பைகளை எங்கேகொட்டுவதுகப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறே��்இந்தக் குப்பைகள் விடுவதாயில்லைஎத்தனை தடவை மறக்கிறோமோஅத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்பழைய...\nகாதலின் வெற்றி | குட்டிக் கதை | கயல்விழி\n\"காவ்யா... உன்னோட பிரெண்ட் எழும்பிட்டாங்களா... வருசப்பிறப்பும் அதுவுமா விடியக்காத்தால நித்திரை கொண்டிட்டு இருந்தா நல்லவா இருக்கும்....\" காவ்யாவின் அம்மா ரஞ்சனி கூறினார்.\"அம்மா... அவள்...\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nவலிமை பாணியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின்...\nசிவானியை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம்\nநடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள...\nதெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா\nரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது...\nஇந்தியாவில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்\nசென்னை: பள்ளிகள் முழுவதுமாக திறக்காததால், விமர்சங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி...\nதிலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை- தமிழருக்கு புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா\nதியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வ���ிகாமம் கிழக்கு...\nகுலாப் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு\nஒடிசா மாநிலம்- கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குலாப் புயல் கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நேற்று...\nசிவஞானம் சிறீதரனின் காரியாலயத்துக்கு செல்லும் வீதியில் பொலிஸார் கடும் சோதனை\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி, கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது. இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ்...\nயாழ். தொண்டமானாறு கடல் நீரேரியில் முதியவரின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம், தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலைவேளையில் மீன் பிடிக்கச் சென்றவர்கள்...\nமட்டக்களப்பில் சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் வியாபாரி கைது\nமட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் அரச மதுபானங்களை சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை நேற்று சனிக்கிழமை (25) இரவு கைது செய்ததுடன் அதிகமான மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதாக வாகரை பொலிசார்...\nதெஹிவளையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகாலி வீதி தெஹிவளையில் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து மிரட்டிய நபருக்கு கப்பம் கொடுக்க வர்த்தகர் மறுத்தமையினால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nPrevious articleஎன் கண்ணில் ஒரு தூசு விழாமல் பிரியமாய் பார்த்துக்கொண்டார் லிங்குசாமி\nNext articleமுஸ்லிம்கள் பல பெண்­களை திரு­மணம் செய்வதை தடைசெய்வோம்\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர���களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி\nபுதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...\nஇலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில்...\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி\nதியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை\nஇலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nதாய்லாந்து வழியாக மலேசியாவுக்கு கடத்தப்படும் வெளிநாட்டினர்.\nசெய்திகள் நிபோஜன் - July 25, 2019 0\nதாய்லாந்து வழியாக மலேசியாவுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன. தாய்லாந்து அரசின் கணக்குப்படி, கடந்த 6 மாதத்தில் மனித கடத்தலில் சிக்கிய 974 வெளிநாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர். இதுவே கடந்த ஆண்டுடன்...\nகேரள நீதிபதி பேச்சால் சர்ச்சை.\nஇந்தியா நிபோஜன் - July 25, 2019 0\nஅரசியல் சாசன பதவியில் இருந்து கொண்டு ஜாதிசங்க மாநாட்டில் பங்கேற்று கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் பேசிய பேச்சுகள் சர்ச்சையாகி உள்ளன. ஜாதிசங்க மாநாட்டில் பங்கேற்ற கேரளா நீதிபதி சிதம்பரேஷ், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி...\nபங்களாதேஸ் ஹத்துருசிங்க மீது கண்வைக்கின்றது.\nவிளையாட்டு நிபோஜன் - July 25, 2019 0\nபங்களாதேஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க மீண்டும் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் நஜ்முல்ஹசன் இதனை உறுதிசெய்துள்ளார். இலங்கை பங்களாதேஸ் அணிகளிற்கு இடையிலான ஒரு...\nஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன\nஅதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை\nமறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....\nபாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்\nமுன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்ற�� இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...\nஇன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி\nமேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...\nதாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு...\nசுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்\nகட்டுரை பூங்குன்றன் - September 20, 2021 0\nஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால்...\nகூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும் | ஆசி கந்தராஜா\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\n'கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்' (எனது பழைய கோப்பிலிருந்து) அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு...\nவிஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம் எவ்வாறு நடந்தது..\nநடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும்...\nகறங்குபோல் சுழன்று | துவாரகன்\nஇலக்கியம் பூங்குன்றன் - September 22, 2021 0\nசுழலும் வேகத்தில்இழுத்து நடுவீதியில்வீசிவிட்டுப் போகிறது. என் வீட்டு நாய்க்குட்டிகள்கண்மடல் திறந்ததும்மல்லிகை மணம்வீசிமனத்தை நிறைத்ததும்சிட்டுக் குருவி வந்துமுற்றத்தில்...\nதியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - September 24, 2021 0\nஅன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...\nகொரோனாஇன்றைய ராசிபலன்கொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாகொரோனா வைரஸ்தீபச்செல்வன்கவிதைஈழம்இலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயவிஜய்கொழும்புநிலாந்தன்சிறுகதைமரணம்பத்மநாபன் மகாலிங்கம்பாடசாலைஇலக்கியம்கதைத்தொடர்ச்சிவன்னியின் மூன்று கிராமங்கள்மகிந்தஇந்தியாவின் கொரோனாதமிழகம்நாபன்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்கொரோனா தொற்றுஅரசியல்சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/15199", "date_download": "2021-09-27T03:29:05Z", "digest": "sha1:BMGJMS2JONVQ4QGRGB5LHPO3FG3SHT4O", "length": 9357, "nlines": 69, "source_domain": "www.newsvanni.com", "title": "பறக்கும் விமானத்தில் இலங்கை பயணிகள் அட்டகாசம்! மோதலாக வெடித்த தகராறு – | News Vanni", "raw_content": "\nபறக்கும் விமானத்தில் இலங்கை பயணிகள் அட்டகாசம்\nபறக்கும் விமானத்தில் இலங்கை பயணிகள் அட்டகாசம்\nபறந்து கொண்டிருந்த விமானத்தில் இலங்கை பயணிகள் இருவர் கடுமையாக மோதிக் கொண்டதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு இறுதியில் மோதலாக மாறியுள்ளதென விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையை சேர்ந்த 45 மற்றும் 35 வயதுடைய பயணிகள் இருவரே இவ்வாறு மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகுறித்த இரவரும் தங்கொட்டுவ மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் ஜப்பானில் பல வருடங்கள் சேவை செய்துவிட்டு நாடு திரும்பியவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nநரீடா விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த யு.எல்.455 என்ற விமானத்தில் 100க்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ள நிலையில் அவர்கள் நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளனர்.\nவிமானத்தில் பலர் உறக்கத்தில் இருந்த வேளையில், இலங்கை பயணி ஒருவர் அதிகமான மது அருந்திவிட்டு அருகில் இருந்த பெண்ணிடம் தவறான முறையில் நடந்துக் கொண்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.\nவிமான பயணிகளுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் நடத்துக் கொண்டிருந்த இந்த பயணி தொடர்பில் மற்றுமொரு அதனை தடுக்கு முயன்றுள்ளார். இதன்போது இருவருக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nகுறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்த நிலையில், விமான நிலைய ஊழியர்களினால் சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் பின்னர் குறித்த இரண்டு பயணிகளையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறித்த கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nகையில் மது பாட்டிலுடன் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால் : என்னங்க ஒரு…\nசமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை பயன்படுத்தி போலி விமர்சனம்…\nநாடு முழுவதும் பேருந்துகளில் மாறு வேடத்தில் பொலிஸார்\nஇலங்கை வாழ் மக்களுக்கு அவசர செய்தி.. பரிசோதனை செய்து பாருங்கள்..\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/16684", "date_download": "2021-09-27T04:24:39Z", "digest": "sha1:BASDXUNKHP7D4PNKGYQVU2HN4DVJ34HX", "length": 9170, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "செட்டிகுளம் கல்லாறு மக்களின் காணிப்பிரச்சனைக்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்வு – | News Vanni", "raw_content": "\nசெட்டிகுளம் கல்லாறு மக்களின் காணிப்பிரச்சனைக்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்வு\nசெட்டிகுளம் கல்லாறு மக்களின் காணிப்பிரச்சனைக்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்வு\nவவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு கிராமம் பழமையான குடியேற்றக்கிராமமாகும். 1975 களில் இங்குள்ளவர்களுக்கு அரசாங்கத்தினால் தலா 03 ஏக்கர் வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.\nஇவற்றிற்கான காணி அனுமதிப்பத்திரங்களும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக இங்குள்ள மக்கள் இந்தியாவுக்கும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது மீள்குடியேறி வருகின்றனர்.\nசுமார் 20 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி எதுவும் செய்யாத நிலையில் பற்றைக்காடுகளாக இருக்கும் காணிகளை காணி உரிமையாளர்கள் துப்பரவாக்கச் சென்றபோது வனவளத்திணைக்களத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டுவரப்பட்டதையடுத்து சுகாதார அமைச்சர் நேற்று வவனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.\nமீள்குடியேறும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படல் வேண்டுமென கேட்டுக்கொண்டார்\nஇதன்போது அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களின் விபரங்களை பிரதேச செயலாளர் உறுதிப்படுதும் பட்சத்தில் வனவளத்திணைக்களம் மேற்படி காணிகளை துப்பரவாக்குவதற்கு அனுமதிப்பதாக முடிவெட்டப்பட்டது.\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து : தந்தை ஸ்தலத்தில் பலி மகன்…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி : பல்கலைக்கழக விடுதிக்கும்…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை கைது செய்த பொலிஸார்\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்\nநடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி…\nபிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை…\nவயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க…\nமெட்ரா���் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nகிளிநொச்சி கோவிட் வைத்தியசாலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி :…\nகிளிநொச்சி தர்மபுரத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவரை…\nசற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை…\nஆலயத் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்கச் சென்ற வவுனியா…\nவவுனியாவில் பட்டா – மோட்டார் சைக்கில் விபத்து :…\nவவுனியா செட்டிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதி…\nவவுனியா பம்பைமடுவில் பெற்ற குழந்தையை பு.தைத்தார் என்ற…\nகிளிநொச்சி கொ.லை சம்பவம் தொடர்பில் நீதவான் முன்னிலையில்…\nகிளிநொச்சியில் தடைசெய்யப்பட்ட தமிழ் அமைப்பொன்றின் மு.காம்…\nகிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nகிளிநொச்சியில் சீமேந்து ஏற்றி சென்ற வாகனம் கோர விபத்து :…\nமுல்லைத்தீவில் டிப்பருடன் உந்துருளி மோதுண்டு விபத்து :…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/66707c4198/kannil-aadum-roja-tamil-songs-lyrics", "date_download": "2021-09-27T03:37:01Z", "digest": "sha1:CQAKGHJPID5EPNEW54KGSHQWEQG4XJNU", "length": 6787, "nlines": 158, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Kannil Aadum Roja songs lyrics from Captain tamil movie", "raw_content": "\nகண்ணில் ஆடும் ரோஜா பாடல் வரிகள்\nகண்கள் முதல் காவிய வீணை\nகாதல் மன்னன் கண்ணில் பட்டு\nகண்ணே எந்தன் கரிசல் பூமி\nபொண்ணே உந்தன் பாதம் பட்டு\nகங்கை தீரலாம் காதல் தீருமாஆஆஆ\nநெஞ்சில் ஒரு மல்லிகை பந்து\nஏதோ இதம் ஏதோ பதம்\nமன்னில் ஒரு மன்னனுக்கு இன்று\nஏதோ லயம் ஏதோ பயம்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKannil Aadum Roja (கண்ணில் ஆடும் ரோஜா)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nThai Madiyae / தாய் மடியே உன்னை\nKodiyile Malliyapoo / கொடியிலே மல்லியப்பூ\nUllathai Allitha| உள்ளத்தை அள்ளித்தா\nAdi Aathadi / அடி ஆத்தாடி\nOoty Kuliru / ஊட்டி குளிரு அம்மாடி\nAnbe Anbe Nee En / அன்பே அன்பே நீ என்\nUyirodu Uyiraga| உயிரோடு உயிராக\nKatti Thangame Unnai / கட்டித் தங்கமே உன்னைக் ��ட்டியணைப்பேன்\nVaaji Vaaji / வாஜி வாஜி வாஜி\nKatti Karumbe / கட்டிக் கரும்பே கண்ணா\nSamsaram Adhu Minsaram| சம்சாரம் அது மின்சாரம்\nInnum Konjam / இன்னும் கொஞ்சம் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/4819", "date_download": "2021-09-27T05:08:42Z", "digest": "sha1:Q3QOGVZ6MFG66QLYXSC2QLDHQK76XE4G", "length": 12103, "nlines": 78, "source_domain": "www.tamilvoice.dk", "title": "மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக சிறிலங்கா அரசு மீது பகிரங்க விசாரணை தேவை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.நகரில் வலியுறுத்து - TamilVoice Danmark", "raw_content": "\nமனித உரிமை மீறல் குற்றங்களுக்காக சிறிலங்கா அரசு மீது பகிரங்க விசாரணை தேவை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.நகரில் வலியுறுத்து\nHome » homepage » மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக சிறிலங்கா அரசு மீது பகிரங்க விசாரணை தேவை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.நகரில் வலியுறுத்து\nஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக சிறிலங்கா அரசை ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.\nசர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று யாழ். நகரில் இதனை வலியுறுத்தினார் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா.\n“மனித உரிமைகள் மீறப் பட்டுள்ளமைக்காக சிறிலங்கா அரசை ஐ.நா. விசாரணை செய்ய வேண்டும். அந்த விசாரணைகள் பகிரங்கமாக இடம்பெற வேண்டும். அதன் மூலம் எமது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும்” என்றார் மாவை சேனாதிராசா.\nகாணாமற்போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ். நகரில் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nபோர் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும்கூட சிறிலங்கா அரசால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க முடியவில்லை என்று அங்கு சுட்டிக்காட்டினார் சோசலி ஸக் கட்சியின் பிரதிநிதி மஹிந்த தேவா.\n“சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக மக்களது ஜனநாயகப் போராட்டம் அடக்கப்படுகிறது. போராட்டத்துக்கு வந்த மக்கள் தாக்கப்படுகிறார்கள். இவ்வாறான அடக்குமுறை மூலம் எவ்வாறு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போகிறீர்கள் காணாமற் போனவர்களது கண்ணீருக்குப் பதில் சொல்ல வேண்டும்” என்று தனது உரையில் குறிப்பிட்டார் முன்னாள் நாடாளும��்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.\nசிறிலங்கா அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது என்று தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தபோதும் அவற்றை அது தொடர்ந்து நிராகரித்தே வந்துள்ளது. மிக அண்மையில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த எவராவது அத்தகைய மீறல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால், அதற்காக, மனித உரிமை மீறல்களுக்கு அரசு பொறுப்பாளி அல்ல என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nPrevious Indlægநான் உங்களில் ஒருத்தியாக உங்களின் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறேன் : ஜெயலலிதாNext Indlægபிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா.- அனலை நிதிஸ் ச. குமாரன்\n“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்\nடென்மார்க்கில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.\nஅனைத்துலக தொடர்பக இத்தாலி கிளைக்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு நியமனம்.\nரணஸ் நகரில் நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.\nஇறுதிப்போரின் காவியச்சமர்க்கள நாயகர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ்வு.\nநெதர்லாந்து, பிரான்சு புதிய இணைப்பாளர்கள் நியமனம்.\nநெதர்லாந்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Admk-ministers-replied-with-statistics-on-MK-stalin-tweet-22763", "date_download": "2021-09-27T04:12:17Z", "digest": "sha1:2IVNQJPHFPZEBKFRIXD6Y6QOG4XW623O", "length": 11888, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "மீண்டும் தப்பும்தவறுமாக உளறிக்கொட்டிய ஸ்டாலின்... புள்ளி விவரங்களுடன் தெறிக்கவிட்ட அ.தி.மு.க. - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நா��் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nமீண்டும் தப்பும்தவறுமாக உளறிக்கொட்டிய ஸ்டாலின்... புள்ளி விவரங்களுடன் தெறிக்கவிட்ட அ.தி.மு.க.\nதமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 8 மாதங்களில் 10 மடங்காக அதிகரித்து 49.8% சதவீதமாக ஆகியிருக்கிறது என்றும் 90 சதவீதம் வீடுகளில் ஒருவர் வருமானம் இழந்து இருக்கிறார் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது பதில் கருத்துக்களை கூறியுள்ளனர். இதுபற்றி கருத்துக் கூறிய பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தினமும் காலையில் ஏதாவது கருத்து சொல்றேன்னு தப்பான புள்ளிவிவரங்களை சொல்வதே இவருக்கு வேலையா போச்சு. கொரோனா உச்சத்தில் இருந்த ஏப்ரல் மாத புள்ளிவிவரத்தை(49.8%) ஆகஸ்ட் மாதத்தில் (8.1%)வெளியிட்டு அவர் ஒரு விஷமறியா வாரிசுன்னு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nமேலும் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ஸ்டாலினின் கருத்துக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் கிடையாது என்பது உலகறிந்த விஷயம். துண்டுச் சீட்டு எழுதிக் கொடுக்கும் ஆட்களிடமாவது சரியான தகவலை கேட்டுப் பெறுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.\nமேலும் அதிமுகவின் வேலூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் கோவை சத்யன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக ஸ்டாலினின் கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில் வேலைவாய்ப்பின்மை 2019ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழகத்தில் 5.7 சதவீதமாக இருந்தது என்றும், 2020 ஏப்ரல் மாதத்தில் 49.8 சதவீத��ாக மாறியது என்றும், 2020 ஜூலை மாதத்தில் 8.1 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் கொரோனா காலத்திலும் 30,500 கோடி முதலீடு ஈர்த்து வேலைவாய்ப்பினை உறுதி செய்தது அம்மாவின் அரசு என்றும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.\nமேலும் அதிமுகவின் சென்னை தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார். அந்த பதிவில் அவர் 2019 டிசம்பரில் தமிழகத்தில் 5.7 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை கொரோனாவால் இந்தியாவே முடங்கிக் கிடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் 49.8 சதவீதமாக உயர்ந்தாலும் தமிழக அரசின் தீவிர முயற்சியால் கடந்த ஜூலை மாதத்தில் 8.1 சதவீதமாக குறைந்துள்ளது என கூறியுள்ளார்.\nமேலும் தமிழகத்தில் 2019 டிசம்பரில் 5.7 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை 2020 ஏப்ரலில் 49.8 சதவீதமாக உயர்ந்து விட்டதாக கூப்பாடிடும் ஸ்டாலினை, மே மாதத்தில் 33% ஆகவும், ஜூனில் 13.5 சதவீதம் ஆகவும், ஜூலையில் 8.1 சதவீதம் வரை குறைத்த அரசின் முயற்சியை பொய் அறிக்கை மறைக்குமோ எனவும் அவர் அந்த பதிவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/shrutihasan-album/", "date_download": "2021-09-27T04:32:51Z", "digest": "sha1:XZKYRJ5FAGJXEC3EMTCAO4LTB2FQQSCR", "length": 7962, "nlines": 192, "source_domain": "thirdeyecinemas.com", "title": "ShrutiHasan Album | Thirdeye Cinemas", "raw_content": "\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த் ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...\nஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...\nதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...\n# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த் ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...\nகொடைக்கானலில் டீ தொழிற்சாலை நிர்வகிக்கும் கார்த்திக் (பரத் நிவாஸ்) மனைவி, குழந்தையுடன் வாழ்கிறார். எந்நேரமும் வேலை வேலை என்று பரபரக்கிறார் கார்த்திக். இதனால் அவரது மனைவி மது (அபர்னா) கடுப்பாகிறார். கார்த்திக்குடன் நிர்வாக...\nசினிமாவில் சம்பாதித்து அதை மீண்டும் சினிமாவுக்கு கொடுப்பது என்ற பட்டியலில் ஒரு சிலர் தான் பிடிப்பார்கள் அந்த வகையில் கணவனும் மனைவியுமாக சேர்ந்து இதை செய்கிறார்கள். ஆம் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/07/Hishalini-death-Around-30-persons-questioned-so-far.html", "date_download": "2021-09-27T03:48:10Z", "digest": "sha1:YTAM56A7ANKRSUG2MKSCI2TI5YWMGHM2", "length": 4405, "nlines": 32, "source_domain": "www.cbctamil.com", "title": "சிறுமி உயிரிழந்த சம்பவம் - இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nசிறுமி உயிரிழந்த சம்பவம் - இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு\nரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nகுறித்த சிறுமியை பணிக்கு இணைத்துக்கொள்வதற்கு முன்னர் அங்கு பணியில் இருந்த 21 மற்றும் 32 வயதுடைய பெண்���ள் இருவரிடம், குறித்த சிறுமியின் தாய், சிறிய தந்தை, சகோதரன் மற்றும் சகோதரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.\nஇதேவேளை ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, சகோதரர் மற்றும் தரகர் உட்பட நால்வரையும் 48 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 03ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.\nஅதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.\nசிறுமி உயிரிழந்த சம்பவம் - இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு Reviewed by EDITOR on July 25, 2021 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-09-27T04:14:06Z", "digest": "sha1:ACB5XZPZUJBOEZGOL3CF6KE3K7MK7TZE", "length": 6205, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை தமிழரசுக் கட்சி – Athavan News", "raw_content": "\nHome Tag இலங்கை தமிழரசுக் கட்சி\nTag: இலங்கை தமிழரசுக் கட்சி\nதமிழ் இனத்தின் விடுதலைக்காக இந்தியா தனது பங்களிப்பினை வழங்கும்- மாவை\nஇந்தியா, தமிழ் இனத்தின் விடுதலைக்காக சர்வதேசத்தில் தனது பங்களிப்பினை வழங்குமென எதிர்ப்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உற���ுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nதென்கொரியாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nதென்கொரியாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nபால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா\nநாடளாவிய ரீதியில் 208 தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்\nதென்கொரியாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nபால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா\nநாடளாவிய ரீதியில் 208 தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/ndpmlp/220-news/essays/rayakaran/raya2019?start=10", "date_download": "2021-09-27T04:34:29Z", "digest": "sha1:KBK5VLU7MYWEA3E4T3PHWTQHEIQLY3U4", "length": 4335, "nlines": 120, "source_domain": "ndpfront.com", "title": "2019", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇராசராச சோழன் : ஒடுக்கியோரின் \"பொற்காலம்\" ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருண்டகாலம்\t Hits: 2856\nதமிழ் மொழியை அழிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மொழியே அரபு\t Hits: 3010\nஉடை குறித்த அரசியலும் - முதலாளித்துவப் பெண்ணியமும்\t Hits: 2910\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் வரட்டுக் கோசங்கள்\t Hits: 2847\nமூளை சிந்திக்கும் திறனை இழந்ததன் அறிகுறியே, இனவாதமும் - மதவாதமும்\t Hits: 2919\nமுஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்\nபௌத்த பேரினவாதத்துக்கு எதிரான கூட்டு ராஜினாமா கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே\t Hits: 3109\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்குமிடையிலான அதிகார இழுபறிகள்\t Hits: 2867\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/young-married-women-dies-tamilnadu-investigation-1627699137", "date_download": "2021-09-27T03:18:18Z", "digest": "sha1:J7Q7OKP4ZDJWARVSV5AIHEGFUSCFNPZX", "length": 25865, "nlines": 397, "source_domain": "news.lankasri.com", "title": "இரண்டாம் திருமணம் செய்த கணவனை மீண்டும் தேடி சென்ற 25 வயதான முதல் மனைவி! உடன் சேர்த்து கொண்ட கணவன்... பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம் - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nஇரண்டாம் திருமணம் செய்த கணவனை மீண்டும் தேடி சென்ற 25 வயதான முதல் மனைவி உடன் சேர்த்து கொண்ட கணவன்... பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதமிழகத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் தலைசுற்றவைக்கும் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.\nசேலம் மாவட்டம் பொன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஇவர்களுக்கு 4 வயதில் யோகன் என்ற மகன் உள்ளான். திருமணம் ஆகி ஒரு ஆண்டிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். சிந்தாமணி பிரிந்து சென்ற சில ஆண்டுகளில் மணிவண்ணன் வேறு திருமணம் செய்து கொண்டார்.\nஇதற்கிடையே சிந்தாமணியின் தந்தை இறந்த கொஞ்ச நாட்களில் தாயும் இறந்து விட்டார். இதனால் சிந்தாமணியின் உறவினர்கள் இனி, நீ கணவர் வீட்டுக்கு சென்று அவருடன் வாழ்க்கை நடத்து என்று கூறியிருக்கிறார்கள்.\nஇதையடுத்து சிந்தாமணி தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவர் வீட்டுக்கு வந்தார். அப்படி இருந்தும் மணிவண்ணன், சிந்தாமணியை ஏற்று அந்த பகுதியில் ஒரு வீடு பார்த்து குடிஅமர்த்தினார்.\nஇதற்கிடையே நேற்று மாலை சிந்தாமணி அவர் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பொலிசார் சிந்தாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த நிலையில் சிந்தாமணியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் மாணிக்கம் சம்பவ இடத்துக்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி்னார்.\nஅதன்பிறகே அவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே சிந்தாமணியின் சாவு குறித்து பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஇலங்கையில் அமுலிலுள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க திட்டம்\nபரபரப்பாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 8 வது சீசன் வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா\nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nநடிகர் கார்த்தி விருமன் பட கெட்டப்பில் எப்படி உள்ளார் பாருங்க...\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nதனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த போட்டோஸ் \nஎதிர்பாராத பண வரவால் மகிழப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன்கள்\nசூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் பிரபு.. எப்படி மாறிட்டாருனு பாருங்க\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nலண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம் சிசிடிவி காட்சியில் சிக்கிய சிவப்பு மர்ம பொருள்\nநள்ளிரவில் வந்த புலிகளின் ஆயுதக் கப்பல் தடுக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட இந்திய அமைச்சர்\nபுகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கனடாவில் மரணம்\nவெளியானது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\nஅல்வாய், வவுனியா, Toronto, Canada\nமட்டுவில் வடக்கு, மீசாலை வடக்கு\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகரவெட்டி கிழக்கு, அவுஸ��திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\nநுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/sdpi-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-09-27T04:42:38Z", "digest": "sha1:MNJQNPD75UYBD6FNKC4VRIXQ5QSKZF3P", "length": 11681, "nlines": 226, "source_domain": "patrikai.com", "title": "SDPI முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nSDPI முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\nஎஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்று அக்கட்சி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.\n1. துறைமுகம் S.அமீர் ஹம்ஸா\n2. திரு.வி.க.நகர் (தனி) புஸ்பராஜ்\n3. கம்பம் S.M.ரபீக் அஹமத்\n4. வேலூர் ஹாஜி ஷேக் மீரான்\n5. திருவாடனை ஷரீப் சேட்\n6. மதுரை மத்திய நஜ்மா\n7. ராயபுரம் கோல்டு ரபீக்\n8. கடையநல்லூர் மெளலவி ஜாபர் அலி உஸ்மானி\n9. பாளையங்கோட்டை மெளலவி சாஹுல் ஹமீத் உஸ்மானி\n10. மானா மதுரை (தனி) காசிநாத துரை\nsdpi எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் பட்டியல்\nPrevious articleபர்மாவில் சக்தி வாய்ந்த பூகம்பம்\nNext articleதோசை சுவைத்த இங்கிலாந்து இளவரசர்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\nஇன்று நேரடியாக நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nகிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n27/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26, 041 பேர் கொரோனாவால் பாதிப்பு, 276 பேர் உயிரிழப்பு…\n6 மாதங்களுக்கு பிறகு குற்றாலம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலங்கள் இன்று முதல் திறப்பு….\nஇந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்\nஇன்று நேரடியாக நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-amaze-2016-2021-360-view.htm", "date_download": "2021-09-27T04:54:43Z", "digest": "sha1:LNEDR334IV3V3ECNWA4NYZCXITXL5XKB", "length": 16064, "nlines": 331, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் 2016-2021 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா அமெஸ் 2016-2021360 degree view\nஹோண்டா அமெஸ் 2016-2021 360 காட்சி\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஅமெஸ் 2016-2021 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஅமெஸ் 2016-2021 வெளி அமைப்பு படங்கள்\nஅமெஸ் 2016-2021 உள்ளமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஅமெஸ் 2016-2021 வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\nஅமெஸ் 2016-2021 எஸ் தேர்வு ஐ-டிடெக்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 ஐ-டிடெக் ப்ரிவிலேஜ் பதிப்புCurrently Viewing\nஅமெஸ் 2016-2021 எஸ்எக்ஸ் ஐ டிடெக்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 சிறப்பு பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 எக்ஸ்க்ளுசிவ் டீசல் bsivCurrently Viewing\nஅமெஸ் 2016-2021 ஏஸ் பதிப்பு டீசல் டீசல் bsivCurrently Viewing\nஅமெஸ் 2016-2021 சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 ஏஸ் பதிப்பு சி.வி.டி டீசல் சிவிடி டீசல் bsivCurrently Viewing\nஅமெஸ் 2016-2021 எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 அமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 எஸ் தேர்வு ஐ-விடெக்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 ஐ-விடெக் ப்ரிவிலேஜ் பதிப்புCurrently Viewing\nஅமெஸ் 2016-2021 எஸ்எக்ஸ் ஐ விடெக்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 எஸ் தேர்வு சிவிடி ஐ-விடெக்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 எஸ் சிவிடி ஐ-விடெக்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 எக்ஸ்க்ளுசிவ் பெட்ரோல் bsivCurrently Viewing\nஅமெஸ் 2016-2021 ஏஸ் பதிப்பு பெட்ரோல் பெட்ரோல் bsivCurrently Viewing\nஅமெஸ் 2016-2021 எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 சிறப்பு பதிப்பு சிவிடிCurrently Viewing\nஅமெஸ் 2016-2021 விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 விஎக்ஸ் சிவிடி ஐ-விடெக்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 விஎக்ஸ் சிவிடி பெட்ரோல் bsivCurrently Viewing\nஅமெஸ் 2016-2021 ஏஸ் பதிப்பு சி.வி.டி பெட்ரோல் சிவிடி பெட்ரோல் bsivCurrently Viewing\nஅமெஸ் 2016-2021 எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் 2016-2021 அமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா அமெஸ் 2016-2021 வகைகள் ஐயும் காண்க\nஹோண்டா அமெஸ் டீசல் test drive விமர்சனம் இந்தியாவில்\nஎல்லா ஹோண்டா அமெஸ் 2016-2021 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா அமெஸ் 2016-2021 நிறங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/to-all-school-head-teachers-education-action-order/", "date_download": "2021-09-27T04:56:36Z", "digest": "sha1:LVC2T7CZFIUXGPVFJEVREANEJV2YXENZ", "length": 4291, "nlines": 34, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு – கல்வித்துறை அதிரடி உத்தரவு!!", "raw_content": "\nஅனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு – கல்வித்துறை அதிரடி உத்தரவு\nதமிழக பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், “தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து பள்ளிகளை படிப்படியாக திறக்க முடிவானது. அதன்படி, முதல் கட்டமாக 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nமாணவர்கள் உட்பட அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்வதை உறுதிசெய்வது மிகவும் அவசிய மாகும். அத்துடன் பள்ளி வளாகங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.\nஇதுதவிர, பள்ளி வேலை நேரங்களின் போது கூட்டம் சேர்வதை தவிர்ப்பத��டு, வெளிநபர்கள் பள்ளிக்குள் நுழைவதையும் அனுமதிக்கக்கூடாது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.\nமேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/34502-2018-01-27-06-08-15", "date_download": "2021-09-27T03:12:18Z", "digest": "sha1:YAY7Q32ZH7DJKVEFH7QQTZ3M2SCTMFOE", "length": 20713, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "ஆங்கில மொழி பெயர்ப்பாளர் அ.கி. இராமானுசன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமொழித் தூய்மை காத்திட அரசின் பணியை சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் ஏற்ற வரலாறு\n‘சுபா’வின் சிறை குறிப்புகள் நூலாக வேண்டும்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nஎழுதுவதை நிறுத்திவிட்டது ஒரு பேனா\nபார்ப்பன எதிர்ப்பு பேசிய தந்தையை சிறைக்கு அனுப்பிய முதலமைச்சர்\nதிருத்த நிதி நிலையறிக்கை அறிக்கை 2021-22\nகோயில் சொத்துக்களை சூறையாடுவது யார்\nவேளாண் நிதிநிலை அறிக்கை 2021-22\nதாலிபான்கள் நடத்தியது தேசிய விடுதலை போராட்டமா\nசைவ வைணவ போட்டி ஒன்றுக்கொன்று பொருத்தம்\nவிழிப்பார்களா இதரப் பிற்படுத்தப்பட்ட மக்கள்\nஇந்தியத் தத்துவச் சிந்தனையில் வேத மரபும் வேத மறுப்பும்\nவெளியிடப்பட்டது: 27 ஜனவரி 2018\nஆங்கில மொழி பெயர்ப்பாளர் அ.கி. இராமானுசன்\nஅமெரிக்காவிற்குச் சென்று, தமிழை பிறமொழியினருக்கு அறிமுகம் செய்து உலக அளவில் தமிழ் இலக்கியம் பரவக் காரணமாக இருந்தவர் அ. கி. இராமானுசன்.\nஇராமானுசன் கர்நாடகா மாநிலம் மைசூரில் 16.03.1929 ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் கிருட்டினசாமி – சேசம்மா ஆவர். இவரது தந்தை சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். பின்னர், மைசூருக்கு பேராசிரியராகப் பணிபுரியச் சென்றார். மைசூரில் இராமானுசன் பிறந்ததால் கன்னட மொழியை நன்கு பேசவும் எழுதவும் கற்றார்.\nமைசூரில் உள்ள மரிமல்லப்பா பள்ளியில் இராமானுசன் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். பின்னர், யுவராசா கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படிப��பை முடித்தார். தமது இளங்கலை (ஆனர்ஸ்), முதுகலை (ஆங்கில இலக்கியம்) படிப்புகளை மைசூர் மகாராசா கல்லூரியிலும் பயின்றார்.\nஆங்கில விரிவுரையாளராக கொல்லம் கல்லூரியிலும், மதுரை தியாகராயர் கல்லூரியிலும் பணியாற்றினார். பின்னர், பெல்காம் கல்லூரியிலும் சிலகாலம் பணிபுரிந்தார். பரோடா பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.\nஇண்டர்மீடியட் படிக்கும் பொழுதே இவர் ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் கவிதைகளை எழுதினார். ‘இல்லஸ்டிரேட் வீக்கிலி’ உள்ளிட்ட ஆங்கில இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. ஆறு (RIVER) என்னும் தலைப்பில் இவர் எழுதிய பாடல் வகை, ஆற்றைப் பற்றிய அழகியப் படப்பிடிப்பு என இலக்கிய விமர்சகர்கள் கருத்துரைத்துள்ளனர்.\nபூனாவில் உள்ள தக்காணப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் பட்டயம் பெற்றார். பின்னர், 1956 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்றார். ‘புல்பிரைட் ’ நிதி நல்கை வழியாக நிதியுதவி பெற்று அமெரிக்கா சென்றவர், 1963 ஆம் ஆண்டு இந்தியானா பல்கலைக் கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். சிக்காக்கோ பல்கலைக் கழகத்தில் 1962 ஆம் ஆண்டு துணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.\nஇராமானுசனின் இலக்கியப் பணியையும், இந்திய நாட்டிற்கு அவர் ஆற்றிய பெருமை மிக்க செயல்களையும் அங்கீகரித்தும், பாராட்டியும் இந்திய அரசு அவருக்கு 1983 ஆம் ஆண்டு ‘தாமரைத்திரு’ (பத்மஸ்ரீ) விருது வழங்கிச் சிறப்பித்தது. ‘ மெக் ஆர்தர் பரிசு‘ பெற்றவர் இவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கல்லூரிகளுக்கான ‘இராதாகிருட்டினன் நினைவு விருது’ 1988 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.\nஇராமானுசன் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க கல்விக் குழுவிற்கு 1990 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.\n‘தி. கலெக்ஷன் ஆப் போயம்ஸ்‘ (The Collection of Poems) என்ற இவரது ஆங்கில மொழி பெயர்ப்பு நூலுக்கு 1999 ஆம் ஆண்டு ‘ சாகித்திய அகாதமி விருதி‘ வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக் கொண்ட அவரது மனைவி முனைவர் மாலிடேனியல்சு பரிசுத் தொகையில் இருபத்தைந்தாயிரம் ரூபாயை, சென்னையில் இயங்கி வரும் ‘ரோசா முத்தையா நூலகத்திற்கு‘ வளர்ச்சி நிதியாக வழங்கினார். மேலும் இராமானுசன் பயன்படுத்திய 2000க்கும் மேற்பட்ட அரிய நூல்களையும் அந்த நூலகத்திற்கு அளித்தார்.\nஇராமானுசன் ஆங்கில மொழியில் நல்ல பயிற்சியுடையவர். இயல்பிலேயே கவிதை உள்ளம் படைத்தவர். மேலும், மொழிபெயர்ப்பு, மொழியியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர், நமது நாட்டுப்புறவியலை மேல்நாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை அ.கி. இராமானுசத்தையேச் சாரும்.\nஇவரது ஆங்கிலக் கவிதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இருபது இந்திய மொழிகளிலிருந்து நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.\n'குறுந்தொகை'யிலிருந்து பதினைந்து பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கல்கத்தாவில் 1965 ஆம் ஆண்டு நடை பெற்ற எழுத்தாளர்கள் பயிலரங்கில் வெளியிட்டார். மேலும், 76 குறுந்தொகைப் பாடல்களை மொழி பெயர்த்து ‘அக உணர்வுக் காட்சிகள்)' (The Interior Landscape) என்னும் தலைப்பில் 1967 ஆம் ஆண்டு வெளியிட்டார். இவரது மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கியச் செழுமையை மேல்நாட்டவர்களுக்கு அறிமுகபடுத்தியது. இராமானுசன், தமது மொழி பெயர்ப்பில் தமிழ்மரபை உள்வாங்கிக் கொண்டு, ஆங்கில மரபைச் சரியாக உணர்த்தி கற்பவர்கள் உள்ளத்தில் காட்சிகளைப் பதிய வைப்பதில் மிகச்சிறந்த ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார்.\nபுறநானூற்றில் சில பாடல்களை, ‘Poem of love and war’ என்னும் ஆங்கிலத் தலைப்பில், ஒரு மொழி பெயர்ப்புத் தொகுதியும் வெளியிட்டுள்ளார். மேலும், ஆழ்வார்களின் பாடல்களையும் ஆங்கிலத்தில் ‘Hymns for the Drawing’ என்றும் பெயரில் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்தளித்துள்ளார்.\nபுறநானூற்றில் உள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘என்ற தொடர் ஆங்கிலம் வழியாக அயல்நாட்டில் பரவிட இவரது மொழி பெயர்ப்பு உதவியது.\nதமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் பரவிட அயராது பாடுபட்ட அ.கி. இராமானுசன் உடல் நலிவுற்று, தமது அறுபத்து நான்காவது வயதில், 14.07.1993 ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், அவரது தமிழ்த் தொண்டு என்றும் மறையாது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபதிவிற்கு நன்றி. Poem of love and war என்ற புத்தகம் சங்க இலக்கிய பெருமையை மேலை நாட்டினற்கு கொண்டு சென்றது என்றால் மிகையாகாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sensitarrendering.com/ta/", "date_download": "2021-09-27T04:07:03Z", "digest": "sha1:N7OKWLN63C3SPTFJQB4IEAAE2TOETZZS", "length": 5461, "nlines": 168, "source_domain": "www.sensitarrendering.com", "title": "ஒழுங்கமைவு மெஷின், மீன் உணவு மெஷின், விலங்குகள் கழிவு ரெண்டரிங் தாவர - Sensitar", "raw_content": "\nவிலங்குகள் கழிவு ரெண்டரிங் தாவர\nவிலங்குக் கழிவுகள் ஒழுங்கமைவு இயந்திரம்\nகோழிப்பண்ணை கழிவு ரெண்டரிங் தாவர\nவிலங்குகள் கழிவு ரெண்டரிங் தாவர\nசாங்டங் Sensitar இயந்திர தயாரிப்பு கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஅதிக நோய்க்கிருமி H5N1 avi இன் வெடிப்பு ...\nகால்நடை ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பின் (OIE) படி, 10 ஆகஸ்ட் 2021 இல், கால்நடை சேவைகள் துறை, கோட் டி ஐவோயரின் கால்நடை வள அமைச்சகம், OIE க்கு ஒரு அறிக்கை அளித்தது ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-09-27T03:43:41Z", "digest": "sha1:GPXATHYJOIREU2NGG45KRHDWTQ3OAMDK", "length": 15286, "nlines": 132, "source_domain": "www.verkal.net", "title": "குமுழமுனைக் படுகொலை.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome இனப்படுகொலைகள் குமுழமுனைக் படுகொலை.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலர் பிரிவில் குமுழமுனைக் கிராமம்அமைந்துள்ளது. இக்கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பன அமைந்துள்ளன.\n1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் குமுழமுனைக் கிராமம் அதிகாலையில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்படுவதும், மக்கள் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்படுவதும் வழக்கமாக இருந்தது.\nவழமைபோல 01.10.1984 அன்று அதிகாலை சுற்றி வளைக்கப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து 29.11.1984 அன்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.\nஇதில் முன்பு கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஏனைய நான்கு சகோதரர்களும், மோகன் என்���வரும் (குமுழமுனையைச்சேர்ந்தவர்) தவிர்ந்த ஏனையோரை இராணுவத்தினர் விடுதலை செய்தனர்.\nஇவர்களின் மனைவியர் தமது கணவன்மாரை விடுதலை செய்யுமாறு இராணுவத்தினரைக் கேட்டபொழுதெல்லாம் அவர்களை விசாரணை செய்தபின் விடுதலை செய்வதாகக் கூறிய இராணுவத்தினர் அவர்களை (02.12.1984 அன்று தாம் சுட்டுவிட்டதாக உரியவர்களின் வீடுகளுக்கு 14.02.1985 அன்று\nஅறிவித்தனர். இச்சம்பவத்தில் குமுழமுனையைச் சேர்ந்த பொன்னம்பலம் என்பவரின் பிள்ளைகள் 6 பேர் உட்பட அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்கலாக 07 பேர் உயிரிழந்தனர். அக்கிராமத்தைச் சேர்ந்த 06 குடும்பங்களில்\nகுடும்பத் தலைவர்கள் இல்லாமல், (06 பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இச் சம்பவம் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை தொடர்ந்து முல்லைத்தீவில் நடைபெற்ற முதலாவது சம்பவம் ஆகும்.\n02.12.1984 அன்று குமுளமுனைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்\nகுறிப்பு : இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.\n-தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.\nNext articleலெப். கேணல் ஜீவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\n25 வருடங்கள் கடந்த வரலாற்றில் மிகப் பெரும் அவலம் நிறைந்த வலிகாம இடப்பெயர்வு\nநெடுஞ்சேரலாதன் - October 30, 2020 0\n30.10.1995 மக்கள் அளித்த மாபெரும் பங்களிப்பு (1995) வரலாற்றுப் பதிவாகிவிட்ட மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வு. தமிழீழ மக்களின் சழூக கலாச்சார பொருளாதார மையமாகவும் தளராத கோட்டையாகவும் பொங்கிப்பிரவாகிக்கும் விடுதலைத்தீயின் பிறப்பிடமாகவும் இருந்து யாழ்ப்பாணத்தில் மண்ணும் மக்களும்...\nஅளவெட்டி ஆசிரமப் படுகொலை – 26.10.1987\nநெடுஞ்சேரலாதன் - October 26, 2020 0\nஅளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது. அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள...\nநெடுஞ்சேரலாதன் - July 9, 2020 0\nஇரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை 1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தாம் ஏற்கனவே...\nஒரு போராளியின் குருதிச் ��ுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0\nதமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nலெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...\nநீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0\nகண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்77\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/15-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-09-27T04:13:50Z", "digest": "sha1:TLAH54F2GDOQSGSZQWH3ZD6LCE3CUBK6", "length": 7275, "nlines": 114, "source_domain": "www.updatenews360.com", "title": "15 பேர் பாதிப்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅரசுக்கு சொந்தமான நூற்பாலை மூடல் ஒரே நேரத்தில 15 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nகன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் 15 தொழிலாளர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா…\nதனிப்பட்ட காரணங்களுக்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் மொயின் அலி திடீர் ஓய்வு அறிவிப்பு\nஇங்கிலாந்து ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து…\nகரையை கடந்த ‘குலாப்‘ புயல் : படகு கவிழ்ந்து ஆந்திராவில் நிகழ்ந்த சோகம்\nஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு குலாப் புயல் கரையைக் கடந்தது. இதில் 2 பேர்…\n திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தரிசனம்\nஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி…\n3 வேளாண் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு : நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nடெல்லி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் விவசாய சங்கத்தினர்…\nதனித் தனியா நிற்போம் : காலை வாரிவிட்ட காங்…. திமுக மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு திடீரென்று ஞானோதயம் வந்திருக்கிறது.இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அவர் மாநில தலைவராக பதவியேற்றபோது வராத…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tamil-nadu-samacheer-books-pdf-download/", "date_download": "2021-09-27T03:37:46Z", "digest": "sha1:LQAG7D7EDPQ2K4BRHA6UUHJHR5ZMU6JJ", "length": 5953, "nlines": 185, "source_domain": "athiyamanteam.com", "title": "Tamil Nadu Samacheer Books PDF Download – Athiyaman team", "raw_content": "\n6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்களும் (Samacheer Books) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் தலைப்புகளை( Samacheer book) சமச்சீர் புத்தகத்தில் படித்துக் கொள்ளலாம் . பாடப்புத்தகங்கள் முழுமையும் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்.\nTNPSC தேர்வில் புதிய மாற்றங்கள்\nகுரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/t32086-topic", "date_download": "2021-09-27T04:10:33Z", "digest": "sha1:BXBLST33XER5OHLZOCN764TLHH75AYDY", "length": 10865, "nlines": 172, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "எண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\n» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\nஎண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து\nஅண்ட சராசரங்கள், பால்வீதி நர்த்தனங்கள்\nஎன் முடக்கிய கைகளின் பிடியிலோ \nஒரு மேல்நோக்குப் பார்வையிலே தாவி\nஎழுத்துச் சிறகுகளால் கற்பனைக் கலமேறி\nஎதிர்பட்ட சூனியத்தின் திரை கிழித்து\nபலம் கொண்டு உயிர்ப்புடனே எழுகின்ற\nவிசுக்கென்று பல கோடி காதங்கள் கடக்கின்ற\nகற்பனை மட்டுமா ..என் சொந்தம்..\nகிணற்றுக்குள் தவளை .. நதியின் பெருவெள்ளம்\nகோலோச்சும் கொடுமைகள் பலவும் எண்ணப் புரவியிலே\nஎட்டிப் பாய்ந்து தரையினில் கால் படாது\nதாவி பறக்கின்ற பலமும் கொண்டதன்றோ சிந்தனைகள் .\nஅவை யாவும் சேகரிக்கும் பெரும் பயணம்\nஏழுலகம் தாண்டி விரைகின்ற எழுத்து பயணம் ..\nஒடிந்து போக இது முருங்கைமரக் கிளையல்ல..\nஒடிக்க முடியாததும் தேய்மானம் இல்லாததுமான\nமரணமெனுமூரில் தடைப்படும் நேரம் வரை\nஎமனென்னும் யாளியின் வாய் நான் நுழையுமுன்\nஒரு கவிதையேனும் உருப்படியாய் எழுதிட அருள் செய்..\nஇந்த ஈரமரம் அடுப்பெரிக்க கூடுமென\nRe: எண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து\nமிக அருமை தங்கள் கவிதை\nRe: எண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து\nRe: எண���ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து\nRe: எண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/t35133-topic", "date_download": "2021-09-27T03:10:55Z", "digest": "sha1:KQMEVQQPCHFBHMPS3DPUDJNIYPL77DYD", "length": 8800, "nlines": 164, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "காதல் எஸ் எம் எஸ்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\n» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு ந���ச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\nகாதல் எஸ் எம் எஸ்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகாதல் எஸ் எம் எஸ்\nகாதல் எஸ் எம் எஸ்\nRe: காதல் எஸ் எம் எஸ்\nகாதல் எஸ் எம் எஸ்\nRe: காதல் எஸ் எம் எஸ்\nகாதல் எஸ் எம் எஸ்\nRe: காதல் எஸ் எம் எஸ்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaiiasacademy.com/daily-current-affairs-may-20-2021/", "date_download": "2021-09-27T03:26:50Z", "digest": "sha1:MKPJV4PGAMZ7VGROP4GQBMTAGDJLLYES", "length": 17680, "nlines": 238, "source_domain": "chennaiiasacademy.com", "title": "Daily Current Affairs May 20 2021 - Chennai IAS Academy", "raw_content": "\nமேற்கு வங்க அரசு (மாநில கவுன்சில்) சட்டமேலவை அமைக்க விரும்புகிறது\nஇந்த வார தொடக்கத்தில் மேற்கு வங்கத்தில் திரிணாமல் காங்கிரஸ் அரசு மாநிலத்தல் ஒரு கவுன்சில் (மேலவை) அமைக்க ஒப்புதல் அளித்தது.\nதிரினாமல்காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியாகும்.\nமேற்கு வங்கத்தின் சட்டமேலவை 50 ஆண்டுகளுக்கு முன்பு (1969) இடது சாரி கூட்டணி அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டது.\nதற்போது பீகார், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்கள் சட்டமன்ற குழுவை கொண்டுள்ளன.\nஇரண்டு அவைகளை கொண்ட சட்ட மன்றங்கள் (இருசபை) மண்டொகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம் – 1919 ஆம் ஆண்டில் தேசிய அளவில் மாநில கவுன்சில் உருவாக்க வழிவகுத்தது.\nபின்னர் 1935 ஆண்டு இந்திய அரசு சட்டம் இந்திய மாகாணங்களில் (இருசபை) சட்டமன்றங்களை அமைத்தது.\nஇந்தச் சட்டத்தின்படி 1937இல் வங்காளத்தில் ஒரு சட்டமன்றம் முதன்முதலில் அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது.\nஅரசியலமைப்பின் பிரிவு 168-ன் படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமாக ஒரு அவை (சட்டமேலவை) உருவாக்க அல்லது ரத்து செய்ய சட்ட மன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.\nஇந்த தீர்மானத்தை 2/3 பங்கு மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் போது ஒரு அவை (மேலவை) மாநிலத்தில் அமையும்.\nதமிழகத்தில் 1986 ஆம் ஆண்டு மேலவை ஒழிக்கப்பட்டது கடந்த மூன்று முறை இவ்வவை அமைப்பது தொடர்பாக தி.மு.க முயற்சி செய்து அமைக்க முடியவில்லை.\nநடைபெற்ற தேர்தலில்க்குட மேலவை அமைக்கப்படும் என்று தி.மு.க வாக்குறுதி ஆக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.\nதற்போது எத்தனை இந்திய மாநிலங்களில் மேலவை உள்ளது\nதமிழக கோயில்கள் கட்டுப்பாடு – அனைத்து சொத்துக்களை மின்மயமாக்கம் (Digital)\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின்படி மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கி அவற்றை பொது களத்தில் கிடைக்கச் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nதமிழ்நாட்டில் கோயில்களை “அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்கிறது”.\nமூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் மாநிலத்தில் கோயில்களை நடத்துவது தொடர்பான விவகாரங்கள் வெளிப்படையாக இருக்கும்.\nசட்ட விரோத உடைமைகள் மற்றும் அத்து மீறல்கள் ஏற்பட்டால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இது உதவும்.\nஒரு கோவிலின் அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றும் 3D படங்களுடன் டிஜிட்டல் மாதிரிகள் தயாரிக்க ஜிஐஎஸ் (GIS) மேம்பிங் உதவும்.\nடீஜிட்டல் மயமாக்கல் பணிகளை இந்து மத மற்றும் அறக்கட்டளை ஆணையர் ஜே.குமரகுருபரன் மேற்பார்வையிடுவார்.\nஅவர் மாநிலத்தில் சுமார் 34,000 ஏக்கர் தொழில் நிலங்கள் டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஜி.ஐ.எஸ் (GIS) வரைபடத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்.\nராஜீவ் வழக்கு குற்றவாளிக்கு 30 நாட்கள் விடுப்பு\nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜீவ் காந்தி படுகொலை குற்றவாளி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து உத்தரவிட்டார்.\nபேரறிவானன் சென்னை புழல் சிறையில் இருந்து விடுவிப்பு\nதனது மகனுக்கு மருத்துவ அடிப்படையில் விடுப்பு கோரி பேறறிவானன் தாயார் அற்புத்தம்மாள் மனுவை பரிசீலித்து ஸ்டாலின், விதிகளை தளர்த்தி விடுப்பு வழங்குமாறு ஆணையிட்டு உள்ளார்.\nராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஏழு குற்றவாளிகளில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் பேரறிவானனும் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/91817/cinema/Kollywood/Tamil-Film-Producers-council-Election-announced.htm", "date_download": "2021-09-27T03:57:51Z", "digest": "sha1:ZTMXVLOPOFKQO4OWAAVO7ND7KZZIZHYD", "length": 9995, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தயாரிப்பாளர் சங்க தேர்தல் அறிவிப்பு - Tamil Film Producers council Election announced", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n‛பொன்னியின் செல்வி' ஐஸ்வர்யா லட்சுமி | சம்பளம் முக்கியமல்ல - அனைகா | சந்திரமுகி-2வில் அனுஷ்கா நடிக்கிறாரா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் த���தி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா - சிலாகிக்கும் லேனா | மகனின் நடிப்பை பார்த்து கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாய் | ரீமாவுடன் குத்தாட்டம் போட்ட பரீனா : இப்படியா ஆடுறது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் அறிவிப்பு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின், 2020 - 2022ம் ஆண்டுக்கான தேர்தல், நவ., 22ம் தேதி நடக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கும் இத்தேர்தல், சென்னை, அடையாறு, எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லுாரி வளாகத்தில் நடக்க உள்ளது.தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை, 12ம் தேதி காலை, 11:00 மணி முதல் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்ப படிவத்தை, வரும், 15ம் தேதி முதல், 23ம் தேதி வரை, 100 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை, 16ம் தேதி முதல், 23ம் தேதி வரை, சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.அக்., 24 முதல், 29ம் தேதி வரை, விண்ணப்பங்களை திரும்ப பெறலாம். 29ம் தேதி மாலை இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.தலைவர் பதவிக்கு, 1 லட்சம் ரூபாயும், மற்ற நிர்வாகிகள் பதவிக்கு, 50 ஆயிரம் ரூபாயும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு, 10 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nடிசம்பரில் மாதவனின் 'மாறா' ராஜமவுலிக்குக் குவியும் பிறந்தநாள் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்���\n83 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகரீனா கபூருக்கு பிரியாணி அனுப்பிய பிரபாஸ்\nசல்மான்கானுக்கு எழுதிய கதையில் விஜய்சேதுபதி\nமகாராஷ்டிராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி\nகரண் ஜோஹர் படத்தில் நடித்தால் தான் திறமைசாலியா ; பிக்பாஸ் நடிகை அதிரடி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n‛பொன்னியின் செல்வி' ஐஸ்வர்யா லட்சுமி\nசம்பளம் முக்கியமல்ல - அனைகா\nராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம்\nநீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்யா ,\nநடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/awesome-ways-to-get-glowing-skin-overnight-1627553428", "date_download": "2021-09-27T04:47:37Z", "digest": "sha1:4VXS2PJNAXHGTSBR6EZE5RXXCJ44WTIB", "length": 27971, "nlines": 400, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரே இரவில் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? இதை தொடர்ந்து செய்தாலே போதும்! - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\nஒரே இரவில் முகப்பொலிவை அதிகரிக்கணுமா இதை தொடர்ந்து செய்தாலே போதும்\nபொதுவாக நம்மில் பலருக்கு அழகான, பிரகாசமான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக சநம்மில் பலர் கடைகளில் விற்கப்படும் பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தியிருப்போம்.\nஆனால் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள், சருமத்திற்கு தற்காலிக பொலிவைக் கொடுக்குமே தவிர, சரும செல்களின் ஆரோக்கியத்தை மெதுவாக அழித்துக் கொண்டிருக்கும்.\nஅதுவே இயற்கைப் பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், சரும செல்கள் ஆரோக்கியமாகவும், சருமம் எப்போதும் பிரகாசமாகவும் காணப்படும்.\nஅப்படி இயற்கை வழிகளை முயற்சித்துப் பார்க்க வேண்டுமாயின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழிகளை இரவு நேரத்தில் பின்பற்றினால், மறுநாள் காலையில் முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.\nஇரவு தூங்கும் முன் சோப்பு அல்லது ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தில் உள்ள அழுக்கை நீக்கிய பின், ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தை துடைத்து, அதன் பின் சில துளிகள் பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி இரவு தூங்கும் முன் தினமும் செய்து வந்தால், பொலிவிழந்து இருக்கும் முகம் பொலிவு ப���ற்று அழகாக காணப்படும்.\nதேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி சருமத்தை மசாஜ் செய்யுங்கள். இது சரும பொலிவை அதிகரிக்க உதவுவதோடு, அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.\nசரும நிறத்தை அதிகரிக்க நினைத்தால், இரவு தூங்கும் முன் முகத்தை கழுவிய பின்பு, பச்சை பாலை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, பின் மறுநாள் காலையில் முகத்தைக் கழுவுங்கள். இதனால் உங்கள் முகம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.\nதினமும் இரவு தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், சருமம் மென்மையாக இருப்பதோடு, பளிச்சென்று பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.\nசிறிது கிளிசரினுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இதனால் கிளிசரின் சருமத்திற்கு நீரேற்றம் அளிக்கும் மற்றும் எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தை பொலிவாக வெளிக்காட்டும்.\nமுகத்தை முதலில் நீரில் கழுவி உலர வைத்து, பின் முல்தானி மெட்டியை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை இரவு தூங்கும் முன் போட்டால், காலையில் உங்கள் முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.\nமஞ்சள் தூள், சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் ரோஸ் வாட்டரால் முகத்தை ஒருமுறை துடைத்திடுங்கள். மறுநாள் காலையில் முகத்தை கண்ணாடியில் பார்த்தால், முகம் பளிச்சென்று இருக்கும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nலண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம் சிசிடிவி காட்சியில் சிக்கிய சிவப்பு மர்ம பொருள்\nதிடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்\nதனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த போட்டோஸ் \nஉடல் எடை குறைத்து வனிதா வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்: வாயடைத்துப் போன ரசிகர்கள்\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் பிரபு.. எப்படி மாறிட்டாருனு பாருங்க\nபுகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கனடாவில் மரணம்\nவிபத்தில் இருந்து தேறி வரும் நடிகை யாஷிகா ஆனந்தை சந்தித்த பிரபல நடிகர்\nஇலங்கைக்குள் நுழைகிறது ஐரோப்பிய ஒன்றிய தூது குழு\n பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nவெளியானது தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nநள்ளிரவில் வந்த புலிகளின் ஆயுதக் கப்பல் தடுக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட இந்திய அமைச்சர்\nசூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 10 லட்சம் பணத்தை தட்டிச்சென்ற போட்டியாளர்\nஎதிர்பாராத பண வரவால் மகிழப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன்கள்\nபரபரப்பாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 8 வது சீசன் வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசு தொகையா\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France\nசங்கானை, யாழ்ப்பாணம், Düren, Germany\nஅல்வாய், வவுனியா, Toronto, Canada\nமட்டுவில் வடக்கு, மீசாலை வடக்கு\nயாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு\nவேலணை மேற்கு 8ம் வட்டாரம், வெள்ளவத்தை\nவரணி, உரும்பிராய், Toronto, Canada\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபுங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர்\nதிருமதி இளையதம்பி தனலட்சுமி அம்மா\nஅமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன்\nசெம்பியன்பற்று வடக்கு, பலெர்மோ, Italy\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nசங்கானை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெளுக்குளம்\nயாழ்ப்பாணம், திருகோணமலை, Attendorn, Germany\nகரவெட்டி கிழக்கு, அவுஸ்திரேலியா, Australia\nஅளவெட்டி, கொழும்பு, Guelph, Canada\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/purana-kathaigal/shiradi-baba-part-21/", "date_download": "2021-09-27T03:19:58Z", "digest": "sha1:AEB7L3EUYSHD6EKLMYOFR6D6MHLL46FH", "length": 18783, "nlines": 151, "source_domain": "swasthiktv.com", "title": "ஷிர்டி சாய் பாபா பகுதி -21 - SwasthikTv", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா பகுதி -21\nகொஞ்சம் சோற்றை எடுத்து சிறிது தயிரோடு கலந்து, அதை லட்சுமி கோயில் முன்னால் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்பு நாய்க்குக் கொடுக்கச் சொன்னார்.\nதன் மலேரியாவுக்கும், அந்த நாய்க்கும் என்ன சம்பந்தம் என்று கண்பத்திற்கு புரியவில்லை. எதையும் ஆராய்ச்சி செய்யாமல் பாபாவை ஏற்றுக் கொள்வதும், அவர் சொன்னபடி நூறு சதவிகிதம் அப்படியே செய்வதும்தான் நல்லது என அவர் உள்மனம் அவருக்கு உணர்த்தியது.\nபாபாவின் லீலைகள் பல்லாயிரம். அவற்றின் சூட்சுமம் அறிந்தவர் யார் கண்பத் அன்று வீட்டிற்குப் போனவுடன் அவரின் கண்ணெதி ரே கொஞ்சம் சோறும் தயிரும் சமையலறை யில் தென்படுவதைப் பார்த்தார்.\nஅன்று காலை சமைத்த உணவின் மீதி. இது இப்போது தன் கண்ணில் மீண்டும் மீண்டும் படுவானேன் பாபாதான் இக்காட்சியைத் தன க்குக் காட்டுகிறாரோ பாபாதான் இக்காட்சியைத் தன க்குக் காட்டுகிறாரோ உடனே பாபா சொன்ன படி செய்வோம்.\nதன் மலேரியாக் காய்ச்சலைப் பொருட்படுத்தா மல் தயிரையும் சோறையும் ஒன்றாகக் கலந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயில் நோக்கி விரைந்தார். அவருக்காகவே காத்திருந்தது போல் அங்கிருந்த கருப்பு நாய் ஒன்று, பாய்ந் தோடி அவர் முன்னே வந்து நின்று வாலை ஆட்டியது.\nதான் முன்பின் பார்த்திராத நாய் தன்னருகே வந்து வாலை ஆட்டும் அதிசயத்தைப் பார்த்த கண்பத் வியப்படைந்தார்.\nஆனால், பாபாவின் சாம்ராஜ்யத்தில் என்ன அதிசயம் வேண்டுமானாலும் நடக்கும். கடலி லிருந்து அருவி நீர், மலைமேல் ஏறிப் போனா லும் போகும். நெருப்பைத் தொட்ட அன்பர்களு க்கு, பாபா நினைத்தால் அது கூட குளிர்ச்சியா கத் தான் இருக்கும். எனவே, தன் வியப்பிலிரு ந்து விடுபட்ட கண்பத், அந்த நாய்முன் தான் கொண்டுவந்த தயிர் சோற்றை வைத்தார்.\nஅது எத்தனை நாள் பசியால் தவித்ததோ பா ய்ந்து பாய்ந்து அந்த உணவைச் சாப்பிட்டது. பிறகு ஏதோ சாதனை செய்து முடித்த நிறைவி ல், லட்சுமி கோயில் வெளிப்புறச் சுவரின் அரு காகப் போய்ப் படுத்துக்கொண்டது. கண்பத் வீடுநோக்கித் திரும்பினார்.\nபழைய ஆரோக்கியத்தோடு தெம்பாக நடப்ப தை உணர்ந்தார். மருத்துவர்களால் குணப்ப டுத்த முடியாது என்று கைவிடப்பட்ட கொடிய மலேரியா நோய், நிரந்தரமாகத் தன் உடலிலி ருந்து நீங்கிவிட்டதை அவரால் உணர முடிந்த து. மருத்துவர்களும் அவர் ரத்தத்தைப் பரிசோ தனை செய்து பார்த்து அந்த அதிசயத்தை உறுதிப்படுத்தினார்கள்.\nகண்பத்தின் இரு கைகளும் அளவற்ற பக்தி யோடு பாபாவை நோக்கிக் குவிந்தன. இந்த நிகழ்வின் பின்னணி என்ன சொல்கிறது பாபாவின் செயமுறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை தான்.\nஆனால், அவற்றின் பின்புலத்தில் நாம் எளிதில் கண்டுணர இயலாத ஓர் ஆன்மிக விஞ்ஞானம் மறைந்திருக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது ஆன்மி க விஞ்ஞானத்தின் அடிப்படை விதி.\nமூட நம்பிக்கைகளின் தொகுப்பாக, இன்றிருக் கும் பல ஆன்மிக விஷயங்கள் மாறிப் போனா லும், உண்மையான ஆன்மிகம் என்பது உளவி யல் சார்ந்த விஞ்ஞானம்தான் என்பதை அடிய வர்களின் வாழ்வு நமக்கு தொடர்ந்துஉணர்த்தி வருகிறது.\nஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான எதிர்ச்செயல் உண்டு என்கிறது பௌதிகம் சார்ந்த நியூட்டனின் மூன்றாம் விதி. இது பவு திக விதி மட்டுமல்ல, நம் வாழ்க்கை விதியும் கூட.\nஒருவருக்கு ஆயுள் நூறு என்று வைத்துக்கொ ள்வோம். அவர் வாழ்வின் முற் பாதி என்பது முதல் ஐம்பது ஆண்டுகள். பிற்பாதி என்பது அடுத்த ஐம்பது ஆண்டுகள். முதல் பாதியில் அவர் செய்த நற்செயல்கள் மற்றும் தீய செயல் களின் விளைவுகளைத் தான் அவர் தன் வாழ்க்கையின் பிற்பாதியில் அனுபவிப்பார்.\nமுதல்பாதியில் கல்விகற்றதின் விளைவையும் கடினமாக உழைத்ததின் விளைவையும் பிற்பாதியில் அவர் பொருளாதாரப் பலனாகப் பெறுவார். முதல் பாதியில் கெட்ட பழக்கங்க ளால் அவர் பீடிக்கப்பட்டிருந்தால் பிற்பாதியில் நோய் அவரைத் தாக்கும்.\nஇதை சொந்த அனுபவத்திலும், பிறரைப் பார்த்தும் நாம் உணரலாம். ஆனால், எல்லா நிகழ்வுகளையும் இப்படிப் பொருத்திப் பார்த்து விடை கண்டுவிட இயலாது. ஒருவருக்கு ஆடிசம் குறைபாடுள்ள குழந்தை பிறக்கிறது. நல்ல பழக்கங்கள் மட்டுமே கொண்டுள்ள இன்னொருவருக்குப் புற்றுநோய் வருகிறது.\nஇதற்கெல்லாம் ஆன்மிக விஞ்ஞானம் என்ன விடை சொல்கிறது இவர்களைப் பொறுத்த வரை முற்பாதி என்பது முற்பிறவி. பிற்பாதி என்பது இந்தப் பிறவி. முற்பிறவியின் நன்மை தீமை ஆகிய இருவினைகளின் பலன்களையு ம் அவர்கள் இந்தப் பிறவியில் அனுபவிக்கிறா ர்கள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nபல கெட்ட பழக்கங்கள் உடைய ஒருவர் நீண்ட ஆயுளோடு இந்தப் பிறவியில் வாழ்கிறார் என்றால், முற்பாதியான ��ுற்பிறவியில் அவர் செய்த நல்வினைகளின் பலனை பிற்பாதியா ன இந்தப் பிறவியில் அவர் அறுவடை செய்கி றார் என்றே கருதவேண்டும். கண்பத் அந்த நாயை முற்பிறவியில் பட்டினி போட்டாரோ என்னவோ\nஅந்த நாய் அவரிடம் ஒரு தொழிலாளியாக வேலை பார்த்து உரிய ஊதியம் கொடுக்கப்ப டாமல் வருந்தியதோ என்னவோ யாரறிவார் அந்தப் பாவத்தின் காரணமாக இப்பிறவியில் கண்பத்திற்கு வந்த மலேரியா, அந்த நாய்க்கு த் தயிர்ச்சோறு கொடுத்தவுடன் விலகியதோ\nஒருவரின் முற்பிறவியைக் கூட கண்டுணரும் வல்லமை பெற்ற சித்தர் அல்லவா பாபா இப்படியெல்லாம் பலவிதமாக யோசித்து பக்தியில் நெகிழ்ந்தார் கண்பத். பாபாவின் இன்னொரு லீலையை உற்று நோக்குவோம்.\nரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர், நைஜா ம் சமஸ்தானத்தில் உள்ள நாந்தேட் என்ற இடத்தில் வசித்தவர். பெரும் செல்வந்தரான அவருக்கு புத்திர பாக்கியம் அமையவில்லை. மனம் வருந்திய அவர், தம் நண்பர் ஒருவர் சொன்னதன் பேரில் ஷிர்டி சென்று பாபாவை தரிசிக்க முடிவுசெய்தார்.\nபாபாவுக்கு தட்சணையாக கொடுக்க வென்று ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டார். பாபாவை ச் சந்தித்து மெய் மறந்து அவர் வழிபட்டபோது, பாபா அவரிடம் தட்சிணை கேட்டார். நீ ஐந்து ரூபாய் கொடுக்க எண்ணியிருக்கிறாய். ஆனா ல், ஏற்கனவே எனக்கு நீ மூன்று ரூபாயும், பதினான்கு அணாவும் கொடுத்துவிட்டாய். மீதித் தொகையை இப்போது கொடு\n இவரை இப்போது தா னே முதன் முதலாக தரிசிக்கிறோம். ஆனால், ஏன் இப்படி சொல்கிறார். வியப்பு விலகாவிட் டாலும், அவர் கேட்டபடியே மீதித் தொகையைக் கொடுத்தார்.\nமுதன் முறையாக ஷிர்டி வரும் அவர் எப்படி முன்னரே தட்சணை கொடுத்திருக்க முடியும் ஆனால். மிக விரைவில் அது எப்படி என்ற விவரம் வாடியாவுக்குப் புரியவந்தபோது. அவர் மனம் மலைப்பில் ஆழ்ந்தது.\nஓம் ஸ்ரீ சாய் ராம்…\nநாளை பாகம் 21 தொடரும்…\nஷிர்டி சாய் பாபா பகுதி -21\nPrevious articleபிரம்மனால் வழிபடப்பட்ட திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் திருக்கோவில்\nNext articleதிருவண்ணாமலையில் மட்டும் சித்தர்கள் அதிகமாக இருக்கிறார்களே ஏன்\nமேஷ ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரங்கள்\nவீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nதொழிலில் நஷ்டம் வராமல் தடுக்கும் மந்திரம்\nதோல் நோய் குணமாக செய்ய வேண்டிய பரிகாரம்\nசெல்வ செழிப்பு அதிகரிக்க மகாலட்சுமி வழிபாடு\nதிருமண தடை நீங்க கல்யாண ஆஞ்சநேயர் வழிபாடு\nதோஷங்கள் நீக்கும் பெரும்பாக்கம் லட்சுமி நரசிம்மர்\nநாகதோஷம் நீங்க செவ்வாடை வழிபாடு\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-e-tron-and-ford-figo-aspire.htm", "date_download": "2021-09-27T05:04:23Z", "digest": "sha1:CAJCAX6IVN6VHRODWL7QOXXEO7664URB", "length": 31784, "nlines": 811, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஆடி இ-ட்ரான் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்இ-ட்ரான் விஎஸ் ஆஸ்பியர்\nபோர்டு ஆஸ்பியர் ஒப்பீடு போட்டியாக ஆடி இ-ட்ரான்\nபோர்டு ஆஸ்பியர் போட்டியாக ஆடி இ-ட்ரான்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி இ-ட்ரான் அல்லது போர்டு ஆஸ்பியர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி இ-ட்ரான் போர்டு ஆஸ்பியர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 99.99 லட்சம் லட்சத்திற்கு 50 (electric(battery)) மற்றும் ரூபாய் 7.28 லட்சம் லட்சத்திற்கு டைட்டானியம் (பெட்ரோல்). இ-ட்ரான் வில் - (electric(battery) top model) engine, ஆனால் ஆஸ்பியர் ல் 1499 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த இ-ட்ரான் வின் மைலேஜ் - (electric(battery) top model) மற்றும் இந்த ஆஸ்பியர் ன் மைலேஜ் 24.4 கேஎம்பிஎல் (டீசல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் Yes No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்கேலக்ஸி-நீல உலோகtyphoon கிரே metalliccatalunya ரெட் metallicsiam பழுப்பு மெட்டாலிக்புத்திசாலித்தனமான கருப்புபுளோரெட் சில்வர் மெட்டாலிக்myth கருப்பு உலோகம்navarra நீல உலோகம்+4 Moreஇ-ட்ரான் colors வைர வெள்ளைமூண்டஸ்ட் வெள்ளிரூபி சிவப்புவெள்ளை தங்கம்ஸ்மோக் கிரேஃபிகோ ஆஸ்பியர் colors\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் Yes No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி ��ேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி இ-ட்ரான் மற்றும் போர்டு ஆஸ்பியர்\nஒத்த கார்களுடன் இ-ட்ரான் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் போட்டியாக ஆடி இ-ட்ரான்\nஆடி ஆர்எஸ்5 போட்டியாக ஆடி இ-ட்ரான்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக ஆடி இ-ட்ரான்\nஆடி க்யூ8 போட்டியாக ஆடி இ-ட்ரான்\nஜாகுவார் எப் டைப் போட்டியாக ஆடி இ-ட்ரான்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் ஆஸ்பியர் ஒப்பீடு\nஹோண்டா அமெஸ் போட்டியாக போர்டு ஆஸ்பியர்\nடாடா நிக்சன் போட்டியாக போர்டு ஆஸ்பியர்\nடாடா டைகர் போட்டியாக போர்டு ஆஸ்பியர்\nபோர்டு ப்ரீஸ்டைல் போட்டியாக போர்டு ஆஸ்பியர்\nமாருதி பாலினோ போட்டியாக போர்டு ஆஸ்பியர்\nஒப்பீடு any two கார்கள்\nஎல்லா கூபே சார்ஸ் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\nரெசெர்ச் மோர் ஒன இ-ட்ரான் மற்றும் ஃபிகோ ஆஸ்பியர்\neஃபோர்டு இந்த தீபாவளிக்கு ஈகோஸ்போர்ட், ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைலில் நன்மைகளை வழங்குகிறது\nஃபிகோ மற்றும் எண்டெவர் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் மூன்று மாடல்களி���் மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன...\nபோர்ட் பீகோ ஆஸ்பயர் விற்பனை 15000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது \nகிறிஸ்துமஸ் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க கார் தயாரிப்பாளரான போர்ட் நிறுவனத்திற்க...\nஒப்பீடு: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஸ்விஃப்ட் டிசையர் vs அமேஸ் vs எக்ஸ்சென்ட் vs சிஸ்ட்\nஜெய்ப்பூர்:அதிக காத்திருப்பை ஏற்படுத்திய 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய ஃபிகோ ஆஸ்பியரை, எத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/silver-rates/mysore.html", "date_download": "2021-09-27T05:00:11Z", "digest": "sha1:T7ZBVUJ36VNXXNPE7OILPHA2EZULUCZP", "length": 22196, "nlines": 262, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மைசூர் வெள்ளி விலை (27th Sep 2021), இன்றைய வெள்ளி விலை (கிலோ) - Tamil Goodreturns", "raw_content": "\nமுகப்பு » வெள்ளி விலை » மைசூர்\nமைசூர் வெள்ளி விலை (27th September 2021)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் India\nஅதிகாரப்பூர்வமாக மைசூரூ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மைசூர் கர்நாடகாவில் உள்ள மிகப் பெரிய மற்றும் பிரசித்தி பெற்ற நகரமாகும். இங்குள்ள மக்கள் வெள்ளியை நகைகள், பாத்திரங்கள் மற்றும் பரிசுப் பொருட்களின் வடிவில் பயன்படுத்துகின்றனர். மைசூரில் உள்ள வெள்ளி விலைகள் நாட்டில் நடப்பிலுள்ள விலைகளைச் சுட்டிக்காட்டும் சமிக்ஞையாகத் திகழ்கிறது. மைசூரில் வெள்ளி விலைகள் தொடர்ந்து மாறிக் கொண்டும் தினமும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.\nமைசூர் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)\nமைசூர் கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்\nதேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ\nஇந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nவெள்ளி விலையின் வரலாறு மைசூர்\nதங்கம் விலை மாற்றங்கள் மைசூர், August 2021\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் மைசூர், July 2021\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் மைசூர், June 2021\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் மைசூர், May 2021\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மைசூர், April 2021\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்��ம் விலை மாற்றங்கள் மைசூர், March 2021\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nஇந்தியாவில் வெள்ளி வாங்க காரணங்கள்\nஇந்தியாவில் வெள்ளி வாங்கப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலீட்டாளர்கள் வெள்ளியை நாணயங்களாகவும், நகைகளாகவும் மற்றும் ஒரு முதலீடாகவும் வாங்கலாம். வெள்ளியை ஒரு முதலீடாக வருங்காலப் பயன்பாட்டிற்காக நீங்கள் வாங்கும் போது நகையாக வாங்குவதை விட நாணயங்களாக வாங்குவதே சிறந்தது. ஏனென்றால் நீங்கள் நகையை விற்கும் போது செய்கூலியை திரும்பப் பெற முடியாது.\nவெள்ளி காற்றில் எதிர்வினை புரிவதில்லை. ஆனால் அடிப்படை உலோகங்களான காரீயம் மற்றும் தாமிரம் போன்றவை காற்றில் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து வெள்ளியிலிருந்து பிரிக்கப்படுகிறது. பண்டைய மக்கள் புடமிடுதல் என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையின் மூலம் வெள்ளியைத் தூய்மையாக்கினர். இது வெள்ளித் தாதுவை சூடுபடுத்தி அதன் வழியே காற்றை ஊதுவதன் மூலம் வெள்ளியைச் சுத்திகரிக்கும் ஒரு செயல்முறையாகும்.\nமிகப்பெரிய வெள்ளி சுரங்கம் மெக்சிகோவில் அமைந்துள்ளது. அது பெனாஸ்க்விட்டோ என்கிற நகரத்தில் உள்ளது. அது மெக்சிகோவின் ஜகேட்காஸ் மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வெள்ளி வளங்களைப் பொறுத்த அளவில் அது உலகின் மிகப் பெரிய வெள்ளிச் சுரங்கமாகக் கருதப்படுகிறது.\nநிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\n400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை என்ன..\nசென்னை, கோவை, ��துரையில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன..\nதங்கம் 5 மாதம் சரிவை தொட இதுதான் காரணம்.. சென்னையில் தங்கம் விலை என்ன..\nமீண்டும் 48,000 ரூபாயக்கு குறைந்த தங்கம்.. சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/dcpu-coimbatore-recruitment-2021/", "date_download": "2021-09-27T04:39:29Z", "digest": "sha1:DMDXAT4NHPGGDFAPIGUJD7IHFRVJ6GY2", "length": 5646, "nlines": 67, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு!!", "raw_content": "\nகோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு\nDCPU Coimbatore Recruitment 2021 – கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் Chairperson, Member போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Sociology, Degree in Child Psychology முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01/09/2021 முதல் 15/09/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு\nவிண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nகுறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.\nCoimbatore DCPU தேர்வு செயல் முறை:\nமூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nCoimbatore DCPU விண்ணப்பிக்கும் முறை:\nதிறமை படைத்தவர்கள் வரும் 15.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.\nCoimbatore DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2-வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் – 641 018.\nVirudhunagar DCPU முக்கிய தேதிகள்:\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thowheethpengal.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2021-09-27T03:06:41Z", "digest": "sha1:WNWJW44YWXWOBBJ5DZB67VEGCWHI2VTQ", "length": 15787, "nlines": 69, "source_domain": "thowheethpengal.blogspot.com", "title": "தவ்ஹீத் பெண்கள் : புது வீடு கட்டி சாப்பாடு போடலாமா?", "raw_content": "\nபுது வீடு கட்டி சாப்பாடு போடலாமா\nஅஸ்ஸலாமு அலைக்கும் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்து சாப்பாடு போடலாமா குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும். முஜிபுர் ரஹ்மான் பதில் :\nஇன்றைக்கு கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஏராளமான தவறுகளை நம் சமுதாய மக்கள் செய்துவருகின்றனர். புதுவீட்டுக்கு வந்தவுடன் பால்காச்ச வேண்டும். வீட்டில் ஜமாஅத் தொழுகை நடத்தப்பட வேண்டும். ஃபாத்திஹா ஓதப்பட வேண்டும் என்று பலவிதமான மூடநம்பிக்கைகள் மக்களிடம் காணப்படுகின்றது. இவைகளுக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.\nஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்கüடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் ''இவர் உறங்கிக்கொண்டிருக்கிறார்'' என்றார். அதற்கு மற்றொருவர் ''கண்தான் உறங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது'' என்று கூறினார். பின்னர் அவர்கள் ''உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்'' என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ''இவர் உறங்குகிறாரே'' என்றார். மற்றொருவர் ''கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். பின்னர் அவர்கள் ''இவரது நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்;\nவிருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவுமில்லை'' என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், ''இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்துகொள்ளட்டும்'' என்றார்கள். அப்போது அவர்கüல் ஒருவர் ''இவர் உறங்குகிறாரே'' என்று சொல்ல, மற்றொருவர் ''கண்தான் தூங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். அதைத் தொடர்ந்து ''அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளர் முஹம்மத் (ஸல்) அவர்கள்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படிந்துவிட்டார்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தவர் அல்லாஹ் வுக்கு மாறுசெய்துவிட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர் கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டிவிட்டார்கள்'' என்று விளக்கமளித்தார்கள். புகாரி (7281)\nவானவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இந்த உவமையை கூறியதி­ருந்து இந்த உவைமையில் சொல்லப்படும் செய்தி சரியானது என்பதை புரியலாம். புது வீடு கட்டி விருந்து அளிப்பதை வானவர்கள் உவமையாகக் கூறுகின்றனர். இவ்வாறு விருந்தளிப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட காரியமாக இருந்தால் அதை நபியவர்களுக்கு உதாரணமாக கூறியிருக்கமாட்டார்கள். புதுவீடு கட்டியதற்காக விருந்தளிப்பது சிறந்த செயல் என்பதாலே இதை நபியவர்களுக்கு உதாரணமாக கூறியுள்ளனர். எனவே புது வீடு கட்டினால் விருந்து ஏற்பாடு செய்வதற்கு மட்டும் அனுமதியுள்ளது.\nமாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதலாமா\nமனாருல் ஹுதா என்ற மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு மத்ஹபு அடிப்படையில் பதிலளிக்கப்படுகின்றது. இந்தப் பதில்கள் பெரும்பாலானவை (ஸல்) அவர்...\nவீர மங்கை அஸ்மா (ரலி)\nமதீனாவின் மேற்பகுதியில் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை (சிலுவையில் அறைப்பட்டவராக) நான் கண்டேன். குறைஷிகள் அவர்களைக் கடந்து ...\nகுற்றாலம் மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்கலாமா அன்னிய ஆண்கள் தன் உடம்பை பார்ப்பதற்கு வாய்ப்புள்ள இடங்களில் பெண்கள் குளி...\nஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்ளது\n மறுமை நாள் நெருங்கும் போது பெண்கள் மெல்லிய ஆடையணிவர்; ஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்ளது. இதன் அடிப்படை...\nமெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா\nமார்க்கத்தில் மெட்டி அணிவது கூடுமா மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே இதற்கு விளக்கம் அளிக்கவும். பெண்கள் திரு...\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\n பெண் புத்தி பின் புத்தி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே\nஇஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை (ஹிஜாப் சட்டம்)\nமுதலில் ஹிஜாபை பேணுவது எப்படி என்று பார்ப்போம் .ஹிஜாப் என்றால் முகம் முழுவதும் மூடி , உடல் முழுவதும் மறைத்து , கையுறைகள் , மற்றும் காலு...\nசந்தோசத்தைக் கெடுக்கும் சந்தேகம் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் தவறான எண்ணங்களும் சரியான எண்ணங்களும் ஏற்படுவது இயல்பான ஒன்ற...\nஇஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணிற்கு ஒரு பங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண...\nபெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சனை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதற்குக் க...\nவரதட்சணை விருந்து மவ்லூது விருந்து வித்தியாசம் என்ன\nஇன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின் ஆட்...\nமனைவியின் சொத்தை கணவன் விற்கலாமா\nபுது வீடு கட்டி சாப்பாடு போடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/01/23010903/Mysterious-death-of-Northland-woman-Had-been-killed.vpf", "date_download": "2021-09-27T03:20:18Z", "digest": "sha1:CMIEV7WDSPUU72B65NEIZSCYLBLNWQ4Z", "length": 12304, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mysterious death of Northland woman Had been killed? Police are investigating || படப்பை அருகே, வடமாநில பெண் மர்ம சாவு - கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபடப்பை அருகே, வடமாநில பெண் மர்ம சாவு - கொலை செய்யப்பட்டாரா போலீசார் விசாரணை + \"||\" + Mysterious death of Northland woman Had been killed\nபடப்பை அருகே, வடமாநில பெண் மர்ம சாவு - கொலை செய்யப்பட்டாரா\nபடப்பை அருகே ஒடிசா மாநில இளம்பெண் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஒடிசா மாநிலம் துரெக்ட் கிராமம் பதகரி பகுதியை சேர்ந்தவர் கரினா பிரியதர்ஷினிககன் (வயது 20). அதே ஒடிசா மாநிலம் மீராம் நகர், பெர்ஷாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா குமாரிஷாகு (வயது 22). இவர்கள் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி பெரியார் நகர் பகுதியில் வாடகை வீட்டில் ஒரு ஆண்டாக தங்கி ஒரகடம் பகுதியில் உள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ரஞ்சிதா குமாரிஷாகு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார்.\nகரினா பிரியதர்ஷினிககன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். மாலை ரஞ்சிதா குமாரிஷாகு வீட்டுக்கு வந்தார்.\nஅப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கரினா பிரியதர்ஷினிககனின் கழுத்து மற்றும் கன்னத்தில் நக கீறல்கள் காணப்பட்டது. மேலும் அவர் இறந்துபோனது தெரியவந்தது.\nஅத���ர்ச்சி அடைந்த ரஞ்சிதா குமாரிஷாகு இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கரினா பிரியதர்ஷினிககனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த நிலையில் கரினா பிரியதர்ஷினிககனை ஒடிசாவை சேர்ந்த மானஸ் என்பவர் காதலித்து வந்ததாகவும், அவர் தற்போது சோழிங்கநல்லூரை அடுத்த சிறுசேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொலை சம்பவத்திற்கு பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஆகவே அவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகரினா பிரியதர்ஷினிககன் கொலை செய்யப்பட்டாரா அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n1. “14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 450 ரவுடிகள் கைது\n3. டெல்லி கோர்ட்டு வளாகத்தில் ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\n4. அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்\n5. கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு ; 12 பேருக்கு ஆயுள் தண்டனை\n1. கள்ளக்காதலனுடன் காதல் மனைவி ஓட்டம்: முகநூலில் வீடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை\n2. பிச்சைக்கார சிறுமியை ‘எக் ரைஸ்’ தருவதாக கூறி அழைத்துச் சென்று கற்பழித்த வாலிபர்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து, உதைத்து சித்ரவதை\n4. ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி பெண் மயங்கி விழுந்து சாவு\n5. 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-01/seeds-for-thought-020120.html", "date_download": "2021-09-27T04:51:33Z", "digest": "sha1:YC2PD4RPXPXLVWQFBIF2EWX3W32BEPEA", "length": 10242, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள்: நன்மைகளைப் பெற, நன்மைகளில் கவனம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனு���்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (26/09/2021 16:49)\nவிதையாகும் கதைகள்: நன்மைகளைப் பெற, நன்மைகளில் கவனம்\nபொறாமையைத் தவிர்த்து எவ்வளவுக்கு நன்மைகளில் கவனம் செலுத்துகிறோமோ, அவ்வளவுக்கு நன்மைகள் திரும்பக் கிடைக்கும்\nசூஃபி மகான் ஒருவர் நடத்திய ஆசிரமத்திற்கு, மக்தூம் எனப்படும் ஓர் இளைஞர், புதிதாக வந்து சேர்ந்தார். மக்தூமின் அறிவும், பக்தியும், அடக்கமும் அந்த மகானைப் பெரிதும் கவர்ந்தன. இதனால், பொறாமைப்பட்ட ஆசிரம மூத்த மாணவர்கள், புதியவரை வீழ்த்த பல சூழ்ச்சிகள் செய்தனர். இதனைப் புரிந்துகொண்ட அந்த மகான், ஒரு திட்டம் வகுத்தார். ஒருநாள் அந்த மகான் எல்லா மாணவர்களையும் அழைத்து, உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன், அதில் வெற்றி பெறுபவர் தன் வாரிசாக அறிவிக்கப்படுவார் என்று கூறினார். போட்டி நாளும் வந்தது. அன்று மாணவர்களுக்கு எதிரே, ஒரே வடிவத்தில், ஒரே வண்ணத்தில், ஒரே அளவில் மூன்று மனிதப் பொம்மைகளை வைத்து, அந்த மூன்றில் சிறந்தது எது என்பதைக் கண்டறிந்து சொல்லும்படி கூறினார் அவர். மூத்த மாணவர்கள் எல்லாரும் முந்திக்கொண்டு, அந்தப் பொம்மைகளைப் பல கோணங்களில் நீண்ட நேரம் ஆய்வு செய்து பார்த்தனர். ஆனால், யாருக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை. எனவே அவர்கள், குருவிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்குப்பின் பொம்மைகளிடம் வந்த புதிய மாணவர் மக்தூம், ஒரு மெல்லிய, நீண்ட கம்பியை, முதல் பொம்மையின் காதில் நுழைத்தார். கம்பி, பொம்மையின் மறு காது வழியே வெளிவந்தது. இரண்டாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது வாய் வழியே கம்பி வெளிவந்தது. மூன்றாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது கம்பி வயிற்றுக்குள் சென்றது. பின்னர், மக்தூம், தன் குருவிடம், ஐயா, மூன்றாவது பொம்மையே சிறந்தது என அறிவித்து, அதற்கு காரணத்தையும் விளக்கினார். முதல் பொம்மை எந்த அறிவுரையைக் கேட்டாலும் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுவிடும். இரண்டாவது பொம்மை, அறிவுரையைப் பிரச்சாரம் செய்யுமே தவிர, அதை உள்வாங்கி தன்னைத் திருத்திக் கொள்ள முயற்சிக்காது. மூன்றாவது பொம்மையோ, அறிவுரையை உள்வாங்கி தன் வாழ்வை சீர்செய்துகொள்ளும். ஆ���வே மூன்றாவது பொம்மையே சிறந்தது என்று சொன்னார், மக்தூம். பொறாமைப்பட்ட மூத்த மாணவர்கள் வாயடைத்து நின்றனர். (உதவி Shoofi Gnani Stories)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/company-tracking-dabur-india-ltd", "date_download": "2021-09-27T05:17:47Z", "digest": "sha1:EMIUX2U27EB7SGRTMBVGL632CBGT6ONM", "length": 10387, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 March 2020 - கம்பெனி டிராக்கிங் : டாபர் இந்தியா லிமிடெட்! | Company tracking: Dabur India Ltd - Vikatan", "raw_content": "\nமீண்டும் ஏற்றத்தில் தங்கம்... விலை உயர்வு நீடிக்குமா\nஎஸ்.பி.ஐ கார்ட்ஸ் ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா\nநல்ல கடன் கெட்ட கடன் என்ன வித்தியாசம்\nபேப்பர் கோல்டு தரும் சூப்பர் பலன்\nஃபண்ட் கிளினிக் : 20 ஆண்டுகளில் ரூ.1 கோடி இலக்கு\nநாணயம் புக் ஷெல்ஃப் : லாபம் காண உதவும் சூப்பர் மேனேஜர்\nஎல்.ஐ.சி பங்கு விற்பனை... பாலிசிதாரர்களுக்கு பாதிப்பா\nபெண்களுக்கு டேர்ம் பிளான் ஏன் அவசியம்\n2,000 ரூபாய் நோட்டு குழப்பத்துக்கு சரியான தீர்வு\nஷேர்லக் : சந்தை சரிவு தொடருமா..\n : கைகொடுக்கும் மொபைல் இன்ஷூரன்ஸ்\nகம்பெனி டிராக்கிங் : டாபர் இந்தியா லிமிடெட்\nநிஃப்டியின் போக்கு : தற்போதைக்கு வியாபாரத்தைத் தவிர்ப்பதே நல்லது\nஃப்ரான்சைஸ் தொழில் -14 - உங்களைக் கண்டறிய உதவும் ‘டிஸ்கவரி டே\nகேள்வி - பதில் : வீட்டின் முன்பகுதியில் ஹோட்டல்..\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-21\nமியூச்சுவல் ஃபண்ட்... இன்றைய முதலீடு நாளைய வெகுமதி\nமியூச்சுவல் ஃபண்ட்... இன்றைய முதலீடு நாளைய வெகுமதி\nவணிகர்களைப் பெருமைப்படுத்தும் டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ்\nபங்குச் சந்தை நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா - வழிகாட்டும் நாணயம் விகடனின் பயிற்சி வகுப்பு\n`முதலீடு செய்யும் வயதில் ஆலோசகர்' - 19 வயதில் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் ஆன இளைஞர்\nமியூச்சுவல் ஃபண்டின் மூன்று முதலீட்டு மந்திரங்கள்... வழிகாட்டும் நாணயம் விகடன் வெபினார்\nஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் பங்கு விலை... இன்னும் உயருமா..\nஷேர்லக்: விற்பனை அதிகரிப்பு எதிரொலி... வேகமெடுக்கும் வாகனப் பங்குகள்\nஷேர்லக்: லார்ஜ்கேப் பங்குகளில் முதலீட்டைக் குறைத்த வெளிநாட்டு நிறுவனங்கள்..\nமஹிந்திரா & மஹிந்திரா மூன்றாம் காலாண்டு ரிசல்ட் எப்படி..\nஷேர்லக்: வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்த 450 நிறுவனங்கள்.. ஏற்ற சந்தையில் நல்ல லாபம்..\nஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்... ரிசல்ட் எப்படி முக்கிய நிறுவனங்களின் 3-ம் காலாண்டு முடிவுகள்\nதங்கம், பங்குச் சந்தை தந்த வருமானம்... எது அதிகம்\nகம்பெனி டிராக்கிங் : டாபர் இந்தியா லிமிடெட்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/story-of-sri-mata-amritanandamayi-october-06th-2020", "date_download": "2021-09-27T04:40:30Z", "digest": "sha1:3Y4AHLJ7WYMRGBMLF4J7CKAEE73OUFMJ", "length": 9750, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 06 October 2020 - ஆறு மனமே ஆறு! - 9: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி | story-of-sri-mata-amritanandamayi-october-06th-2020 - Vikatan", "raw_content": "\nமொட்டைப் பாறையில் கேட்ட குழந்தையின் அழுகுரல்\nசித்தர்கள் அளித்த பாதரசக் கொலுசு\nஎங்கள் ஆன்மிகம்: ‘சிவ தரிசனம் கிடைக்கும்\nராஜயோகம் அருள்வார் ஸ்ரீராஜகோபால சுவாமி - குலசேகர ஆழ்வார் முக்திபெற்ற மன்னார்கோவில்\nபத்மநாப ஸ்வாமிக்குக் கோதுமை அதிரசம்\nஅன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்\n‘இந்த எருது உங்களுக்குப் பாடம் நடத்தும்\nஅலமேலு பாட்டியும் வாழைப்பழ பெருமாளும்\nவேலை வாய்ப்பு; உத்தியோக உயர்வு - 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள்\nகேள்வி - பதில்: சாம்பல் நிற மச்சம்... பலனா பாதகமா\nசிவமகுடம் - பாகம் 2 - 55 - சுவடிகளின் சூட்சுமம்\n‘அம்பாளை ஒன்பது நாள் வழிபடுவதன் மகத்துவம் என்ன\nரங்க ராஜ்ஜியம் - 64\nகண்டுகொண்டேன் கந்தனை - 37: ஞானமலையில் கோலக்குமரன்\nபுண்ணிய புருஷர்கள் - 34: ‘ஏற்றுக தீபம்... போற்றுக தெய்வம்\n - 9: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி\nஅடுத்த இதழ்... நவராத்திரி சிறப்பிதழ்...\nவழி காட்டும் கருட புராணம்... மகாளய பட்ச நாள்களில் செய்ய வேண்டிய 30 நன்மைகள் என்னென்ன\nஅம்பாளுக்குத் திருப்பதி வேங்கடபதி அலங்காரம்... ஆண்டுதோறும் திருக்கோடிக்காவலில் அரங்கேறும் அதிசயம்\nமறைந்து வரும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டு முறைகள்... ஓர் இனிய நினைவுகூரல்\n''நந்தனார் குரு பூஜையை அரசு விழாவாக நடத்த வேண்டும்\" - இந்து மக்கள் கட்சி வே���்டுகோள்\nபரணி, மகம், சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய மகாபரணி நாள்... செய்ய வேண்டியவை என்னென்ன\nஸ்ரீராகவேந்திர சுவாமிகள் அருளைப் பெற்றுத்தரும் சங்கல்ப சேவை... வீட்டிலேயே செய்வது எப்படி\nமகாளய பட்சம்: இந்த நாள்களில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன தெரியுமா\nஅனுமன் வாலில் பொட்டு வைத்து வழிபடுவது ஏன் எப்படி\n2021 மகாளய பட்சம் ஆரம்பம்... முன்னோர் ஆராதனை - ஏன், எதற்கு, எப்படி\n - 9: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saxebelle.nl/what-was-lwfblv/b5851b-anbil-mahesh-poyyamozhi-history-in-tamil", "date_download": "2021-09-27T04:23:49Z", "digest": "sha1:SF5D24WWRJSFZOVNQHIM63LEKLT7RWD4", "length": 43607, "nlines": 9, "source_domain": "saxebelle.nl", "title": "anbil mahesh poyyamozhi history in tamil", "raw_content": "\nUdhayanidhi seems to be following the same path. சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை... டைம் ரொம்ப குறைவா இருக்கு... சீக்கிரம் அப்ளை பண்ணுங்க E-Mail Profile 24-Tiruchirappalli Thiru. Ltd. Do you want to clear all the notifications from your inbox Like his father he is going to take over DMK and rest you know. Official Page of Anbil Mahesh Poyyamozhi MLA , DMK Trichy South District Secretary He made his acting debut in 2012 with the romantic comedy ‘Oru Kal Oru Kannadi’, scoring a Filmfare Award for his portrayal of a smitten young man who chases his object of affection to her wedding with another man. திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் எஸ்.ஐ.டி. இதனிடையே இப்போது நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் கூட கொரோனாவால் வேலையிழந்த இளைஞர்களுக்காக தான்.'' இந்நிலையில் இது குறித்து கூறும் அன்பில் மகேஷ் ஆதரவாளர் முரளிகிருஷ்ணா, '' அண்ணனை பொறுத்தவரை எந்த ஒரு செயலும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என நினைப்பார். He would never be found on the dais as he wanted to be one with the cadres,” added Mahesh. வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது, மணப்பாறை அருகே மாப்பிள்ளை சம்பா நெல் பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டிய அரசு ஊழியர், சிறுமியின் துண்டான விரலை சரி செய்த அரசு மருத்துவமனை... டாக்டருக்கு குவியும் பாராட்டு. Also read: After Karunanidhi, can Stalin saga be a fitting sequel like Godfather II முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை... அ.தி.மு.க சரியா நிறைவேற்றவில்லை... ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை... அ.தி.மு.க சரியா நிறைவேற்றவில்லை... ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு Thank you for your feedback. But the news media is in a crisis of its own. Isn’t 47 too old to head a youth wing of the political party DMK: 2001: K. Durai: … ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி - பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் சம்மன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம், உரிய அனுமதி இல்லாத... பதஞ்சலியின் கொரோனில் மருந்திற்கு அனுமதியில்லை... மகாராஷ்டிர அரசு உத்தரவு. DMK: 2006: Sekaran K.N. When Jayalalithaa was chief minister, Tamil movies with U-certification (universal, suitable for children) were given a tax exemption. The present day youth, if not all, the most don’t like this gesture. “I can assure you that no one from my family will be joining politics,” he had declared. We are getting this checked. She had no heir. Whether you live in India or overseas, you can do it here. “He fought Jayalalithaa tooth and nail. 1 News Nation aims to deliver latest and breaking News in Tamil. Being a junior member in the party I cannot influence decisions pertaining to Chennai. It comes under Tiruchirappalli (Lok Sabha constituency) for Parliament elections. In one place, the report says that he was 12 years old in 1984 which means that he is 47 now. “There were times he would participate in public functions of the party, but he always stood below the dais. 6,860 talking about this. It is believed in Tamil Nadu that actors make good politicians — at least two former chief ministers, MGR and Jayalalithaa, first entered public consciousness with films. Such glaring mistakes only make a mockery of you. Are’nt there dynastic politics elsewhere Ltd. All rights reserved. The latter temple also holds a popular annual car festival. மைனர் பெண்ணை திருமணம் செய்த இளைஞர்.. விசாரணையின்போது போலீஸ் ஸ்டேசன் மாடியிலிருந்து குதித்து மரணம் Sustaining journalism of this quality needs smart and thinking people like you to pay for it. IPS lobby can hurt our growth, paramilitary officers fear, seek Amit Shah’s intervention, India must boost start-ups to catch up with China’s private space firms, Sasikala’s AIADMK entry looks tough but corruption never stopped Jayalalithaa from comebacks, Will quit politics if I fail to prove corruption charges by TN minister, says MK Stalin, Why Rajinikanth’s ‘warning from God’ is a blessing for DMK ahead of Tamil Nadu election, As Colombo turns to China, RSS helps Jaishankar tamp down furore on Amit Shah’s ‘remarks’, Assam artistes who led CAA protests joining BJP shows there is ‘false narrative’, party says, Why Swedish towns are banning masks, forcing people to remove them. You have entered an incorrect email address' ட்ரெடிஷனல் லூக்கில் ரசிகர்களை திணறடிக்கும் சிருஷ்டி டாங்கே After Karunanidhi, can Stalin saga be a fitting sequel like Godfather II... சீக்கிரம் அப்ளை பண்ணுங்க செய்த இளைஞர்.. anbil mahesh poyyamozhi history in tamil போலீஸ் ஸ்டேசன் மாடியிலிருந்து குதித்து மரணம், while party outrages against imposition திருமணம் செய்த இளைஞர்.. விசாரணையின்போது போலீஸ் ஸ்டேசன் மாடியிலிருந்து குதித்து மரணம் age for celluloid... … Thiruverumbur is a village in India 's Tiruchirappalli district, close to Lalgudi and. In a crisis of its own Schools owned by One.in Digitech media Pvt வேலை... ரொம்ப... Seat after Tiruvarur and Kolathur ( Lok Sabha constituency ) for Parliament elections his... Working for it dynastic ” and distributor with a production studio called Red Giant movies the present youth Is his discreet and no-nonsense attitude மண்ணச்சநல்லூர் மல்லுக்கட்டு.. பரமேஸ்வரி அவுட்.. இன் The Dravidian ideology as his family... பேட்ஸ்மேன்கள் காயமாவாங்க.... இந்திய அணிக்கு ஸ்டோக்ஸ்..., பட்டதாரிகளும், பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறையாவது அன்பில் அறக்கட்டளை இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் பெறுவது The Dravidian ideology as his family... பேட்ஸ்மேன்கள் காயமாவாங்க.... இந்திய அணிக்கு ஸ்டோக்ஸ்..., பட்டதாரிகளும், பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறையாவது அன்பில் அறக்கட்டளை இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் பெறுவது For children ) were given a tax exemption உடன் விரைவில் டீல்.. ஆண்டுக்கு இரண்டு அன்பில் For children ) were given a tax exemption உடன் விரைவில் டீல்.. ஆண்டுக்கு இரண்டு அன்பில் Luck as an actor with ‘ Ore Raththam ’ and ‘ Makkal ’ பகுதி இளைஞர்களும், anbil mahesh poyyamozhi history in tamil, பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறையாவது அன்பில் அறக்கட்டளை இணையப் பக்கத்தில் செய்து. நிறைவேற்றவில்லை... ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு of Chitrarasu as district secretary anbil Mahesh Poyyamozhi having been born into a political. Karunanidhi family Tamil Nadu would participate in public functions of the hard working party members in DMK given... The First-past-the-post system 9 மணி முதல் இந்த நேர்முகத் தேர்வுகள் நடைபெறுகின்றன owned by One.in Digitech media Pvt take over and. Corrupt family members from prosecution early on, he has the added advantage of having been born a. ' முகேஷ் அம்பானி '.. அராம்கோ உடன் விரைவில் டீல்.. Sabha constituency ) for Parliament.. And ‘ Makkal Aanayittal ’ before taking the political party '.. அராம்கோ உடன் விரைவில் டீல்.. role to in சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல அனுமதி constituency in Tiruchirappalli district, close to Lalgudi, parts He is going to take over DMK and rest you know an actor with ‘ Ore Raththam ’ ‘. Dmk sincerely anbil mahesh poyyamozhi history in tamil lies and untruths will flow automatically it comes under Tiruchirappalli ( Lok Sabha constituency for Yielding to crude prime-time spectacle அன்பில் அறக்கட்டளை மூலமாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம் இளைஞர்களுக்காக தான். '' movies was deemed.... Of this budding politician is a coveted one is 47 now நேரடியாக சென்று தீர்வு As he wanted to be one with the cadres, ” Saravanan.. A producer and distributor with a production studio called Red Giant movies in 1984 which means that he 12 காவிரி கரையோரம் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை.. பதற்றம் உயிர் பலியாகி சிறை சென்றதுதான் மிச்சம் teach Hindi, while real The corrupt family members from prosecution தாசில்தார், வி.ஏ.ஓ reporters, columnists and working. Columnists and editors working for it elevation is justifiable முகாம் கூட கொரோனாவால் வேலையிழந்த இளைஞர்களுக்காக தான். '' fight... Sense of maturity and candour, they add to sleep.MGR had no.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/01/blog-post_23.html?showComment=1359003477451", "date_download": "2021-09-27T03:49:00Z", "digest": "sha1:WBFFN7P2B3MBR22637EVRNGVBETMARJ3", "length": 32461, "nlines": 451, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: விடைபெறும் தலைவனும், எதிர்கால நம்பிக்கையும் - இலங்கை கிரிக்கெட் பற்றி", "raw_content": "\nவிடைபெறும் தலைவனும், எதிர்கால நம்பிக்கையும் - இலங்கை கிரிக்கெட் பற்றி\nநாளை இலங்கை அணியின் அண்மைக்கால மிகச் சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர்களில் ஒருவரான / முதன்மையானவரான மஹேல ஜெயவர்த்தன இலங்கை அணியின் தலைவராக தனது இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளார்.\nயாருக்குத் தெரியும் புதிய அணித்தலைவராக வருபவர் சொதப்பி, தடுமாறி வேறு யாரும் இல்லாமல் மீண்டும் மஹேலவை \"கொஞ்ச நாள், புதியவரைத் தெரிவு செய்யும் வரை தலைவராக இருந்து அணியைக் காப்பாற்றுங்கள்\" என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் கேட்டால், வேறு வழியின்றி மஹேல மூன்றாவது தடவையாகத் தலைமை என்ற முள் கிரீடத்தை சுமக்கலாம்...\nஆனால் இலங்கை அணிக்குத் தலைவராக மிகச் சிக்கலான காலகட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட அவரை இனிமேலும் துடுப்பாட்ட வீரராகவும் அணிக்குள் வைத்துக்கொள்ளத் தெரிவாளர்கள் தயாராக இல்லை என்பது போல சில செய்திகள்/வதந்திகள் உலாவர ஆரம்பித்துள்ளன.\nமஹேல வெளிநாடுகளில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வந்திருக்கிறார் என்பது நிஜம். ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் கடைசி இரு இனிங்க்சில் அரைச் சதம் அடித்து விமர்சனங்களின் வாய்களைக் கொஞ்சம் அடைத்திருந்தார்.\nமஹேலவின் வெளிநாட்டு டெஸ்ட் துடுப்பாட்ட தடுமாற்றங்களுக்கு வெளிநாடுகளில் இலங்கை அணியின் மொத்தத் தடுமாற்றம் வழங்கிய அழுத்தமும் காரணமாக இருந்திருக்கவேண்டும்.\nஇனி முடிவு தெரிவாலரின் கைகளில் மட்டுமல்ல, மஹேலவின் மனதிலும் தான்..\nஅடுத்த உலகக் கிண்ணம் வரை விளையாடும் எண்ணத்தில் அவரும், சம காலத்தவரான சங்கக்காரவும் இருப்பதாக நம்பப்படுகிறது.\nமஹேல பற்றிய எனது கட்டுரை...\nமஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்\nதலைவராக மஹேல விடைபெறுவது இலங்கையைப் பொறுத்தவரை எப்படியோ, எனக்கு தனிப்பட்ட முறையில் மிக மனதில் தாக்கம் செலுத்தும் ஒரு விடயம்.\nகனவான் தன்மையான, கண்ணியமான இலங்கை வீரர்களில் ரொஷான் மகாநாம, சங்கக்கார, அரவிந்த டி சில்வா, முரளிதரன் ஆகியோரோடு நான் மதித்த இன்னொருவர் மஹேல.\nவிடை கொடுப்போம் எங்கள் தலைசிறந்த கிரிக்கெட் தலைவனுக்கு....\nஅண்மையில் எனது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்காக CSN கலையகம் சென்றிருந்தநேரம், அங்கே சிங்கள மூல நிகழ்ச்சிக்காக வந்திருந்த இலங்கை அணியின் டெஸ்ட் ஆரம்பத் துடுப்பாட்ட வ��ரரான திமுத் கருணாரத்னவுடன் உரையாடக் கிடைத்தது.\nஇது பற்றி முன்னம் ஒரு இடுகையில் சுருக்கமாகச் சொல்லியிருந்தேன்.\nஅவரது ஆஸ்திரேலிய டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஆட்டங்களை சிலாகித்து நான் ஆரம்பித்த உரையாடலில் அவர் என்னிடமே தனது துடுப்பாட்டக் குறைகளைப் பற்றி கேட்க, நான் அவரைப் பற்றி தமிழ் மிரரில் குறிப்பிட்ட சில விஷயங்களை சிங்களத்தில் மொழி பெயர்த்து சொல்ல என்று நட்புடன் வளர்ந்தது.\nஅவரது துடுப்பாட்டத்தில் நான் கவனித்த Back foot shots, எனக்கு மிகப் பிடித்த (நான் ஆடும் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டிலும் கூட) square cut போன்றவற்றை நான் ரசித்து சொல்ல,\nதிமுத் - பாடசாலைக் காலத்திலிருந்தே எனக்கு Back foot shots மிகப் பிடிக்கும், ஆப்படியான அடிகள் எனக்கு பந்தைப் பற்றித் தீர்மானிக்க இன்னும் கொஞ்சம் அதிகப்படியான நேர அவகாசத்தைத் தருவதாக உணர்கிறேன்.\nஆனால் எல்லா நேரமும், எல்லா ஆடுகளங்களிலும் இவ்வாறு ஆட முடியாது என்று எனது பாடசாலைப் பயிற்சியாளரில் இருந்து கிரகாம் போர்ட் வரை சொல்லி வருகிறார்கள்.\nநான் - ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களை அவர்கள் ஆடுகளங்களில் சந்தித்த அனுபவம்\nதிமுத் - எனக்கு அந்த த்ரில் பிடித்திருந்தது. அவர்களை அடித்துத் தான் வழி பார்க்கவேண்டும். Aggression is the key. மஹேல அய்யா (அண்ணா) அப்படித் தான் அணுகச் சொன்னார். டில்ஷான் அய்யாவும் கூட இருந்தது உதவியாக இருந்தது.\nநான் - ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் என்ற இடம் நிச்சயமில்லை என்ற அழுத்தம் இருக்கிறதா\nதிமுத் - (சிரித்துக்கொண்டே) ஆமாம் கொஞ்சம்... எப்போ யாரை மாற்றுவார்கள் என்று தெரியாது. ஆனால் மஹேல அய்யா \"நீ நல்லா விளையாடினா இடம் உனக்குத் தான்\" என்று உறுதியளித்தது நம்பிக்கையளிக்கிறது.\nடில்ஷான் இந்தத் தொடர் முடிவில் தனது ஓய்வை அறிவிப்பதாக சொல்லி இருந்தார். ஏனோ அறிவிக்கவில்லை.\nஅப்படி அவர் விரைவில் ஒய்வு பெற்றால் பரணவிதான அலது தரங்க என்னோடு சேர்வார்கள் என்று நம்புகிறேன்.\nஎன்னிடம் அடுத்து திமுத் ஒரு கேள்வி கேட்டார்....\nவர இருக்கும் பங்களாதேஷ் தொடருக்கு யார் யார் அணியில் விளையாடவேண்டும் என்று விரும்புகிறீர்கள்\nநான் சொன்னேன் - சொந்த மண்ணில் விளையாடப் போகிறோம்.. புதிய தலைவர் வேறு. (அவரைப் பொறுத்த வரையில் - Team Talks அடுத்த தலைவர் மத்தியூஸ் தானாம். உப தலைவர் பற்றி உறுதியாகத் தெரியாதாம்.. ஆன���ல் சந்திமாலுக்குக் கொடுப்பது எதிர்காலத்துக்கு நல்லது என்பதில் இருவருமே இணங்கினோம் )\nஎனவே மூத்த வீரர்கள் நான்கு பேருக்கும் (மஹேல, சங்கா, டில்ஷான், சமரவீர - இவர் எப்படியும் தூக்கப்படுவது உறுதி) விரும்பினால் ரங்கன ஹெரத்துக்கும் கூட தற்காலிக ஓய்வைக் கொடுத்து இளையவர்களை முழுக்கக் களம் இறக்கிப் பார்க்கலாம் என்று.\nதிமுத் சொன்னார் - பங்களாதேஷ் குறைத்து மதிப்பிடக் கூடிய அணியில்லை. எங்கள் ஆடுகளங்களும் அவர்களுக்கும் சாதகமானவை. எனவே ஒரேயடியாக அனுபவமில்லாத அணியை இறக்கவும் முடியாது.\nஅவர்களில் அநேகர் எங்களுடன் Under 19 Series, World Cup விளையாடியவர்கள். நாங்கள் தான இப்போதும் அணியில் இடம் கிடைக்கப் போராடுகிறோம்.\nஅதற்குப் பிறகு சும்மா பேசியபோது, மஹேல, சங்கா இவர்களின் ஓய்வுத் திட்டங்கள் பற்றி அணியிலுள்ள இளையவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்ட போது,\n\"அடுத்த உலகக் கிண்ணம் வரை விளையாடும் ஆசை இருக்கிறது போல... ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர்களால் சாதிக்க முடிந்த எல்லாம் சாதித்துக் காட்டி விட்டார்களே. ஆனால் ஒன்று, அவர்கள் வெளிநாடுகள் போல, டெஸ்ட்டில் இருந்து மட்டும் ஒய்வு என்று அறிவித்தால் இங்கே உள்ளவர்கள் (தெரிவாளர்கள்) அவர்களைப் புதைத்தே விடுவார்கள். இரண்டு பேரும் விமர்சனங்கள் தாண்டியவர்கள். அவர்களுக்குத் தெரியும் , எப்போது முடிவெடுக்க வேண்டும் என்று.\nஎன்ன ஒரு சின்ன ஆதங்கம் எங்களைப் போல சில இளையவர்கள் இன்னும் கொஞ்சக் காலம் டியூன் (form) இறங்காமல் தொடர்ந்து போராடிப் பத்திரிகைத் தலைப்புக்களில் பெயர் வருமாறு விளையாடவேண்டும்\" என்றார் கொஞ்சம் யோசனை, நிறைய உறுதியோடு.\nஇந்தியாவின் திவாரிகள், ரஹானேக்களின் நிலையில் தான் இலங்கையிலும் திரிமன்னேக்களும் , சந்திமால்களும் இன்னும் பலரும் இருக்கிறார்கள்.\nவாழ்த்துக்களை சொல்லிவிட்டு இதை இடுகையாகத் தமிழில் போடுகிறேன் என்றேன்..\n\"பாசை விளங்காது.. பார்த்து சிக்கலில் என்னை மாட்டாது நல்லபடியா எழுதுங்கோ அண்ணே. முடிந்தால் மாகான அணிகளின் போட்டிகளைப் பார்க்க வந்தால் வந்து சந்தியுங்கோ\" என்று விடைபெற்றார்.\nநல்லபடி பராமரித்தால் எதிர்காலத்துக்கான ஒரு நீண்டகால முதலீடு திமுத் கருணாரத்ன.\nநியூ சீலாந்து அணி பற்றிய அலசல் ஒன்று....\nநியூசிலாந்து அணிக்கு என்ன நடந்தது\nat 1/23/2013 12:15:00 AM Labels: cricket, mahela, sri lanka, இலங்கை, கிரிக்கெட், செய்திகள், பேட்டி, மஹேல, மஹேல ஜெயவர்த்தன\nமஹேல ஜெயவர்த்தன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\n இளையவர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டிய காலம் வந்து விட்டதாக கருதுகிறேன்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவிஸ்வரூபம்... விளக்கங்கள், வினாக்கள் & விளங்காதவை\nமப்பிள், 'மப்'பில் & மப்பில்\nவிடைபெறும் தலைவனும், எதிர்கால நம்பிக்கையும் - இலங்...\nஆசிய ஒபாமாவா அமெரிக்க மகிந்தவா\nதமிழ் சாம்பியன்களும், 96 சாம்பியன்களும்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nமஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்\nமுதல் நாள் - விஸ்வரூபம் - பிள்ளையார் இறந்திட்டாரா\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n125 நாடுகளில் ஒளிபரப்பாகும் கிரிக்கெட்டின் வல்லரசன் ஐபிஎல்\nபொய் மனிதனின் கதை - 1\nஇளையராஜா கொடுத்தது மீண்டும் யுவன் வழியே பல்லவி அனுபல்லவி – வாழ்க்கை – சர்வம்\nஇயற்கையுடன் இனிய காலை வணக்கம்\n1953 மக்கள் எழுச்சி - இலங்கையில் வர்க்கப் போராட்டம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nகொரோனா மருந்து 2டிஜி விலை ரூ.990/-\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்���் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2021/08/pensions-department-temporarily-suspends-visitations.html", "date_download": "2021-09-27T04:53:55Z", "digest": "sha1:4VFXYQBTGRKZK3KDRX4YDCVJDQLTVF7Q", "length": 2784, "nlines": 30, "source_domain": "www.cbctamil.com", "title": "ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அறிவித்தல் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nஓய்வூதிய திணைக்களத்தின் சேவை பெறுநர்கள் வருகை தருவது, இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nநாட்டின் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், சேவைகளை பெற விரும்புவோர் 1970 என்ற இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஓய்வூதியம் பெறுபவர்களுக்��ான அறிவித்தல் Reviewed by EDITOR on August 10, 2021 Rating: 5\nதிருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...\nஇலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-apr19/37038-2019-04-16-09-39-02", "date_download": "2021-09-27T04:20:46Z", "digest": "sha1:4GJMBC5U3J5ZSMZYFCBUA6GK4GT7HCWH", "length": 30571, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "மக்களை வாட்டி வதைத்த பண மதிப்பழிப்பு!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nநிமிர்வோம் - ஏப்ரல் 2019\nமக்கள் பணத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும் மோடியின் திட்டம்\nபணமதிப்பு நீக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது பொருளாதார பின்னடைவு\nகருப்புப் பணம்: இந்துத்துவ – பார்ப்பன – பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிப்பதென்பது வெறும் கானல் நீரே\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nரூபாய் நோட்டுக்களால் அழிந்த மனித உறவுகள்\nபிரதமர் மோடி நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா அல்லது மாறு செய்வாரா\nமோடியிடம் இருந்து அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தது இதைத்தானா\nமோடியின் வீழ்ச்சி - ஏ.ஜி.நூரணி\nபார்ப்பன எதிர்ப்பு பேசிய தந்தையை சிறைக்கு அனுப்பிய முதலமைச்சர்\nதிருத்த நிதி நிலையறிக்கை அறிக்கை 2021-22\nகோயில் சொத்துக்களை சூறையாடுவது யார்\nவேளாண் நிதிநிலை அறிக்கை 2021-22\nதாலிபான்கள் நடத்தியது தேசிய விடுதலை போராட்டமா\nசைவ வைணவ போட்டி ஒன்றுக்கொன்று பொருத்தம்\nவிழிப்பார்களா இதரப் பிற்படுத்தப்பட்ட மக்கள்\nஇந்தியத் தத்துவச் சிந்தனையில் வேத மரபும் வேத மறுப்பும்\nபிரிவு: நிமிர்வோம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 17 ஏப்ரல் 2019\nமக்களை வாட்டி வதைத்த பண மதிப்பழிப்பு\n2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 80 விழுக்காடு பணத்தை மதிப்பழிப்பு செய்து உத்தரவிட்டார் பிரதமர் மோடி. இதன்படி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் அனைத்தும் செல்லாதவையாக்கப்பட்டன. புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டு, வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட��டது. இது சாமானியர்களுக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை நாம் அனைவரும் மறந்திருக்க மாட்டோம். சாதாரண மளிகைச் செலவுகளுக்குக் கூட வேலைக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்து ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் நாள் கணக்காக நிற்க வேண்டியிருந்தது.\nசிறு தொழில்கள் இயக்கம் முற்றிலும் பாதிக்கப் பட்டது. சிறு தொழில்களால் நிரம்பி வழியும் கோவையும், திருப்பூரும் கடும் பாதிப்புக்குள்ளானது. இப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர். பலர் தொழிலை விட்டு வெளியேறி தினக்கூலிகளாக மாறினர். ஏடிஎம் வாசல்களிலும், வங்கிகளிலும் காத்துக் கிடந்தவர்கள் உயிரிழந்த பரிதாபத்தையும் கண்டோம். விவசாயத் துறை பணமில்லாமல் தடுமாறியது. விற்ற பொருட்களுக்குப் பணத்தை பெற முடியாமல் விவசாயிகள் தவித்தனர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட காசோலைகளை வங்கிகளில் செலுத்திப் பணமாகப் பெற மாதக்கணக்கில் ஆனது.\nஅந்தச் சமயத்தில் மக்கள் கண்ட அத்தனை துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் மோடி அளித்த ஒரு பதில், “இந்தத் துன்பங்களை மக்கள் நாட்டுக்காகத் தியாகம் செய்கிறார்கள். மக்கள் இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்பதுதான். மேலும், “வரி செலுத்தாமல் தவறான வழியில் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் கொழுத்த தொழிலதிபர்கள், நேர்மையற்ற அரசியல்வாதிகள், பாகிஸ்தான் தீவிரவாதிகள் போன்றோரிடமிருக்கும் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத்தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.\nமக்கள் தியாகம் செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தியாகத்தால் என்ன பயன் விளைந்தது பணமதிப்பழிப்பு செய்யப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதா என்பதைப் பற்றி இது வரையில் மோடி வாய் திறக்கவேயில்லை. ஆனால் நாட்டின் மிகப்பெரிய சீர்திருத்தங்களில் ஒன்று ‘பண மதிப்பழிப்பு’ எனப் பெருமையோடு பேசி வந்தார். இது சீர்திருத்தமா அல்லது சீரழிவா என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளே வெளிப்படுத்தி யுள்ளன.\nஇந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், ‘2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்தன. அதில், பண மதி���்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூ.15.31 லட்சம் கோடி வங்கி களுக்கு திரும்ப வந்துவிட்டது. இது அப்போது புழக்கத் தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களின் மதிப்பில் 99.3 விழுக்காடாகும்’ என்று தெரிவித் துள்ளது.\nஎஞ்சியது வெறும் 0.7 விழுக்காடுதான். ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டின்படி திரும்ப வராமல் உள்ள பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு சுமார் ரூ.13,000 கோடி. பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்தில் வங்கிகளில் நிலவிய நெருக்கடிகளாலும், புதிய ரூபாய் தாள்கள் விநியோகத்தில் காணப்பட்ட மந்த நிலையாலும் அரசு விதித்த காலக்கெடுவுக்குள் எத்தனை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களால் பழைய ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ள இயலாமல் போனது என்பதையும் அதன் மதிப்பு எவ்வளவு என்பதையும் ஆராய்ந்து கணக்கிட்டால், எஞ்சிய 0.7 விழுக்காடு என்பது இன்னமும் கூட குறையும் அல்லது முழுமையாகப் பூர்த்தியாகலாம்.\nரொக்கப் பரிவர்த்தனைகளின் மூலம்தான் பெரும் பகுதி வர்த்தகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே பணமதிப்பழிப்பு நடவடிக்கை மிகப்பெரிய பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி 15 லட்சம் வேலையிழப்புகளை உண்டாக்கிவிட்டது என்று டெல்லியைச் சேர்ந்த இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு; வேலையிழப்புகள் இதைவிட அதிகமாக இருக்குமென்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.\nமக்களின் தியாகம் என்ன ஆனது என்பதைப் பார்ப்போம்.\nகறுப்புப் பணம் என்பது பெட்டிகளிலும், சாக்குப் பைகளிலும், கண்டெயினர்களிலும் அடுக்கி வைக்கப்பட்டுத் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளப்படுவது அல்ல. நேர்மைக்குப் புறம்பாக ஈட்டப்பட்ட வருவாயை நிலம், பங்களா, தோட்டம், நகை, வியாபார நிறுவனங்கள் என வழிகளில் அப்பணம் முதலீடாக மாற்றப்பட்டுவிடுகிறது. கருப்புப் பணம் என்பது பணமாக இருக்காது. அதனால்தான் மோடியால் மதிப்பழிப்பு செய்யப்பட்ட பணம் எங்கும் மறைந்துவிடாமல் கிட்டத்தட்ட முழுமையாக வங்கிகளுக்கு வந்துவிட்டது. பணத்தைச் செல்லாமல் ஆக்கிவிட்டால் அந்தச் சொத்துகள் எதுவும் முடங்கிவிடாது. கொழுத்த தொழிலதிபர்களும், நேர்மையற்ற அரசியல்வாதிகளும் கறுப்புப் பணத்தை சேர்த்திருப்பார்கள் என்று மோடி கூறும் எந்தச் சொத்திற்கும் எள்ளளவிலும் பாதிப்���ு ஏற்பட் டிருக்காது. எனவே பணமதிப்பழிப்பின் நோக்கம் கறுப்புப் பண ஒழிப்பு என்பது மிகப் பெரிய பொய்.மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கவா\nகறுப்புப் பணம் ஒழிப்பு தோல்வியடைந்துவிட்டது என்பதால் பணமதிப்பழிப்புக்கு பல்வேறு காரணங்களைக் கூறி நியாயம் கற்பித்தார்கள். அதில் ஒன்றுதான் மின்னணு பரிவர்த்தனை. ரொக்கப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி, ரொக்கப் பணத்தின் தேவையைக் குறைப்பதுதான் இதன் நோக்கம். “பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரொக்கப் பணப் பரிவர்த்தனை குறைந்துள்ளது. ரொக்கப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகள் குறித்து மக்களிடையே பயம் அதிகரித்துள்ளது. இது பண மதிப்பழிப்பின் வெற்றி அல்லவா” என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி போன்றோர் பிரச்சாரம் செய்தனர்.\nஇதுவும் எவ்வளவு பெரிய பொய் என்பதைக் காட்ட, ரிசர்வ் வங்கியின் அறிக்கையே போதுமானது. ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியிட்ட அறிக்கையில், ’ஜூன் 1ஆம் தேதி கணக்குப்படி நாட்டில் ரூ.19.3 லட்சம் கோடி ரொக்கப் பணம் புழக்கத்தில் உள்ளது. இது பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்திற்கு முந்தைய ரொக்கப் பணத்தை விட மிக அதிகமாகும். 2016ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி ரூ.17.9 லட்சம் கோடி ரொக்கப் பணம் மட்டுமே புழக்கத்தில் இருந்தது’ என்று கூறியிருந்தது.\nரொக்கப் பண புழக்கம் குறையால் மின்னணு பரிவர்த்தனை மட்டும் உயர்ந்தால் அது எப்படி வெற்றியாகும் அரசின் நோக்கம் ரொக்கப் பணத்தின் தேவையை குறைப்பதுதானே அரசின் நோக்கம் ரொக்கப் பணத்தின் தேவையை குறைப்பதுதானே அது நடக்கவில்லையே இன்றளவிலும் நாட்டின் 98 விழுக்காடு வர்த்தகம் ரொக்கப் பணத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது. அதனால்தான் ரொக்கப் பணப் புழக்கம் முன்பைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது. எனவே ரொக்கப் பணப் புழக்கம் அதிகரித்துள்ளதை சொல்லாமல், மின்னணு பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது; அதனால் பணமதிப்பழிப்பு வெற்றிபெற்றிருக்கிறது என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை.\nவரி செலுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்தவா\nரிசர்வ் வங்கியின் இத்தகைய அறிக்கைகளுக்குப் பிறகும் பணமதிப்பழிப்பின் தோல்வியை ஒப்புக் கொள்ள மோடியின் மத்திய அரசு தயாராக இல்லை. “பணம���ிப்பழிப்பின் முக்கிய நோக்கமே வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான். இது இந்தியப் பொருளாதாரத்தை முறைப்படுத்தி யுள்ளது. 2014ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3.8 கோடியாக இருந்தது. 2017-18 நிதியாண்டின் முடிவில் அந்த எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பணமதிப்பழிப்பின் விளைவாக வருமான வரி ரிட்டன் தாக்கல்கள் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளன” என்று அருண் ஜேட்லி வேறொரு நியாயம் கற்பிக்க முயன்றார்.\n2017-18ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூல் 17.1 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பதைக் கொண்டே இந்த வாதத்தை அருண் ஜேட்லி முன்வைக்கிறார். அதற்கு முந்தைய ஆண்டுகளையும் சற்றே ஒப்பிட வேண்டியுள்ளது. பாஜக ஆட்சியில் 2016-17இல் நேரடி வரி வசூல் 14.6 விழுக்காடும், 2015-16இல் 8.9 விழுக்காடும், 2014-15இல் 6.9 விழுக்காடும் வளர்ச்சி கண்டுள்ளன. முந்தைய காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலமான 2013-14இல் நேரடி வரி வசூல் 14.3 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதற்கு முந்தைய 2010-11இல் 18 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டிருந்தது. அப்போது எந்தவிதமான பணமதிப்பழிப்பும் செய்யவில்லை என்பதை நாம் குறிப்பிட வேண்டியுள்ளது. வருமான வரி செலுத்தக் கூடியவர்களை நெறிப்படுத்துவதற்காக ஒட்டுமொத்த மக்களும் தண்டிக்கப்பட்டார்கள் என்பது ஏற்கத்தக்கதல்ல.\nபணமதிப்பழிப்பு நடவடிக்கையால் தீவிரவாதி களின் கைகளில் உள்ள உள்ள கறுப்புப் பணத்தை யெல்லாம் ஒழித்துவிட்டோம், இனிமேல் இந்த நாட்டில் தீவிரவாதத் தாக்குதலே இருக்காது என்று கூறி வந்தார். அப்படியானால் பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தப்பட்டு 40 துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்தது எப்படி யார் அவர்களுக்கு பணம் கொடுத்தது யார் அவர்களுக்கு பணம் கொடுத்தது எனவே மோடி கூறுவது அனைத்தும் கட்டுக்கதைகள்தான். பணமதிப்பழிப்பு சீர்திருத்தம் அல்ல, மோடி அரசின் மிகப் பெரிய சீரழிவு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writernakkeeran.com/category/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-09-27T04:36:11Z", "digest": "sha1:ZNVGOT2XDRYW2EMCZKUUKANEW7PUTL2I", "length": 4058, "nlines": 66, "source_domain": "www.writernakkeeran.com", "title": "மதிப்புரைகள் Archives -", "raw_content": "\nராஜாம்பாள் – (1933) 26 ஆம் பதிப்பு\nதுப்பறியும் கதைகள் என்றாலே ‘டுமீல், டமால்’ கதைகள்தாம் என்பதை நாம் அறிவோம். அதிகார வர்க்கத்தை அவை குறைகூறாது. இந்த இலக்கணங்களை\nவவ்வால் பற்றிய வதந்திகளை அழிக்கும் நூல்\nமனிதரைத் தாக்கும் புதிய வகை வைரஸ் ஒன்று உருவானால் உடனே நமது ஊடகங்கள் ஒரு வவ்வால் படத்தைப் போட்டு அதைச்\nஏஜிகே ஒரு நிலபிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழைகளின், தாழ்த்தப்பட்ட மக்களின் போராளியாக இறுதிவரை வாழ்ந்தவர். அவருடைய தீவிரவாதம் ஏற்புடையதா இல்லையா\nஒரு வன்முறை கருவியான ‘கத்தி’ என்பது அன்பின் கருவியாக மாறும் அற்புதத்தை நிகழ்த்தும் சிறுகதைகள். ஒரு புதியவகை ஆப்பிரிக்க எழுத்தை\nவிரிசல் கண்ணாடியில் உருக்குலையும் பிம்பங்கள்\nகோட்பாடு (மேற்கு) X அனுபவம் (கிழக்கு) என்பதை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு கோட்பாடு (பார்ப்பனர்கள்) X அனுபவம் (சூத்திரர்கள்) என்று\nமண் பொம்மையாக மாறிய சமூகத்தின் கதை\nஒரு வரலாற்றுப் புதினம் என்றால் பொதுவாக மன்னர் அல்லது அரசை மையமாக வைத்து எழுதப்படுவதே வழக்கம். மாறாக, ஒரு தொழில்நுட்பத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/t32450-topic", "date_download": "2021-09-27T03:41:04Z", "digest": "sha1:CGOGXTTOUSFYZWPPZMOP3M6LZOLOWAPS", "length": 15081, "nlines": 269, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "காதல் பிரிவு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்\n» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகாதல் பிரிவுகள் பலவகை .....\nகாதல் புரிந்துவிட்டு பல்வேறு காரணங்களுக்காக உயிரை துறக்காமல் காதலை துறப்பது ....\nரோஜாக்கள் அழகாக பூத்து ...\nகாம்பு என்னும் பகுதி ...\nஇருந்து கொண்டே இருக்கும் ...\nஉயிராய் காதலித்து கொண்டிருக்கும் போது ஒரு உயிர் உலகை விட்டு பிரிவது ஆனால் தற்கொலையில்லை ....\nஒரு ரோஜா கருகிவிட ....\nஉயிராய் காதலித்த உள்ளத்தில் ஒன்று எங்கே சென்றது... எப்படி பிரிந்தது ....\nஒரு ரோஜாவை நினைத்து ...\n@கவிப்புயல் இனியவன் wrote: ஏன் கோபம்\n\\அவர் கோபப் படவில்லை அண்ணா.சோகமாக உள்ளார்\nஅவர் கோபப் படவில்லை அண்ணா.சோகமாக உள்ளார்\nகாதல் பிரிவை நினைத்து வருத்தப்பட்டேன் இனியவன் அவர்களே\n@முரளிராஜா wrote: காதல் பிரிவை நினைத்து வருத்தப்பட்டேன் இனியவன் அவர்களே\nநான் பத்து வர��சமா ஒருத்திய நம்பி மோசம் போன கதையெல்லாம் மறந்துபோச்சு செந்தில்\n@முரளிராஜா wrote: நான் பத்து வருசமா ஒருத்திய நம்பி மோசம் போன கதையெல்லாம் மறந்துபோச்சு செந்தில்\nகருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1203185", "date_download": "2021-09-27T04:14:42Z", "digest": "sha1:PXCADROEAGZI443VM6N2Q5ELCRSSNIIN", "length": 9804, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்! – Athavan News", "raw_content": "\nமேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nin இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்\nகொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த ஆயிரத்து 262 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.\nஇந்தியாவின் சென்னையிலிருந்து 235 பேரும், துபாயிலிருந்து 109 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.\nஇவ்வாறு நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள் அனைவரும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேபோன்று இந்த காலப்பகுதியில் வெளிநாடுகளுக்கு புறப்பட்ட 15 விமானங்களில் 655 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.\nவிமானத்தில் பயணித்தவர்களில் 110 பேர் கட்டாருக்கும், 95 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவுக்கும் சென்றுள்ளனர்.\nஇந்த காலகட்டத்தில், உக்ரைன் மற்றும் இங்கிலாந்திலிருந்து 111 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.\nபால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா\nநாடளாவிய ரீதியில் 208 தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்\nயாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் வீடுகள் தீக்கிரை- வெட்டுக்குமார் கைது\nஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை குறித்த தீர்மானம் – ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்கைக்கு விஜயம்\nஇலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு\nயுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்\nஇலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சினோபோர்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nதென்கொரியாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nதென்கொரியாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nபால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா\nநாடளாவிய ரீதியில் 208 தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்\nதென்கொரியாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம்\nபால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா\nநாடளாவிய ரீதியில் 208 தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/95533/cinema/otherlanguage/Manjuwarrier-about-Mammootty-photography.htm", "date_download": "2021-09-27T04:24:13Z", "digest": "sha1:FCZMPZ7IEKCBG7TTUUZ6WHTFBTDHABTD", "length": 11404, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மஞ்சு வாரியாருக்கு மம்முட்டி அளித்த பொக்கிஷம் - Manjuwarrier about Mammootty photography", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n‛பொன்னியின் செல்வி' ஐஸ்வர்யா லட்சுமி | சம்பளம் முக்கியமல்ல - அனைகா | சந்திரமுகி-2வில் அனுஷ்கா நடிக்கிறாரா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா - பி.வாசு பதில் | ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம் | 83 ரிலீஸ் தேதி அறிவிப்பு | நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு | துல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா | நதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடிய���மா - சிலாகிக்கும் லேனா | மகனின் நடிப்பை பார்த்து கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாய் | ரீமாவுடன் குத்தாட்டம் போட்ட பரீனா : இப்படியா ஆடுறது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமஞ்சு வாரியாருக்கு மம்முட்டி அளித்த பொக்கிஷம்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டி-மஞ்சு வாரியர் முதன்முதலாக இணைந்து நடித்த 'தி பிரைஸ்ட்' என்கிற படம் வெளியானது. மஞ்சு வாரியார் சினிமாவில் நுழைந்த இந்த 25 வருடங்களில் மம்முட்டியுடன் ஒரு படம் கூட நடித்ததில்லை, அவருக்கும் மம்முட்டிக்கும் ஏதோ கருத்து வேறுபாடு என்று சொல்லப்பட்ட வதந்திகளை இதன்மூலம் இருவருமே உடைத்தனர். அதுமட்டுமல்ல இப்போதும் தனது முன்னாள் கணவர் திலீப்பின் ஆதரவாளராகவே மம்முட்டி காணப்பட்டாலும், அதை மனதில் கொள்ளாமல் அவருடன் சகஜமாகவே பழகியுள்ளார் மஞ்சு வாரியார்.\nஇதுபற்றி எல்லாம் ஏற்கனவே சில பேட்டிகளில் கூறியுள்ள மஞ்சு வாரியர், அதை உறுதிப்படுத்தும் விதமாக, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை தற்போது பகிர்ந்துள்ளார். ஆனால் “இந்த புகைப்படங்களை எல்லாம் எடுத்தது, சாட்சாத் மலையாள சினிமாவின் சிறந்த புகைப்பட கலைஞராகிய மம்முட்டி தான்.. இந்த புகைப்படங்கள் அனைத்தும் எனது பொக்கிஷம்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவக்கீல் சாப் டப்பிங்கை முடித்த பவன் ... பிரித்விராஜ் இயக்கும் மம்முட்டி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n83 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகரீனா கபூருக்கு பிரியாணி அனுப்பிய பிரபாஸ்\nசல்மான்கானுக்கு எழுதிய கதையில் விஜய்சேதுபதி\nமகாராஷ்டிராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி\nகரண் ஜோஹர் படத்தில் நடித்தால் தான் திறமைசாலியா ; பிக்பாஸ் நடிகை அதிரடி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதுல்கர் படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் ராஷ்மிகா\nநதியாவின் எக்ஸ்ரே கண்ணாடியை மறக்க முடியுமா\nஒரே நாளில் 11 கோடி ; மாஸ் காட்டிய லவ் ஸ்டோரி\nபகத் பாசில் படத்திற்கு சுவிஸ் திரைப்பட விழாவில் விருது\nமலையாள நாயாட்டு, தெலுங்கில் ரீமேக் : அதிகாரபூர்வ அறிவிப்பு\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎஸ்பிபி-யை நினைவு கூறும் மம்முட்டி, மோகன்லால்\nபிஜூ மேனனுக்கு மஞ்சுவாரியரின் பிறந்தநாள் பரிசு\n600 மொபைல் போன்களை கொண்டு மம்முட்டியின் முகத்தை வரைந்த ஓவியர்\nஎன்னால் முடிந்தவரை மக்களை மகிழ்விப்பேன் : பிறந்தநாள் வாழ்த்துக்கு ...\nமம்முட்டி 70: குவியும் வாழ்த்துகள்\nநடிகர் : ஆர்யா ,\nநடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/aalayangal/pali-rubathil-arul-tharum-sudalai-madan/", "date_download": "2021-09-27T03:50:23Z", "digest": "sha1:SOTJGY2SWAPVKTWTFOZ4ELFPCHBV7EGD", "length": 10928, "nlines": 125, "source_domain": "swasthiktv.com", "title": "பல்லி ரூபத்தில் அருள்தரும் சுடலைமாடன் கோவில் எங்கே இருக்கிறது தெரியுமா? - SwasthikTv", "raw_content": "\nHome Aalayangal பல்லி ரூபத்தில் அருள்தரும் சுடலைமாடன் கோவில் எங்கே இருக்கிறது தெரியுமா\nபல்லி ரூபத்தில் அருள்தரும் சுடலைமாடன் கோவில் எங்கே இருக்கிறது தெரியுமா\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இதில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தொலைவில் இருக்கும் ஆறுமுகம் அகலத்தில் வீற்றிருக்கும் சுடலைமாடசுவாமி ஹைகோர்ட் மகாராஜா என்று அழைக்கப்படுகிறார் பிள்ளை என்பவர் நெல் வியாபாரம் செய்து வந்தார் இவர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நெல்லை கொள்முதல் செய்து தனது மாட்டு வண்டியில் ஏற்றி சாத்தான்குளம் சந்தைக்கு சென்று விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.\nஒரு முறை கணபதி சமுத்திரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்து ஒளிபரப்பி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு வரும் போது இந்த இரட்டை சுடலைமாடசுவாமி கோவில் தாண்டி வருகிறார் மூட்டை மாயமாகி விடுகிறது இதே நிகழ்வு வெள்ளிக்கிழமை தோறும் நடக்கிறது மாதம் ஒன்று ஆகியும் காரணம் தெரியாமல் தவிக்கிறார் பிள்ளையவர்கள் ஒருநாள் அவரது கனவில் தோன்றி உனது வண்டியில் இருக்கும் நெல் மூட்டைகளை நான்தான் எடுத்தேன் என்று கூறுகிறார் என் எல்லைக்குள் தொழில்செய்யும் நீ என்னை கவனிக்காமல் செல்கிறார் அதனால் தான் இந்த செயலை செய்தேன் என்று கூறினார் அப்போது பிள்ளை நான் முருகனுக்கு அடிமை பலி கொடுத்து பூஜை செய்ய என்னால் முடியாது உன் இருப்பிடம் தேடி வந்து கொடுக்க முடியவில்லை என்று கூறினார் அதற்கு சுடலைமாடன் அடுத்து வரும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என் கோட்டையில் இருந்து எட்டாவது விழா காட்டில் அடர்ந்து வளர்ந்து நிற்கும் பனை மரங்களுக்கு இடையே ஒற்றைப் வேப்பமரத்தின் கீழ் வளர்ந்த நிற்பேன் என்று கூறினார் இந்த இடத்தில் கோவில் எழுப்பி வழிபடு உன்னையும் உன் சந்ததி நேரம் நான் காப்பாற்றுவேன் என்று கூறி மறைகிறார் பக்தர்களுக்கு வேறுபாடு எதுவும் காட்டாமல் திருநீறு கொடுத்து அனுப்பும் நான் எனக்கு வேண்டியதை அவர்களிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன் இதை மட்டும் நீ செய்தால் போதும் என்று எடுத்துரைக்கிறார் சுடலைமாடசுவாமி சொன்னபடியே பணம் காட்டுக்குள் வேப்ப மரத்தினடியில் புற்றாக சுடலைமாடன் தோன்றினார் அந்த இடத்தில் கோவிலும் கட்டப்பட்டது வேப்பமரத்தின் அடியில் தோன்றியதால் இந்த சுடலைமாடன் வேம்படி மாடன் என்று அழைக்கப்படுகிறார் ஆடிமாதம் சந்நதியில் அமர்ந்து ஆலோசிக்கும் போது சப்தம் எழுப்பினால் அதை சுடலைமாட ஆண்டவனை உத்தரவாக ஏற்றுக்கொண்டு நடத்த முடிவு செய்கின்றனர் பல்லி சத்தம் எழுப்பாமல் இருந்தால் குறிப்பிட்ட நாள் மாதம் கடந்தும் விழா எடுப்பதில்லை நான் மாதம் மாறி கூட இந்த உத்தரவு வந்த பின்னர்தான் கொலை நடந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர் சுடலைமாடன் பங்குகொண்டு உத்தரவு கொடுப்பதாக இந்த கோவில் மக்கள் நம்புகின்றார்கள்.\nபள்ளி ரூபத்தில் அருள்தரும் சுடலைமாடன் கோவில் எங்கே இருக்கிறது தெரியுமா\nPrevious articleமரண யோகத்தில் நற்காரியங்கள் செய்யக்கூடாது என்று சொல்கிறார்களே இது சரியா \nNext articleஇன்றைய பஞ்சாங்கம் 10-03-2021\nமீனம் ராசி: நிம்மதி கிடைக்க இஷ்ட தெய்வ வழிபாடு\nமேஷ ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரங்கள்\nவீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nதொழிலில் நஷ்டம் வராமல் தடுக்கும் மந்திரம்\nதோல் நோய் குணமாக செய்ய வேண்டிய பரிகாரம்\nசெல்வ செழிப்பு அதிகரிக்க மகாலட்சுமி வழிபாடு\nதிருமண தடை நீங்க கல்யாண ஆஞ்சநேயர் வழி��ாடு\nதோஷங்கள் நீக்கும் பெரும்பாக்கம் லட்சுமி நரசிம்மர்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/aiadmk-mla-kumaraguru-chest-pain-hospital-admission-q5h6ml", "date_download": "2021-09-27T04:33:30Z", "digest": "sha1:CQY2SRNONPDAYTRDYDVQY55XCKVOQEKX", "length": 8365, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு திடீர் நெஞ்சுவலி... தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..! |", "raw_content": "\nஅதிமுக எம்.எல்.ஏ.வுக்கு திடீர் நெஞ்சுவலி... தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏவாகவும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் குமரகுரு இருந்து வருகிறார். இவருக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அலறியடித்த குடும்பத்தினர் உடனே விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் அதிமுக எம்எல்ஏவான குமரகுருவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏவாகவும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் குமரகுரு இருந்து வருகிறார். இவருக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அலறியடித்த குடும்பத்தினர் உடனே விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதிமுக எம்எல்ஏ குமரகுரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த அவரது ஆதரவாளர் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், எம்எல்ஏ குமரகுரு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.. ஒரே நம்பிக்கை காங்கிரஸ்.. பாஜகவை டார் டாராக கிழித்த அழகிரி.\nதந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபாவுக்கு எதிராக நடிகர் விஜய் தொடுத்த வழக்கு இன்று விசாரணை..\nஅரசாணையை மீறினாரா அமைச்சர் சேகர்பாபு.. தமிழக ஆளுநருக்குப் பறந்த புகார்..\nகூட்டுறவு வங்கி முறைகேட்டில் அதிரடி திருப்பம்... நகைக் கடன்களை ஆய்வு செய்ய குழு அமைத்து அரசு கிடுக்கிப்பிடி.\nஇனி என்னை மையப்படுத்திதான் தமிழக அரசியலே சுற்றும்... டாப் கியரில் சீமான்..\nஇந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயம்… நாடு முழுவதும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nமோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.. ஒரே நம்பிக்கை காங்கிரஸ்.. பாஜகவை டார் டாராக கிழித்த அழகிரி.\nதந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபாவுக்கு எதிராக நடிகர் விஜய் தொடுத்த வழக்கு இன்று விசாரணை..\nஅரசாணையை மீறினாரா அமைச்சர் சேகர்பாபு.. தமிழக ஆளுநருக்குப் பறந்த புகார்..\nIPL 2021 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் அதிரடி மாற்றங்கள். இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்\nகோவிட் மூன்றாவது அலையில் இருந்து நம்மை காத்து கொள்ள சுயபரிசோதனை கருவியே நமக்கு தேவை \nபலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/nissan/leaf/specs", "date_download": "2021-09-27T04:39:47Z", "digest": "sha1:EJFMHOO534RTBRVPPBVA7BVM3YWHXGJG", "length": 11017, "nlines": 262, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் நிசான் லீஃப் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nநிசான் லீஃப் இன் விவரக்குறிப்புகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nநிசான் லீஃப் இன் முக்கிய குறிப்புகள்\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 205/55 r16\nஎல்லா best ஹேட்ச்பேக் கார்கள் ஐயும் காண்க\nநிசான் லீஃப் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா லீஃப் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா லீஃப் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநிசான் லீஃப் ஐஎஸ் கிடைப்பது சேடன் ஆர் எஸ்யூவி \nஐஎஸ் நிசான் லீஃப் ஏ battery car\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 28, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 27, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/tag/saro/", "date_download": "2021-09-27T03:30:45Z", "digest": "sha1:7O3ME3USNDBOGBSO3G63C3UQOE2POF2C", "length": 2195, "nlines": 22, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Warning: session_start(): open(/home/admin/tmp/sess_a694afe2d855871dc7ce94ba72fca82a, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகனவு 1 “கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுவதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது எதுவரை வாழ்க்கை அழைகிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம் விடை பெறும் நேரம் வரும்போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம் பரவசம் இந்த பரவசம் என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே” அது ஒரு இனிய காலைப் பொழுது, பறவைகளின் கீச்சொலி மனதை மயக்கியது. காலை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/259432", "date_download": "2021-09-27T04:43:35Z", "digest": "sha1:ENY3BFZHZK4JEZSQ2JHZBZCQ7SL6RK3M", "length": 5560, "nlines": 60, "source_domain": "ta.m.wikisource.org", "title": "\"விக்கிமூலம்:தானியங்கி வேண்டுகோள்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமூலம்", "raw_content": "\n\"விக்கிமூலம்:தானியங்கி வேண்டுகோள்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:13, 9 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்\n983 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n18:53, 8 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNan (பேச்சு | ப��்களிப்புகள்)\n07:13, 9 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\n# [[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 07:13, 9 மார்ச் 2016 (UTC)\n# [[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 07:13, 9 மார்ச் 2016 (UTC)\n# [[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 07:13, 9 மார்ச் 2016 (UTC)\n# [[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 07:13, 9 மார்ச் 2016 (UTC)\n# {{ஆதரவு}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 18:53, 8 மார்ச் 2016 (UTC)\n# [[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 07:13, 9 மார்ச் 2016 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-09-27T03:23:13Z", "digest": "sha1:CXCY77YISZ6YJYVLOIGPQH64TSK73OSY", "length": 29375, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் (நல்லகம்பம்) என வழங்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், உருத்திரரால் வழிபடப்பட்ட மூர்த்தியாக உள்ள. இக்கோயில் குறிப்புகள்; காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]\nகாஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் முதல் பிரகாரத்தில் ஏகாம்பரநாதருக்கு வலப்பக்கம் வெள்ளக்கம்பர், இடப்பக்கம் கள்ளக்கம்பர், ஈசானத்தில் நல்லகம்பர், என வீற்றிருக்கிறார்கள்.\nசிவபெருமான் கச்சி மயானத்தின்கண் சைவ வேள்வி செய்து முடித்தபின்னர் சிவ சகி லலிதாதேவி என்னும் திருநாமம் கொண்டு வெளிப்பட்டு யாவும் படைக்கத் தொடங்கியபொழுது அவரது மூக்கண்ணிலும் தோன்றிய மும்மூர்த்திகளுள் கள்ளக்கம்பரும் ஒருவர்.\nருத்திரரால் பூசிக்கப்பட்டவர் நல்ல கம்பர்.[2]\nவெள்ளக் கம்பர் : பிரமன் வெள்ளை (தூய) உள்ளத்தோடும் பூசனை புரிந்தமையின், இப்பெயரைத் தாங்கினார். பிறவியாம் அழுக்குடம்பு போய்த் தூயவராவர். இவர் மூல இலிங்கத்திற்கு வலப்புறத்தே கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றார். (திருவே. 86)\nகள்ளக் கம்பர்: திருமால் உயிர்களை மயக்குறுத்த வழிபட்டமையின் அப்பெயர் ஏற்றனர். இவரை வணங்குவோர் மாலாரின் மயக்குட்படார். அம்மையார் வழிபட்ட மூலஇலிங்கத்திற்கு வடக்கில் உள்ளது இத்தலம். (திருவே. 87)\nநல்ல கம்பர்: உருத்திரர் வழிபட்டு போற்ற ஒன்றி நின்றனர். அவரை அன்பொடும் வழிபடுவோர் ஒன்றி ஒன்றா நிலையை எய்துவர். திருவேகம்பர் திருமுன்பு நிலாத்துண்டப் பெருமாளுக்கு அயலே மேற்கு நோக்கி வீற்றிருப்பர். (திருவே. 88)[3]\nபாடல்: (1) (நல்ல கம்பர்)\nஉருத்திரன் நலத்தகும் ஒருமை பூண்டுயர்\nகருத்தொடும் வழிபடு நல்ல கம்பனை\nஅருத்தியின் வழிபடும் அடியர் எம்பிரான்\nமருத்தபூந் திருவடிக் கலப்பின் மன்னுவார்.\nஉருத்திரர் ஒன்றுபடும் நல்ல நினைவுடன் வழிபடும் நல்ல கம்பரைப்\nபேரன்பினால் வழிபடும் அடியவர் எம்முடைய பெருமானார் தம் மணம்\nகமழும் மலரடிக் கலப்பினாலே எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்வார்.\nகருதரு நல்லனே கள்ளன் வெள்ளனேர்\nதருதிரு வேகம்பன் என்று தன்னொடு\nஒருவனே நால்வகை உருவம் மேயினான்.\nமணந்தங்கிய மலர்களைக் கொண்ட மாவடியில் எழுந்தருளியுள்ள\nஒருவரே சிந்தித்தற்கரிய நல்ல கம்பர், கள்ளக் கம்பர், வெள்ளக் கம்பர்,\nவெளிப்படுகின்ற திருவேகம்பர் என நால்வகைத் திருவுருத் தாங்கினர்.\nதென்னுயர் கச்சியின் அகில சித்தியும்\nமன்னுயிர்க் குதவிய மகிழ்ந்து நம்பிரான்\nஅன்னணம் பூசைகொண்ட டருளி மூவர்க்கு\nமுன்னிய வரங்களும் முறையின் நல்கினான்.\nஅழகுமிகும் காஞ்சியில் எல்லா வேண்டுகோளையும் பல்லுயிர்க்கும்\nஉதவுதற் பொருட்டு நமது பெருமானார் பூசனையை ஏற்றுக்கொண்டு\nமூவர்க்கும் முறையே வரங்களை வழங்கினர்.[4]\nஇந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியில் உள்ள திருவேகம்பத்தில் உள்பிரகாரத்தில் நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதிக்கு அருகில் சற்று உள்ளடங்கிய நிலையில் இச்சிவலிங்க மூர்த்தம் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்பத்தில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[5]\nவான்வழி:' வானூர்தி சேவை இல்லை; உலங்கு வானூர்தி மூலம் காஞ்சிபுரம் வந்தடைய, காஞ்சியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்திலுள்ள உலங்கூர்தி இறங்குதளத்தில் இறங்கி சீருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.\nஇரும்புத் தடம்: தொடருந்து மூலமாக; தலைநகர் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும், திருப்பதியிலிருந்து அரக்கோணம் மார்க்கமாகவும், காஞ்சி தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலை, சீருந்து மூலமாகவும், தானியுந்து மூலமாகவும் சென்றடையலாம்.\nசாலை வழி: பேருந்திலோ அல்லது சீருந்துலோ, காஞ்சி வந்தடைய நான்கு திசையில் சாலை வழியுள்ளன; வடகிழக்கில், சென்னையிலிருந்து திருப்பெரும்புதூர் வழியாகவும் (75 கிலோமீட்டர்); தென்கிழக்கில், செங்கல்பட்டிலிருந்து வாலாசாபாத் வழியாகவும் (40 கிலோமீட்டர்); வடமேற்கில், விழுப்புரத்திலிருந்து வந்தவாசி வழியாகவும் (80 கிலோமீட்டர்); தென்மேற்கில், பெங்களுரிலிருந்து வேலூர் வழியாகவும் (275 கிலோமீட்டர்) இக்கோயில் நகரை வந்தடையலாம்.[6]\nகாஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் (வெள்ளக்கம்பம்) காஞ்சிபுரம் மாவட்டம்\nகாஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் (கள்ளக்கம்பம்) காஞ்சிபுரம் மாவட்டம்\n↑ projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 60. திருேவகம்பப்படலம் (1902-2022) | 1989 நல்ல கம்பர்\n↑ \"palsuvai.net காஞ்சிபுர சிவலிங்கங்கள்.\". மூல முகவரியிலிருந்து 2016-06-29 அன்று பரணிடப்பட்டது.\n↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | பக்கம்: 832.\n↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருவேகம்பப் படலம் | பாடல் 88 / 89 / 90 | பக்கம்: 584 - 585\nகாஞ்சி கோயில்களின் சாலைகள் வரைபடம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஅங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் . அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் . எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் . காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் . காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் . காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் . காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் . காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் . காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் புண்ணியக���டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் . காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் . காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் . காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் . காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் .காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் . காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் . காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் . காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் . காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் . காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் . காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் . காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) . காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மாகாளேசுவ��ர் கோயில் . காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் . காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் . காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் . காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் . காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் . திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் . சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் . திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு . திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் . திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் . திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் . திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் . திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் . திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் . பையனூர் எட்டீசுவரர் கோயில் . மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் . மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .\nசப்த கரை சிவ தலங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2021, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/28785", "date_download": "2021-09-27T03:23:55Z", "digest": "sha1:CFGTO2V3S6UH4JROZNJZUN7JDUTI3EFL", "length": 16962, "nlines": 215, "source_domain": "www.arusuvai.com", "title": "\"ப‌ட்டிமன்றம் 97 ‍_சமூக விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு அதிகம்? இளைஞர்களுக்கா? முதியவர்களுக்கா?\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"ப‌ட்டிமன்றம் 97 ‍_சமூக விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு அதிகம் இளைஞர்களுக்கா\nஅறுசுவை தோழர் தோழிகளே மற்றும் பட்டியின் தீவிர ரசிகர்களே,\nதலைப்பு: \"சமூக விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு அதிகம் இளைஞர்களுக்கா\nதலைப்பு உபையம்: soulinpeace மிக்க நன்றி தோழி.\nதலைப்பு பற்றி அதிகம் விளக்கம் வேண்டியிருக்காதுன்னு நினைக்கிறேன்.தானுன்டு தன்வேலையுண்டுன்னு இருக்கிற மக்கள் இப்ப அதிகமாயிட்டாங்க.இந்த காலகட்டத்தில் சமூகவிழிப்புணர்வும்,சமூகத்தில் நல்லது அதிகம் நடக்கனும்னு நினைக்கிற அக்கறையும் யாருக்கு அதிகமிருக்கு துடிப்பான எதையும் செய்திட உடல் உள்ல வலிமைகொண்ட இளைஞர்களுக்கா துடிப்பான எதையும் செய்திட உடல் உள்ல வலிமைகொண்ட இளைஞர்களுக்காஅல்லது வாழ்க்கை கொடுத்த அனுபவத்தில் எதனை மாற்றனும்னு நுணுக்கங்கள் தெரிந்து மதியில் வைத்திருக்கும் முதியவர்களுக்காஅல்லது வாழ்க்கை கொடுத்த அனுபவத்தில் எதனை மாற்றனும்னு நுணுக்கங்கள் தெரிந்து மதியில் வைத்திருக்கும் முதியவர்களுக்கா\nவாங்க வாங்க அணிபிரித்து சொல்தனை தொடுத்து வில்லாக்கி என்மேல் வீச தயாரா வாங்க பார்க்கலாம்.அதுக்குள்ள அடுத்த பட்டியான்னு எண்ணிடாம அனைவரும் கலந்துக்கனும். புது முகங்களுக்கு முழுஆதரவு கிடைக்கும்.\nபட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\n1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.\n4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.\n5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.\n6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.\nஅனைவரும் ஆரம்பிங்க உங்கள் வாதங்களை,நடுவரை யோசிக்க வையுங்க.வாங்க வாங்க :-) பட்டியின் ரசிகர்கள்,புதுமுகங்கள்,பார்வையாளர்கள் அனைவரும் இம்முறை கலந்துக்கனும்.\nஇளைஞர்களுக்கே என்பது எனது கட்சி.இப்போது முதல் ஆளா இடம் பிடிக்கிறேன்.வாதங்களை அப்புறமா வந்து சொல்றேன்\nநல்லதொரு தலைப்போடு பட்டியை துவங்கி வைத்தமைக்கு நன்றி நடுவரே... வாழ்த்துக்கள் உங்களுக்கும், என்னை போல வாதாட வரப்போகிற தோழமைகளுக்கும்.\nசமூக அக்கறையும் விழிப்புணர்வும் அதிகம் உள்ளவர்கள் முதியவர்களேன்னு என் அணியை முடிவு பண்ணி சொல்லிப்புட்டேன். இனி வாதங்களோடு வருகிறேன்.... ;)\nவணக்கம,வந்தனம்,நமச்தே சீக்கிரமே அணிய தேர்வு செஞ்சிட்டு வந்திடுறேன்.\nவாங்க‌ வாங்க‌ வா��்த்துக்கள் . முதல் ஆளா வந்து இளைஞர்களுக்கு தலைமை தாங்கி பலம் சேர்த்திருக்கீங்க‌.உங்களுக்காக‌ இந்தாங்க‌ மவுண்டன் டியூ தாகத்தை தணிச்சுட்டு வாதத்தில் தணலைக்காட்டுங்க‌.\nவாஙக‌ வனி, வாழ்த்துக்கள் முதியவர்களே இந்த‌ சமூகத்தின் தூண் என்று சொல்லி உங்க‌ அணிக்கு தலைமை தாங்கறீங்க‌. இந்தாங்க‌ உங்களுக்காக‌ ரிச் மேங்கோ ஸ்லைஸ் தாகம்தணிச்சுட்டு சீக்கிரம் வாதங்களோட‌ வாங்க‌.\nவாங்க‌ வணக்கங்க‌... வணக்கம்லாம் பலமா இருக்கே..(ஏதும் உள்கொத்து இருக்குமோ) அணித்தேர்வை முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடுங்க‌.\nஇதோ அணியை தேர்வு செய்துட்டேன்ங்க,என்னுடைய ஓட்டு இளைஞர்களுக்குதாங்க நடவர் அவர்களே. உள்கொத்து வௌிகொத்து எல்லாம் இல்லைங்கோ.சீக்கிரமா வாதத்தோட வர்றேன் நடுவர் அவர்களே.\n இளைஞர் பக்கமா நீங்களும்,ஓகே இந்தாங்க‌ உங்களுக்கான‌ மவுண்ட்டன் டியூ, தாகம்தணிச்சுட்டு வாதத்தோட வாங்க‌.\nபட்டி எண் :97 தொடங்கியாச்சி..\n\\\\பட்டியின் தீவிர ரசிகர்களே// வந்திட்டோம். நடுவரே நான் வாதிட போவது, சமூக விழிப்புணர்வும், அக்கறையும் முதியோர்க்கே அதிகம், என்று. இதுக்கு எல்லாருக்குமாய் தெரிந்த எடுத்துக்காட்டு, நம்ம நாடாளுமன்றம். நன்றி நடுவரே மீண்டும் வாதத்துடன் வருகிறேன்.\nஉன்னை போல் பிறரை நேசி.\nவாங்க‌ வாங்க‌ நீங்க‌ முதியவர் அணியில் சேர்ந்து அணியினை பலமாக்கிட்டீங்க‌. இந்தாங்க‌ உங்களுக்கான‌ ரிச் மேங்கோ ஸ்லைஸ்,குடிச்சிட்டு தெம்பா வாதங்களோட‌ வாங்க‌.\nபட்டிமன்றம் - 49 : பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா\nபட்டிமன்றம் 7 - சங்கப்பலகை\nபட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே வருத்தமே\nஅதிராவிற்கும், ரேணுவிற்கு, அவரவர் நன்றி பாராட்டை தெரிவிக்கவும்\nஉணவிற்காக பிற உயிர்களைக் கொல்வது சரியா தவறா\nபட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்\nசமைத்து அசத்தலாம் - 5, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nமாணவர்கள் தங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்த\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2810453", "date_download": "2021-09-27T05:42:49Z", "digest": "sha1:C6FVKYC3EPVWQFLTBHOTL63HCXLEBPEW", "length": 27061, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "எம்.பி.,க்கள் எண்ணிக்கை 1,௦௦௦ ஆகிறதா? | சென்னை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nஎம்.பி.,க்கள் எண்ணிக்கை 1,௦௦௦ ஆகிறதா\nஉ.பி., தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி ; கடும் கலக்கத்தில் எதிர்க்கட்சிகள் செப்டம்பர் 27,2021\nதசைநார் சிதைவு நோய்க்கு ரூ.16 கோடி தடுப்பூசி வதந்தி; அமைச்சர் சுப்பிரமணியன் செப்டம்பர் 27,2021\nரவுடிகள், கூலிப்படையினர் 3,325 பேர் கைது; ஏழு துப்பாக்கிகள்; 1,110 ஆயுதங்கள் பறிமுதல் செப்டம்பர் 27,2021\nஇது உங்கள் இடம்: சிக்க மாட்டார்கள்\nமத்திய அமைச்சருக்கு தமிழக மந்திரி நன்றி செப்டம்பர் 27,2021\nசூழ்ச்சி என்கிறது காங்., - புரளி என்கிறது பா.ஜ.,\n- நமது நிருபர் --\n'லோக்சபா எம்.பி.,க்கள் எண்ணிக்கை தற்போது, 543 ஆக உள்ளது. அதை, 1,000 ஆக உயர்த்தும் முயற்சியில், ஆளும் பா.ஜ., அரசு தீவிரமாக உள்ளது' என, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி எம்.பி., கூறியுள்ளார்.'கடந்த, 2001ல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் தொடர்ந்து மீறப்படுகிறது. இந்த ஆண்டிலேயே, பார்லி.,யின் இரு சபைகளிலும் இருக்கும், எம்.பி.,க்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. இதில், பெண்களுக்கான உரிய பங்கு அளிக்கப்படும் என கூறப்பட்டாலும், இந்த முயற்சி, பார்லி.,க்கு என இருக்கும் சிறப்பு தன்மையில், ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்' என, மணீஷ் திவாரி, தன் கருத்தாக பதிவு செய்துள்ளார்.'இப்படி செய்தால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம், பார்லிமென்டில் குறையும் ஆபத்து இருக்கிறது' என, தமிழக காங்., - -எம்.பி., கார்த்திக் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து, கார்த்திக் சிதம்பரம் அளித்த பேட்டி:கொரோனா கால கட்டத்தில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சூழலில் தான், பல ஆயிரம் கோடிகளை கொட்டி, 'விஸ்டா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் தான், பார்லிமென்ட் கட்டடமும் கட்டப்பட உள்ளது.ஆயிரம் எம்.பி.,க்கள் பங்கேற்க��ம் அளவுக்கு, பிரமாண்ட பார்லிமென்ட் கட்டடம் கட்ட திட்டமிட்டு உள்ளனர். அதாவது, பார்லிமென்டின் இரு சபைகளிலும், உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மத்திய அரசு முடிவெடுத்து விட்டது. அதை நோக்கியே, பா.ஜ., அரசு பயணிக்கிறது.மக்கள்தொகை அடிப்படையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கையை உயர்த்தும், மத்திய அரசின் முடிவு ஆபத்தானது. வட மாநிலங்களில் மக்கள்தொகை ஏற்கனவே அதிகம். ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஹிந்து, ஹிந்துத்துவாவை வைத்து அரசியல் செய்து, ஹிந்துக்கள் மத்தியில், பா.ஜ., செல்வாக்குடன் உள்ளது.அதோடு, அங்கு மக்கள் தொகையை கட்டுக்குள் வைக்கவில்லை; அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால், தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது, வட மாநிலங்களுக்கு கூடுதல் எம்.பி.,க்கள் கிடைப்பர். அதை வைத்து, பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரும்.இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தென் மாநிலங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் கூடுதலாக, 50 எம்.பி.,க்கள் மட்டுமே கிடைப்பர். அதேநேரம், வட மாநிலங்களில் கூடுதல் எண்ணிக்கை, 400ஐ தாண்டி விடும். இதனால், ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து, தென் மாநில கட்சிகள் உணர வேண்டும்; எதிராக குரல் எழுப்ப வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.'2035ல் தான் அதிகரிக்க முடியும்'இந்திய அரசியல் சட்டம் பிரிவு, 81 உட்பிரிவு, 3ன் படி, லோக்சபா எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 550க்கு மிகாமல் இருக்க வேண்டும் என, தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின், 7வது திருத்தம் வாயிலாக எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 500 ஆக இருந்ததை, 530 ஆக்கினர். பின், 31வது திருத்தத்தில், 550 ஆக்கினர்.ஆனால், 550 வரை செல்லாமல், 543 என்ற எண்ணிக்கையில் நின்று விட்டனர். அதன்பின், சட்ட திருத்தம், 42ன் படி, 1976ல், அப்போதைய பிரதமர் இந்திரா, எண்ணிக்கையை அதிகரிக்க தேவையில்லை எனக்கூறி, 543ல் முடக்கினார்.பின், 2003ல் பிரதமராக இருந்த வாஜ்பாய், 87வது திருத்தம் கொண்டு வந்து, எம்.பி.,க்கள் எண்ணிக்கையை கூட்டாமல், எல்லை வகுத்து மறுசீரமைப்பு மட்டும் செய்ய வழி செய்தார். இந்த திருத்தத்தின்படி, 2031ல் தான், இனி லோக்சபா தொகுதிகளுக்கு மறுவரையரையே செய்ய முடியும். அதன்பின், 2035ல் தான், தேவையானால் எம்.பி.,க்கள்எண்ணிக்கையை கூட்ட முடியும்.இது தான் சட���ட ரீதியிலான நிலை. இப்படி இருக்கும்போது, பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ எம்.பி.,க்கள் எண்ணிக்கை தொடர்பாக எதுவும் சொல்லாத நிலையில், காங்கிரசின் மணீஷ் திவாரி, கார்த்திக் சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர், இது குறித்து எப்படி கருத்து சொல்கின்றனர் என புரியவில்லை.- எஸ்.ஆர்.சேகர், பொருளாளர், தமிழக பா.ஜ.,மாற்று வழியை யோசிக்க வேண்டும்மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் திட்டத்தை, ஒழுங்காக பின்பற்றிய மாநிலங்களுக்கு, பார்லிமென்டில் உறுப்பினர் எண்ணிக்கை குறையுமானால், அது, தண்டனை தான். எனவே, மக்கள்தொகை அடிப்படையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது.- - வைகைச்செல்வன், அ.தி.மு.க., இலக்கிய அணி செயலர்தி.மு.க., தலைமை முடிவு எடுக்கும்மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் திட்டத்தை, ஒழுங்காக பின்பற்றிய மாநிலங்களுக்கு, பார்லிமென்டில் உறுப்பினர் எண்ணிக்கை குறையுமானால், அது, தண்டனை தான். எனவே, மக்கள்தொகை அடிப்படையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது.- - வைகைச்செல்வன், அ.தி.மு.க., இலக்கிய அணி செயலர்தி.மு.க., தலைமை முடிவு எடுக்கும்மக்கள்தொகை அடிப்படையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முயல்வது, ஏற்கத்தக்கது அல்ல. இப்போது இருக்கும் நிலையையே தொடரலாம். மத்திய அரசு, இந்த விவகாரத்தில் உறுதியாக இருந்து, அதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் நிலை வந்தால், கட்சி தலைமை இது குறித்து தன் நிலைப்பாட்டை அறிவிக்கும்.- சண்முகம், ராஜ்யசபா எம்.பி., - தி.மு.க.,\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n 2 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள்... காஞ்சியில் 7,036; செங்கையில் 10,884 பேர் மோதல்\n2. இயங்காத முக்கிய 'சிக்னல்'கள் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்\n1. ஒரே நாளில் 2.13 லட்சம் தடுப்பூசி\n2. காசிமேடில் மீன் விலை கடும் சரிவு\n3. சாய் கங்கை கால்வாயில் நீர்வரத்து துவக்கம்\n4. 'டிஜிட்டல்' மயமாகிறது சி.எம்.டி.ஏ., முறைகேட்டை தடுக்க நடவடிக்கை\n5. குடியிருப்பு பகுதி 'கிளீன்' குடிநீர் வாரியம் நடவடிக்கை\n1. 18 மஸ்கட் புறப்பட்ட பயணியர் அவதி\n2. தடுப்புச் சுவர் இல்லாத கால்வாயால் ஆபத்து\n3. சாலையில் கழிவு நீர் தேக்கம்\n4. மின் மாற்றி கம்பத்தால் உயிர் பலி அபாயம்\n5. மாட்டு தொழுவமான குடியிரு��்பு பகுதி\n1. மொபைல் போன் பறித்து தப்பியவர் விபத்தில் காயம்\n2. மொபைல் போன் திருடன் சிக்கினான்\n3. கர்ப்பப்பை ஆப்பரேஷன்: பெண் உயிரிழப்பு\n4. ஒரே நாளில் 27 ரவுடிகள் திருவள்ளூரில் கைது\n5. 3 வயது குழந்தை மூச்சு திணறி பலி\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/698517-income-tax.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2021-09-27T05:25:52Z", "digest": "sha1:7MPOO7F264FCCEPP4SBHXNXBHDL42SQN", "length": 17489, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "வருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே சுமத்துவது நியாயமா? | income tax - hindutamil.in", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 27 2021\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே சுமத்துவது நியாயமா\nவருமான வரி தினத்தையொட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையொன்றில், நாட்டின் வளர்ச்சிக்காக நேர்மையாக வரி செலுத்தும் ஒவ்வொருவருடைய பங்களிப்பையும் பாராட்டியிருந்தார். மேலும், அவர்களை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளை வருமான வரித் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார். மத்திய நிதியமைச்சரின் இந்த அறிவுறுத்தல் உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.\nநேரடி வரிவிதிப்பு முறையின் பாதுகாப்புச் சுவராக மாதாந்திர ஊதியம் பெறுபவர்களே இருக்கிறார்கள். கடந்த நிதியாண்டில், கார்ப்பரேட் வரி வசூல் முற்றிலுமாகச் சீர்குலைந்து போனாலும், வருமான வரி வசூல் நிலையாகவே இருந்தது. தனிநபர் வருமான வரி மட்டும் ரூ.4.71 லட்சம் கோடி வசூலானது. இந்த நூற்றாண்டிலேயே கடந்த நிதியாண்டில்தான் முதன்முறையாக கார்ப்பரேட் வரிகளைக் காட்டிலும் தனிநபர் வருமான வரி அதிகமாக வசூலாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் 6.54 கோடிப் பேர் தங்களது வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல்செய்தனர். இந்தியாவில் வயதுவந்தோர் எண்ணிக்கையில் இவர்களது விகிதம் 10%-க்கும் குறைவானதாகும். கணக்கு தாக்கல் செய்பவர்கள் அனைவருமே வரி செலுத்துபவர்களும் இல்லை. தணிக்கை, சட்டம், மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த சுதந்திரமாகத் தொழில்செய்யும் பிரிவினரின் வரிப் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. பெருவ��ிகர்கள் தங்களது வருமானத்தைக் குறைவாகக் காட்டவே விரும்புகின்றனர். எனவே, இந்தியாவில் தனிநபர் வருமான வரி என்பது பெரிதும் மாதாந்திர ஊதியம் பெறும் வர்க்கத்தினரையே குறிக்கிறது.\nபெருந்தொற்றின் பொருளாதாரப் பாதிப்புகள் காரணமாக மாதாந்திர ஊதிய வர்க்கத்தினரில் பெரும் பகுதியினர் ஏற்கெனவே ஊதியவெட்டை அனுபவித்துக்கொண்டிருப்பதோடு, வேலையிழப்பு குறித்த அச்சத்திலும் இருந்துவருகின்றனர். வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அவர்களது மொத்தச் செலவுகளும் ஒரே விகிதத்தில் இல்லை என்பதும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகிறது. குறைவான வருமானம் உள்ளவர்களாகக் கணக்குக் காட்டுபவர்களே அதிக செலவுகளைச் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்றாலும் அவர்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டுவருவது வருமான வரித் துறையினருக்கு இன்னமும் சிரமமாகவே இருக்கிறது. இந்நிலையில், மாதாந்திர ஊதியம் பெறும் வர்க்கத்தினர் மட்டும் ஊதியத்துக்கான வருமான வரி, செலவுகளுக்கான விற்பனை வரி என்று நேர்முக, மறைமுக வரிகள் இரண்டையும் சேர்த்துச் சுமக்க நேரிடுகிறது. அவர்களிடமிருந்து உத்தேச வருமானத்துக்கான வரிகளை முன்கூட்டியே வசூலித்துக்கொள்வது ஒருவகையில் வரித் திணிப்பாகவும் அமைகிறது.\nதனிநபர்களிடமிருந்து வசூலிக்கப்படும் நேரடி வரிவிதிப்பு முறையானது அனைத்துக் குடிமக்களையும் சமமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். வரிச் சுமையைப் பரவலாக்காமல் குறிப்பிட்ட சிலர் மீது மட்டும் சுமத்துவது சிறந்த வரிக் கொள்கையாகவும் இருக்க முடியாது. வருமான வரிச் சட்டங்களைச் சீர்திருத்தும் வகையில், உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டிய நேரமிது. அதற்கான தேவையைப் பெருந்தொற்றுக் கால அனுபவங்கள் விரைவுபடுத்தவே செய்கின்றன.\nவருமான வரிச் சுமைIncome taxநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்வருமான வரித் துறைநேரடி வரிவிதிப்பு முறைகார்ப்பரேட் வரி வசூல்\nஉ.பி.யில் தேர்வானவர்கள் சென்னையில் நியமனம்: ரயில்வே தேர்வு...\nபதவி வரும்போது பணிவும் வரவேண்டும்: பிடிஆர்.,க்கு முன்னாள்...\n‘‘இது காப்பியடிக்க கடினமானது’’- பிரதமர் மோடியின் விமான...\nபிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு...\nகை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள்...\nநேதாஜியின் புகழை முந்தைய காங்க��ரஸ் அரசுகள் இருட்டடிப்பு...\nநீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பயங்கர...\nபெண்ணின் நிராகரிப்பை ஆண் ஏற்றுக்கொள்ள வேண்டும்\nஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்\nஎஸ்பிபி எனும் பொதுச் சொத்து\nசென்னையில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசிகள்: மாநகராட்சி தகவல்\nமத்திய அரசைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டம்; வெற்றி பெறச் செய்க:...\nசரியாக விளையாடாவிட்டாலும் வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சிதான்: தோனி கலகலப்பு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபுவிவெப்பமாதலைக் கண்டறிந்த பெண் அறிவியலர்\nஒலிம்பிக் திருவிழா: கரோனாவை வீழ்த்திய தங்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhajanai.com/artist/somasundaram-l/?view=songs", "date_download": "2021-09-27T04:14:00Z", "digest": "sha1:DQ4UYAOPETSFEL7AMBMMDUOAFD3C6A45", "length": 14478, "nlines": 235, "source_domain": "bhajanai.com", "title": "சோமசுந்தரம் லெ (பெங்களூர்) – Bhajanai", "raw_content": "\nஅரு. சொக்கலிங்கம் (அ) வைரம்\nஅரு. சொக்கலிங்கம் (அ) வைரம்\nகஜமுகனே கணபதியே கருணை செய்வாயே… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகஜமுகனே கணபதியே கருணை செய்வாயே… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகஜமுகனே கணபதியே கருணை செய்வாயே…\nஆனைமுக விநாயகனே ஆறு முகன்… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஆனைமுக விநாயகனே ஆறு முகன்… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஆனைமுக விநாயகனே ஆறு முகன்…\nஓடி ஓடி உட்கலந்த ஜோதியே… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஓடி ஓடி உட்கலந்த ஜோதியே… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஓடி ஓடி உட்கலந்த ஜோதியே…\nமண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nமண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nமண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ\nகலி காலம் காக்க வந்த தாயே… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகலி காலம் காக்க வந்த தாயே… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகலி காலம் காக்க வந்த தாயே…\nகாற்றை படைத்தவள் நீ என்ற சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகாற்றை படைத்தவள் நீ என்ற சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகாற்றை படைத்தவள் நீ என்ற\nகந்த வீர மாகாளி கமலமங்களை சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகந்த வீர மாகாளி கமலமங்களை சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகந்த வீர மாகாளி கமலமங்களை\nமாலவன் மார்பில் நிற்கும்… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nமா���வன் மார்பில் நிற்கும்… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஒருகோடி சந்திரனின் ஒளியானவள்….. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஒருகோடி சந்திரனின் ஒளியானவள்….. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nபூவாலே மாலையிட்டு பொன்னடியில்… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nபூவாலே மாலையிட்டு பொன்னடியில்… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nசெவ்வரலி பூவெடுத்து சிந்தையில்… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nசெவ்வரலி பூவெடுத்து சிந்தையில்… சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஆதிபராசக்தி அம்மா அருள்வாய் தாயே நீ\nஆலயத்தை சுற்றிவந்தால் அருள்கிடைக்குமடி சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஆலயத்தை சுற்றிவந்தால் அருள்கிடைக்குமடி சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஅம்மா மதுரை மீனாக்ஷி….. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஅம்மா மதுரை மீனாக்ஷி….. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஸ்ரீசக்ர பீடத்தில் ராஜேஸ்வரி….. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஸ்ரீசக்ர பீடத்தில் ராஜேஸ்வரி….. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஉன்னெழில் கோலம், என்னிரு கண்ணில், சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஉன்னெழில் கோலம், என்னிரு கண்ணில், சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஉன்னெழில் கோலம், என்னிரு கண்ணில்,\nஉன்னை சரணடைந்தேன் உன்புகழை பாடிவந்தேன் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஉன்னை சரணடைந்தேன் உன்புகழை பாடிவந்தேன் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஉன்னை சரணடைந்தேன் உன்புகழை பாடிவந்தேன்\nஉறவை மறந்தாலும், உணவை மறந்தாலும் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஉறவை மறந்தாலும், உணவை மறந்தாலும் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஉறவை மறந்தாலும், உணவை மறந்தாலும்\nஅழகான ராங்கியக் கோயிலுள் குடிகொண்டு …. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஅழகான ராங்கியக் கோயிலுள் குடிகொண்டு …. சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஅழகான ராங்கியக் கோயிலுள் குடிகொண்டு ….\nசங்கிலிக் கருப்பனே ஜெகமாலும் … சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nசங்கிலிக் கருப்பனே ஜெகமாலும் … சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nசங்கிலிக் கருப்பனே ஜெகமாலும் …\nஆலோலம் பாடுகுற வள்ளியம்மை சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஆலோலம் பாடுகுற வள்ளியம்மை சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஅன்பு மனக் கோயிலிலே அய்யா சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஅன்பு மனக் கோயிலிலே அய்யா சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஅன்பு மனக் கோயிலிலே அய்யா\nஈசனோடு பேசியது போதுமே சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nஈசனோடு பேசியது போதுமே சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகந்தர் அலங்காரம் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகந்தர் அலங்காரம் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகோலாலம்பூரிலே கோவிலில் குடி சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகோலாலம்பூரிலே கோவிலில் குடி சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nபழனிமலைக்கு நான் வராமல் இருக்க முடியுமா சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nபழனிமலைக்கு நான் வராமல் இருக்க முடியுமா சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nபழனிமலைக்கு நான் வராமல் இருக்க முடியுமா\nசொல்ல சொல்ல நாவினிக்கும் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nசொல்ல சொல்ல நாவினிக்கும் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nதண்ணீர் மலையில் வாழ்பவனே சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nதண்ணீர் மலையில் வாழ்பவனே சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nபாலனைப்போல் தோன்றுகின்றாய் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nபாலனைப்போல் தோன்றுகின்றாய் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகுன்றுதோர் ஆடிவரும் குமரனுட வேலுயிது சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகுன்றுதோர் ஆடிவரும் குமரனுட வேலுயிது சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nகுன்றுதோர் ஆடிவரும் குமரனுட வேலுயிது\nமுத்தான முத்துக்குமரா சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nமுத்தான முத்துக்குமரா சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nதுள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nதுள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் சோமசுந்தரம் லெ (பெங்களூர்)\nதுள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaiiasacademy.com/tnpsc-group-exam-books/", "date_download": "2021-09-27T03:56:13Z", "digest": "sha1:UIYPPEE6PNG6QMN2CEFPSFGTDOZXONIJ", "length": 8967, "nlines": 201, "source_domain": "chennaiiasacademy.com", "title": "Buy TNPSC All in One Book Set for Group 1, 2 & 4 Exams with New Syllabus", "raw_content": "\nTNPSC குரூப் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடத்தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது\nUnit 8 & Unit-9 போன்ற புதிய பாடப்பகுதிகள் மிக தெளிவான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது\nகணிதம் பாடப்பகுதி தேர்வுக்கான கேள்விகளை உள்ளடக்கியதோடு மற்றும் தெளிவான விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளது.\nTNPSC குரூப் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடத்தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது\nUnit 8 & Unit-9 போன்ற புதி�� பாடப்பகுதிகள் மிக தெளிவான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது\nகணிதம் பாடப்பகுதி தேர்வுக்கான கேள்விகளை உள்ளடக்கியதோடு மற்றும் தெளிவான விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளது.\nTNPSC குரூப் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடத்தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது\nகணிதம் பாடப்பகுதி தேர்வுக்கான கேள்விகளை உள்ளடக்கியதோடு மற்றும் தெளிவான விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளது.\nTNPSC குரூப் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடத்தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது\nகணிதம் பாடப்பகுதி தேர்வுக்கான கேள்விகளை உள்ளடக்கியதோடு மற்றும் தெளிவான விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://community.etccanada.net/category/categories/sports/", "date_download": "2021-09-27T04:46:36Z", "digest": "sha1:TUT52RKMLQGHG4DE6OOZGJVCTHNLKPDY", "length": 11274, "nlines": 135, "source_domain": "community.etccanada.net", "title": "Sports – ETC Canada", "raw_content": "\nகடின உழைப்பால் முன்னேறிய யாழ். இந்துவின் பழைய மாணவன்\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் நடுவராக\nஉலகளாவிய ரீதியில் பிரபலமாக மாறும் சுவிஸ் வாழ் ஈழப் பெண்\nகலைத்தாயின் மறுவுருவம் – ருக்மினி தேவி அருண்டேல்\nகனடாவில் கின்னஸ் சாதனை படைத்த தமிழ் மாணவி\nஅவுஸ்திரேலியாவில் தமிழனுக்கு பெருமை தேடி தந்த போரைதீவு மாணவி\nகழிவுப் பொருட்களைக் கொண்டு கார்\nGoogle Code-In 2019 போட்டியின் வெற்றியாளர்\nஇரத்தம் குறைவால் ஏற்படும் அறிகுறிகள்\nசெருப்படை மூலிகையின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்\nகொரோனா வைரஸ் நோயை முற்றிலும் குணமாக்கும் மூலிகை மருந்து\nதைராய்டுக்கு 100% நிரந்தர தீர்வு\nஹர்திக் பாண்டியாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள்\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் நடுவராக\nஜேர்மனியில் குத்துச்சண்டை போட்டியில் கலக்கிய தமிழன்\nஹர்திக் பாண்டியாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள்\nஹர்திக் பாண்டியாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள்\nதனக்கு கிடைத்த தொடர் நாயகன் விருதை நடராஜனிடம் கொடுத்த ஹர்திக் பாண்டியாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்த தொடரின் தொடர் நாயகனாக நடராஜனே…\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் நடுவராக\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் நடுவராக\nசுவிஸ் நாட்டின் வரலாற்றில முதல்தவ���யாக தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகளின் நடுவராக ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் தேர்வு. சுவிஸ் நாட்டில் தலைநகரான பேர்ண் பிறப்பிடமாக கொண்ட ஈழத்தை…\n2020 சம்பியனாகியது அனலைதீவு லக்கிஸ்ரார் விளையாட்டுக் கழகம். தொடர்ந்து 2வது தடவையாக இரண்டாம் இடத்தினைப் பெற்றக்கொண்டார்கள் ஊர்காவற்றுறை அணியினர். புளியங்கூடல் மகாமாரி கழகத்தினால் நடாத்தப்பட்ட தீவகத்தின் பிரமாண்டமான கிரிக்கெட் தொடர்…\nஜேர்மனியில் குத்துச்சண்டை போட்டியில் கலக்கிய தமிழன்\nஜேர்மனியில் குத்துச்சண்டை போட்டியில் கலக்கிய தமிழன்\nஇலங்கையை வடமாராட்சி புலோலியைப் பூர்வீகமாகக் கொண்ட யேர்மனியை சேர்ந்த துளசி தர்மலிங்கம் (துளசிமாறன் தருமலிங்கம் Thulasi Tharumalingam) என்னும் தமிழ் இளைஞர் நேற்றைய தினம் குத்துச் சண்டைப்…\nதீவகத் திருவிழாவை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துவதட்காக வல்லன் சண்முகநாதன் பாடசாலைக்கு அண்மித்த பிரதேசங்களை புனரமைத்து விளையாட்டு மைதானங்களை ETC அமைப்பினால் நிர்மானிக்கப்பட்டது. இந்த பிரதேசத்தில் அமைத்துள்ள…\n2020 ஆம் ஆண்டின் தீவகத்திருவிழா ETC அமைப்பானது தீவகங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் மக்களின் சகோதரத்துவத்தை ஒருங்கிணைப்பதற்கும் 2020 ஆம் ஆண்டு தீவகத் திருவிழா…\nதனது திறமைகளால் உச்சம் தொட்ட தமிழர்கள் உலகளாவிய ரீதியில் தமிழுக்கும் தமது நாட்டிற்கு பெருமைசேர்த்த வண்ணமே உள்ளனர். அந்தவகையில், பாலறூபன் அஸ்வின் தனது 18ஆவது வயதிலேயே உதைபந்தாட்டம்…\nஇறுபிட்டி சனசமுகநிலையத்தின் 70வது நிறைவையொட்டி இறுபிட்டி விளையாட்டு கழகமும் நடாத்திய உதைபந்தாட்ட இறுதிச்சுற்று துறையூர் ஐயனார் எதிர் பாரதி(ஐயனார் அணி 1கோல் அடித்து வெற்றியீட்டியது.\nETC அமைப்பினால் 2019 ம் ஆண்டு நிறுவப்படவுள்ள விளையாட்டு மைதானம் கல்வித்திறன்களை மட்டுமல்லாது விளையாட்டுத் திறமைகளையும் வளர்த்துக் கொள்வற்காக எமது ETC அமைப்பானது 2019 ம் ஆண்டு…\nவடக்கு மாகாணத்தை பிரதிபலித்து சர்வதேச கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்லும் வீரர்களுக்கு இன்று (21.01.2020) மாலை வவுனியா நகரசபை மண்டபத்தில் கௌரவம் வழங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து இலங்கைக்காக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2021/08/09/19/revenue-defict-barrow-increase-tamilnadu-fianance-situation-whire-report-ptr", "date_download": "2021-09-27T04:46:10Z", "digest": "sha1:7YRCKUMALZ4IHCGGM7LKCYEOPSKSTYME", "length": 6795, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வருவாய் சரிந்தது, கடன் பெருகியது: வெள்ளை அறிக்கையில் தள்ளாடும் தமிழ்நாடு", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிங்கள் 9 ஆக 2021\nவருவாய் சரிந்தது, கடன் பெருகியது: வெள்ளை அறிக்கையில் தள்ளாடும் தமிழ்நாடு\nதமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் இன்று (ஆகஸ்டு9) சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.\n2001 ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் பொன்னையன் வெளியிட்ட நிதி பற்றிய வெள்ளை அறிக்கைக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து இப்போது தமிழ்நாட்டின் நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.\n2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்து இறங்கியபோது, கடன் அளவு ரூ.34,540 கோடியாக இருந்தது. அடுத்து அதிமுக ஆட்சி அமைந்து அது முடியும்போது 2006 இல், கடன் அளவு ரூ.63,848 கோடியாக அதிகரித்தது. 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்து இறங்கியபோது, கடன் அளவு 1.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. பிறகு, 2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடன் அளவு ரூ.2.28 லட்சம் கோடியாக கூடியது. ஆனால் 2016-21 அதிமுக ஆட்சியின் முடிவில் கடன் தொகை 4.85 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.\nஇந்த நிலையில்தான் ஏற்கனவே திமுக சார்பில் அறிவிக்கப்பட்டதுபோல தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.\n”தமிழ்நாட்டு நிதி நிலைமையின் உண்மைத் தன்மை என்ன, அரசின் கடன் சுமை எவ்வளவு, முக்கியமான பொது நிறுவனங்கள் மின்சாரவாரியம், போக்குவரத்துக் கழகம், மெட்ரோ வாட்டர் போன்ற நிறுவனங்களின் நிலைமை என்ன என்பதை பொதுமக்களுக்குத் தெரிவிப்பது ஆகிய நோக்கத்துக்காக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது”என்று கூறினார்.\nஅடிப்படைப் பிரச்சினை அரசுக்கு வருமானம் இல்லை என்று தெரிவித்த நிதியமைச்சர், “இந்த ஐந்து வருடத்தில் எடுத்த பொதுக் கடன் 3 லட்சம் கோடி. அதில் பாதி 1.5லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறைக்காக வாங்கப்பட்டுள்ளது.2020-21இல் மட்டும் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 61 ஆயிரத்து 320 கோடி ரூபாயாக இருந்திருக்கிறது. தற்போதைய நிலைமையில் தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் சுமை இருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த பெரிய, வளர்ந்த மாநிலமும் கடைசி ஐந்து வருடங்களில் இந்த அளவுக்கு சரியவில்லை. கொரோனாவுக்கு முன்பாகவே இந்த சரிவு ஆரம்பித்துவிட்டது”என்று தெரிவித்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன்.\n120 பக்கம் கொண்ட இந்த வெள்ளை அறிக்கையில் தமிழக நிதிநிலைமை பற்றிய பல்வேறு தகவல்கள் இருக்கின்றன.\nகொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...\nபிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு\nமுதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்\nதிங்கள் 9 ஆக 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-09-27T04:40:02Z", "digest": "sha1:UXF4LFZMYIRHP3LWCJDIIQVPV5NMVOTI", "length": 7077, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தார்தனெல்சு நீரிணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதார்தனெல்சு (Dardanelles, (/dɑːrdəˈnɛlz/; துருக்கியம்: Çanakkale Boğazı, கிரேக்க மொழி: Δαρδανέλλια), செவ்வியல் தொன்மைக்காலத்து எல்லெசுபொன்ட் (Hellespont) (/ˈhɛlɪspɒnt/; கிரேக்கம்: Ἑλλήσποντος, Hellespontos, தமிழில் \"எலியின் கடல்\"), துருக்கியின் வடமேற்கிலுள்ள குறுகலான இயற்கை நீரிணை ஆகும். இது பன்னாட்டளவில் மிகவும் குறிப்பிடத்தக்க நீர்வழியாகும். இது ஐரோப்பா, ஆசியா கண்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. ஆசிய துருக்கியையும் ஐரோப்பிய துருக்கியையும் பிரிக்கிறது. பன்னாட்டுக் கடற் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் உலகின் மிகக் குறுகலான நீரிணைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இந்த நீரிணை மர்மரா கடலை ஏஜியன், நடுநிலக் கடல்களுடன் இணைக்கிறது. அதே சமயம் பொசுபோரசு வழியாக கருங்கடலுக்கும் வழியமைக்கிறது. தார்தனெல்சு 61 கிமீ (38 மைல்) நீளமும், 1.2 முதல் 6 கிமீ (0.75 முதல் 3.73 மைல்) அகலமும் உள்ளது. மிகுந்த ஆழப்பகுதி கனக்கலே நகரருகே இதன் மிகக் குறுகலான பகுதியில் 103 மீ (338 அடி) உள்ளது. சராசரியாக இதன் ஆழம் 55 மீ (180 அடி).\nதுருக்கிய நீரிணைகளைக் காட்டும் படத்தில் பொசுபோரசு செவ்வண்ணமாகவும் தார்தனெல்சு மஞ்சள் வண்ணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. துருக்கியின் இறையாண்மை உள்ள பகுதிகள் பசும் வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nதார்தனெல்சு நீரிணை மஞ்சள் வண்ணத்திலும் பொசுபோரசு சிவப்பாகவும் காட்டப்பட்டுள்ள துருக்கியின் நிலப்படம். இதில் மர்மரா கடல், ஏஜியன் கடல், மற்றும் கருங்கடலும் குறிக்கப்பட்டுள்ளன.\nசெப்டம்பர் 2006இல் எடுக்கப்பட்ட செய்மதிப் படிமம். இடப்புறமுள்ள நீர்நிலை ஏஜியன் கடல். வலப்புற மேற்பகுதியில் உள்ளது மர்மரா கடல். இவ்விரு கடல்களுக்குமிடையே வடகிழக்கிலிருந்து தென்மேற்காக குறுகலாக அமைந்துள்ளதே தார்தனெல்சு நீரிணை. நீரிணையின் வட கடலோரமாக உள்ள நீளமான, குறுகிய மூவலந்தீவு கெலிபோலி எனப்படும் ஐரோப்பிய நிலப்பரப்பாகும். கீழுள்ள திரோடு என அழைக்கப்படும் மூவலந்தீவு ஆசிய நிலப்பரப்பாகும். திரோடு மூவலந்தீவில் கனக்காலே நகரம் தெரிகின்றது.\nதார்தனெல்சு நீரிணை புவிப்பரப்பின் அண்மித்தக் காட்சி\nஇந்த நீரிணையின் வட பகுதியில் மக்கள் குடியேற்றம் குறிப்பிடும்படி இல்லை; ஆனால் தெற்கில் 110,000 மக்கள்தொகை கொண்ட கனக்கலே நகரம் உள்ளது.\nபொசுபோரசும், தார்தனெல்சும் கூட்டாக துருக்கிய நீரிணைகள் எனப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2018, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Selvakumar_mallar", "date_download": "2021-09-27T05:21:20Z", "digest": "sha1:IZ7R4Z265NHJGJO72225E3R27K7K4C5W", "length": 9605, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Selvakumar mallar - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n: மேல இலந்தைகுளம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ் நாடு, , இந்தியா.\nதெரிந்த மொழிகள்: தமிழ், இந்தி, ஆங்கிலம்\n: சென்னை, தமிழ் நாடு\n: கிறித்தவம் , சீ.எஸ்.ஜ\nசெ.செல்வக்குமார் மார்ச் 17, 1982 அன்று திருநெல்வேலி மாவட்டமான, .மேல இலந்தைகுளத்தில் பிறந்தேன் எனது தந்தை திரு மு.செல்லப்பாண்டி தாய் சரோஜா இவர்களுக்கு மூத்த மகனாவேன்1 ஜேம்ஸ், மான்சிங் என்கின்ற இரண்டுத் தம்பியும் உள்ளனர். 1999 ஆம், ஆண்டு, மே, மாதம் அன்று நான் மும்பையில் உள்ள\nஜான்சன் அண்ட��� ஜான்சன் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளேன். பின்பு நான் 2009 ஆம், ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் நாள் அன்று சென்னைக்கு மாற்றி வந்துள்ளேன். இப்போது நான் சென்னையில் உள்ள சூளைமேடு என்னும் பகுதியில் வசித்துவருகிறேன்.\nநான் எனது சொந்த ஊரான மேல இலந்தைகுளத்தில் அரசு பள்ளியான டீ.டி.டீ.ஏ மேல் நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பும், 1997-1998ஆம் ஆண்டு அன்று திரு இருதய உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையும் முடித்துள்ளேன்.\nசெ.செல்வக்குமார் செ.அமுதா அவர்களுடையத் திருமணம் 2009 - 05 - 27 அன்று மேல இலந்தைகுளத்தில் உள்ள சீ.எஸ்.ஜ தூய பவுல்தேவாலயம் மேல இலந்தைகுளம் தேவாலையத்தில் நடைப்பேற்றது. மற்றும் எனக்கு, 2011 சூலைமாதம், 10ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, அன்று சரியாக இரவு, 8.55pmக்கு எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nநான் இப்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன்னில் பணிபுரிகிறேன். மற்றும் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது, திருத்தம் செய்வது எனது பொழுதுபோக்கு ஆகும்.\nஅமைதியாகத் தொடர்ந்து விக்கிப்பணியாற்றி வரும் உங்கள் பங்களிப்புகளைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 16:46, 8 மார்ச் 2013 (UTC)\nSelvakumar mallar: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇப்பயனர் புரூவ் இட் கருவி மூலம் சான்றுகளை சுட்டுபவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2017, 21:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/Dibrugarh/cardealers", "date_download": "2021-09-27T04:47:40Z", "digest": "sha1:2GVJE4PKJRU3QY6GUSHQVGUFEM2G543N", "length": 5548, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "டிப்ராகர் உள்ள டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் டிப்ராகர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை டிப்ராகர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூ��ுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து டிப்ராகர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் டிப்ராகர் இங்கே கிளிக் செய்\nடட்சன் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/campus.html", "date_download": "2021-09-27T04:53:40Z", "digest": "sha1:DKDRIM45KWFC4GJ7Y7LBSLCSYBRW2XBL", "length": 15988, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Campus to have two heros and two heroines - Tamil Filmibeat", "raw_content": "\nதிருப்பதியில் நடிகை நயன்தாரா காதலருடன் சாமி தரிசனம்\nNews பாரத் பந்த்: டெல்லி- மீரட் வரை போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த விவசாயிகள்\nTechnology விரைவில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ.\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nSports செம \"ஹாட்ரிக்\".. மேட்சை மாற்றிய இளம் பவுலர்.. டோட்டல் மும்பையும் க்ளோஸ் - ஆர்சிபிக்கு தரமான வெற்றி\nFinance வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..\nAutomobiles இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, அளவில் சிறிய கார்கள் இவைதான் பண்டிகை காலத்தை சிறப்பாக வருகின்றன\nEducation ரூ.40 ஆயிரம் உதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேம்பஸ்.. இது மீண்டும் ஒரு கல்லூரிக் காதல் கதை தான். வழக்கமாக கல்லூரி என்றாலே முக்கோணக் காதல்தானே வரும். ஆனால், இதில் 2 ஹீரோயின்கள், 2 ஹீரோக்கள். இதனால் இது ஒன்-டு-ஒன் லவ் தானாம். அதேநேரத்தில் கல்லூரி கலாட்டாக்களும் காதல் சேட்டைகளும் நிறைந்த படமாம்.\nபடத்தில் எல்லோருமே புதுசு. ஹீரோயின்களாக திவ்யா திவிவேதி என்று ஒரு மும்பை மாடலையும் பெதல் என்றஷீத்தல் என்றொரு மலையாளக் குதிரையையும் பிடித்து வந்துள்ளார்கள். பெதல் மலையாளியாக இருந்தாலும்மும்பையில் மாடலிங் செய்து வருபவர் தான்.\nகேமரா முன் டிரஸ்ஸைக் கழட்டிப் போட்டு கவர்ச்சி காட்டுவதற்கு திவ்யாவும் பெதல���ம் அலையோ அலை என்றுஅலைகிறார்கள். கூச்சத்துக்கே கூச்சம் வந்து விடும் அளவுக்கு படு கிளாமர் காட்டுகிறார்கள்.\nஹீரோக்கள் ராஜேஷ், நிதேஷ். இந்த இருவரும் கூட மும்பை ஆசாமிகள் தான். மீசையில்லாமல் குணால் மாதிரிசாக்லேட் பாய்ஸ் கன்னங்களுடன் நிற்கிறார்கள்.\nபடத்தின் பெரும்பாலான காலேஜ் காட்சிகளை சென்னையின் புகழ் மிக்க சர்ச் பார்க் கான்வென்டில்படமாக்கியிருக்கிறார்களாம். இங்கு சூட்டிங் நடத்த அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பாம். (முதல்வர்ஜெயலலிதா படிச்ச ஸ்கூலாச்சே). கஷ்டப்பட்டு வாங்கியிருக்கிறார்கள்.\nபடத்தின் டைரக்டரும் புதுசு தான். பெயர் சார்லி.\nபடத்தின் கதை தான் கொஞ்சம் அபாயகரமானதாகத் தெரிகிறது. ஒண்ணும் இல்லை, ராணி மேரிக் கல்லூரிஇடிப்பை பேக்கிரவுண்டாக வைத்து தான் கதையைப் பின்னி இருக்கிறாராம் சார்லி. (சார்லியை பின்னி எடுக்கவீட்டுக்கு ஆட்டோ வராமல் இருந்தால் சரி\nகாதலோடு சேர்த்து, கல்லூரிச் சண்டை, பின்னர் கல்லூரியைக் காக்கச் சண்டை என்று போகிறதாம் கதை.\nபெதல் பார்க்க கொஞ்சம் பூசினாற் போல, தமிழ் சினிமாவுக்கு ஏற்றார் போலவே இருக்கிறார். மும்பையில் பார்ட்டிசர்க்கிளில் இவர் மிகவும் பேமஸாம். கேரளாவில் பிறந்தாலும் வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான்.\nதிவ்யா சிக் சைஸ். இந்தியிலும் ஒரு படத்தை முடித்துவிட்டார். இன்னொரு இந்திப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். போலார் பேன் உள்ளிட்ட பல டிவி விளம்பரங்களில் நடித்திருக்கிறார். ஸ்டேஜ் டிராமாக்களும்செய்தவராம்.\nபடப்பிடிப்புத் தளத்தில் இருவருமே ஒற்றுமையாகவே இருப்பதை பார்க்க முடிந்தது. பேச்சு கொடுத்தால், தமிழில்முதலிடத்துக்கு வர வேண்டும். அதற்காக எவ்வளவு கவர்ச்சி வேண்டுமோ அவ்வளவையும் காட்டத் தயார்என்றனர் கோரஸாக.\nகடற்கரையில் 'பிறந்த மேனி' ஓட்டம்.. பூனம் பாண்டேவை அடுத்து பிரபல நடிகர் மீதும் வழக்குப் பதிவு\nபிறந்த நாளும் அதுவுமா பிறந்த மேனி போட்டோ.. இது, வேற மேனியாவா இருக்கே.. நெட்டிசன்ஸ் மீம்ஸ் கிண்டல்\nலாக்டவுனுக்கு முன்னாலதான்.. அதுக்குள்ள விளைஞ்சாச்சு.. விவசாயியாக மாறிய பிரபல வில்லன் நடிகர்\nமகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன்\n“பரமசுந்தரி“துள்ளலான பாடல்… இளைஞர்களை ஆட்டம் போடவைத்த ஏ.ஆர்.ரஹ்மான்\nஎன்ன பாலா பட ஹீரோவா மாறிட்டாரு.. அடையாளமே தெ��ியலயே சிம்பு.. பாரதியார் பாடல் தான் டைட்டில்\nகேரளா ஓவர்.. அடுத்தது மும்பை.. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புது படத்தின் நாயகி இவரா\n ஏன் நடிக்கவில்லை.. இளையராஜாவின் பதிலை ஷேர் செய்த ஏஆர் ரஹ்மான்\nஏஆர் ரஹ்மானையா யாருன்னு கேட்குறீங்க.. ட்ரென்டாகும் #WhoisBalakrishna.. தெறிக்கும் டிவிட்டர்\nபாரதரத்னா கால் விரலுக்கு சமம்.. ஏஆர் ரஹ்மான் யாரென்றே எனக்கு தெரியாது.. பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு\nஒலிம்பிக் வீரர்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்… இணையத்தில் வைரலாகிறது \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்மாவை பார்த்து பாசத்தை பொழியும் கண்ணன்... வைரலாகும் ஃபோட்டோக்கள்\nஆரம்ப காலத்தில் ரஜினிகாந்தை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் யார் தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமாரிசெல்வராஜ் படத்திற்காக தாறுமாறாக கபடி பயிற்சி செய்யும் துருவ் விக்ரம்.. வைரலாகும் புகைப்படம் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/upsc-recruitment-2021-for-assistant-professor-posts/", "date_download": "2021-09-27T04:16:19Z", "digest": "sha1:W7WGVKAXFUYOTG4ASXTI4I3JOQX5ZRQH", "length": 6005, "nlines": 76, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "உதவி பேராசிரியர் பணிக்கு UPSC நிறுவனத்தில் வேலை!! இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்!!", "raw_content": "\nஉதவி பேராசிரியர் பணிக்கு UPSC நிறுவனத்தில் வேலை\nUPSC Recruitment 2021 – யூனியன் பொது சேவை ஆணையத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 28 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த AE, Assistant Professor, Senior Scientific Officer, Research Officer, Director பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே தாமதிக்காமல் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக படித்து விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம் யூனியன் பொது சேவை ஆணையம்\nAE பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,\nAssistant Professor பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்,\nSenior Scientific Officer பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,\nResearch Officer பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,\nDirector பணிக்கு ஒரே ���ரு காலிப்பணியிடமும்,\nமொத்தம் 376 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\n* SC/ST விண்ணப்பதாரர்கள் – 05 ஆண்டுகள்\n*OBC விண்ணப்பதாரர்களுக்கு – 03 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக Level10 in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nUPSC விண்ணப்பக் கட்டணம் :\nSC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது.\nவிருப்பமுள்ளவர்கள் 30.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 01.10.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/part-1-paranjothi-yathirai-buvana-mahadevi_1195.html", "date_download": "2021-09-27T03:50:41Z", "digest": "sha1:IZIGAAPJYT5EVOAFN5VVPQ7Q2QCLIUV6", "length": 49218, "nlines": 261, "source_domain": "www.valaitamil.com", "title": "Part 1 paranjothi yathirai buvana mahadevi Kalki sivagamiyin sabatham | முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - புவன மகாதேவி கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம் | முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - புவன மகாதேவி-சங்க இலக்கியம்-நூல்கள் | Kalki sivagamiyin sabatham-Old literature books", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - புவன மகாதேவி\nமாமல்லர் தந்தையின் சொற்படி அரண்மனை நிலாமுற்றத்தைக் கடந்து சென்று, உள் வாசலை நெருங்கியதும், குதிரை மீதிருந்து இறங்கினார். அங்கே சித்தமாய்க் காத்திருந்த பணியாட்கள் குதிரையைப் பிடித்து அப்பாலே கொண்டு சென்றார்கள். பிறகு, மாமல்லர் விசாலமான அந்த அழகிய அரண்மனைக்குள் பிரவேசித்து, தீபம் ஏந்துவோர் தம்மைப் பின் தொடர்ந்து வருவதற்குத் திணறும்படியாக, அவ்வளவு விரைவாக நடந்து சென்றார்.\nபுதிதாக அந்த அரண்மனைக்குள் பிரவேசிக்கிறவர்கள் அங்கே குறுக்கு நெடுக��குமாகச் சென்ற நடைபாதைகளில் வழி கண்டுபிடித்துச் செல்வது அசாத்தியமாயிருக்கும். நரசிம்மர் அந்தப் பாதைகளின் வழியாக வளைந்து வளைந்து சென்று அரண்மனை அந்தப்புரத்தை அடைந்தார். அங்கே சிற்ப வேலைகளினால் சிறப்படைந்த ஒரு வாசலை அவர் அணுகியதும், \"குழந்தாய் வந்தாயா\" என்று உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது.\nபல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்தரசியான புவன மகாதேவி அந்தப்புர வாசற்படியில் வந்து நின்றார். அவருடைய கம்பீரமான தோற்றமும் முதிர்ந்த சௌந்தர்யவதனமும், \"திரிபுவன சக்கரவர்த்தினி\" என்று பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரஜைகள் அவரைக் கொண்டாடுவது முற்றும் பொருந்தும் என்று தெரியப்படுத்தின.\n\" என்ற குரலுடன் அருகில் வந்த குமாரனைச் சக்கரவர்த்தினி இரு கைகளாலும் அணைத்துக்கொண்டு, \"குழந்தாய் இன்றைக்கு...\" என்று ஏதோ சொல்லத் தொடங்குவதற்குள், மாமல்லர், \"அம்மா இன்றைக்கு...\" என்று ஏதோ சொல்லத் தொடங்குவதற்குள், மாமல்லர், \"அம்மா உங்களை ரொம்பவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், ஒரு வரம் தர வேண்டும் உங்களை ரொம்பவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், ஒரு வரம் தர வேண்டும்\nபுவனமகாதேவியின் முகத்தில் புன்னகை அரும்பியது. \"வரமா நல்லது, கேள் தருகிறேன். அதற்குப் பிரதியாக நானும் ஒரு வரம் கேட்பேன் அதை நீ தரவேண்டும்\" என்று அன்பு கனிந்த குரலில் கூறினார்.\nமாமல்லர், \"பிள்ளை அன்னையிடம் வரம் கேட்பது நியாயம். பிள்ளையிடம் தாய் வரம் கேட்பது எங்கேயாவது உண்டா முடியவே முடியாது\" என்றதும், புவன மகாதேவியின் முகத்தில் புன்னகை மறைந்தது. இருவரும் உள்ளே சென்றார்கள்.\nநரசிம்மர் தமது தலை அணியையும் ஆபரணங்களையும் எடுத்து வைத்துவிட்டுக் கால் கை சுத்தம் செய்துகொண்டு வந்தார். பிறகு இருவரும் அந்தப்புர பூஜா மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள். அங்கே, மத்தியில் நடராஜ மூர்த்தியின் திருவுருவம் திவ்ய அலங்காரங்களுடன் விளங்கியது. பின்புறச் சுவர்களில் சிவபெருமானுடைய பல வடிவங்களும், பாலகோபாலனுடைய லீலைகளும் வர்ணங்களில் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன.\nபூஜையெல்லாம் முன்னமே முடிந்தபடியால், தாயும் மகனும் அந்தத் திருவுருவத்தை வழிபட்டுவிட்டு வெளியே வந்து போஜன மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள்.\nஉணவருந்த உட்கார்ந்ததும் புவனமகாதேவி, \"குழந்தாய் ஏதோ முக்கியமான செய்தி வந்திருக்கிறதாம் ஏதோ முக்கியமான செய்தி வந்திருக்கிறதாம் கோட்டை வாசல் எல்லாம் சாத்தியாகிவிட்டதாம். அரண்மனையெல்லாம் அல்லோலகல்லோலப்படுகிறது. எனக்கு மட்டும் ஒன்றுமே தெரியவில்லை. நீயாவது சொல்லக்கூடாதா கோட்டை வாசல் எல்லாம் சாத்தியாகிவிட்டதாம். அரண்மனையெல்லாம் அல்லோலகல்லோலப்படுகிறது. எனக்கு மட்டும் ஒன்றுமே தெரியவில்லை. நீயாவது சொல்லக்கூடாதா பெண்கள் என்றால் மட்டமானவர்கள், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவேண்டியதில்லை என்பதாக நீ கூடவா எண்ணம் வைத்திருக்கிறாய் பெண்கள் என்றால் மட்டமானவர்கள், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவேண்டியதில்லை என்பதாக நீ கூடவா எண்ணம் வைத்திருக்கிறாய்\nமாமல்லர் உணவு பரிமாறிக் கொண்டிருந்த பணியாட்களைப் பார்த்து விட்டு, \"அம்மா சாப்பிட்டானதும் மேல் மாடத்துக்குப் போய் எல்லா விவரங்களும் சொல்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் இப்போதே கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் தினந்தோறும் நான் வந்த பிறகுதான் தாங்கள் இராப் போஜனம் செய்வது என்று வைத்துக் கொள்ளக் கூடாது அந்த வழக்கத்தை இன்றோடு நிறுத்திவிட வேண்டும்\" என்றார்.\nசக்கரவர்த்தினி குமாரனை அன்பு ததும்பிய கண்களால் பார்த்துப் புன்னகை புரிந்தார். ஆனால், மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.\nகாஞ்சி அரண்மனையில் பகல் போஜனம் ராஜரீக சம்பிரதாயங்களுடன் ஆடம்பரமாய் நடப்பது வழக்கம். பெரிய சாம்ராஜ்ய உத்தியோகஸ்தர்கள், அந்நிய நாடுகளிலிருந்து வந்த பிரமுகர்கள், சிவனடியார்கள், வைஷ்ணவப் பெரியார்கள், பிரசித்தி பெற்ற கலைஞர்கள், தமிழ்க் கவிஞர்கள், வடமொழிப் பண்டிதர்கள் முதலியோர் விருந்தாளியாக அழைக்கப்படுவது உண்டு. எனவே பகல் போஜன நேரத்தில் அரண்மனைவாசிகள் ஒருவரோடொருவர் அளவளாவுதல் இயலாத காரியம். மற்றும் பகல் நேரமெல்லாம் சக்கரவர்த்தியும் குமாரரும் ராஜரீக காரியங்களில் ஈடுபட்டிருப்பார்கள். எனவே, தாயும் பிள்ளையும் சந்திப்பதற்கு இராப் போஜன நேரத்தைச் சக்கரவர்த்தி திட்டம் செய்திருந்தார். அதற்குப் பிறகு அரண்மனைமேல் உப்பரிகையின் நிலாமாடத்தில் அவர்கள் மூன்று பேரும் சந்தித்துப் பேசுவது வழக்கமாயிருந்தது.\nஇன்றைக்குச் சாப்பாடு ஆனதும் தாயும் புதல்வனும் மேல் உப்பரிகைக்குச் சென்று நிலா மாடத்தில் அமைந்திருந்த பளிங்குக்கல் மேடையில் அமர்ந்தார��கள்.\nபால் நிலவில் மூழ்கியிருந்த காஞ்சி நகரமானது அன்றிரவு என்றுமில்லாத அமைதி பெற்று விளங்கிற்று.\nநரசிம்மவர்மருடைய மனம் அந்நகரின் கீழ்க் கோட்டை வாசலுக்குச் சென்றது. இப்போது அந்தக் கோட்டை வாசலைக் கடந்து ஒரு சிவிகை போய்க் கொண்டிருக்கும். அந்தச் சிவிகையில் ஆயனரும் அவர் மகளும் அமர்ந்திருப்பார்கள். ஆகா அவர்களுக்குத்தான் இன்றைக்கு எப்பேர்ப்பட்ட ஆபத்து வந்தது அவர்களுக்குத்தான் இன்றைக்கு எப்பேர்ப்பட்ட ஆபத்து வந்தது மதயானையின் மீது வேல் எறிந்து அவர்களைக் காப்பாற்றிய வீரன் யாராக இருப்பான் மதயானையின் மீது வேல் எறிந்து அவர்களைக் காப்பாற்றிய வீரன் யாராக இருப்பான்\nபுதல்வன், தானே பேசுவான் என்று புவனமகாதேவி சிறிது நேரம் காத்திருந்தார். அவன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டான் என்பதைத் தெரிந்துகொண்டு, \"குழந்தாய்\nஉடனே மாமல்லர் திடீரென்று கனவு கலைந்தவர் போல் திடுக்கிட்டுத் தாயாரைப் பார்த்தார்.\n நான் உங்களிடம் விரும்பிய வரத்தைக் கேட்டே விடுகிறேன். உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகட்டும் என்னைக் 'குழந்தாய்' என்று கூப்பிடாதீர்கள். நான் இன்னும் பச்சைக் குழந்தையா பல்லவ ராஜ்யத்திலுள்ள புகழ் வாய்ந்த மல்லர்களையெல்லாம் ஜயித்து 'மாமல்லன்' என்று பட்டம் பெற்ற பிறகும், என்னைக் குழந்தை பல்லவ ராஜ்யத்திலுள்ள புகழ் வாய்ந்த மல்லர்களையெல்லாம் ஜயித்து 'மாமல்லன்' என்று பட்டம் பெற்ற பிறகும், என்னைக் குழந்தை' 'குழந்தை' என்றால் நான் என்ன செய்கிறது' 'குழந்தை' என்றால் நான் என்ன செய்கிறது அப்பாவோ இன்னும் என்னைத் தொட்டிலில் கிடக்கும் குழந்தையாகவே எண்ணி நடத்துகிறார் அப்பாவோ இன்னும் என்னைத் தொட்டிலில் கிடக்கும் குழந்தையாகவே எண்ணி நடத்துகிறார் உங்கள் இரண்டு பேருக்கும் இடையில் நான் அகப்பட்டுக் கொண்டு...\"\n பெற்றோர்களுக்கு மகன் எப்போதும் குழந்தைதான்\" என்ற குரலைக் கேட்டுத் தாயும் மகனும் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களுக்குத் தெரியாமல் மகேந்திர சக்கரவர்த்தி பின்னால் வந்து நிற்பதைத் தெரிந்து கொண்டு இருவரும் பயபக்தியுடன் எழுந்து நின்றார்கள்.\nமகேந்திரர் பளிங்கு மேடையில் அமர்ந்ததும் புவன மகாதேவியும் மாமல்லரும் உட்கார்ந்தார்கள். \"தேவி குழந்தை ஏதாவது சொன்னானா\" என்று சக்கரவர்த்தி கேட்டார்.\n\"இன்னும் ��ன்றும் சொல்லவில்லை. என்பேரிலும் உங்கள் பேரிலும் குறைதான் சொல்லிக்கொண்டிருந்தான்\n\"குறை சொல்லாமல் வேறு என்ன சொல்லட்டும், அப்பா பல்லவ ராஜ்யத்தில் அந்நியர் பிரவேசித்த செய்தி கிடைத்த பிறகும் நாம் வெறுமனே கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதா பல்லவ ராஜ்யத்தில் அந்நியர் பிரவேசித்த செய்தி கிடைத்த பிறகும் நாம் வெறுமனே கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதா சேனாபதி கலிப்பகையார் சேனை திரட்டுவதற்குள் கலியுகமே முடிந்துவிடும் போலிருக்கிறதே சேனாபதி கலிப்பகையார் சேனை திரட்டுவதற்குள் கலியுகமே முடிந்துவிடும் போலிருக்கிறதே இத்தனை நேரம் நமது சைனியம் போருக்குக் கிளம்பியிருக்க வேண்டாமா இத்தனை நேரம் நமது சைனியம் போருக்குக் கிளம்பியிருக்க வேண்டாமா\" என்று கொதித்தார் மாமல்லர்.\n\"பல்லவ ராஜ்யத்தில் அந்நியர் பிரவேசித்தார்களா இது என்ன\" என்று புவனமாதேவி வியப்பும் அவநம்பிக்கையும் தொனித்த குரலில் கேட்டார்.\n அற்ப சொற்பமாகப் பிரவேசிக்கவில்லை. பெரும் படைகளுடனே திடீரென்று பிரவேசித்திருக்கிறார்கள்..\"\n மந்திராலோசனை சபையில் நான் மட்டும் வாயைத் திறக்காமல் இருக்கவேண்டும் என்று ஏன் கட்டளையிட்டிருக்கிறீர்கள் எல்லாரும் ஏதோ பேசியபோது என் மனம் கொதித்த கொதிப்பை மிகவும் முயன்று அடக்கிக் கொண்டிருந்தேன்...\"\nமாமல்லரின் பேச்சை மறுத்துச் சக்கரவர்த்தி தமது பட்ட மகிஷியைப் பார்த்துச் சொன்னார்: \"தேவி நரசிம்மன் இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறான். வந்திருக்கும் யுத்தம் எப்பேர்ப்பட்டதென்பதை அவன் அறியவில்லை. இரண்டு பேரும் கேளுங்கள். வாதாபி மன்னன் புலிகேசி பெரும் படைகளுடன் துங்கபத்திரை நதியைக் கடந்து நமது ராஜ்யத்துக்குள் பிரவேசித்திருக்கிறான். அவனுடைய சைனியத்தில் லட்சக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்களாம். ஆயிரக்கணக்கில் யானைகள் இருக்கின்றனவாம். பெரிய காளைகள் பூட்டிய நூற்றுக்கணக்கான வண்டிகள் தொடர்ந்து வருகின்றனவாம். பதினாயிரக்கணக்கான குதிரை வீரர்கள் வருகிறார்களாம். வெகு காலமாகவே புலிகேசி இந்த யுத்த ஏற்பாடுகளைச் செய்து வந்திருக்கிறான். நமது ஒற்றர்கள் எப்படியோ ஏமாந்து போயிருக்கிறார்கள். நமது எல்லைக் காவல் படைகளைப் புலிகேசியின் ராட்சத சைனியம் வெகு சீக்கிரத்தில் முறியடித்து விட்டு அதிவேகமாக முன்னேறி வருகிறதாம். அந்தச் சைனியத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வேண்டிய படை பலம் தற்போது நம்மிடம் இல்லை. ஆங்காங்குள்ள நம் படைகள் பின்வாங்கி வந்துகொண்டிருக்கின்றன. பல்லவ ராஜ்யத்துக்கு வந்திருக்கும் அபாயம் மிகப் பெரியது. ஆனாலும் நெற்றிக் கண்ணைத் திறந்து திரிபுரத்தை எரித்த பினாகபாணியின் அருளினால் முடிவில் நமக்குத்தான் வெற்றி கிடைக்கப் போகிறது அதைப் பற்றி சந்தேகம் வேண்டியதில்லை நரசிம்மன் இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறான். வந்திருக்கும் யுத்தம் எப்பேர்ப்பட்டதென்பதை அவன் அறியவில்லை. இரண்டு பேரும் கேளுங்கள். வாதாபி மன்னன் புலிகேசி பெரும் படைகளுடன் துங்கபத்திரை நதியைக் கடந்து நமது ராஜ்யத்துக்குள் பிரவேசித்திருக்கிறான். அவனுடைய சைனியத்தில் லட்சக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்களாம். ஆயிரக்கணக்கில் யானைகள் இருக்கின்றனவாம். பெரிய காளைகள் பூட்டிய நூற்றுக்கணக்கான வண்டிகள் தொடர்ந்து வருகின்றனவாம். பதினாயிரக்கணக்கான குதிரை வீரர்கள் வருகிறார்களாம். வெகு காலமாகவே புலிகேசி இந்த யுத்த ஏற்பாடுகளைச் செய்து வந்திருக்கிறான். நமது ஒற்றர்கள் எப்படியோ ஏமாந்து போயிருக்கிறார்கள். நமது எல்லைக் காவல் படைகளைப் புலிகேசியின் ராட்சத சைனியம் வெகு சீக்கிரத்தில் முறியடித்து விட்டு அதிவேகமாக முன்னேறி வருகிறதாம். அந்தச் சைனியத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வேண்டிய படை பலம் தற்போது நம்மிடம் இல்லை. ஆங்காங்குள்ள நம் படைகள் பின்வாங்கி வந்துகொண்டிருக்கின்றன. பல்லவ ராஜ்யத்துக்கு வந்திருக்கும் அபாயம் மிகப் பெரியது. ஆனாலும் நெற்றிக் கண்ணைத் திறந்து திரிபுரத்தை எரித்த பினாகபாணியின் அருளினால் முடிவில் நமக்குத்தான் வெற்றி கிடைக்கப் போகிறது அதைப் பற்றி சந்தேகம் வேண்டியதில்லை\nதந்தை பேசி முடிக்கும் வரையில் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த நரசிம்மர், \"அப்பா பல்லவ சைனியம் பின் வாங்கி வருகிறதா பல்லவ சைனியம் பின் வாங்கி வருகிறதா இது என்ன அவமானம் இப்போது எனக்கு அனுமதி கொடுங்கள். அப்பா நம்மிடம் தற்சமயம் ஆயத்தமாயிருக்கும் படைகளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறேன் நம்மிடம் தற்சமயம் ஆயத்தமாயிருக்கும் படைகளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறேன்\n பல்லவ சைனியத்தை நீ நடத்திச் செல்��ும்படியான காலம் வரும். அது வரையில் பொறுமையுடன் நான் சொல்வதைக் கேட்டு நட. இன்றிரவு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது என்னுடன் வருகிறாயா\n நரசிம்மனை இன்று முதல் நான் 'குழந்தை'யாக நடத்தப் போவதில்லை. சகாவாகவே நடத்தப்போகிறேன். மந்திராலோசனைகளில் கலந்துகொள்ளும் உரிமையையும் இன்று முதல் அவனுக்கு அளிக்கிறேன். நீயும் இனிமேல் அவனைக் 'குழந்தை' என்று அழைக்க வேண்டாம்\nபுவனமகாதேவியைப் படுப்பதற்குப் போகச் சொல்லி விட்டுத் தந்தையும் மகனும் அரண்மனையிலிருந்து வெளியேறிச் சென்றார்கள்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் ���ூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர��, வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்தி��ட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 29 || திருமதி. பி.எஸ். மகாலக்ஷ்மி\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nபட்டிமன்றம்: பாரதி கண்ட கனவுகள் பெரும்பாலும் இன்று நனவாகி விட்டனவா\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28 || முனைவர் ந. கு. தனபாக்கியம்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/07/gpl-2-tilko-north-dragons.html", "date_download": "2021-09-27T04:59:27Z", "digest": "sha1:BT3OI72RFHLJDQY6OON7PM7O46PLQFIF", "length": 4673, "nlines": 49, "source_domain": "www.yarlsports.com", "title": "GPL 2வது தகுத���போட்டிக்கு நுழைந்த TILKO தொடரில் இருந்து வெளியேறிய NORTH DRAGONS - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > GPL 2வது தகுதிபோட்டிக்கு நுழைந்த TILKO தொடரில் இருந்து வெளியேறிய NORTH DRAGONS\nGPL 2வது தகுதிபோட்டிக்கு நுழைந்த TILKO தொடரில் இருந்து வெளியேறிய NORTH DRAGONS\nGPL வெளியேற்றும் போட்டியில் North dragons அணியினை வீழ்த்தி இரண்டாவது தகுதி சுற்றுக்குல் நுழைந்தது TILKO RIDERS. தோல்வியடைந்த north dragons தொடரில் 4வது இடத்தினை பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம்\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம். இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்திய...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம்\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம். இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்திய...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/11/blog-post_22.html", "date_download": "2021-09-27T04:33:59Z", "digest": "sha1:ZXYLEUSLE2IFKPEOU7LRKWOXCSXY3V3D", "length": 5111, "nlines": 53, "source_domain": "www.yarlsports.com", "title": "வடமாகாண சம்பியனாகியது வலைப்பாடு மெசியா - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > வடமாகாண சம்பியனாகியது வலைப்பாடு மெசியா\nவடமாகாண சம்பியனாகியது வலைப்பாடு மெசியா\nகொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகம் நடாத்திய வடமாகாண ரீதியான உதைபந்தாட்ட தொடரில் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தை 1:6 ரீதியில் வீழ்த்தி வடமாகாண சம்பியனாகியது வலைப்பாடு மெ���ியா விளையாட்டு கழகம்.\nசிறந்த கோல்காப்பாளர் ஜெபராஜன்(மெசியா), வளர்ந்து வரும் வீரன் அருண்குமார்(செந்தமிழ்), பின்கள வீரன் ஜொய்சன்(மெசியா),\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம்\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம். இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்திய...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம்\nசம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம். இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்திய...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780058263.20/wet/CC-MAIN-20210927030035-20210927060035-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}