diff --git "a/data_multi/ta/2021-39_ta_all_0269.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-39_ta_all_0269.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-39_ta_all_0269.json.gz.jsonl" @@ -0,0 +1,508 @@ +{"url": "http://malathik886.blogspot.com/2015/03/blog-post_3.html", "date_download": "2021-09-18T12:57:34Z", "digest": "sha1:R7IVLB4WRM53OQTCGZGJTJPWV7G4BQ25", "length": 14039, "nlines": 215, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: அடிப்பெண்ணே.........!", "raw_content": "\nசெவ்வாய், 3 மார்ச், 2015\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 8:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகிழ்நிறை 3 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 9:49\nஇந்த பொண்ணுங்க எப்போ தான் திருந்த போறாங்களோ\nUnknown 4 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:59\nபெண்கள் அழுவதற்கு காரணமும் பெண்களும் முக்கியக்காரணம்தானே டீச்சர்.ஒருசில பெண்கள்\nUnknown 4 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 11:07\nநன்றிசகோ ,பதிவு போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்\nவளரும்கவிதை / valarumkavithai 4 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 12:13\nகூறிய கவிதையும் கூகுளார் படமும் அருமை.சில எழுத்துப் பிழைகளைத் திருத்திவிடவும்.\nUnknown 4 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 11:08\nதிண்டுக்கல் தனபாலன் 4 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:30\nUnknown 4 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 11:09\nகவிஞர்.த.ரூபன் 4 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:52\n100 வீதம்உண்மையான வரிகள் கற்பனை நன்று ....இரசித்தேன்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015:\nUnknown 4 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 11:11\nசகோ உண்மையிலுமே நடக்குது.நானும் சிருகதை\nUnknown 5 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:08\nமாலதி எண்ணம் மடமை இருள்கிழிக்கும்\nUnknown 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:13\nகரந்தை ஜெயக்குமார் 5 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:14\nUnknown 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:13\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 5 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:48\nkingraj 6 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nஅரசுத் தேர்வுகளுக்கான எளிய தமிழ் இலக்கண வகுப்பு - நேரலையில் காண வருக\nதமிழ்ப் பல்கலைக்கழகம் 41ஆவது நிறுவன நாள்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-faq/4185/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%3F-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%3F-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%3F", "date_download": "2021-09-18T14:07:32Z", "digest": "sha1:6YZ2TDU7PNRKKCO725HO57VQABW4JFLJ", "length": 4933, "nlines": 111, "source_domain": "eluthu.com", "title": "சாதி தோன்றியது எப்போது? அது யாரால் தோன்றியது? எதற்காக தோன்றியது? | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nசாதி ஒழியாமல் சமத்துவம் மலருமா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naveenprakash.blogspot.com/2006/04/", "date_download": "2021-09-18T13:16:47Z", "digest": "sha1:EVDV6OZ5T5H4NPZS6GSDG56KCMMHSVHH", "length": 16116, "nlines": 221, "source_domain": "naveenprakash.blogspot.com", "title": "ஆதலினால்...: ஏப்ரல் 2006", "raw_content": "\nகுழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் \nசெவ்வாய், ஏப்ரல் 25, 2006\nகாதல் சொல்லி நவீன் ப்ரகாஷ் நேரம் செவ்வாய், ஏப்ரல் 25, 2006 15 கருத்துகள்:\nசெவ்வாய், ஏப்ரல் 04, 2006\nகாதல் சொல்லி நவீன் ப்ரகாஷ் நேரம் செவ்வாய், ஏப்ரல் 04, 2006 16 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\n என்கிறாய் விரல்களுக்கு ஏது காதுகள் கொஞ்ச நேரம் சும்மா இருக்க சொல்கிறாய் கொஞ்சும் நேரம் கொஞ்சநேரமாய் எப்படி ...\nநீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ...\nஅனைவரிடமும் நட்புகொள்ள முடியும் ஆனால் உன்னிடம் மட்டும் தான் காதல் கொள்ளமுடியும் தெரிந்துகொள்ளடி... காதலித்தால் நம் நட்பு சாகும் என்கிற...\nமதம் பிடிக்காத மதம் பிடிக்கும் மதம் இல்லாத மதம் இருக்கிறதா அண்டம் காக்கும் கடவுளைப் பார்க்க காத்திருக்கிறேன் தரிசன வரிசையில் ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன���னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\n என்கிறாய் விரல்களுக்கு ஏது காதுகள் கொஞ்ச நேரம் சும்மா இருக்க சொல்கிறாய் கொஞ்சும் நேரம் கொஞ்சநேரமாய் எப்படி ...\nநீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ...\nஅனைவரிடமும் நட்புகொள்ள முடியும் ஆனால் உன்னிடம் மட்டும் தான் காதல் கொள்ளமுடியும் தெரிந்துகொள்ளடி... காதலித்தால் நம் நட்பு சாகும் என்கிற...\nமதம் பிடிக்காத மதம் பிடிக்கும் மதம் இல்லாத மதம் இருக்கிறதா அண்டம் காக்கும் கடவுளைப் பார்க்க காத்திருக்கிறேன் தரிசன வரிசையில் ...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/jayalalitha-avoid-prevent-rumors-justified-vijayakanth/", "date_download": "2021-09-18T12:53:12Z", "digest": "sha1:XP45DUFNETOBLLMB43UOC7HBHBS5CWO7", "length": 13507, "nlines": 243, "source_domain": "patrikai.com", "title": "வதந்திகளை தடுக்க ஜெ. தன்னிலை விளக்கம்! விஜயகாந்த் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவதந்திகளை தடுக்க ஜெ. தன்னிலை விளக்கம்\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nமுதல்வர் ஜெயலலிதா குறித்த வதந்திகளை தடுக்க அவர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.\nஉடல்நிலை சரியில்லாமல் போவது இயற்கையான ஒன்று தான். அதனை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ள விஜயகாந்த்,\nதனது உடல்நிலை பற்றி முதல்வர் ஜெயலலிதா தன்னிலை விளக்கம் கொடுத்தால், அவரை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றும், வதந்திகள் மேலும் பரவுவதற்கு இடமளிக்காமல் வாக்களித்த மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தமது உடல்நிலை குறித்து விளக்கம் தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nதமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் மீது உடனே கவனம் செலுத்த முடியாத நிலையில் அரசு உள்ளதாக விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார்.\nஆளுநர் வித்யாசாகர், முதல்வர் ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்ததாக தந்த அறிவிப்பை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், புதியதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றிய ஜெயலலிதா, தற்போதோ மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்றியிருப்பது வேதனையான விஷயம்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nPrevious articleபேஸ்புக் நிறுவனத்தின் புதிய அறிமுகம்: மெசெஞ்சர் லைட்\nNext articleஜப்பான்: யோஷினேரி ஓஷிமிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல்\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ2010 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/12/pm-narendra-modi-open-rs-760-crore-varanasi-ring-road-first-multi-modal-terminal-ganga-012988.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-18T15:06:01Z", "digest": "sha1:BSNYJARYSXNTP6ST2BIZDZ26ZXMX562O", "length": 27032, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடேங்கப்பா.! 760 கோடி செலவில் வாரணாசியில் புதிய நெடுஞ்சாலை.. மோடி அசத்தல்.! | PM Narendra Modi to Open Rs 760-Crore Varanasi Ring Road, First Multi Modal Terminal on Ganga Today - Tamil Goodreturns", "raw_content": "\n 760 கோடி செலவில் வாரணாசியில் புதிய நெடுஞ்சாலை.. மோடி அசத்தல்.\n 760 கோடி செலவில் வாரணாசியில் புதிய நெடுஞ்சாலை.. மோடி அசத்தல்.\nபர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..\n51 min ago பர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..\n1 hr ago 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\n4 hrs ago எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\n5 hrs ago வாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது.. ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..\nNews சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது.. கே.செல்லப்பனுக்கு அறிவிப்பு\nTechnology ஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா திட்டம் பற்றி தெரியுமா கம்மி விலையில் இந்த திட்டங்கள் பெஸ்ட்டானது..\nSports காயமாவது.. இதாவது.. எங்க என் பேட் - சிஎஸ்கே அணியில் களமிறங்கிய டு பிளசிஸ் - முக்கிய அப்டேட்\nAutomobiles வெறும் 19 வயது தான் ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்\nMovies ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் ரிலீஸ் தேதி வெளியானது\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாரணாசி: பிரதமர் மோடி இன்று இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தண்ணீரில் பயணம் செய்ய ஏற்றவாறு உள்ள போக்குவரத்து திட்டத்தையும் தந்து சொந்த தொகுதியான குஜராத்தில் உள்ள வாரணாசியில் திறந்து வைக்கிறார்.\nஇந்த இரண்டு ரோடுகள் சுமார் 34கிமீ தூரம் கொண்டது, இதைக் கட்டிமுடிக்க மொத்தம் 1,571.95 கோடி செலவாகியுள்ளது. இதில் 16.55கிமீ வாரணாசி ரிங் ரோடு பேஸ்-1 கட்டுவதற்கு ரூ.759.63 கோடி செலவு செய்துள்ளனர். ஒரு நான்கு வழிச்சாலை அதாவது 17.25கிமீ நீளம் கொண்ட பாபாட்புர்-வாரணாசி சாலையை கட்ட மொத்த செலவு சுமார் ரூ.812.59 கோடி எனப் பிரதமர் அலுவலத்தில் இருந்து வந்த அறிக்கை கூறுகிறது.\nஇந்த பாபாட்புர் ஏர்போர்ட் நெடுஞ்சாலை வாரணாசியை ஏர்போர்ட் உடன் இணைக்கும். அது போக இந்த இணைய ஜாஉன்பூர், சுல்தான்பூர் மற்றும் லக்னோ வரை தொடரும். ஹர்ஹுஆ-ல் உள்ள பாலம் மற்றும் டர்னாவில் ரோட்டிற்கு மேல் உள்ள பாலம் வாரணாசி முதல் ஏர்போர்ட் வரையிலான பயண நேரத்தைக் குறைக்கும். இதனால் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் எளிதில் இங்கே வந்துசெல்ல முடியும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.\nஇந்த ரோடு மூலம் NH 56(லக்னோ-வாரணாசி), NH 233(அசம்கர்-வாரணாசி),NH 29(கோரக்புர்-வாரணாசி) மற்றும் அயோத்யா-வாரணாசி இடையே டிராபிக், எரிபொருள் அளவு மற்றும் காற்றின் மாசு மிகவும் குறையும்.\nஇங்கு உள்ள மிகவும் பிரசித்திபெற்ற புத்த வழிபாட்டுத் தலமான சார்நாத்-க்கு எளிதில் இந்த ரோடு மூலம் சென்றுவர முடியும்.\nஇன்றைய தினமே வாரணாசியில் வேறு ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தியாவின் முதல் பலமாதிரி முனையம் கொண்ட தண்ணீர்வழி பயணத்திற்கு அடிகள் நாட்டினர். இந்தக் கங்கை நதிக்கரையில் மத்திய அரசின் ஜல் மார்க விகாஸ் திட்டத்தின் கீழ் இது துவக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய குறிக்கோள் வாரணாசிக்கும் ஹலடியாவிற்கும் இடையே பெரிய கப்பல்கள் பயணம் செய்ய ஏற்றவாறு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த நீர்வழி பயணம் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் இது போல பல இடங்களில் இதே மாதிரியான திட்டங்கள் துவங்கப்பட வேண்டும். ஏன் என்றால் இதற்குக் குறைந்த செலவே ஆகும். அது போக இதனால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு இல்லை.\nஇதற்கான மொத்த செலவு ரூ.5,369.18 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான உதவியை உலக வங்கி இந்தியாவிற்கு அளிக்க இருக்கிறது, இதில் ஆகும் செலவை இந்தியா மற்றும் உலக வங்கி 50:50 பிரித்துக்கொள்ளும்.\nஇந்தத் திட்டமானது மூன்று பல மாதிரி முனையங்கள் (வாரணாசி, சஹிப்கஞ்ச் மற்றும் ஹால்டியா), இரண்டு இடைநிலை முனையங்கள், ஐந்து ரோல்-ரோல்-ஆஃப் (Ro-Ro) முனைய ஜோடிகள், ஃபிராக்காவில் புதிய ஊடுருவல் பூட்டு, ஒருங்கிணைந்த கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு வசதி, மாறுபட்ட உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (டி.ஜி.பி.எஸ்), ஆற்றின் தகவல் அமைப்பு (RIS), நதி பயிற்சி மற்றும் பாதுகாப்பு வேலைகள்.\nமுனையத்தின் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாடு பொது-தனியார் கூட்டு மாதிரியில் ஒரு ஆப்ரேட்டருக்கு ஒப்படைக்கப்படும் மற்றும் ஒரு சர்வதேச போட்டி ஏலத்தின் மூலன் ஒரு அப்பரேட்டர் தேர்வு செய்யப்படுவார்கள், டிசம்பர் மதத்திற்குள் இந்தப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த பல மாதிரி முனையம் மற்றும் வாரணாசியில் முன்மொழியப்பட்ட சரக்குக் கிராமம் மூலம் 500 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 2,000 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உ.பி. கவர்னர் ராம் நாயக்,சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல், நீர்வளங்கள், நதி அபிவிருத்தி மற்றும் கங்கை புத்துயிர்-காண மத்திய அமைச்சர் நிதீன் கட்கரி மற்றும் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் இணைவார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\n15 லட்சத்தில 6.5 லட்சம் போட்டாச்சுங்க, கணக்கு சொல்லும் Modiji மோடியுடன் ஒரு தமிழனின் நேர்காணல்..\nமாருதி 800-ல் போகும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி தெரியுமா\nஅங்கன்வாடி ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு மத்திய அமைச்சகம் அனுமதி\nபிரதமர் மோடி துவக்கி வைத்த இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nவாஜ்பாயை பற்றி நேரு சொன்னது என்ன வாஜ்பாய் ஆட்சியைப் பிடித்த கதை\nபாபா ராம்தேவ் தான் இந்தியாவின் அடுத்தப் பிரதமர்.. நியூ யார்க் டைம்ஸின் குசும்பு..\n5 மாதத்தில் 60,000 கோடி.. விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்.. யோகியை புகழும் மோடி\nநிற்க நேரமில்லாமல் பறந்த மோடியின் விமானம்..1484 கோடி ரூபாய் செலவு.. அதிர வைத்த பிரதமர்\n2016-ம் ஆண்டு பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்ட விஜய் மல்லையா..\nமோடிக்கு 9 பைசா நன்கொடை.. தெலுங்கானாவ���ல் அதிரடி..\nசிறு தொழில் செய்ய மத்திய அரசு ரூ.5.75 லட்சம் கோடி கடன் அளித்துள்ளது: மோடி பெருமிதம்..\nசாமனியர்களுக்கு பலன் இருக்குமா.. மின்சார வாகனங்கள், கொரோனா மருந்துகளுக்கு சலுகை இருக்குமா..\nஆட்டோமொபைல், ட்ரோன் உற்பத்தி: ரூ.26,538 கோடி ஊக்க திட்டம் ஒப்புதல்..\nதங்கம் விலை சரிவு.. தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/19016", "date_download": "2021-09-18T12:51:11Z", "digest": "sha1:S5OHO73TRJCXFLGFRKD4S2GNKVUTVAL3", "length": 16571, "nlines": 286, "source_domain": "www.arusuvai.com", "title": "இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. :) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. :)\nஅனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. :)\n(சேவியர் – கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து)\nபசி என்னும் வார்த்தை கூட\nபசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .\nஅகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்\nஎன் தலை கோதிய உன் விரல்களல்லவா \nஎனது சிறு சிறு வெற்றிகளுக்கு\nநகர நெரிசல்களில் கீறல் பட்ட போது\nகாற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்\nஎன் தலை கோதும் விரல்களோடு\nஅவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை.\nஉங்களின் அன்னையர் தின கவிதை அருமை.\n//இந்த வாழ்க்கை நிர்பந்தங்கள்தான் வலுக்கட்டாயமாக என் சிறகுகளை பிடுங்கி வெள்ளை அடிக்கின்றன.// உன்மைதான்...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. :\nதாயே எனக்காக என்று நீ\nஉன் கருவரையில் எனை சுமந்ததிற்கீடாகுமா\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nஅனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்\nஉன் மடியில் வீடு தந்த உனக்கு\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்ல���.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nஎன் அம்மாவிற்கும் இந்தக் கவிதை...\nஉலகைப் பார்க்க பயந்த என்னை,\nஎன்னை பாதுகாத்து உலகைப் புரியவைத்து,\nஎன்னிடம் கைமாறு எதிர்பார்ப்பவளா நீ...\nபயத்தைப் போக்கி வீரனாக்கும் உன் பேச்சு.....\nதீயவற்றை தூரத்தள்ளி நல்லவனாக்கும் உன் வளர்ப்பு......\nநம் உலகிற்கு ஈன்றது மகாத்மாவை........\"\nஇன்றைய அன்னைகளான நம் வளர்ப்பிள்..........\nஉலகிற்கே அன்னையான நம் அன்னை தெரசா மற்றும் என் அன்னையான சுமதியின் பாதம் வணங்கி \"என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் அனைவருக்கும்..........\"\n(ஸ்பெஷலா என் அம்மாவிற்கும் இந்தக் கவிதை)........\nதாய்மையை போற்றி கருத்துக்கள்,கவிதைகள் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...\nவிமல கீதா'கு பிறந்த நாள்\n\" வருகை பதிவேடு \"\nலலிதாவை வாழ்த்த வாங்க :)\nகல்பனா சரவணகுமாரை வாழ்த்தலாம் வாங்க.\nவாழ்வின் முதலடி எடுத்துவைக்கும் என் மகனுக்கு வாழ்த்துக்களும்...ஆசிகளும்..........\nஆதிக்கு 12 வது பிறந்த நாள்\nவனியை வாழ்த்த வாங்க தோழமைஸ்\nகிருஸ்துமஸ் வாழ்த்தினை சொல்ல இங்கு வாங்க\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/6631", "date_download": "2021-09-18T14:13:14Z", "digest": "sha1:BF2S4TE6IE6GZLIVAZJSUEMCXHI67ZZE", "length": 5613, "nlines": 138, "source_domain": "www.arusuvai.com", "title": "FATHIMA S | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 13 years 7 months\n\"இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகுழந்தை தத்தெடுக்க லஞ்சம் கொடுக்கணுமா\nகொஞ்சம் அரட்டையை தள்ளிட்டு பட்ஜெட் போடுங்கப்பா ப்ளீஸ்\nபுவி வெப்பமயமாதலை குறைக்க முயற்சிக்கலாமே\nRheumatoid Factor - ப்ளீஸ் அர்ஜெண்ட்\nஹேர் ஸ்ட்ரைட்னிங் - urgent reply please\nSMA- பற்றி புதிய தகவல்கள்\nSMA-மழலைகளின் உயிர் கொல்லி-ராபியா வின் நினைவுகள்\n(ஸ்டெம் செல் மற்றும் கோர்ட் ப்ளட்) தெரிந்தவர்கள் உதவுங்கள் ப்ளீஸ்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2014/11/", "date_download": "2021-09-18T13:18:08Z", "digest": "sha1:BVIHPUGYR7RGRAFXFKFLZHN24IYG6QDB", "length": 176358, "nlines": 532, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: November 2014", "raw_content": "\nஆண்டு பலன்கள் 2015 மேஷம்\nமுருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்\nசனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன்\n(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)\nவாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்களுக்கு இந்த 2015-ஆம் ஆண்டில் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வாழ்க்கையில் எவ்வளவோ சாதனைகளைச் செய்துவிட்ட உங்களுக்கு அஷ்டமச் சனிக் காலம் என்பது ஒரு பெரிய பொருட்டேயில்லை. தேவைக்கேற்றபடி பணவரவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் அளவிற்கு உங்களுக்குத் திறமையுண்டு. குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டுத் தொழிலும் மேன்மையடையும். கடன்களையும் படிப்படியாகக் குறைப்பீர்கள். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.\nஉங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய ரீதியாக அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையும். நெருங்கியவர்கள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். மற்றவருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது உங்களுக்கே வீண் பிரச்சசினைகளை ஏற்படுத்தி விடும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது போன்ற யாவும் மன நிம்மதியை உண்டாக்கும். ஆண்டின் பிற்பாதியில் குரு 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.\nஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் ஏற்படக்கூடும். உற்றார்- உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். பணவரவுகள் சரளமான நிலையில் இருக்கும் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்களும் குறையும்.\nஉத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை, பிறர் செய்யும் தவறுகளுக்கும் வீண் பழிகளைச் சுமக்கக்கூடிய நிலை போன்றவை ஏற்படும். ஆண்டின் தொடக்கத்தில் அலைச்சல்களும் பணியில் நிம்மதிக் குறைவும் ஏற்பட்டாலும், வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் ஓரளவுக்கு கௌரவ மான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமைய சற்று தாமதமாகும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நிறைய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் போன்ற யாவும் உண்டாகும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடும், தொழிலாளர்களால் வீண் பிரச்சினைகளும் ஏற்படும். என்றாலும் 05-07-2015 ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்துச் செயலாக்குவது நல்லது. பயணங்களால் சற்று அலைச்சல் ஏற்படும்.\nஅஷ்டமச் சனி நடைபெறுவதும், குரு 4-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் பிரச்சினை, நெருங்கிய வர்களிடையே கருத்து வேறுபாடு, பணவரவில் நெருக்கடி போன்றவை ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடையின்றிக் கைகூடும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதிலேயே வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு எதிலும் லாபமான நிலை உண்டாகும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றிவிடுவீர்கள்.\nஅரசியலில் உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள் வது நல்லது. பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. பத்திரிகை நண்பர் களை அனுசரித்து நடந்துகொண்டால் வீண் வதந்திகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். ஆண்டின் பிற்பாதி ஒரளவுக்கு சாதகமளிப்பதாக அமையும். மக்களின் ஆதரவும் உங்களுக்கு சிறப்பாகக் கிட்டும்.\nவிவசாயிகளுக்கு வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு வாழ்வில் ஓரளவுக்கு முன்னேற்றமும் நல்ல விளைச்சலும் உண்டாகும். சந்தையிலும் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் உண்டு.\nகலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ந��றைய மறைமுக எதிர்ப்புகள், கிசுகிசுக்கள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். பணவரவுகளிலும் தேக்க நிலை ஏற்படும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப்பின் நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். சுக வாழ்க்கைக்கு பஞ்சம் இருக்காது.\nமாணவ- மாணவியருக்கு இந்த ஆண்டின் தொடக்கமானது சற்று சோதனை நிறைந்தாகவே இருக்கும். கல்வியில் ஈடுபாடு குறையும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப் பின் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.\nஉங்கள் ராசிக்கு 11-ல் செவ்வாய், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிலிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலனையும் லாபத்தையும் அடைவீர்கள். பயணங்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். விநாயகரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 16-01-2015 அதிகாலை 02.42 மணிமுதல் 18-01-2015 காலை 07.33 மணி வரை.\nமாதக் கோள் என வர்ணிக்கப்படும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பாகும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. அசையும்- அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகள் உண்டாகும். தட்சிணாமுர்த்தியை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 12-02-2015 காலை 11.08 மணி முதல் 14-02-2015 மாலை 05.37 மணி வரை.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் ராகுவும் 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எதிலும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடையமுடியும். பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்க���். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சனிக்கு பரிகாரம் செய்யவும்.\nசந்திராஷ்டமம்: 11-03.2015 மாலை 05.41 மணிமுதல் 14-03-2015 அதிகாலை 01.31 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 4-ல் குருவும் 8-ல் சனியும் 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டால் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 07-04-2015 இரவு 11.19 மணி முதல் 10-04-2015 காலை 07.28 மணி வரை.\nராசிக்கு 2-ல் சுக்கிரனும் 6-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரரீதியாக முன்னேற்றமும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் உண்டாகும். என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகவாழ்வு பாதிப் படையும். கடன்கள் சற்று குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 05-05-2015 அதிகாலை 05.33 மணி முதல் 07-05-2015 மதியம் 01.02 மணிவரை.\nராசிக்கு 6-ல் ராகுவும் மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாய், சூரியனும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நினைத்ததை ஓரளவுக்கு நிறைவேற்று வீர்கள். என்றாலும் ஜென்ம ராசிக்கு 8-ல் சனி சஞ்சாரம் செய்வதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளிலும் சீரான நிலையிருக்காது. கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் வீண் விரயங்கள் ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்ய இயலாது போகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனி பகவானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 01-06-2015 மதியம் 01.06 மணி முதல் 03-06-2015 இரவு 07.49 மணி வரை. மற்றும் 28-06-2015 இரவு 09.46 மணி முதல் 01-07-2015 அதிகாலை 04.17 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 3-ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சர���ப்பதும், வரும் 5-ஆம் தேதி முதல் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். பொருளாதாரரீதியாக நல்ல மேன்மைகள் உண்டாகும். அசையும்- அசையா சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் அனைத்தையும் பெறமுடியும். கொடுக் கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 26-07-2015 காலை 06.40 மணி முதல் 28-07-2015 மதியம் 01.50 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு 4-ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சாரம் செய்தாலும் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. தேவையற்ற வீண் பயணங்களைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையி ருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் நல்ல லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 22-08-2015 மதியம் 02.42 மணி முதல் 24-08-2015 இரவு 11.10 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இது மட்டுமின்றி மாத பிற்பாதியில் சூரியனும் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் விலகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். கடன்களும் படிப்படியாகக் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். விநாயகரை வழிபாடு செய்யவும்.\nசந்திராஷ்டமம்: 18-09-2015 இரவு 09.22 மணி முதல் 21-09-2015 காலை 07.03 மணி வரை\nராசிக்கு 5-ல் குருவும், 6-ல் சூரியனும் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் ஏற்றங்கள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரமும் முன்னேற்றமான நிலையில் நடைபெறும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் சாதகமாகச் செயல் படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்குத் தகுந்த பாராட்டு கிடைக்கப்பெறும். சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 16-10-2015 அதிகாலை 03.09 மணிமுதல் 18-10-2015 மதியம் 01.11 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன் சஞ்சரிப்பது உடல் நிலையில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். என்றாலும் 5-ல் குருவும், 6-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றத்தைப் பெறமுடியும். நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக்கும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சமுதாயத்தில் கௌரவமும் அந்தஸ்தும் உயரும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது,\nசந்திராஷ்டமம்: 12-11-2015 காலை 09.11 மணி முதல் 14-11-2015 மாலை 06.44 மணி வரை.\n5-ல் குருவும் 6-ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரரீதியாக லாபங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்கள் சிறந்த வாழ்க்கைத் துணையைப் பெறுவார்கள். பணம் சேமிக்க முடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.\nசந்திராஷ்டமம்: 09-12-2015 மாலை 04.28 மணி முதல் 12-12-2015 அதிகாலை 01.19 மணி வரை.\nஎண் - 1, 2, 3, 9; நிறம் - ஆழ் சிவப்பு; கிழமை - செவ்வாய்; கல்- பவளம்; திசை - தெற்கு; தெய்வம் - முருகன்.\nமேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது. ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம். சுக ஸ்தானமான 4-ல் குரு பகவான் 05-7-2015 வரை சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வதும், தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைதோறும் கொண்டைக் கடலை மாலை சாற்றுவதும் நல்லது.\nவிஜய் டிவியில் \"இந்த நாள்\" (தினப் பலன்கள்)\nவிஜய் டிவியில் \"இந்த நாள்\" (தினப் பலன்கள்)\n( திங்கள் முதல் வெள்ளி வரை )\nவிஜய் டிவியில் காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை\nஅடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )\n\" இந்த நாள் \"\nஎன்ற புதிய நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்\nசனி பெயர்ச்சி பலன்கள் மீனம் 2014 -2017\nவிஜய் டிவியில் \"இந்த நாள்\" (தினப் பலன்கள்)\n( திங்கள் முதல் வெள்ளி வரை )\nவிஜய் டிவியில் காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை\nஅடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )\n\" இந்த நாள் \"\nஎன்ற புதிய நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்\nமுருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்\nசனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்\nமீனம் :- பூரட்டாதி , உத்திரட்டாதி , ரேவதி\nதன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தாலும் பிறரது கஷ்டங்களை கண்டால் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு உதவி செய்யும் பண்பு கொண்ட மீனராசி நேயர்களே இது நாள் வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9 ஆம் வீட்டில் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இது ஓரளவுக்கு அற்புதமான நற்பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். செல்வம், செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்பாக எதிலும் செயல்பட முடியும். கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை உண்டாகும். உற்றார் உறவினர்களால் இருந்து வந்த மன சஞ்சலங்கள் மறையும். பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறைந்து குடும்பத் தேவைகள் ப+ர்த்தியாவதுடன் சேமிக்கவும் முடியும். புதிய கார், பங்களா வாங்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைவேறும். ஆடை ஆபரணம் சேரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரத்திலும் பெரிய முதலீடுகளில் தடையின்றி லாபங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியையும் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவமான பதவிகள் அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nசனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை குரு பஞ்சம ஸ்தானமான 5 இல் சஞ்சரிப்பதுடன் சனி பகவானையும் பார்வை செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் மகிழ்ச்சி, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு பகவான் ருண,ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை, தேவையற்ற எதிர்ப்பு, உடல் சோர்வு போன்றவை உண்டாகும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு சமசப்தம ஸ்தானமான 7 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். திருமண சுபகாரியங்களை நிறைவேற்றும் வாய்ப்பு, தொழில் வியாபாரத்தில் லாபங்கள், ���த்தியோகஸ்தர்களுக்;கு எதிர்பாராத கௌரவமான பதவி உயர்வுகள் போன்ற அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். கடந்த காலங்களிலிருந்த வந்த சோர்வும் மந்த நிலையும் விலகி, அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பல சாதனைகளைச் செய்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றிகள் பல கிடைக்கப் பெறுவதால் மன நிலையில் மகிழ்ச்சி உண்டாகும். புத்துணர்வு ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களும் ஒரளவுக்கு சுறுசுறுப்புடனேயே இருப்பார்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.\nகணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பச் சூழல் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் எல்லா தேவைகளும் தடையின்றிப் ப+ர்த்தியாகும். ஆடம்பரச் செலவுகள் செய்வதை சற்று குறைத்துக் கொண்டால் கடன்களையும் படிப்படியாகக் குறைத்து கொள்ள முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாகும். ப+ர்வீக சொத்து வழக்குகளிலிருந்த பிரச்சனைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண சுப காரியங்களும் கைகூடி மகிழ்ச்சியினை உண்டாக்கும்.\nபணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைத்தாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலையானது உயர்வடையும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கா விட்டாலும் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் சில போட்டிகள் ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் புதிய வாய்ப்புகளைப் பெற முடியும். கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சனைகளை சந்தித்தாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளிய+ர் வெளிநாட்டுத் தொடர்புடையவற���றாலும் லாபங்கள் கிடைக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதிக அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பணவரவுகளும் திருப்திகரமாகவே இருக்கும். திருமண வயதை எட்டியவர்களுக்கு குரு பலம் பெற்றிருக்கும் போது சிறப்பான வரன்கள் தேடி வந்து நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.\nபணவரவுகள் ஏற்றத்தாழ்வுடன் அமையும் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையே இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறைகளிலிருப்போர்க்கு எதிர்பார்த்ததைவிட லாபம் சிறப்பாகவே அமையும். கடன்களும் வசூலாகும்.\nஅரசியல்வாதிகளுக்கு கடந்த காலங்களிலிருந்த நெருக்கடிகள் குறைந்து, தங்கள் பேச்சிற்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உயரும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்ககூடிய ஆற்றலும் உண்டாகும். வெளிய+ர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகளும் ஏற்படும்.\nவிவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருப்பதால் லாபமும் சிறப்பாகவே இருக்கும். விளைபொருட்களுக்கேற்ற விலையும் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். பொருளாதாரம் உயர்வடைவதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் நடைபெறும். புதிய ப+மி நிலம் நவீனகரமான கருவிகள் வாங்கும் யோகமும் உண்டாகும். கால்நடைகளாலும் அனுகூலத்தைப் பெறுவீர்கள்.\nகல்வியில் சற்று கவனம் செலுத்தினால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களை சிறப்பாகப் பெற முடியும். அரசு வழியிலும் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகளால் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். கல்விக்காக சுற்றுலா செல்லக் கூடிய வாய்ப்புகளும் அமையும். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள்.\nஸ்பெகுலேஷன்:\tலாட்டரி ,ரேஸ், ஷேர் போன்றவற்றில் குரு பலமாக இருக்கும் காலங்களில் ஓரளவுக்கு சிறப்பான லாபம் கிட்டும்.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை\nஉங்கள் இராசி அதிபதி குருவின் நட்சத்திரத்தில் சனி 9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 5 இல்; குருவும். 7 இல் இராகுவும் இருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வகையில திடீர் தன வரவுகள் ஏற்பட்டு மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் உண்டாகும். புத்திரர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.;. கணவன் மனைவி உறவில் ஒற்றுமை குறையும். உடல் நிலையிலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் ரீதியாக முன்னேற்றமும் லாபமும் அமையும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். சிலருக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். அரசியல்வாதிகள் பேச்சை குறைத்து கொண்டு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்தால் அனைவரின் பாராட்டையும் பெற முடியும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை\nதனது நட்சத்திரத்தில் சனி தங்கள் திறமைகளை நிரூபிக்க கூடிய சந்தர்ப்பமும், எதிர் பார்த்த உயர்வுகளும் கிடைக்கப் பெறும9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 5 இல் இருப்பதால் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு;. பலவழிகளில் பணம் உங்கள் பாக்கெட்டை நிரப்பும் வீடு மனை வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்;கள். கடந்த கால பிரச்சினைகள் விலகி பூர்வீக சொத்துகளால் லாபம் அடைவீர்கள். உங்கள் செல்வம் செல்வாக்கு உயரும் உடல் நிலை சிறு சிறு பாதிப்புகளை உண்டாக்கும். சிறிது மருத்துவ செலவுகளும் உண்டாகும். சர்ப கிரகங்கள் சாதக மற்ற சஞ்சரிப்பதால் குடும்பத்திலும் ஒற்றுமை குறையும். எதிலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றமான நிலையினை அடைவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் தடையின்றி கிடைப்பதால் மேலும் மேலும் அபிவிருத்தி செய்து முன்னேற்றம் அடைவார்கள்.\nசனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை\nபாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும், 7 இல் இராகுவும் சஞ்சரித்தாலும் 5 இல் குரு சஞ்சரிப்பதால்; இக்காலங்களில் ஓரளவுக்கு சுமாரான பலன்களைப் பெற முடியும்;. பண வரவுகள் த���ருப்தியளிப்பதாகவே இருக்கும் எடுக்கும் முயற்சிகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய முடியும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு சாதகமான இருப்பார்கள் என்றாலும் நீங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்களை பெறமுடியும். ஜென்ம இராசியில் கேது, 7 இல் இராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nசனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 9 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 8 இல் சஞ்சரிக்க இருப்பது மீண்டும் அஷ்டம சனியை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் அதன் முழுப் பலனை அடைய முடியாது. தொழில் வியாபார நிலையில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். புதிய முதலீடுகளில் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாதிருப்பது நல்லது. குருபகவான் சாதகமற்று சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்திலும் தேவையற்ற இடமாற்றமும். அலைச்சலும் உண்டாகும். வெளி வட்டார பழக்க வழக்கங்களால் அனுகூலமற்றப் பலனை சந்திப்பீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கும் வீண் குழப்பங்களும் நெருக்கடிகளும் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கலைஞர்கள் கைநழுவிய வாய்ப்புகளை பற்றி கவலைப்படாமல் இருக்கும் வாயப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்வது உத்தமம்.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை\nஉங்கள் இராசி அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 6 லும் ஜென்ம இராசியில் கேது , 7 இல் இராகுவும் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக விலகி சற்று தெளிவு பெறுவீர்கள். தனவரவில் இருந்த பிரச்சினைகள் விலகி சுமாரான முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சுமாரான அனுகூலப்பலனை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவது முன்னேற்றம் தரும். கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகளையும், முன் ஜாமீனையும் தவிர்ப்பதால் வீண் விரயங்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு படிப்படியான உயர்வுகள் உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிபடுத்தி அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று விடுவீர்கள். குடும்பத்தில் விட்டு கொடுத்து நடந்து கொள்வது மேன்மை தரும். புத்திர வழியில் சுப செலவுகள் உண்டாகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். அரசயல்வாதிகள் தங்கள் கடமை உணர்ந்து செயல்படுவது நல்லது. கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவர்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை\nசனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில எதிலும்ஓரளவுக்கு ஏற்றம் உண்டாகும். குருபகவான் 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலையை ஏற்படுத்தும் என்றாலும் எதிலும் விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றியினை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் சோர்வு, மந்தநிலை போன்றவை ஏற்படக்கூடும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் சாதக பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. எதிர்பாராத பயணங்கள் அலைச்சல் டென்ஷனை உண்டாக்கக் கூடும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியும். விவசாயிகளுக்கு அறுவடை அதிகரிக்கும்.\nசனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை\nஉங்கள் இராசிக்கு 9 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் இராகு 6 ஆம் வீட்டிலும், சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும��� அலைச்சல் டென்ஷன் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். அரசு வழியிலும் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்வற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை என்பது போலாகும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரித்தாலும் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். அரசியல் வாதிகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அமையும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை\nபாக்கிய ஸ்தானத்தில் சனியும், 6 இல் இராகு, 7 இல் குருவும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் கடந்த காலங்களிலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியமும் மேன்மையடையும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி யாவும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் சாதக பலனை அடைய முடியும். சிலர் பூமி மனை மற்றும் பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலனை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரித்தாலும் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் பணி புரிய முடியும். அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களை நண்பர்களாக பாவித்து அன்புடன் நடந்துகொள்வது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது போன்றவற்றதல் பெயர் புகழை உயர்த்தி கொள்ள முடியும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அமையும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை\nஉங்கள் இராசிக்கு 4,7 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனியும், 6 இல் இராகு, 7 இல் குருவும் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு மகிழ்ச்சி யாவும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் விலகுவதுடன் பூர்வீக சொத்துக்களால் இருந்து வந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும். பூமி மனை வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்பும் அமையும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகுவதால் லாபமும் அபிவிருத்தியும் பெருகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி சரளமான நிலை ஏற்படும். உத்தியோகத்தர்களுக்கு பணியிலிருந்த கெடுபடிகள் குறைந்து உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைப்பதுடன் எதிர்பார்த்த இட மாற்றங்களும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகளாலும் பெயர் புகழ் உயரும். அரசியல் வாதிகளுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கும் காலமிது\nசனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை\nஉங்கள் இராசிக்கு 9 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரித்தாலும் இராகு 6 ஆம் வீட்டிலும், குரு 7 லும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கைகூடும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லாத்தேவைகளும் பூர்த்தியாவதுடன் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றலையும் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலிலும் சிறப்பான லாபம் அமையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புக்கள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கபெறும். எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை\nசனி தனக்கு நட்பு கிரகமான புதன் நட்சத்திரத்தில் 9 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு அஷ்டம ஸ்தானமான 8 இல் சஞ்சரிக்க உள்ளதால் பொருளாதார நிலை ஏற்ற தாழ்வுடனே அமையும். பழைய கடன்கள் குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் அதன் முழு பயனை பெற நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் அதிக வேலை பளு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். என்றாலும் எதையும் திறம்பட முடிக்கும் ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் மந்த நிலை நிலவினாலும் தேக்கமடையாமல் லாபம் பெற முடியும். கூட்டாளிகளாலும் சிறுசிறு வம்பு வழக்குகள் தோன்றி மறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம்.\nபூரட்டாதி 4 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு\nபரந்த மனப்பான்மையும் அழகான உடலமைப்பும் கொண்ட உங்களுக்கு, சனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9 இல் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற்றமடைவீர்கள். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.\nஉள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட உங்களுக்கு சனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் ப+ர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு நற்பலன் அமையும். எதிலும் உங்கள் சொந்த முயற்சியாலேயே முன்னேற வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். தேவையற்ற இடமாற்றங்களால் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். அலைச்சல்களும் அதிகரிக்கும்.\nஎதிலும் வளைந்து கொடுத்து வாழக்கூடிய பண்பு கொண்ட உங்களுக்கு சனி பகவான் 9 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் நன்மை தீமை இரண்டும் கலந்தே இருக்கும். குடும்ப வாழ்வில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் உண்டாவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.\nகிழமை\t:- ஞாயிறு, வியாழன்\nதிசை\t:- வட கிழக்கு\nநிறம்\t:- சிவப்பு, மஞ்சள்\nதெய்வம்\t:- தட்சினா மூர்த்தி\nசனி பெயர்ச்சி பலன்கள் கும்பம்: 2014 -2017\nவிஜய் டிவியில் இந்த நாள் (தினப் பலன்கள்)\nவரும் 24.11.2014 திங்கட்கிழமை முதல்\n( திங்கள் முதல் வெள்ளி வரை )\nவிஜய் டிவியில் காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை\n12 இராசிகளுக்கும் தினப்பலன் நிகழ்ச்சியான\nஇந்த நாள் என்ற புதிய நிகழ்ச்சியினை\nமுருகு சோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்\nசனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்\nகும்பம்: அவிட்டம் 1.2. சதயம். பூரட்டாதி 123\nஎடுக்கும் எந்தவொரு காரியங்களிலும் அதன் சாதகப் பலனை ஆராய்ந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் இராசியாதிபதி சனிபகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். சனி கோட்சாரரீதியாக 10 இல் சஞ்சாரம் செய்வதால் தொழில், உத்தியோக ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை ஏற்படுத்த மாட்டார். எதிலும் சற்று சிந்தித்து நிதானமுடன் செயல் பட்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளு குறைவதுடன், தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் அமையும். சிலருக்கு பணி நிமிர்த்தம் காரணமாக எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை பிரியக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடின்றிச் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது பெரிய முதலீடுகளை சற்று தவிர்ப்பது நல்லது.\nசனி 10 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை ருண, ரோக ஸ்தானமான 6 ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு சமசப்தம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் நற்பலன் அடைய முடியும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு அஷ்டம ஸ்தானமான 8 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டு உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்பினை எதிர் கொள்வீர்கள்.; 02.09.2017 முதல் 04.10.2018 வரை குரு பாக்கிய ஸ்தானமான 9 இல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும்.\nஉடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப் பின் உடனடியாக சரியாகும். குடும்பத்திலுள்ளவர்கள் நலமாக இருப்பார்கள். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.\nகணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அன்யோன்னியம் அதிகரிக்கும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகாது. பொன் பொருள் சேர்க்கைகளும் தாராளமாக அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப் பலனை அடையலாம். பதிய வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சிடன் வாழ்வார்கள். குலதெய்வ வழிபாடுகள் மேற்கொள்வதற்காக குடும்பத்தோடு பயணங்கள் செய்வீர்கள். கடன்களும் படிப்படியாகக் குறையும்.\nசனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், அவர் உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்ய மாட்டார் செய்யும் பணியில் சில பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்ந்து தண்டனையை அனுபவீப்பீர்கள். வேலைப் பளு அதிகரிப்பதால் பணிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும். மனநிம்மதி குறையும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் என்ன தான் பாடுபட்டாலும் அதற்கேற்ற முழுப் பலனை அடைய முடியாது. கைக்கு எட்டிய வாய்ப்புகளையும் போட்டியாளர்கள் கண் எதிரேயே தட்டிச் செல்வார்கள். தூக்க��்தில் கூட கவனமுடன் இருக்க வேண்டியிருக்கும். உடனிருக்கும் கூட்டாளிகளே நம்பிக்கை துரோகம் செய்வார்கள். தொழிலாளர்களும் சமயம் பார்த்து சம்பள உயர்வு கேட்டு போர்க் கொடி தூக்குவார்கள். திடீரென தொழில் செய்யும் கருவிகள் பழுதாவதால் வீண் விரயங்கள் ஏற்படுவதோடு வந்த வாய்ப்புகளையும் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.\nஉடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். பணவரவுகளும் பஞ்சமின்றி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் ப+ர்த்தி செய்வீர்கள். பொன் பொருள் சேரும். குருபலம் இருக்கும் போது திருமண சுப காரியங்கள் கைகூடுவதுடன் புத்திர பாக்கியமும் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சற்று வேலைப் பளு அதிகரிப்பதுடன் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதமடையும்.\nபண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலிலும் ஏற்றத் தாழ்வான நிலையே இருக்கும். கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண் சிக்கலில் சிக்குவீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் கிட்டும்.\nகட்சி விட்டுக் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மக்களின் ஆதரவைப் பெற அதிக பாடுபட வேண்டி வரும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவதால் எந்தவொரு காரியத்திலும் தீர்மானமான ஒரு முடிவை எடுக்க முடியாது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற கையை விட்டு செலவுகள் செய்யக் கூடிய சூழ்நிலை உண்டாகும். சேமிப்பும் குறையும்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் புழு ப+ச்சிகளின் தொல்லைகளால் உழைப்பு இரட்டிப்பாகும். அதிக செலவுகள் செய்து உரம் போட்டு பயிர்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கும். அரசு வழியில் உண்டாகக் கூடிய நெருக்கடிகளால் கடனுதவிகளும் தாமதப்படும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் வீண் வம்பு வழக்குகளும் ஏற்படும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும்.\nகல்வியில் மந்த நிலை உண்டாகக் கூடிய காலம் என்பதால் மற்ற பொழுது போக்குகளில் கவனத்தை செலுத்துவதைத் தவிர்த்து முழு முயற்சியுடன் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. கல்விக்காக அரசு வழியில் ஆதாய பலன்���ள் கிடைத்தாலும், நடுவில் இருப்பவர்களின் கெடுபிடிகளால் கைக்கு வந்து சேருவதில் காலதாமதம் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.\nஸ்பெகுலேஷன்: லாட்டரி.ரேஸ். ஷேர் போன்றவற்றில் குரு சாதகமாக இருக்கும் காலங்களில் ஓரளவுக்கு லாபத்தைப் பெற முடியும்.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை\nஉங்கள் இராசிக்கு தன, லாப ஸ்தானாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 10 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 6 இல் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால்; இக்காலங்களில்;; பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படாது. பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்காமலிருப்பது நல்லது. உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். புத்திரர்களால் மன சஞ்சலம், தேவையற்ற செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடம் வீண் விரோதம் உண்டாகும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க வேண்டி இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகள் தடைபடும். தொழில் வியாபார நிலையில் அதிகமான போட்டி பொறாமைகளும் லாபம் இல்லாத நிலையும் உண்டாகும். கூட்டாளிகளிடமும் கருத்து வேறுபட்டால் பிரிவினைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உடல் நல குறைவுகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும். எனவே எதை செய்வதனாலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகளின் பதவிக்கு ஆபத்து உண்டாகும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை\nதனது நட்சத்திரத்தில் சனி ஜீவன ஸ்தானமான 10 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 6 இல் குரு வக்ர கதியில் இருப்பதால் எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுத்தினால் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் நிலவினாலும் இறுதியில் வெற்றியையே பெறுவீர்கள். உடல் நலத்தில் சிறுசிறு மருத்துவ செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உற்றார் உறவினர்களிடமும் உறவு சமூக நிலையில் இருக்கும். பொருளாதார சிக்கல்கள் விலகி ஓரளவு திருப்தியான தனவரவு இருக்கும். கடன் குறையும். தொழில் வியாபார நிலையில் போட்டி பொறாமைகள்; ஏற்பட்டாலும் ஓரளவு லாபம் உண்டாகும். புதிய ���ேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு குறைவான வேiலை கிடைத்தாலும் மன திருப்தி உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் முயன்று படிப்பது உத்தமம். 2 இல் கேதுவும், 8 இல் இராகுவும் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்களால் ஒற்றுமை குறையும்.\nசனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை\nதொழில் உத்தியோக ஸ்தானமான 10 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில்; சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றங்களை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் முழு பலனை அடையாவிட்டாலும் சுமாரான அனுகூலத்தை அடைய முடியும். சுபசெய்திகள் கிடைக்கும். சுப செலவுகளும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடன் பிறப்புகளாலும் ஆதரவு கிடைக்கும். குடும்பத்திலும் குழப்பங்கள் விலகி நிம்மதி உண்டாகும். வீடுமனை வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த அனுகூலம் அமையும். பொருளாதார நிலையும் படிப்படியான மேன்மையை அடையும். தொழில் வியாபார ரீதியாக பல பிரச்சினைகளை எதிர் கொண்டாலும் படிப்படியான முன்னேற்றங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எதையும் சற்று யோசித்து எச்சரிக்கையுடன் செயல்படுத்தினால் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.\nசனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 10 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 9 இல் சஞ்சரிக்க இருப்பதும் குரு 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும்.பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. பொன் பொருள் சேரும். சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சி தரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்; எதிர்பார்க்கும் உதவிகள் கிட���க்க பெறும். நண்பர்கள் சற்று ஆதரவாக இருப்பார்கள். குருபகவான் சற்று சாதகமாக இருப்பதால் கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரனையாக நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்துக் கொள்ளலாம். அதிகாரிகளின் ஆதரவு மகிழச்சியினை உண்டாக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று முன்னேற்றப் பலன்கள் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவதும் நல்லது. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முடியும்.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 2,11 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 10 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கடந்த கால சோதனைகள் யாவும் மறைந்து மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகளும் சிறப்பாக இருப்பதால் கடன்களும் படிப்படியாக குறையும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகக் கூடிய வாய்ப்புகளும் அமையும். பொருளாதார மேம்பாடுகளால் பொன் பொருள் சேரும். கடன்களும் படிப்படியாகக் குறையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளும் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய யோகமும் அமையும். நினைத்த காரியங்கள் யாவற்றையும் நிறைவேற்றி காட்டுவீகள். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். வெளிவட்டார தொடர்புகளால் பெயர் புகழ் கூடும். தொழில் வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் திறமைக்கேற்ற உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை\nசனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 10 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 7 ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியாக முன்னேற்றமே உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை உண்டாகும். எதிலும் விட்டுக்கொ��ுத்து நடந்து கொள்வதால் உறவினர்களிடம் நல்லப் பெயரை எடுத்துவிட முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலிலும் சரளநிலை இருந்தாலும் முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுதல் உத்தமம். உடல் நிலையில் சிறுசிறுப் பிரச்சினைகளை சந்தித்தாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் வியாபாரத்தில் நல்ல லாபம், கூட்டாளிகளால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும். கலைஞர்கள் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் அடைவார்கள். பொருளாதார நிலையும் உயர்வாகவே அமையும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களும் பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவையும் பெறுவார்கள்;. உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும்;. பொன் பொருள் சேரும். சேமிக்கவும் முடியும\nசனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை\nஉங்கள் இராசிக்கு 10 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில்; வக்ர கதியில் சஞ்சரித்தாலும் குரு 7 இல் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடி மகிழ்ச்சி தரும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டு. உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் லாபமும் அபிவிருத்தியும் பெருகும்.இக்காலங்களில் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். தனவரவுகள் திருப்திகரமாக அமையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது;. புத்திரர்களால் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். மாணவர்கள் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் தங்கள் கடமைகளில் தவறாது நடந்து கொள்வது முன்னேற்ற பலன்களை கொடுக்கும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை\nதொழில் உத்தியோக ஸ்தானமான 10 இல்; சனியும் ஜென்ம இராசியில் கேது, 7 இல் இரா��ு, 8 இல் குருவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும்;. இதனால்உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். பொருளாதாரம் ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் குழப்பங்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் மனசஞ்சலம் தரக்கூடிய சம்பவங்களும் நடை பெறும். எடுத்த காரியங்கள் யாவும் தடைபடும். உத்தியோக நிலையில் நெருக்கடிகள் சோதனைகள் உண்டாகும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகளும் தொழிலாளர்களிடையே ஒற்றுமை குறைவும் உண்டாகும். புதிய முதலீடுகளில் பெரிய அளவில் விரிவுபடுத்தும் செயல்களால் வீண் விரயம் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகள் தடைபடும். எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் அவமானப்பட கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். பிறருக்கு உதவி செய்வதாக தரும் வாக்குறுதியை தவிர்க்கவும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை\nஉங்கள் இராசிக்கு 5,8 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் 10 இல் சனியும், 8 இல் குருவும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார நிலை சுபிட்சமாகவே அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை நிலவினாலும் தேக்கம் அடையாது. நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவ பதவிகளால் கூடுதல் பொறுப்புகளும் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். என்றாலும ;தேவையற்ற மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களும் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவை பெற முடியும். ஜென்ம இராசியில் கேது, 7 இல் இராகு சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவி இருவரும் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்புது நல்லது.\nசனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை\nஉங்கள் இராசிக்கு 10 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் ஜென்ம இராசியில் கேது, 7 இல் இராகு, 8 இல் குரு சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரிக்கும்.;. உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்திலும் ஒற்றுமையற்ற சூழ் நிலைகளே நிலவும். உங்களின் பேச்சிற்கு மரியாதை இருக்காது. உற்றார் உறவினர்களும் சாதகமின்றி செயல்படுவார்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதால் உங்கள் கௌரவத்தை இழக்ககூடிய நிலை உண்டாகும். பிறருக்கு எவ்வளவு தான் நல்லது செய்தாலும் நன்றியை மற்ந்துவிடுவார்கள். எதிரிகளின் பலம் அதிகரித்து உங்கள் பலம் குறையும் காலமாகும். அது மட்டுமின்றி உங்களுக்கு அஷ்டம் சனியும் தொடருவதால் தொழில் வியாபாரத்தில் போட்டிகளும், வீண் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் மன அமைதி குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும் அமைப்பு போன்றவை ஏற்படும். தெய்வ வழிபாடுகள் மேற்கொள்வது மனநிம்மதியை தரும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை\nசனி தனக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் 10 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் உடல் ரீதியாக சில உபாதைகள் ஏற்படும் என்றாலும் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் 02.09.2017 முதல் பாக்கிய ஸ்தானமான 9 இல் சாதகமாக சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றியை தரும். தொழில் வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கப்பெறும். பெரியோர்களின் ஆசியும், ஆதரவும் அனுகூலத்தை உண்டாக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொருளாதார நிலையும் சற்று மேன்மையாகவே அமையும். புத்திர வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர் வருகையும் மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் சாதகப்பலன் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை விலகி நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.\nஅவிட்டம் 3.4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு\nஇலக்கிய மனமும், சொல்லாற்றலும், எழுத்தாற்றலும் கொண்டவர்களாக விளங்கும் உங்களுக்கு, சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுப காரியங்களும் தடபுடலாக நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.\nஎதிலும் சுயமாகவும், தனித்தமையுடனும் செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையும், கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், உற்றார் உறவினர்களால் நல்ல ஆதரவும் உண்டாகும் என்றாலும் சனி ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழிச் சொற்கள் உண்டாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க நேரிடும். உடன் பணிபுரிபவர்களை மிகவும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளதிருப்பது நல்லது.\nப+ரட்டாதி 1.2.3ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு\nஇசை ஆர்வமும், இலக்கியத்தில் நல்ல ஈடுபாடும் கொண்ட உங்களுக்கு பணவரவுகள் ஏற்று இறக்கமாக அமையும். கொடுக்கல் வாங்கலில் நிதானமாகச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் திருமண வயதை எட்டியவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. சனி ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளில் இடைய+றுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும் வேலைப் பளு அதிகரிக்கும்.\nகிழமை : சனி. வெள்ளி\nநிறம் : பச்சை. வெள்ளை\nஆண்டு பலன்கள் 2015 மேஷம்\nவிஜய் டிவியில் \"இந்த நாள்\" (தினப் பலன்கள்)\nசனி பெயர்ச்சி பலன்கள் மீனம் 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் கும்பம்: 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் மகரம் 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் தனுசு 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் (2014 -2017)\nசனி பெயர்ச்சி பலன்கள் துலாம்;: (2014 -2017)\nசனி பெயர்ச்சி பலன்கள் கன்னி 2014 -2017\nசனி பெயர்ச்சி பலன்கள் சிம்மம்: (2014 -2017)\nநவம்பர் மாத பலன்கள் 2014\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/eriyum-kannadi-movie-teaser/", "date_download": "2021-09-18T14:56:23Z", "digest": "sha1:M6US2JAXRSGTY34THVR2UO2BLXWZSOSM", "length": 6180, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "10 வருடங்களுக்குப் பின் நகுல் சுனைனா இணையும் எரியும் கண்ணாடி டீஸர் - G Tamil News", "raw_content": "\n10 வருடங்களுக்குப் பின் நகுல் சுனைனா இணையும் எரியும் கண்ணாடி டீஸர்\n10 வருடங்களுக்குப் பின் நகுல் சுனைனா இணையும் எரியும் கண்ணாடி டீஸர்\nநடிகை மேக்னா ராஜின் கணவர் திடீர் மரணம்\nமணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nமணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு\nஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்\nதியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்\nமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்\nஇடியட் டீமில் பெரிய இடியட் இயக்குனர் ராம்பாலாதான் – மிர்ச்சி சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kamal-speaks-about-post-corona-activities/", "date_download": "2021-09-18T13:59:07Z", "digest": "sha1:LT5ZTTQ7OGP4BHMSQTAX5YDYONNRD75A", "length": 6523, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "கொரோனா வுக்கு பிறகான அரசு நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் - கமல் வீடியோ", "raw_content": "\nகொரோனா வுக்கு பிறகான அரசு நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் – கமல் வீடியோ\nகொரோனா வுக்கு பிறகான அரசு நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் – கமல் வீடியோ\nஇம்ரான்கானுக்கு அமெரிக்காவில் சிக்கித் தவிக்கும் நடிகை வேண்டுகோள்\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nசார்பட்டா திமுக வின் பிரசாரப் படம் – ஜெயக்குமார் தாக்கு\nசட்டசபையில் கலைஞர் கருணாநிதி உருவப்படம் திறப்பில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு\nஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்\nதியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்\nமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்\nஇடியட் டீமில் பெரிய இடியட் இயக்குனர் ராம்பாலாதான் – மிர்ச்சி சிவா\nஅண்ணாத்த கட் அவுட்டுக்கு ரத்தாபிஷேகம் – நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuzhali.blogspot.com/2005/08/blog-post_112488816865312008.html", "date_download": "2021-09-18T14:34:43Z", "digest": "sha1:SI2ECRLXGANASC6MVWX6JGOUBE2PRHI4", "length": 21647, "nlines": 419, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: கனடா கொண்டார் பட்டம்", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nஏற்கனவே நான் பதிப்பித்த இந்த பதிவை ப்ளாக்கர் தின்று சதி செய்துவிட்டதால் மீண்டும் பதிப்பிக்கின்றேன், இதற்கெல்லாம் அசந்துவிடமாட்டோம்.\nமூன்று மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் வெளியாகவில்லை, சுயபுகழ் பேசும் வசனங்கள் இல்லை, தில்லானா தில்லானா பாடல்கள் இல்லை, போஸ்டர்கள் இல்லை, விளம்பரங்கள் இல்லை, கொடிகள் இல்லை, மன்றங்கள் இல்லை, துதி பாடிகள் இல்லை, இத்தனை இத்தனை இல்லைகள் ஆனால் ஒரே ஒரு புகைப்படம் மொத்த கனடாவையும் கவிழ்த்துவிட்டது.\nதங்கத்தலைவி அசினின் ஒரே ஒரு புகைப்படம் கனடாவை பித்து பிடித்து அலையவைத்தது, தலைவியை காண வேண்டுமென்ற ஆவலில் என்ன ஏதென்று விசாரிக்காமல் மூளையை கழற்றி வைத்துவிட்டு கனடாவிலிருந்து இந்தியா வந்து அலைகின்றார்கள் என்றால் தலைவியின் புகழ் உலகெங்கும் எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பது எல்லோருக்கும் புலப்படும், வேறெந்த நடிகரும் நடிகையும் ஒரே ஒரு புகைப்படத்தால் மொத்த நாட்டையும் பித்து பிடித்து அலைய வைத்ததில்லை.\nஆனால் எம் தலைவியின் புகழ் பாரெங்கும் பரவுவதை கண்ட சில பொறாமை பிடித்த உள்ளங்கள் வயிற்றெரிச்சலில் அசின் செய்த பிராடு என பதிவெழுதி எம் தலைவியின் புகழை குலைக்க பார்க்கின்றனர், ஏற்கனவே கனடா முழுக்க அசின் பித்து பிட���த்து அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை போட்டு வெளிச்சம் போட்டு காட்டுவதாக கூறும் முகமூடியே அவர்களே நீர் எத்தனை பதிவு போட்டாலும் அசின் அசின் தான், ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவனின் ஒளி மறைவதில்லை, எனவே எத்தனை பதிவுகள் முயன்றாலும் அசின் புகழை யாராலும் மறைக்க இயலாது என சவால் விடுக்கின்றேன்.\nஇது போன்ற ஏமாற்று வேலைகளை யாரும் செய்யக்கூடாது என்றுதான் எங்கள் தலைவி இணையத்தில் அசின்ஆன்லைன் என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அவரின் புகழ் பரப்பிவருகின்றோம்.\nஇதுவரை யாரும் செய்யாத சாதனையாக ஒரே ஒரு புகைப்படத்தில் கனடாவை கைப்பற்றிய அசினுக்கு தீவிர ரசிகர்களின் சார்பாக கனடா கொண்டார் என்ற பட்டத்தை தங்கத்தலைவி அசினுக்கு வழங்குகின்றோம்.\nஎப்படியோ இன்று அசின் படத்தை போட்டு ஒரு பதிவு போட்டாயிற்று\n// கனடா கொண்டார் //\nகுழலி இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி......... அநியாயத்திற்கு ஜார்ஜ் புஷ் கோபத்திற்கு ஆளாகாதீர் அப்புறம் அவர் ஒசாமாவ விட்டிட்டு நம்ம அஸின் மேல படையெடுக்கப் போறார்.\nஅது சரி மெய்யாலுமே அந்த அம்மணி அழகா இருக்காங்கன்னு நினைக்கறீங்க.... அசின் பிசின் மாதிரி தான் எனக்கு தெரியறாப்புல :-))\n//அது சரி மெய்யாலுமே அந்த அம்மணி அழகா இருக்காங்கன்னு நினைக்கறீங்க.... அசின் பிசின் மாதிரி தான் எனக்கு தெரியறாப்புல :-))\nஹி ஹி காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு மாதிரி தான் இதுவும்.\nமீசையில மண் கொஞ்சமா ஒட்டீட்டு இருக்கு.அதயும் கொஞ்சம் தொடச்சிக்கிடும்.\n//மீசையில மண் கொஞ்சமா ஒட்டீட்டு இருக்கு.அதயும் கொஞ்சம் தொடச்சிக்கிடும்.//\nஜிகிடி ஜிமிக்கி அது ஒரு பக்கமா ஒட்டிக்கிட்டு இருக்கட்டுமே, அந்த மண்ணும் பாவம் தானே எத்தனை நாளாதான் கீழேயே கிடப்பது...\nஅசினு தான் என் அழகுக் கசினு.\nஅவ மேலே நீ ஒட்டாதே பிசினு.\nஅசினுக்கு நான் ஹார்ட்டுல கொடுத்தேன் குசனு\nநீ தலைக்குத் தேய்ச்சு ஊத்த வேணுமா லெமனு\nவிசய.காப்பி.ராசேந்தர் ஏதோ கோபமா இருக்கிங்க, அட இதில் உள்குத்து எதுவுமில்லைங்க அப்படினு சொன்னா நம்பவா போறிங்க... சரி விடுங்க...\n அடடா என்னையெல்லாம் writer அப்படினு சொன்னால் அட junk writer அப்படினே சொன்னால் கூட writer அப்படினு வருதே, நானெல்லாம் writer என்றால் அப்போ உண்மையிலேயே writer ஆ இருக்கிறவங்களை கேவலப்படுத்திட்டிங்க போங்க\nஅழிக்கப்பட்�� பின்னூட்டங்கள் அனைத்தும் எரிதங்கள் மட்டுமே\n\"அது சரி மெய்யாலுமே அந்த அம்மணி அழகா இருக்காங்கன்னு நினைக்கறீங்க....\"\nஅட கணேஷீக்குதான் அப்படி ஒரு டேஸ்ட் அதுக்காக நீங்கள் இப்படி \"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு மாதிரி தான் இதுவும்\" ன்னு சொல்லி ஏன் ஜகா வாங்கீட்டீங்க> இது சாரியாஇல்லை\nஇப்ப என்ன சொல்ல வாறீரு\nஅதவிட என்னாத்துக்கு இங்க வாறீரு\nகுழலி தான் என்னோட சாய்ஸ் - அஸின்\nஅசினெல்லாம் ஒரு பிகரு, அதுக்கு ஒரு வெப்சைட்டா...\n(அசின் தளத்தில் உள்ள டவுன்லோடு லிங்க் சரியா வேலை செய்யல. யாராவது எதாவது செஞ்சி படம் டவுன்லோடு பண்ண வழி பண்ணுங்கப்பா)\nதங்கர் செய்த தவறுதான் என்ன\nகமல் என் கனவு நாயகன் - அசின் மன்றம் கலைப்பா\nகூகிள் விளம்பரங்கள் மூலம் ஒரு முயற்சி\nஇணையத்தில் அழகுக் கிளி அசின்\nஇந்தி எதிர்ப்பு - ஒரு முக்கியமான அலசல்\nஉள்ளாட்சி மன்றங்களில் பெண்களின் நிலை\nசிறுகதை - கல்லூரி மாமா\nஇரண்டு செய்திகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை\n'டிஸ்க்கோ' சாந்தி என்றொரு அக்காள்\nவழியனுப்ப செல்வதால் விளையும் நன்மைகள்\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/08/18/periyava-poem-by-saanuputhiran/", "date_download": "2021-09-18T13:36:13Z", "digest": "sha1:YO5BHY5NZUUXL6GEKIL7QL6T7K2LAXR3", "length": 15860, "nlines": 155, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava poem by Saanuputhiran – Sage of Kanchi", "raw_content": "\nஇன்றைய தினம் அன்பு அன்னை Smt Saraswathi Thyagarajan அவர்கள் மழைவளம் கேட்டு ஒரு குருப்புகழ் எழுதிடப் பணித்தார்கள்.\nஐயனின் அனுக்ரஹத்தில் எந்தன் சிறிய முயற்சி இந்த குருப்புகழ்.\nலோககுருவான ஸ்ரீமஹாஸ்வாமிகள் இதனை பிழைபொறுத்தேற்றருள வேண்டி ப்ரார்த்தித்து அவரது பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றேன்.\nஞாலந் திளைக்குமுந்த …. னருளாலே\nனாளுந் தழைக்குமருட் …. பதம்காண\nஞானக் குருபரனுங் …. கதிதேடி\nநேயப் பொருளுமுந்த … னடிபோற்றி\nகாக்குஞ் சசிசேகரப் …. பெருமானே\nமாரிப் பெருவளமுந் ….. தருவாயே\nஞாலந் திளைக்குமுந்த …. னருளாலே\nமாரிப் பெருவளமுந் ….. தருவாயே\nநெற்றி வியர்வையை நிலத்தினில் விதைத்து நெல்மணி யுண்டாக்கி நம்மையெல்லாம் வாழவைத்து வரும் ஒவ்வொரு விவசாயியும் மகிழும் வண்ணமாக மழைவளம் தந்து காக்க வேண்டி பரமாத்மாவிடம் உங்கள் யாவரின் சமீபமாகவும் நின்று, உங்களோடு சேர்ந்து ப்ரார்த்திக்கின்றேன்.\nகுருவருள் குறையகற்றிக் காக்க தொழுதிடுவோம் சசிசேகர சங்கரப் பெருமானை\nசாநுபுத்திரன் சதா பெரியவா ஸ்மரணையன்றி வேறறியான் அவன் என் மகனுக்கு ஈடானவன் அவன் என் மகனுக்கு ஈடானவன் நான் அளித்த மழை வளம் குறித்த திருப்புகழை ஓர் முறை பார்த்தமாத்திரத்திலேயே அவன் இதனை பெரு மழையன்ன சொற்கவியால் பொழிந்து மழையதனை கொண்டு கண்முன் நிறுத்திவிட்டான் நான் அளித்த மழை வளம் குறித்த திருப்புகழை ஓர் முறை பார்த்தமாத்திரத்திலேயே அவன் இதனை பெரு மழையன்ன சொற்கவியால் பொழிந்து மழையதனை கொண்டு கண்முன் நிறுத்திவிட்டான் இதற்கு காரணம் என்ன தெரியுமா இதற்கு காரணம் என்ன தெரியுமா இவன் வாக்கு வன்மைக்குக் காரணம் பெரியவா க்ருபை இவன் வாக்கு வன்மைக்குக் காரணம் பெரியவா க்ருபை எப்படி இவன் தாய் சானு இவனைக் கருவில் சுமந்து நிறை கர்ப்பிணியாக இருந்த சமயம், பெரியவா குடந்தையில் மடத்துத் தெருவில் நகர் வலம் வந்த சமயம், அவன் அன்னை அவரைக் காண வீதிக்கு வந்தாள். ஆனால் அவள் வருமுன் அவர் அவர்கள் வீட்டைக் கடந்துவிட்டார். நமக்குத்தெரியும் ஸ்ரீசரணாள் நடை வேகத்தைப் பற்றி அவன் தாய் மிக்க வருத்தமுற்று”என்னால் எப்படி வேகமாக வர இயலுமுடியும், உமக்கத் தெரியாதா அவன் தாய் மிக்க வருத்தமுற்று”என்னால் எப்படி வேகமாக வர இயலுமுடியும், உமக்கத் தெரியாதா ”எனப் ப்ரலாபிக்கவும் அவர் துரிதமாகத் திரும்பி அவர்கள் வீட்டின் வாயிலில் நின்றிருந்த சானு அம்மாவிடம் ஓடி வந்து தன் கையில் இருந்த தாமரை மலரை அவள் தம்வயிற்றின் மேல் வீசி எறிந்தார் ”எனப் ப்ரலாபிக்கவும் அவர் துரிதமாகத் திரும்பி அவர்கள் வீட்டின் வாயிலில் நின்றிருந்த சானு அம்மாவிடம் ஓடி வந்து தன் கையில் இருந்த தாமரை மலரை அவள் தம்வயிற்றின் மேல் வீசி எறிந்தார் அதன் தாக்கம்தான் இன்றைய சானுபுத்திரனின் கவித்துவத்திற்கும் பக்திக்கும் அன்று அவரால் வித்திடப்பட்டது அதன் தாக்கம்தான் இன்றைய சானுபுத்திரனின் கவித்து��த்திற்கும் பக்திக்கும் அன்று அவரால் வித்திடப்பட்டது எப்படிப்பட்ட பேறு பெற்றவர்கள் தாயும், மகனும் எப்படிப்பட்ட பேறு பெற்றவர்கள் தாயும், மகனும் சங்கரா சரணம் எனக்கு இத்தகைய மகனை அளித்தமைக்காக\n நம்மையெல்லாம் பெறாமல் பெற்றெடுத்த தூயத் தாயவளாம் அந்த காமாக்ஷியின் கடாக்ஷம் பெறாத ஜீவர்களும் உலகிலுண்டோ அவரின்றி எவ்வணுவும் அசையுமோ லோகரக்ஷகனின் அருளால் மட்டுமே நாம் அனைவரும் அவரைத் துதிக்கின்றோம். பரமேஸ்வரனுடன் எப்படி சண்டிகேஸ்வரன் எக்காலமும் ஸ்மரணத்திலே ஒன்றியிருக்கின்றானோ அவ்வாறு நம் ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனிடம் ஒன்றியிருக்கும் நம் கலியுக சண்டிகேஸ்வரனான ஸ்ரீ ப்ரதோஷம் மாமாவை விடவும் பக்தியில் யாரேனும் உயர்வாய் இருக்க இயலுமோ அந்த சண்டிகேஸ்வரரின் பாதாரவிந்தங்களிலே பணிந்து நம்மிலும் பக்தி திளைத்து, சங்கர காரூண்யம் வெகுவாய் நமக்கெல்லாம் கிட்டி எல்லோரும் ஆனந்தமாக வாழ்ந்து அவரைப் போற்றிட அருள்மழை தந்து காக்கவேண்டி அவர்தம் பாதாரவிந்தங்களில் அனைவருமாக சரண்புகுந்து ப்ரார்த்திப்போம் அந்த சண்டிகேஸ்வரரின் பாதாரவிந்தங்களிலே பணிந்து நம்மிலும் பக்தி திளைத்து, சங்கர காரூண்யம் வெகுவாய் நமக்கெல்லாம் கிட்டி எல்லோரும் ஆனந்தமாக வாழ்ந்து அவரைப் போற்றிட அருள்மழை தந்து காக்கவேண்டி அவர்தம் பாதாரவிந்தங்களில் அனைவருமாக சரண்புகுந்து ப்ரார்த்திப்போம்\nஅவரது சரணாரவிந்தங்களை விடவும் வெகுவான சுலபமாக நாம் அடையக்கூடிய பதமும் இவ்வுலகில் வேறேதுமுண்டோ.. தாயுமான தயாபரனிடத்திலே பிரேமை வைத்து விட்டால் போதுமே தாயுமான தயாபரனிடத்திலே பிரேமை வைத்து விட்டால் போதுமே ஓடோடி வந்து அனுக்ரஹிப்பாரன்றோ\nஞானக் குருபரனுங் …. கதிதேடி\n“அவரருளால் அவர் தாள் வணங்கி” என்பர் ஆன்றோர். ஸ்ரீசரணாள் க்ருபையிருந்தால் மட்டுமே அவரை ஸ்மரிக்கவோ, துதிக்கவோ இயலும். லோககுருவின் அனுக்ரஹத்தில் அனைவரும் நலமோடிருக்க பிரார்த்தனை செய்வோம். பெரியவா கடாக்ஷம்\nஉண்மை சார். ஸ்ரீமஹாஸ்வாமிகள் க்ருபையில் சென்ற ஆகஸ்டு 15ம் தேதி சென்னை பம்மல் பாலாஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி வினாயகர் ஆலயத்தில், அவரது அனுக்ரஹத்துடன் ஸ்ரீ வருண ஜபம் மற்றும் ஹோமம் செய்து பிரார்த்தித்தோம். அன்றைய தினம் பூஜை ஆரம்பிக்கும் முன்னராக கோவிலின் வா���ிலை அடைத்துக்கொண்டு கிழக்குமுகமாக ஒரு பசு வந்து நின்றது. அனைவரும் ஆனந்தத்துடன் கோமாதாவுக்கு மரியாதை செய்து பிரார்த்தித்துக் கொண்டு ஜப ஹோமத்தினைச் செய்தோம். அன்றைய மாலைப் பொழுதிலிருந்து பற்பல முகனூல் குழுக்களில் பல்வேறு இடங்களிலிருந்தும் அன்பர்கள் மழை பெய்ததாக தெரிவித்தனர். ஆச்சார்யாளோட அனுக்ரஹத்தில் நல்லபடியாக அனைவரும் இருக்க எல்லாரும் ஒன்று சேர்ந்து பிரார்த்தனை செய்வோம். சர்வ நிச்சயமாக அவரது அருள் நம்மைக் காக்கும். அன்றைய தினம் ஹோமத்தினை நடத்திவைத்த வைதிக மஹான் அங்கே கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் ஸ்ரீவருண ஜப மந்திரத்தினைச் சொல்லித்தந்து அனைவரையும் ஜபிக்கவும் வைத்தார்கள். ஸ்ரீமஹேஷ் அண்ணா அனுமதித்தால் அதன் பதிவினையும் இங்கு வெளியிடுவதன் மூலமாக அனைவருமாக ஜபத்தினை செய்ய ஸ்ரீசரணாள் அனுக்ரஹம் வேண்டி பிரார்த்திக்கின்றேன். பெரியவா கடாக்ஷம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kamal-s-kadaram-kondan-press-meet-pu3pky", "date_download": "2021-09-18T14:31:43Z", "digest": "sha1:OWAMBMLQ6OLEUI5MI7R52XQWG5TDZ7BM", "length": 9888, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'கடாரம் கொண்டான்’ பிரஸ்மீட்டில் பாதியில் தலைதெறிக்க ஓடிய பிக்பாஸ்...", "raw_content": "\n'கடாரம் கொண்டான்’ பிரஸ்மீட்டில் பாதியில் தலைதெறிக்க ஓடிய பிக்பாஸ்...\nபத்திரிகையாளர்கள் சந்திப்பில் வழக்கமாக நிருபர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக, அதே சமயம் கொஞ்சம் குழப்பமாக பதில் சொல்லும் கமல் நேற்று நடந்த ‘கடாரம் கொண்டான்’ல் கேள்வி பதில் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு தப்பி ஓடினார்.\nபத்திரிகையாளர்கள் சந்திப்பில் வழக்கமாக நிருபர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக, அதே சமயம் கொஞ்சம் குழப்பமாக பதில் சொல்லும் கமல் நேற்று நடந்த ‘கடாரம் கொண்டான்’ல் கேள்வி பதில் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு தப்பி ஓடினார்.\nராஜ்கமல் இண்டர்நேஷனல் - ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இவ்வருட பொங்கலன்று வெளியான இதன் டீசர் ரசிகர்களைக் கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கமல்ஹாசன், விக்ரம், ராஜேஷ் M.செல்வா, அக்‌ஷர�� ஹாசன், அபி மற்றும் படத்தில் பணிபுரிந்த பல கலைஞர்கள் பங்கேற்றனர்.\nவிழாவில் பேசிய கமல்,’ராஜ்கமல் நிறுவனம் துவங்கும்போது அக்ஷரா பிறக்கவில்லை. ஆனால் இதுபோல் அமையும் என்று எதிர்பார்த்தோம். அது நடந்து இருக்கிறது. என் முயற்சிகள் எல்லாமே எனக்கு பின்னால் வருபவர்களுக்கும் உபயோகப்பட வேண்டும்.மீரா படம் வெளிவந்த போது விக்ரம் சிறப்பாக வருவார் என்றே சொன்னேன். சேது படம் விக்ரமுக்கு முன்னதாக வர வேண்டிய படம். கடாரம் கொண்டான் படம் பார்த்தேன். நல்ல நடிகரை பார்த்தால் சக நடிகருக்கு பொறாமை வரும். இந்த படத்தை ரொம்ப ரசித்து பார்த்தேன். விக்ரமுக்காகப் இந்த படத்தை பார்க்க வேண்டும்.\nசீயான் விக்ரமை இனிமேல் கேகே விக்ரம் என்று அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு அரசாங்கம் அமையும் அளவிற்கு நாங்கள் படம் எடுப்போம். ராஜ் கமல் இனிமேல் சிறந்த படங்களை தயாரிக்கும்.ஜூலை 19-ம் தேதி இப்படத்தை வெளியிட இருக்கிறோம். ஹீரோ என்றால் விக்ரம் மாதிரி இருக்கணும். புருஷ லட்சணம் மாதிரி. ஹாலிவுட் நடிகர் போல் விக்ரம் இருக்கிறார்.நல்ல படத்தை ஓட்டிக் காட்டுங்கள். தமிழ் திரைப்படத்தை உலகளவில் கொண்டு செல்லுங்கள்’என்று பேசினார்.\nஅடுத்து வழக்கம்போல் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று நிகழ்ச்சியிலிருந்து எஸ்கேப் ஆனார் கமல். அவர் தற்போது கலந்துகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நிருபர்கள் ஏடாகூடமாக ஏதாவது கேட்பார்கள் என்று நினைத்தே அவர் அதைத் தவிர்த்ததாகத் தெரிகிறது.\nசிவகார்த்திகேயன் 'டாக்டர்' ரிலீஸ் தேதி வெளியானது\nஒருவழியாக முடிவுக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்\n செய்தியாளரிடம் கோவிலில் கோவத்தை கக்கிய சமந்தா..\n24 சங்கங்களுடன் மட்டுமே இணைந்து செயல்படுவோம் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி\nஒரு அண்ணனா வேண்டி கேட்டுக்குறேன்... பெத்தவங்களுக்கு வாழ் நாள் தண்டனை கொடுக்காதீர்கள்\nஉள்ளாட்சி தேர்தல்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்… என்ன தெரியுமா..\nசூடு பிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்… அமமுகவுக்கு கிடைத்தது குக்கர் சின்னம்\n2.5 கோடி தடுப்பூசி… காங். காய்ச்சல் வந்துட்டதாம்… பிரதமர் மோடி மறைமுக கிண்டல்\nசிவகார்த்திகேயன் 'டாக்டர்' ரிலீஸ் தேதி வெளியானது\nஒருவழியாக முடிவுக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/10/reserve-bank-india-does-not-have-the-data-regarding-old-note-transacted-for-utility-013672.html", "date_download": "2021-09-18T13:51:42Z", "digest": "sha1:KFDCOYOZE2KW3MT3HRHFCBHAR6CXQD5K", "length": 23140, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பழைய நோட்டுகளைப் பற்றி எங்களிடம் கேட்காதீர்கள்..! கடுப்பான ஆர்பிஐ | reserve bank of India does not have the data regarding old notes transacted for utility - Tamil Goodreturns", "raw_content": "\n» பழைய நோட்டுகளைப் பற்றி எங்களிடம் கேட்காதீர்கள்..\nபழைய நோட்டுகளைப் பற்றி எங்களிடம் கேட்காதீர்கள்..\n400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\n33 min ago 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\n3 hrs ago எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\n4 hrs ago வாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது.. ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..\n5 hrs ago சோமேட்டோ, ஸ்விக்கி தளத்தில் ஜன.1 முதல் 5% ஜிஎஸ்டி வரி வசூல்.. மக்களுக்குப் பாதிப்பா..\nNews ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்\nAutomobiles Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது\nMovies \"கோடியில் ஒருவன்\" இயக்கிய ஆனந்த கிருஷ்ணனுக்குக் ரசிகர்கள் கொடுத்த பாராட்டுகள்\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநவம்பர் 08, 2016 இரவு, மோடி பணமதிப்பிழப்பை அறிவித்தார். அறிவித்த நாள் முதல் நவம���பர் 25, 2016-ம் தேதி வரை 23 அரசு சேவைகளுக்கு பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்கள்.\nஅந்த 23 சேவைகளில் அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், விமான பயணச் சீட்டுகள், பால், மெட்ரோ ரயில், அரசுப் போக்குவரத்துப் பயணச் சீட்டுகள், ரயில் பயணச் சீட்டுகள் என சேவைகளின் பட்டியல் நீள்கிறது.\nஇதில் பெட்ரோல் பங்குகளில் தனியாரும் கை வைத்திருக்கும் இடம் என்பதால் இவர்களிடம் எத்தனை கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுக்கள் கொடுக்கப்பட்டது. அவர்கள் எவ்வளவு மதிப்பிலான ரூபாயை பழைய நோட்டுக்களாக நிர்வகித்தார்கள் என ஒருவர் ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.\nபிஎஃப் கணக்கு மாற்றங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவை இல்லை..\nஇந்த ஆர்டிஐ பதிலில் \"பெட்ரோல் பங்குகள் எவ்வளவு ரூபாய் வரையான பழைய நோட்டுக்களை கையாண்டார்கள் என்கிற கணக்கு மத்திய ரிசர்வ் வங்கி இடம் இல்லை. அதோடு மேலே சொன்ன 23 சேவைகளில் எவ்வளவு ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகள் புழங்கியது என்கிற தகவலும் ஆர்பிஐ-இடம் இல்லை. எனவே இனி இது போன்ற கேள்விகளை தயவு செய்து கேட்க வேண்டாம்\" என வேண்டுகோள் உடன் பதில் அளித்திருக்கிறார்கள்.\nநவம்பர் 25, 2016-க்குப் பிறகு மேலே சொன்ன 23 சேவைகளை 1000 ரூபாய் நோட்டுக்கள் நீங்கலாக பழைய 500 ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு மேற்கொள்ளலாம் எனச் சொன்னார்கள். ஆனால் அதுவும் டிசம்பர் 15, 2016 வரை மட்டுமே நீடித்தது.\nடிசம்பர் 02, 2016-ம் தேதிக்குப் பின் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தி பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருளையோ, விமான பயணச் சீட்டுகளோ வாங்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்தது ஆர்பிஐ.\nஇந்தியாவில் நடந்த பணமதிப்பிழப்பில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் 99.3 சதவிகித நோட்டுக்கள் மீண்டும் ஆர்பிஐ இடம் வந்து விட்டது. மீதமுள்ள 0.7 சதவிகிதம் தான் கறுப்புப் பணமாக இருக்கலாம் என ஒரு ஆரிக்கையே தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் 31 சதவீதம் அதிகரிப்பு.. மக்களே உஷாரா இருங்க..\nஇந்திய வங்கி மீதான நம்பிக்கையை இழக்கும் மக்கள்.. அடுத்தடுத்து வங்கிகளுக்குப் பிரச்சனை..\nஇந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யாதது கொரோனா செய்துவ���ட்டது.. டிஜிட்டல் பொருளாதாரம்..\n2000 ரூபாய் நோட்டு தான் பதுக்க ஈசியா இருக்காம்..\n50 லட்சம் பேரின் வேலை காலி.. பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட கொடுமை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமே செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புதான் – சொல்கிறார் மோடி\nபெட்ரோல் பங்குகளில் உபயோகப்படுத்திய செல்லாத ரூபாய் நோட்டுகள் – ரிசர்வ் வங்கியிடம் விபரம் இல்லையாம்\nசெல்லாத நோட்டுக்கள்: 87,000 டெபாசிட்தாரர்கள் மீது வருமான வரித்துறை பிடி இறுகுகிறது\nஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்ய ஆர்வம் குறைய காரணம் என்ன \nசீனாவை முந்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி - ஐஎம்எஃப் கணிப்பு\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\n'கவலை வேண்டாம், நாங்க இருக்கோம்'.. வோடபோன் ஐடியா, ஏர்டெல்-க்கு அடுத்த ஜாக்பாட்..\nபுதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\nஆட்டோமொபைல், ட்ரோன் உற்பத்தி: ரூ.26,538 கோடி ஊக்க திட்டம் ஒப்புதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/25003118/Relocation.vpf", "date_download": "2021-09-18T13:21:25Z", "digest": "sha1:2JTOMS6WJO764KLN6QTBXYAFHHEO7MVF", "length": 13067, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Relocation || கோவில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்:செயல் அலுவலர் இடமாற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகோவில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்:செயல் அலுவலர் இடமாற்றம் + \"||\" + Relocation\nகோவில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்:செயல் அலுவலர் இடமாற்றம்\nகோவில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக செயல் அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை இணை ஆணையாளர் அதிரடியாக பிறப்பித்து உள்ளார்.\nகோவி���் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக செயல் அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை இணை ஆணையாளர் அதிரடியாக பிறப்பித்து உள்ளார்.\nசிவகங்கையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த கவுரிபிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் மீட்டனர். மேலும் அங்கு ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடத்தை பூட்டி சீல் வைத்தனர். மீட்கப்பட்ட நிலம் பல கோடி ரூபாய் மதிப்பு மிக்கது.\nஇந்த நிலையி்ல் இந்துசமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.\nஇது தொடர்பாக கோவில் நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக கோவில் நிர்வாக அதிகாரி சிவகங்கை நகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் காரைக்குடி கொப்படையம்மன் கோவில் நிர்வாக அதிகாரி இருந்த ஞானசேகரன் சிவகங்கை கவுரிபிள்ளையார் கோவில் நிர்வாக அதிகாரியாகவும் ஏற்கனவே இங்கு செயல்அலுவலராக பணியாற்றிய நாகராஜனை காரைக்குடி கோவிலுக்கும் இடமாற்றம் செய்து இணை ஆணையாளர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டார்.\n1. முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு\nவிருதுநகர் மாவட்டத்தில் இடமாறுதல் செய்யப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\n2. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம்\nராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\n3. மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம்\nமதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.\n4. 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்\nசிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.\nசிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்களை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.\n1. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n2. பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து\n3. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி\n4. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.77 கோடியாக உயர்வு\n5. தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\n1. 9 மாத குழந்தையை கொன்று ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; 5 நாட்களுக்கு பின்பு 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு\n2. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் திடீர் ஓய்வு\n3. கோவில் குளத்தில் பிணமாக மீட்பு: பள்ளி மாணவரை அடித்துக்கொன்ற தாயின் கள்ளக்காதலன் கைது\n4. நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள்\n5. அதிகமாக குறும்பு செய்த 5 வயது சிறுவன் சுவரில் தள்ளி கொலை - உறவுக்கார பெண் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+TO.php?from=in", "date_download": "2021-09-18T14:33:56Z", "digest": "sha1:GC3DHC4QJYLF6ERTY6MS3N42QN7Y3CHK", "length": 8514, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள TO (இணைய குறி)", "raw_content": "\nமேல்-நிலை கள / இணைய குறி TO\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி TO\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்க���ம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக��டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி: to\nமேல்-நிலை கள TO (இணைய குறி)\nமேல்-நிலை கள / இணைய குறி TO: தொங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/farmer-died-for-black-fungus", "date_download": "2021-09-18T13:35:47Z", "digest": "sha1:QSH4HXRT3P5NN5LLUVHONIM7F57MQMEF", "length": 6453, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "கொரோனாவை ஊருக்குள் நுழையவிடாமல் இருந்த பாப்பான்விடுதி கிராமம்.! கருப்பு பூஞ்சைக்கு விவசாயி உயிரிழப்பு.! - TamilSpark", "raw_content": "\nகொரோனாவை ஊருக்குள் நுழையவிடாமல் இருந்த பாப்பான்விடுதி கிராமம். கருப்பு பூஞ்சைக்கு விவசாயி உயிரிழப்பு.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி பாப்பான்விடுதியைச் சேர்ந்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி பாப்பான்விடுதியைச் சேர்ந்தவர் சின்னான்குட்டி. 58 வயது நிரம்பிய விவசாயியான இவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதனையடுத்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும், இவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nபாப்பான்விடுதி கிராமத்தில் கொரோனா பரவல் முதலாவது அலையில் இருந்து ஒருவர் கூட கொரோனாவுக்கு பாதிக்கப்படாமல் இருந்துவந்தனர். இந்தநிலையில், முதல் முதலாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nதடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு வந்த வியாதி. பிரதமர் மோடி மரண கலாய்..\nகளவாணி பட நடிகர் விமலிடம் கைவரிசையை காட்டிய திருடன்.. விமல் கொடுத்த பரபரப்பு புகார்..\nவீட்டில் படுத்திருந்த சிறுமிய���ன் கழுத்தை 2 மணி நேரம் சுற்றி, பின் கடித்த நாகப்பாம்பு. பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம். பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம்.\nஇது கொரோனா தொற்று காலம். தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. இப்டி பண்ணிடாதீங்க.. அமைச்சர் வேண்டுகோள்.\nநடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய இளம்பெண். வாயடைத்துப்போன வாகன ஓட்டிகள்.\n2 சிறுவர்களின் வங்கி கணக்கில் விழுந்த ரூ. 900 கோடி.\nநேற்றுடன் ஆவணி மாதம் முடிந்த நிலையில், தங்கம் விலை அதிரடி குறைவு.\nகொஞ்சம் கூட பயம் இல்ல.. நடுரோட்டில் இளம் பெண் செய்த காரியம்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். விராட் கோலி திடீர் அறிவிப்பு.. விராட் கோலி திடீர் அறிவிப்பு..\nஅட.. தாடி பாலாஜிதானா இது வேற லெவல் அதிர்ச்சியில் உறைந்துப்போன ரம்யா கிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2021-09-18T14:08:42Z", "digest": "sha1:TWFIHZR5VL7DPVKBJ6A3TOGFD5372S6B", "length": 25603, "nlines": 453, "source_domain": "www.thinasari.com", "title": "ஜேர்மனியில் மக்கள் மண்ணுக்குள் புதைந்து செத்துக் கொண்டிருக்க… அமைச்சரின் அருவக்கதக்க செயல்! கமெராவில் பதிவான காட்சி – Thinasari", "raw_content": "\nஜேர்மனியில் மக்கள் மண்ணுக்குள் புதைந்து செத்துக் கொண்டிருக்க… அமைச்சரின் அருவக்கதக்க செயல்\nஜேர்மனி வெள்ளம் காரணமாக பேரழிவிற்கு மத்தியில் இருக்க, அப்போது மூத்த மந்திரி ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சிரித்து பேசிய வீடியோ மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்கு ஜேர்மனியில் கடந்த புதன்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜேர்மனியின் அண்டை நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.\nதிடீர் வெள்ளம் காரணமாக, வீடுகள், அடுக்குமாடி கட்டடங்கள், பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை கிடைத்துள்ள தகவலின் 180 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1300 பேரின் நிலை என்னவென்றே தெரிவில்லை என கூறப்பட்டுள்ளது.\nமேலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், மண்ணுக்குள் மக்கள் இன்னும் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇப்படி இயற்கை சீற்றத்தால், பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு எப்படி உதவி வழங்கப்படும் என்பது குறித்து அந்நாட்டு ஜனாதிபதி Frank-Walter Steinmeier செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, மூத்த அமைச்சரான Armin Laschet(60) அவருக்கு பின்னால் சிரித்த படி பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.\nஇந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக, Armin Laschet கடும் கண்டனத்திற்குள்ளானார். மக்கள் பலரும், நாடே ஒரு சோகத்தில் இருக்கும் போது, எப்படி இது போன்று எல்லாம் நடந்து கொள்ள முடிகிறது இது ஒரு அருவருக்க தக்க செயல் என்று இணையத்தில் திட்டி வந்தனர்.\nஇது குறித்து ஜனாதிபதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எங்கள் அமைச்சரின் நடத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மன்னிக்க முடியாதது, நாட்டின் குடிமக்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், அவரின் இந்த செயல் அருவருப்பனாதாகவே இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.\nஇதையடுத்து, அமைச்சரும், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவருமான Armin Laschet தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது போன்ற சூழ்நிலையில் நான் அப்படி நடந்து கொண்டது, பொருத்தமற்றது என ஒப்புக் கொண்டார்.\nகுறிப்பாக, இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக, மேற்கு ஜேர்மனியில் இருக்கும் Rhineland-Palatinate-ன் Ahrweiler பகுதியில் சுமார் 110 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக கருதப்படும் North Rhine-Westphalia-வில் 47 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.\nபெல்ஜியமில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: ஜெர்மனியில் வரலாறு காணாத வெள்ளத்தால் 300 மீட்டர் அகலத்தில் திடீரென உருவான ராட்சத பள்ளம்\nNext: ஜேர்மனி பெருவெள்ள பேரழிவுக்கு இது தான் காரணம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி\nவானை நிரப்பிய பலுான்கள் – அவதியடைந்த பொதுமக்கள்\nவானை நிரப்பிய பலுான்கள் – அவதியடைந்த பொதுமக்கள்\nமீட்பு பணிக்காக தலீபான்களுடன் கண்டிப்பாக பேச வேண்டும்; ஜெர்மனி அதிபர்\nமீட்பு பணிக்காக தலீபான்களுடன் கண்டி��்பாக பேச வேண்டும்; ஜெர்மனி அதிபர்\nஜேர்மன் பல்கலைக்கழகத்தில் திடீரென சுகவீனம் அடைந்த மாணவர்களும் ஆசிரியர்களும்: அவசர எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள்\nஜேர்மன் பல்கலைக்கழகத்தில் திடீரென சுகவீனம் அடைந்த மாணவர்களும் ஆசிரியர்களும்: அவசர எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nஇந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்\nஇலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் தலைவர் யார் தெரியுமா\nசிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை: நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்\nதொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த உலக வங்கி\nகாற்றில் பறக்கும் நடத்தை விதிகள்: பறக்கும் படை என்னாச்சு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1196976", "date_download": "2021-09-18T13:58:12Z", "digest": "sha1:5OEL3CVT3XPN4NRELQSAYIMCXUNL3HVP", "length": 10003, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸில் கல்வி பயிலும் அனைவரும் முதலாம் தர முகக்கவசங்களை அணிய வேண்டுமென அறிவுறுத்தல்! – Athavan News", "raw_content": "\nபிரான்ஸில் கல்வி பயிலும் அனைவரும் முதலாம் தர முகக்கவசங்களை அணிய வேண்டுமென அறிவுறுத்தல்\nபிரான்ஸில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் முதலாம் தர முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரத்துறையும் தேசியக் கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது.\nகல்வி பயிலும் இடங்களில் கொரோனத் தொற்றுப் பரவலைத் தடுக்கவும், முக்கியமாக பிரித்தானிய வைரஸின் (VOC-202012/01) இன் பரவவலைத் தடுக்கவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nகழுவிப்பாவிக்கக்கூடிய முதலாம் தர முகக்கவசம், அல்லது மருத்துவ முகக்கவசம் மற்றும் மிகவும் பாதுகாப்பான FFP2 முகக்கவசங்கள் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தகைய முகக்கவசங்களை அணியாமல் வருபவர்களிற்கு ஏதும் தண்டனை நடவடிக்கை உள்ளதா என்பது அறியத்தரப்படவில்லை.\nஆனால், இப்படியான முககக்சவங்களை அணிவதே தற்போதைய மோசமான பரவலைத் தடுக்க உதவும். பல பாடசலைகள் இத்தகைய முக்கவசங்களை மாணவர்களிற்கு வழங்கவும் உள்ளன.\nTags: கல்லூரிகள்தண்டனைபாடசாலைகள்முதலாம் தர முகக்கவசங்கள்\nவலுக்கும் மோதல்: அமெரிக்கா- அவுஸ்ரேலியாவில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது பிரான்ஸ்\nஸ்பெயினில் உள்ள கேனரி தீவில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள்: எரிமலை வெடிக்கும் அபாயம்\nபெலராஸில் கொவிட் தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு\nஅவுஸ்ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது: பிரான்ஸ் சாடல்\nஸ்லோவோக்கியாவில் கொவிட் தொற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\n200 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஆபிரிக்காவுக்கு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு\nஇந்தியா அணிக்கு 420 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து: இந்தியா நிதானம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-84/2632-2010-01-28-08-19-33", "date_download": "2021-09-18T14:00:13Z", "digest": "sha1:TVAVETLUMZRHTVGRO2WSF7FHMX64P3RF", "length": 11951, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "மசாலா பிரட் பீசா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் சொந்த அறிவுக்கு சுதந்திரம் கொடுக்க ஏன் பயப்படுகிறீர்கள்\nஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி\nதாய்மொழிக் கல்வியும் தாய்மொழிவழிக் கல்வியும்\nமாநில உரிமைகளைப் பறிக்கும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’\nமக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம்\nகுழந்தைகளின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தும் காரணிகள்\nஅதில் ஒரு தனி ருசி\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 02, 2021 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nப்ரட் ஸ்லைஸ் - பத்து\nதக்காளி சாஸ் - பத்து டீ ஸ்பூன்\nதுருவிய சீஸ் - பத்து டேபிள் ஸ்பூன்\nநெய் - ஐந்து டீ ஸ்பூன்\nஉப்பு - ஒரு டீ ஸ்பூன்\nமல்லி இலை - முன்று டீ ஸ்பூன்\nஎண்ணை - ஒரு டீ ஸ்பூன்\nஓமம் - கால் டீ ஸ்பூன்\nசீரகம் - அரை டீ ஸ்பூன்\nசோம்பு - அரை டீ ஸ்பூன்\nமுதலில் எண்ணை விடாமல் ஓமம், சோம்பு & சீரகத்தை வாசனை வர வறுத்துப் பொடிக்கவும். குடை மிளகாய் விதை நீக்கி பொடியாக நறுக்கவும் வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பொடித்த தூளைப் போட்டு பிறகு வெங்காயம் போட்டு வதக்கி குடைமிளகாய் சேர்க்கவும். இரண்டும் பச்சை வாசனை போக வதங்கியதும் உப்பு, தக்காளித் துண்டங்களை சேர்த்து ஒரு நிமிடம் வெதுப்பி இறக்கவும்.\nஇந்தக் கலவையை பத்து பாகங்களாக பிரிக்கவும். பிரட் துண்டங்களைப் ஒரு தட்டில் வைத்து வதக்கிய கலவையை ஒவ்வொரு துண்டிலும் பரவலாக பரப்பவும். அதன் மேல் ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸும், ஒரு டீ ஸ்பூன் சீஸ் துருவலும் பரப்பவும்.\nஇப்படியே எல்லா துண்டங்களையும் தயார் செய்யவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும். சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு டீ ஸ்பூன் நெய் ஊற்றி இரண்டு ப்ரட் துண்டங்களை அடுக்கவும். இரண்டு நிமிடம் கழித்து எடுக்கவும்.\nஇப்போது ப்ரட் துண்டின் அடிப்பாகம் சிவந்தும், மேலே உள்ள சீஸ் உருகியும் இருக்க வேண்டும். இப்படியே எல்லாத் துண்டங்களையும் வறுத்து எடுக்கவும். ஒவ்வொரு துண்டையும் இறக்கிய உடனேயே மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள ��ேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-18T15:00:34Z", "digest": "sha1:7IF2KILTYUQGPRPAJ4NBNDZWCA3WTY33", "length": 15052, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோலாக்டின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுரோலாக்டின் (Prolactin) அல்லது லூட்டியோடிரோபிக் இயக்குநீர் (Luteotropic hormone, LTH) என்பது முன்புற பிட்டியூட்டரியினால் சுரக்கப்படும் ஒரு இயக்குநீர் ஆகும். லூட்டியோடிரோஃபின், லூட்டியோடிரோஃபிக் இயக்குநீர், லாக்டோஜெனிக் இயக்குநீர், மாம்மோடிரோபின் போன்ற பல்வேறு பெயர்களால் புரோலாக்டின் அழைக்கப்படுகிறது. இது பெண் பாலூட்டிகளில் பால் உற்பத்தியைத் தூண்டுகிறது. ஆக்சிடோசினின் செயலும் புரோலாக்டினின் செயலும் பொதுவாகக் குழப்பப் படுகிறது. புரோலாக்டின் பால் உற்பத்தி செய்வதில் பங்கேற்கிறது. ஆக்ஸிடோஸினோ உற்பத்தியான பால் வெளியே சுரக்கப்படுவதற்கு உதவுகிறது.\nடோப்பமைன் எதிர்ப்பு மனநல மருந்துகள் உட்கொள்ளும் போது\nஅகச்சுரப்பித் தொகுதி: இயக்குநீர்கள் (புரதக்கூறு இயக்குநீர்கள் · இஸ்டீராய்டு இயக்குநீர்கள்)\nகருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் (GnRH) · கேடயச்சுரப்பியூக்கி வெளியிடு இயக்குநீர் (TRH) · டோபமைன் · கார்டிகோடிராபின் வெளியிடு இயக்குநீர் (CRH · வளர் இயக்குநீர் வெளியிடு இயக்குநீர் (GHRH)/வளர்ச்சியூக்கத் தடுப்பி (somatostatin) · மெலனின் செறிவாக்க இயக்குநீர்\nவாசோபிரெசின் (சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர்; ADH) · ஆக்சிடாசின்\nகிளைக்கோப்புரத இயக்குநீர்கள்-ஆல்ஃபா சார்தொகுதி (கருமுட்டையூக்கும் இயக்குநீர் (FSH) · கருமுட்டையூக்கும் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (FSHB) · , லூட்டினைசிங் இயக்குநீர் (LH) · லூட்டினைசிங் இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (LHB) · தைராய்டுதூண்டு இயக்குநீர் (TSH) · தைராய்டுதூண்டு இயக்குநீர் பீட்டா புரதக்கூறு (TSHB) · கரு வெளியுறை கருவகவூக்கி ஆல்ஃபா (CGA) · புரோலாக்டின் · Pro-opiomelanocortin (புரோ-ஓபியோமெலனோகார்டின்) (POMC) · (கார்டிகோடிராபின்-போன்ற இடைநிலைப் புரதக்கூறு (CLIP) · அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் (ACTH) · மெலனின் ஊக்க இயக்குநீர் ((MSH)) · என்டார்பின்கள் · கொழுப்பூட்டி) (Lipotropin) · வளர் இயக்குநீர் (GH)\nஅண்ணீரகச் சுரப்பி: அல்டோஸ்டீரோன் · கார்ட்டிசால் · Dehydroepiandrosterone (டீஹைட்ரோயெபிஆன்ட்டிரோஸ்டீரோன்) (DHEA)\nஅண்ணீரகச் சுரப்பி அகணி: எபிநெப்ரின் · நார்எபிநெப்ரின்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- கேடயச் சுரப்பி அச்சு\nகேடயச் சுரப்பி: தைராய்டு இயக்குநீர் (டிரைஅயோடோ தைரோனின் (T3), தைராக்சின் (T4) · கால்சிடோனின்\nபாரா தைராய்டு சுரப்பிகள்: இணைகேடய இயக்குநீர்\nஐப்போத்தலாமசு-கபச் சுரப்பி- பாலக அச்சு\nவிந்தகம்: இசுடெசுத்தோசத்தெரோன் · முல்லரின் எதிர்இயக்குநீர் (Anti-Müllerian hormone) (AMH) · தடுப்பான் (inhibin)\nசூலகம்: ஈஸ்ட்ரடையால் · புரோஜெஸ்ட்டிரோன் · உயிர்ப்பான்-தடுப்பான் (activin and inhibin) · இரிலாச்சின் (கர்ப்பம்)\nசூல்வித்தகம்: மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (hCG) · மனித நச்சுக்கொடிசார் பால்சுரப்பு ஊக்கி (HPL) · ஈத்திரோசன் · புரோஜெஸ்ட்டிரோன்\nகணையம்: குளூக்கொகான் · இன்சுலின் · அமைலின் · வளர்ச்சியூக்கத் தடுப்பி · கணையப் பல்புரதக்கூறு\nதைமஸ் சுரப்பி: தைமோசின் (தைமோசின் ஆல்ஃபா-1, தைமோசின் பீட்டா) · தைமசணு உருவாக்கி · தைமுலின்\nசமிபாடு: இரைப்பை: காஸ்ட்ரின் · கிரேலின் (ghrelin) · முன்சிறுகுடல்: பித்தப்பை இயக்கி (கொலிசிஸ்டோகைனின்) (CCK) · இன்கிரெடின் (இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு (GIP), குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1 (GLP-1) · செக்கிரெடின் · மோட்டிலின் · குருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறு (VIP) · பின்சிறுகுடல்: Enteroglucagon (என்டெரோகுளூக்கோகான்) · டைரோசின்-டைரோசின் புரதக்கூறு · கல்லீரல்/பிற: இன்சுலின் போன்ற வளர்காரணிகள்; (இன்சுலின் போன்ற வளர்காரணி 1 (IGF-1), இன்சுலின் போன்ற வளர்காரணி 2 (IGF-2)\nகொழுப்பிழையம்: லெப்டின் · அடிப்போனெக்டின் · ரெசிஸ்டின்\nசிறுநீரகம்: வடிமுடிச்சு அணுக்கக்கருவி (JGA) (ரெனின்) · குழலுறை உயிரணுக்கள் (சிவப்பணுவாக்கி (EPO) · கால்சிடிரையால் · புரோஸ்டாகிளான்டின்\nஇதயம்: சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (Natriuretic peptide) (இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (ANP), மூளைசார் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (BNP), சி-வகைச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு (CNP)\nநிறப்புரி 6 இலுள்ள மரபணுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் ���டைசியாக 22 சனவரி 2020, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/land-rover-range-rover-velar-and-porsche-macan.htm", "date_download": "2021-09-18T14:10:37Z", "digest": "sha1:XG7G5JPT46KX4DSBCYD3O2J6KN6ZVPIT", "length": 31642, "nlines": 659, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி மாகன் vs லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ரேன்ஞ் ரோவர் விலர் விஎஸ் மாகன்\nபோர்ஸ்சி மாகன் ஒப்பீடு போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nபோர்ஸ்சி மாகன் போர்ஸ் மக்கான் 3.0 இரட்டை டர்போ வி 6\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nபோர்ஸ் மக்கான் 3.0 இரட்டை டர்போ வி 6\nபோர்ஸ்சி மாகன் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nநீங்கள் வாங்க வேண்டுமா லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் அல்லது போர்ஸ்சி மாகன் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் போர்ஸ்சி மாகன் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 79.87 லட்சம் லட்சத்திற்கு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 69.98 லட்சம் லட்சத்திற்கு போர்ஸ் மக்கன் 2.0 டர்போ (பெட்ரோல்). ரேன்ஞ் ரோவர் விலர் வில் 1999 cc (டீசல் top model) engine, ஆனால் மாகன் ல் 2997 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ரேன்ஞ் ரோவர் விலர் வின் மைலேஜ் 15.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த மாகன் ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nபோர்ஸ் மக்கான் 3.0 இரட்டை டர்போ வி 6\nரேன்ஞ் ரோவர் velar காப்பீடு\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு ��ிதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் No Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஃபயர்ன்ஸ் சிவப்புசிலிக்கான் வெள்ளிகைக ou ரா கல்யுலாங் வைட்நார்விக் பிளாக்கார்பதியன் கிரேeiger சாம்பல்பைரன் ப்ளூசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+6 Moreரேன்ஞ் ரோவர் velar colors kelly பசுமைshadow வெள்ளைchocolateolympic ப்ளூபிளாக்டெனிம் ப்ளூ மெட்டாலிக்charcoal பிளாக்ரெட்வெள்ளிpeacock+10 Moreமாகன் colors\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes No\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் Yes No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nday night பின்புற கண்ணாடி No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nப்ரோ சேவை மற்றும் wi-fi hotspot\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar மற்றும் போர்ஸ்சி மாகன்\nஒத்த கார்களுடன் ரேன்ஞ் ரோவர் விலர் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஜாகுவார் எஃப்-பேஸ் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் மாகன் ஒப்பீடு\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக போர்ஸ்சி மாகன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 போட்டியாக போர்ஸ்சி மாகன்\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக போர்ஸ்சி மாகன்\nஜீப் வாங்குலர் போட்டியாக போர்ஸ்சி மாகன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக போர்ஸ்சி மாகன்\nஒப்பீடு any two கார்கள்\nCompare Cars By இவிடே எஸ்யூவி\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/31/industries-minister-thangam-thannarasu-announced-schemes-in-tn-assembly", "date_download": "2021-09-18T13:11:39Z", "digest": "sha1:TJO2BZW4HUZPF5INXIDT7NMKMTHJXTFH", "length": 10717, "nlines": 69, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Industries Minister Thangam Thannarasu announced schemes in TN Assembly", "raw_content": "\nசட்டப்பேரவையில் ‘வலிமை’ அப்டேட் கொடுத்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு\nதொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.\nதமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொழித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.\nதொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:\nஆவடி பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை டைடல் பார்க் நிறுவனம் அமைத்து வரும் தகவல் தொழில்நுட்ப பூங்காவின் கட்டுமான பணி பிப்ரவரி 2023ல் முடிக்கப்படும்.\nநிலையான சுரங்க கொள்கை ஒன்று உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும், நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலச்சரிவு அபாயப் பகுதிகளை கண்டறிவதற்கு புவி தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்வற்கு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை திட்டமிட்டுள்ளது.\nசென்னை - கன்னியாகுமரி, சென்னை - பெங்களூரு, பெங்களூரு - கொச்சி மற்றும் தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் பெருவழி ஆகிய நான்கு பெருவழிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ளது.\nதமிழ்நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்க��ுக்கு மேம்பட்ட சூழல் அமைப்பை வழங்கிடும் வகையில் குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றவகையில் ஒருங்கிணைந்த தொழில் நகரியங்களை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nவழிகாட்டி நிறுவனம், நிதிநுட்ப கொள்கை, உயிர் அறிவியல் - ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உற்பத்திக் கொள்கை, ஏற்றுமதித்திட்டம், திருத்தப்பட்ட மின் வாகனக் கொள்கை போன்றவைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nதமிழ்நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 45,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைப்பதற்கான நில வங்கிகள் உருவாக்கப்பட்டு, தொழில்துறையில் பின் தங்கிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய நில வங்கிகள் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும்.\nநாட்டிலேயே முதன்முறையாக பன்னாட்டு அறைகலன் பூங்கா ஒன்று தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் உருவாக்கப்படும். அதிக அளவிலான அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உருவாகும் இப்பூங்கா டிசம்பர் 2021ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nமருத்துவ உபகரணத் தொழிற்பூங்கா ஒன்று சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில் 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் எனவும், மணப்பாறை, திண்டிவனம் மற்றும் தேனி ஆகிய இடங்களில் தலா 100 முதல் 150 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்காங்கள் அமைக்கப்பட உள்ளது.\nராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் 250 ஏக்கரில் தோல் பொருள் தொழில்பூங்கா ஏற்படுத்தப்படும்.\nதூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் நீர் தேவையை பூர்த்தி செய்ய 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் ஆலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\n‘வலிமை’ என்கிற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ‘நெய்தல்’ என்ற பெயரில் புதிய உப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்படும்.\nஇவ்வாறு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n”பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்றால் இதுதான் கதி” - சட்டத்திருத்தம் பற்றி அறிவித்த முதல்வர்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொ���ூரம்\n“கார் ஓட்டிப் பழகியபோது விபத்து... புது மாப்பிள்ளை பலி” : பதறவைக்கும் சிசிடிவி காட்சி\n“தலையை துண்டாக வெட்டி ஆலயத்தில் வீசிய கும்பல்”: வாலிபரின் கொலை வழக்கில் குற்றவாளிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-69/1871-2010-01-06-14-52-07", "date_download": "2021-09-18T14:32:35Z", "digest": "sha1:O4ZGSEAXJWG255JYKOQ6TMZOLCWEE73B", "length": 31150, "nlines": 260, "source_domain": "www.keetru.com", "title": "சிக்குன்குன்யாவிற்கு சிறந்த தீர்வு ஹோமியோபதி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஎன் ஆண் குறி சிறியதாய் உள்ளது. அதை பெரிதாக்க ஏதேனும் வழியுள்ளதா\nமரபணு மாற்றம் (CRISPR-Cas9) தொழில்நுட்பம் - 2020 வேதியியல் நோபல் பரிசு\nஇதயமும், மிகு இரத்த அழுத்தமும்\nஇந்தியாவில், காலனி ஆட்சி நுழைய ஆங்கில மருத்துவம் உதவியது\nமாறுகண் பார்வை என்றால் என்ன..\nஉங்கள் சொந்த அறிவுக்கு சுதந்திரம் கொடுக்க ஏன் பயப்படுகிறீர்கள்\nஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி\nதாய்மொழிக் கல்வியும் தாய்மொழிவழிக் கல்வியும்\nமாநில உரிமைகளைப் பறிக்கும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’\nமக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம்\nகுழந்தைகளின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தும் காரணிகள்\nஅதில் ஒரு தனி ருசி\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 02, 2021 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 06 ஜனவரி 2010\nசிக்குன்குன்யாவிற்கு சிறந்த தீர்வு ஹோமியோபதி\nஇன்றைய உலகில் அதிவேகமாகப் பரவுவது தகவல் துறை சார்ந்த விஷயங்கள் மட்டுமல்ல....நோய்களும்தான். மனித குலம் சந்தித்த எண்ணற்ற இயற்கைச் சீற்றங்கள், நோய் தாக்குதகள் ஏராளம். அவற்றுள் ஒன்றுதான் சிக்குன்குனியா சுரம்.\nபொதுவாக காய்ச்சலை நோயாகக் கருத வேண்டியது இல்லை. உடலின் உள்ளிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற நோயெதிர்ப்ப�� ஆற்றல் நடத்தும் போராட்டத்தின் வெளிப்பாடே உஷ்ண அதிகரிப்பு. காய்ச்சல் நமது நண்பனைப் போன்றது. சாதாரண சுர நிலைகளில் மருந்தில்லாமலேயே நலம் பெறலாம். அல்லது நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு ஆதரவான எளிய ஹோமியோ சிகிச்சை மூலம் நலம் பெறலாம்.\nசிக்குன் குனியா சுரம் போன்ற தொற்று நோய்சுரங்களில் மருந்தின்றி நலம் பெற வாய்ப்பில்லை. இந்நோயில் அலட்சியம் காரணமாக அல்லது ஆங்கில மருத்துவம் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏராளம்.\n1952, 1953ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள டான்சானியாவில் சிக்குன்குனியா முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. டான்சானியா மொழியில் முன் வளையச் செய்யக்கூடிய, முடக்கிப் போடக் கூடிய என்ற பொருளில் இந்நோய் பேசப்பட்டு, இன்றைய மனிதனை குரங்கிலிருந்து தோன்றிய ஆதிமனிதன் போலக் கூனி நடக்கச் செய்கிற அல்லது நடக்கக் கூட முடியாமல் முடக்கிப் போடுகிற காய்ச்சல் என்பதால் இதனை முடக்குக் காய்ச்சல் எனலாம்.\n1963ல் முதன் முதலில் இந்தியாவில், கல்கத்தாவில் சிக்குன் குனியா பரவியது. பின்னர் 121 மாவட்டங்களில் பரவி பல லட்சம் மக்களைத் தாக்கியது. 1964ல் சென்னையில் பரவிய போது சுமார் 4,00,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1971ல் இந்தியாவில் மீண்டும் இந்நோய் வலம் வந்தது. 1973ல் மகாராஷ்டிர மாநிலத்தைக் கடுமையாகத் தாக்கியது. 2005ஆம் ஆண்டின் இறுதி மாதங்களிலும், 2006ம் ஆண்டு துவக்க மாதங்களிலும் இந்தியா முழுவதும் சிக்குன்குனியா ஆக்ரமித்தது. 2007-ல் வடக்கு இத்தாலி, சிங்கப்பூர், இந்தோனேசியா, தைவான் போன்ற நாடுகளில் சிக்குன் குனியாவின் தீவிரத் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.\nசிக்குன்குனியா இன்றைய முக்கியப் பொதுப் பிரச்சனை :\nஅரசியல் காரணங்களால் ஒரு கட்டம் வரை இது சிக்குன் குனியா இல்லை என்றும் சாதாரண பருவ மழைக்கால வைரஸ் சுரம் என்றும் கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகின்றன அரசுகள். சாதாரண ஏழை எளிய மக்கள், சிக்குன்குனியா நோயின் அனைத்துக் குறிகளோடு பாதிக்கப் பட்டிருந்தாலும் அவரவர் சொந்தச் செலவில் இந்நோயினை உறுதி செய்து கொள்ளும் பரிசோதனை செய்து கொள்ள வசதியும், வழியுமில்லை. மேலும் ஆங்கில மருத்துவ சிகிச்சையில் பலன் இருக்கிறதோ இல்லையோ, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முடக்குக் காய்ச���சல் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கடந்த 2006ம் ஆண்டு சிக்குன் குனியாவிற்கு ஆங்கிலச் சிகிச்சை பார்த்து....., அரைகுறையாய் நிவாரணம் பெற்று இப்போது மீண்டும் நோய் தொற்றி வேதனையோடு வருபவர்களும் இக் கூட்டத்தில் அடங்குவர்.\nஇது ஒருவகை வைரஸ் சுரம் குறிப்பிட்ட காலம் இருந்த பின் தானாகவே குறைந்து மறைந்து விடும் நோய். மரணத்தை ஏற்படுத்தாது என்று இந்நோய் பற்றி விவரிக்கப்படுகிறது. இந்நோய் உண்டாக்கும் கிருமி ஆல்பா வைரஸ் அல்லது சிக் வைரஸ் என்றும் இதனைப் பரப்புவது இருவிதக் கொசுக்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அவை 1. ஏடியஸ் ஏஜிப்டி ,2. ஏடியஸ்ஆல்போபிக்டி. இந்தக் கொசுக்களே, சிக்குன்குனியா மற்றும் டெங்கு, மஞ்சள் சுரம் போன்ற நோய்கள் பரவுவற்கு முக்கியக் கடத்திகளாகப் பணியாற்றுகின்றன.\nகொசு ஒழிப்பின் பெயரால் நடந்தவை என்ன\n1950களில் நம் நாட்டில் மலேரியாக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி ஏராளமானோர் பலியானபோது கொசு ஒழிப்பு ஒன்றுதான் இறுதித் தீர்வாகக் கருதியது அரசு. தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது கொசுக்களுக்கு எதிரான யுத்தமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1953ல் இந்த யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரே மருந்து டி.டி.டி. இம்மருந்து தொடர்ந்து 5 ஆண்டுகள் பயன்படுத்தப் பட்ட பின்னரும் முழுமை யான வெற்றி பெறமுடியவில்லை.\nகொசுக்களின் மரபணு மாற்றம் காரணமாக டிடிடிக்கு எதிரான எதிர்ப்பாற்றல் பெருகி இம்மருந்து வீரியமற்றதாகி விட்டது. பின்பு 1958, 1977ம் ஆண்டுகளில் தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இருமுறை மாற்றங்கள் செய்யப்பட்டன. லிண்டேன், மாலத்தியான் எனும் மருந்துகள் தெளிக்கப்பட்டன. அதுவும் தோல்வியைத் தழுவின. மேலும் பைரத்தின் என்ற புகை மருந்து, கொசு லார்வாக்களை அழிக்கும் அபேட் என்ற நுண்ணுயிரி மருந்தும் செயல்பாட்டுக்கு வந்தது. இதற்கு குறைவான நிதி ஒதுக்கீடு, ஊராட்சி, நகராட்சி நிர்வாக ஊழல்கள் போன்ற பல காரணங்களோடு இம்மருந்துகளின் பயனற்ற தன்மையும் இணைந்து கொசு ஒழிப்பில் பின்னடைவை ஏற்படுத்தியது.\nகொசு ஒழிப்பிற்கான முயற்சிகளும், கருவிகளும், மருந்துகளும் மாறிக் கொண்டே வந்தாலும் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை. மாறாக இதற்கான அனைத்து மருந்துகளும் நீர், நிலம், காற்று, சூழல் அனைத்தையும் ��ச்சுப்படுத்துகின்றன. இந்தியாவில் பெருகிவரும் ஆஸ்த்துமா போன்ற நெஞ்சக நோய்களுக்கு கொசு ஒழிப்பு மருந்துகள் தான் காரணம் என ஓர் ஆய்வு தரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. எனவே சுற்றுச் சூழலை பாதிக்காத வண்ணம் உலகளவில் பயன்படுத்தப்படும் வேறு கருவிகள் மற்றும் நடைமுறைகளை அறிந்து இந்தியாவில் செயல்படுத்த வேண்டும்.\nகொசு கடித்த பின் தோன்றும் முக்கிய அறிகுறிகள் சில:\nஏடியஸ் கொசு கடித்த 4 முதல் 7 நாட்களுக்குள் சில பல நோய்க்குறிகள் தோன்றுகின்றன. சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் போன்றோரை இந்நோய் தாக்கினால் அதிகளவு சிக்கல்கள் ஏற்படுகின்றன.\nபொதுவாக சிக்குன் குனியா சுரத்தில் காணப்படும் முக்கியக் குறிகள்:\n1. கடுமையான காய்ச்சல். உடல் உஷ்ணம் திடீரென 102 -104 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கிறது, இரண்டு முதல் ஏழு நாட்கள் நீடிக்கிறது.\n2. கடுமையான தலைவலியும், உடல்வலியும் ஏற்படுகின்றன. உடல் வலிகள் தசைவலிகளாகவும், முதுகுவலிகளாகவும், மூட்டு வலிகளாகவும் அமைகின்றன.\n3. அரிப்பும், எரிச்சலும், கொண்ட தோல் சினைப்புகள், நிற மாற்றங்கள் ஏற்படுகின்றன. மூக்கில் சிவப்புத் திட்டுகளும், உதட்டில் கருநிற புள்ளிகளும், முகம் மற்றும் வயிறு, கை கால்களில் கருநிறத் திட்டுகளும் ரத்தத் திட்டுகளும், சிறு பொருக்குகளும் தோன்றுகின்றன.\n4. கண்படல அழற்சியும், சிறிது ஒளிக் கூச்சமும் ஏற்படுகின்றன.\n5. குமட்டல், வாந்தி சில சமயம் சிலருக்கு வயிற்றுப் போக்கு\n7. சிலருக்கு இரத்தக் கசிவு அறிகுறிகள், குறிப்பாக மூக்கிலிருந்து, ஈறுகளில் இருந்து கசிவு. தொற்று காரணமாக (பிளாட்டிலெட்ஸ்) தட்டையணுக்கள் எண்ணிக்கை குறைவதால் இந்நிலை ஏற்படுகிறது.\n8. தற்காலிக ஞாபக மறதி\n9. கடும் சோர்வு, பலவீனம், களைப்பு\n10. இந்நோயால் நேரடியான மரண பாதிப்பு இல்லை எனினும் ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்புள்ளவர்களுக்கு சிக்குன்குனியா தாக்கினால் மரண ஆபத்து உண்டு. மேலும் இச்சுரத்தில் திடீர் உஷ்ண அதிகரிப்பில் நீரிழப்பு ஏற்பட்டு சிறுநீரகக் கோளாறுகளும், சீரண மண்டலக் கோளாறுகளும் ஏற்பட்டு மிகவும் ஆபத்தாக முடிகிறது. காய்ச்சலில் உடலின் நீர்ச்சத்து ஆவியாகி இழக்கப்படுவதால் சோடியம், பொட்டாசியம் இன்னும் பிற உப்பு அளவுகளிலும் மாறுபாடு ஏற்பட்டு உப்புச் சமன்பாடு சீர��குலைகிறது. இப்படி வேறு காரணங்களால் இரண்டாம் கட்ட சிக்கல்கள் (செகண்டரி காம்ப்ளிகேஷன்) ஏற்படுகிறது.\nஆங்கில மருத்துவத்தில் ஒருமுறை சிக்குன்குனியா தாக்கினால் உடலுக்குள் நோயெதிர்ப்பு பொருள் உண்டாகி, மீண்டும் அவருக்கு சிக்குன்குனியா வராது என்று விளக்கமளிக்கிறது. ஆனால் நடைமுறையில் கடந்த 2006ல் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட பலர் அந்நோய் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபடாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மீண்டும் தாக்காமல் தடுக்கவும் முடியவில்லை. இதனால் நோயெதிர்ப்பு பொருளான இம்மியுனோகுளோபிலின்-ஜி என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.\nஆங்கில மருத்துவத்தில் உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள் கடுமையான உடலியல் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது. இது விவாதத்திற்கு உரியது.\nஹோமியோபதிக் கோட்பாட்டின்படி எந்த ஒரு நோய் அல்லது தொற்று நோய்க்கும் கிருமிகள் காரணம் என்று கூறுவதில்லை. அதனால் கிருமி ஒழிப்பு மட்டுமே பணியாகக் கொண்டவையல்ல ஹோமியோபதி மருந்துகள். ஹோமியோபதி தத்துவத்தின்படி தொற்றுநோய் பரவும் சூழ்நிலைகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்த நோய் தொற்றாத மக்களுக்கும், நோய் பாதிப்பு அடைந்தவர்களின் ஒரேமாதிரி அறிகுறிகளையும், ஒரே தனித்துவக் குறிகளையும், மேலோங்கிய குறிகளின் அடிப்படையிலும் மருந்து தேர்வு செய்து, அது தடுப்பு மருந்தாக அளிக்கப்படுகிறது.\nவரலாறு நெடுகிலும், தொற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு ஹோமியோபதி வெற்றிகரமாக உதவியுள்ளன. தற்போது தமிழகத்தில் பரவிவரும் சிக்குன்குனியாவிற்கும் ஹோமியோ மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சிறந்த தடுப்பாற்றலைப் பெற முடியும்.\nஆர்ஸ்.ஆல்ப்., ரஸ்டாக்ஸ்., யூப.பெர்ப்., ஜெல்சி., ஆர்னிகா., ரூடா., கோல்சிகம்., பெல்., பிரையோ., சைனா., பாப்டீ., பைரோ., நக்ஸ்., லேடம்., பாலிபோரஸ்பினிகோலா., காலிமூர்., லெசிதின்., சீட்ரான்., இன்புளூய., அக்டியா ஸ்பிகேட்டா போன்ற பல ஹோமியோபதி மருந்துகள் மூலமாக மட்டுமே சிக்குன்குனியாவை முற்றிலும் முறியடித்து ஒட்டுமொத்த உடல் நலனையும் மேம்படுத்த முடியும்.\n(ஹோமியோமுரசு நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புக���ை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/andharaj-family-photos", "date_download": "2021-09-18T13:59:16Z", "digest": "sha1:2FJRFBKS3C3HB6GWXQ6XUWYXMD34GSW3", "length": 6077, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "மீடியா வெளிச்சமே இல்லாமல் இருக்கும் வில்லன் நடிகர் ஆந்தராஜின் மகன் மகள்..! இவருக்கு இம்புட்டு பெரிய பசங்களா.! வைரல் புகைப்படம்.! - TamilSpark", "raw_content": "\nமீடியா வெளிச்சமே இல்லாமல் இருக்கும் வில்லன் நடிகர் ஆந்தராஜின் மகன் மகள்.. இவருக்கு இம்புட்டு பெரிய பசங்களா. இவருக்கு இம்புட்டு பெரிய பசங்களா.\nதமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் வந்து போயிருந்தாலும் சிலர் எப்போதும் மக்கள் நினைவில் நிலைத்திருப்பது உண்டு. அதுபோன்ற நடிகர்களில் ஒருவர்தான் வில்லன் நடிகர் ஆனந்தராஜ். தமிழ் சினிமாவில் 90 களில் இருந்து நடித்துவரும் இவர் ஆரம்பத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அதன் பிறகு வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.\nதமிழ் சினிமாவில் மிரட்டல் வில்லனாக வந்த இவர் தற்போது காமெடி வில்லனாக மாறிவிட்டார். நானும் ரௌடி தான், சிலுக்குவர் பட்டி சிங்கம் போன்ற படங்களில் இவரது சிரிப்பு வில்லத்தனத்தை கலந்து நடித்திருப்பார். கடைசியாக பிகில் படத்தில் விஜயுடன் நடித்த இவர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.\nஇந்நிலையில் இவரது குடும்ப புகைப்படம் ஓன்று தற்போது இணையத்தில் உலா வருகிறது. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் இவரது பிள்ளைகள் மீடியா வெளிச்சமே இல்லாமல் இருக்கும் நிலையில் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் மகளா என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.\nதடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு வந்த வியாதி. பிரதமர் மோடி மரண கலாய்..\nகளவாணி பட நடிகர் விமலிடம் கைவரிசையை காட்டிய திருடன்.. விமல் கொடுத்த பரபரப்பு புகார்..\nவீட்டில் படுத்திருந்த சிறுமியின் கழுத்தை 2 மணி நேரம் சுற்றி, பின் கடித்த நாகப்பாம்பு. பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம். பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம்.\nஇது கொரோனா தொற்று காலம். தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. தனியார் ப��்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. இப்டி பண்ணிடாதீங்க.. அமைச்சர் வேண்டுகோள்.\nநடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய இளம்பெண். வாயடைத்துப்போன வாகன ஓட்டிகள்.\n2 சிறுவர்களின் வங்கி கணக்கில் விழுந்த ரூ. 900 கோடி.\nநேற்றுடன் ஆவணி மாதம் முடிந்த நிலையில், தங்கம் விலை அதிரடி குறைவு.\nகொஞ்சம் கூட பயம் இல்ல.. நடுரோட்டில் இளம் பெண் செய்த காரியம்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். விராட் கோலி திடீர் அறிவிப்பு.. விராட் கோலி திடீர் அறிவிப்பு..\nஅட.. தாடி பாலாஜிதானா இது வேற லெவல் அதிர்ச்சியில் உறைந்துப்போன ரம்யா கிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/ragava-lawrence-thank-ajith-for-mahaganapathy-song-chan", "date_download": "2021-09-18T13:36:27Z", "digest": "sha1:JVN5BIIYX7YQWLS5TAVRQ3K7J3PCGGEI", "length": 7051, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "வாய்ப்பளித்த தல அஜித்! அசத்தலான புகைப்படத்துடன் நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்! செம ஹேப்பியில் ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\n அசத்தலான புகைப்படத்துடன் நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு நடிகர் நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மேலும் எப்பொழுதும் ஆர்ப்பாட்டத்துடன், கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த விழா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக எளிமையாக வீடுகளில் கொண்டாட அறிவுறுத்தப்பட்டு, பின்பற்றப்பட்டது.\nஅதனை தொடர்ந்து பல பிரபலங்களும் தங்களது வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வாழ்த்து கூறிவந்தனர்.\nமேலும் நடிகர் ராகவா லாரன்ஷும் அமர்க்களம் படத்தில் தான் ஆடிய மகாகணபதி பாடலை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இந்தப் பாடலின் மூலமாக தான் எனது கேரியர் தொடங்கியது. இந்த தருணத்தில் எனக்கு அந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் சரண் மற்ற���ம் நடிகர் அஜித் ஆகியோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களது அனைத்து கனவுகளும் நினைவாக கணபதி ஆசீர்வதிப்பார் என கூறியுள்ளார்.\nதடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு வந்த வியாதி. பிரதமர் மோடி மரண கலாய்..\nகளவாணி பட நடிகர் விமலிடம் கைவரிசையை காட்டிய திருடன்.. விமல் கொடுத்த பரபரப்பு புகார்..\nவீட்டில் படுத்திருந்த சிறுமியின் கழுத்தை 2 மணி நேரம் சுற்றி, பின் கடித்த நாகப்பாம்பு. பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம். பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம்.\nஇது கொரோனா தொற்று காலம். தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. இப்டி பண்ணிடாதீங்க.. அமைச்சர் வேண்டுகோள்.\nநடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய இளம்பெண். வாயடைத்துப்போன வாகன ஓட்டிகள்.\n2 சிறுவர்களின் வங்கி கணக்கில் விழுந்த ரூ. 900 கோடி.\nநேற்றுடன் ஆவணி மாதம் முடிந்த நிலையில், தங்கம் விலை அதிரடி குறைவு.\nகொஞ்சம் கூட பயம் இல்ல.. நடுரோட்டில் இளம் பெண் செய்த காரியம்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். விராட் கோலி திடீர் அறிவிப்பு.. விராட் கோலி திடீர் அறிவிப்பு..\nஅட.. தாடி பாலாஜிதானா இது வேற லெவல் அதிர்ச்சியில் உறைந்துப்போன ரம்யா கிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-09-18T12:47:18Z", "digest": "sha1:AM5F3P7IJALN4LRXTKE37BH52GU7BOVK", "length": 20637, "nlines": 441, "source_domain": "www.thinasari.com", "title": "பார்லிமென்ட் தொடர்: அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை – Thinasari", "raw_content": "\nபார்லிமென்ட் தொடர்: அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை\nஇந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணமுல் எம்.பி., டெப்ரிக் ஓ பிரையன், திமுக எம்.பி., திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தொடரில் 30 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அனைத்து விவகாரங்கள் குறித்தும் பார்லிமென்டில் ஆலோசிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளது.\nபணவீக்கம், ���ோவிட் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.\nPrevious: கன்வர் யாத்திரை ரத்து: உ.பி., அரசு அறிவிப்பு\nNext: ‘டெண்டருக்காக மோதும் எம்.எல்.ஏ-க்கள்’ முதல் ‘அண்ணாமலைக்கு எதிரான மூத்த நிர்வாகிகள்’ வரை\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nஅவமானத்து���ன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nஇந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்\nஇலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் தலைவர் யார் தெரியுமா\nசிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை: நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்\nதொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த உலக வங்கி\nகாற்றில் பறக்கும் நடத்தை விதிகள்: பறக்கும் படை என்னாச்சு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-18T13:43:33Z", "digest": "sha1:BM2ZFM44O4PPP32QTPXTXWZCPOWDYXRH", "length": 27581, "nlines": 458, "source_domain": "www.thinasari.com", "title": "நடப்பவை எல்லாம் நன்மைக்கே – Thinasari", "raw_content": "\nஉலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ்.\nஉலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ். மனிதனை தன்னுடைய அடியானாக படைத்தது மட்டுமல்லாமல், அவனை சுற்றி சூழ்ந்த அத்தனையுமே மனிதனின் பயன்பாட்டிற்காக உருவாக்கினான்.\nதனக்கு நிகழ்கின்ற நன்மை-தீமை எதுவாகிலும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகின்றது என்பதை மனிதன் நம்புவதே இறையச்சத்தின் அடையாளம். அந்த உறுதி ஏற்படும் போது மனிதன் எதற்காகவும் அச்சப்படத் தேவையில்லை. இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:\n“ஏதேனும் துன்பத்தை அல்லாஹ் உமக்குக் கொடுத்தால், அதனை அகற்றுபவர் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. மேலும், உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க அவன் நாடினால், அவனுடைய அருளைத் தடுப்பவரும் யாரும் இல்லை. தன்னுடைய அடியார்களில், தான் நாடுபவருக்குத் தன் அருளை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 10:107).\nஅதேநேரத்தில் “எந்த மனிதனையும் அதிகமாக சோதிக்கமாட்டேன்” என்றும் இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.\n“நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை”. (திருக்குர்ஆன் 6:152).\nசிலருக்கு பல திசையிலிருந்தும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். அதில் இருந்து மீண்டுவரவும் வழி உள்ளது. இதையே, “பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்” என்று திருக்குர்ஆனில் (2:153) குறிப்பிடுகின்றான்.\nதனக்கு ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். அதன்பொருட்டு இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை அள்ளி வழங்க காத்திருக்கின்றான்.\nஎல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு, அதற்காகவே அல்லாஹ் ‘துவா’ (பிரார்த்தனை) என்ற கவசத்தை நமக்கு வழங்கியுள்ளான். நமக்கெல்லாம் வழிகாட்டியாக வந்த நபிமார்களும் தங்கள் வாழ்வில் பல்வேறு சோதனைகளை சந்தித்தவர்கள் தான். அவற்றிலிருந்து மீள்வதற்கு துஆவையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளான்.\nஐயுபு நபி (அலை) அவர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டார்கள். “யாஅல் லாஹ் நிச்சயமாக என்னை நோய் பீடித்துள்ளது அதை நீக்கி விடு. நீ கிருபையாளருக்கெல்லாம் மகா கிருபையாளன்” (திருக்குர்ஆன் 21:83) என்று துஆச் செய்தார்கள், இறையருளால் நலம் அடைந்தார்கள்.\nநபி யூனுஸ் (அலை) மீன் வயிற்றில் கடும் இருட்டில் மாட்டிக் கொண்டார்கள். தப்பிப்பதற்கு வழியே இல்லை, இருந்தும் நம்பிக்கை இழக்கவில்லை. “எங்களின் இறைவா வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீயோ மிகப் பரிசுத்தமானவன், என்னை மன்னித்து அருள்புரிவாயாக” (திருக்குர்ஆன் 21:87) என்று இரு கரம் ஏந்தி துஆ செய்தார்கள். இறையருளால் அவ��்கள் கடற்கரையில் கொண்டு வந்து விடப்பட்டார்கள்.\nஎத்தனைப்பெரிய நெருக்கடிகள் இருந்தாலும், நாம் நினைத்தறியாத திசைகளிலிருந்து அல்லாஹ் உதவி செய்வான், என்ற நம்பிக்கையில் துஆ செய்தால் நிச்சயமாக வழி பிறக்கும். அது நம்பிக்கையின் உறுதித்தன்மையை பொறுத்தே அமையும்.\nநோய், வறுமை, கடன், மற்றும் பிரச்சினைகள் எல்லாம் இறைவன் விதித்தபடியே நடந்தது என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை, மன அழுத்தங்களை நம்மை விட்டும் தூரமாக்கும்.\nநடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கையில் உறுதியோடு நிலைத்து இருந்தால் பாறை போன்று கடுமையாய் வந்ததெல்லாம் பனித்துளிகள் போல் நீங்கி விடும். தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். காலம் மனதிற்கு ஆறுதலைத் தந்து, மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும்.\nநம்பிக்கையோடு காத்திருப்போம், எல்லா நிலைகளிலும் இறைவனிடம் கையேந்துவோம், ஈருலக நன்மைகள் அனைத்தும் பெற்றுக்கொள்வோம்.\n“மன அழுத்தங்களை மறப்போம், மனமகிழ்ச்சியை மனதில் நிறைப்போம்”.\nPrevious: சிறப்புகள் நிறைந்த ஊட்டத்தூர் ஆலயம்\nNext: நிலையான செல்வம் எது…\nகோவையில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி புன்செய் நிலம் மீட்பு\nகோவையில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி புன்செய் நிலம் மீட்பு\nகோவையில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி புன்செய் நிலம் மீட்பு\nகோவையில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி புன்செய் நிலம் மீட்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா அக்டோபர் 7ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா அக்டோபர் 7ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சு��்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nஇந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்\nஇலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் தலைவர் யார் தெரியுமா\nசிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை: நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்\nதொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த உலக வங்கி\nகாற்றில் பறக்கும் நடத்தை விதிகள்: பறக்கும் படை என்னாச்சு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/press-release/451-amit-shah-should-apologize", "date_download": "2021-09-18T12:41:35Z", "digest": "sha1:ZSXS5UTBH7GEIT6G7PYRM4W4KDEWD4EU", "length": 9047, "nlines": 32, "source_domain": "mmkonline.in", "title": "தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தந்துள்ள உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்!", "raw_content": "\nதேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தந்துள்ள உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nஎன்பிஆர் என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் என்சிஆர் என்று அழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தவறான தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக அமைச்சரவையில் எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை என்றும் அவர் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பேசும்போது, குடியுரிமை திருத்த சட்டத்தைத் தொடர்ந்து தேசிய குடியுரிமை பதிவேடு திட்டம் அமுல்படுத்தப்படும் என்று அமித்ஷா குறிப்பிட்டிருந்தார். மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் இல்லாமல்தான் அமித்ஷா இந்த அறிவிப்பை செய்தாரா\nகடந்த நவம்பர் 26, 2014 அன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் டாக்டர் டி.என்.சீமா என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு, “தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) முதல் நடவடிக்கை” என்று கூறியுள்ளார். இதே போல் மக்களவையில் 2015 ஏப்ரல் 21 அன்று ராம்சிங் ரத்வா என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி “தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்)ஐ பயன்படுத்தி தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) உருவாக்கப்படும்” என்று கூறினார்.\nஅமித்ஷா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு 2019 ஜூலை 2019ல் வெளியிட்ட அரசு (கெஜட்) அறிவிக்கை தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்), குடியுரிமை 2003ல் வகுக்கப்பட்ட குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்) விதிகள் பிரிவு (3)ன் உட்பிரிவு (4)ன் அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார். இந்த விதி 3 தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) தொடர்பானது. இந்த விதியின் உட்பிரிவு 4 தான் இந்திய குடிமக்களுக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.ஐ.சி) தயாரிப்பது குறித்த வழிவகையை செய்கிறது.\nதேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு தவறான தகவல் தந்ததற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய பாஜக அரசின் சதிகளை நன்கு உணர்ந்துள்ள கேரளா மற்றும் மேற்கு வங்காள அரசுகள் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன. தமிழக அரசு தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) தொடர்பான பணிகளை நடத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.\nகுடிமக்கள் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அரசு முறைப்படி திரும்பப் பெறும் வரையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும் இடையில் தொடர்பு இல்லை என்பதை மத்திய அமைச்சரவை தீர்மானமாக நிறைவேற்றும் வரையிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.\nPrevious Article வெறுப்பு அரசியலுக்குத் தலைநகர் டெல்லி மக்கள் அளித்த தண்டனை\nNext Article தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பாஜக டிவிட் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/category/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-18T14:03:48Z", "digest": "sha1:2E36I5ZTQGAKPWXYULLJYLUCF72R7UCY", "length": 33272, "nlines": 349, "source_domain": "tnpolice.news", "title": "தர்மபுரி மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு\nவாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nகல்லூரி மாணவியிடம் செயின் திருட்டு\nஇருசக்கர வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு 3 நபர்கள் கைது.\nகாவல் துறை பயன்பாட்டிற்கு நடமாடும் ஊடுகதிர் வாகனம்\n14 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை\nசென்ன��� SRMC சரக காவல் உதவி ஆணையர் தலைமையில் கல்லூரியில் விழிப்புணர்வு\nகொலை குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டு சமூக நீதி காக்கும் உறுதி மொழி ஏற்கப்பட்டது.\nமுன்விரோதம் காரணமாக இளைஞர் குத்திக் கொலை\nகுழந்தை விற்பனை செய்த வழக்கில், காப்பகத்தின் நிறுவனர் கோரிய மனு தள்ளுபடி\nவாலிபரை விரட்டிச் சென்று வெட்டிய இளைஞரால் பரபரப்பு\nதர்மபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பெத்தானூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த ராஜ் குமார் இன்று மதியம் பெரும்பாலை சென்றுவிட்டு ராஜ்குமார் வீடு திரும்பியுள்ளார். அப்போது பெத்தானூர் சாலையில் […]\nமரக்கன்றுகள் நடும் பணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்\nதருமபுரி: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஏர்ரபையனஹள்ளி பகுதியில் 42 ஏக்கர் பரப்பளவில், 13 வகையான பலன் தரும் 10ஆயிரம் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணி […]\nதர்மபுரி: ஒவ்வோர் ஆண்டும் நல்லிணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்கண்காணிப்பாள் திரு.கலைசெல்வன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி […]\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி அரசு கல்லூரி எதிரே நேரு நகரில்,இன்று டி.எஸ்.பி திரு.அண்ணாதுரை அவர்களும் மற்றும் இன்ஸ்பெக்டர் திரு.ரங்கசாமி அவர்களும் மற்றும் அனைத்து காவல் துறை […]\n2 பேர் குண்டாஸில் கைது\nதர்மபுரி: தர்மபுரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் திருமதி.ரேவதி தனிப்படை முரளி மற்றும் போலீசார் காரியமங்கலம் சந்திப்புகளில் கடந்த 29ஆம் தேதி வாகன தணிக்கையில் […]\nவயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை பணம் கொள்ளை\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அச்சல்வாடி கிராமத்தை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க அண்ணாதுரை, 60 வயது மதிக்கத்தக்க சின்னப்பாப்பா தம்பதியினருக்கு ஒரு மகன் இரண்டு […]\n1½ குழந்தை திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை\nதருமபுரி: கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மணி இவரது மனைவி முத்தமிழ். இவர்களுக்கு திருமணம் ஆகி 2½ ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ரஞ்சித் (1½) என்ற ஆண் குழந்தை […]\n32 சார்பு ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nதர்மபுரி: கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்டு, 969 நேரடி சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களில் […]\nபொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது\nதருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த இருளர் காலனி (மடம் சோதனைச்சாவடி)-யில் தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.c.மகேஸ்வரி.இ.கா.ப., அவர்கள் […]\nஉதவி காவல் ஆய்வாளர் தலைமையில் பொதுமக்களுக்கு மகளிர் உதவி மையம்\nதருமபுரி: தருமபுரிமாவட்டத்தில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு இரண்டு பெண் காவலர்கள் என நியமிக்கப்பட்டு “மகளிர் மற்றும் குழந்தைகள் […]\nபெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 4 பேர் கைது.\nதர்மபுரி: தர்மபுரி பகுதிகளில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக தர்மபுரி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியை […]\nதர்மபுரி : தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் புகழ்குமார் (வயது 43). கூழித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக இவரது […]\nகாதல் ஜோடியை பெற்றோருடன் சேர்த்து வைத்த தர்மபுரி போலீசார்\nதர்மபுரி : தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயகன்பட்டியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சண்முகம் (வயது 22). தர்மபுரி காமாட்சி அம்மன் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி […]\nமது பாட்டில்கள் வைத்திருந்த நபர்கள் கைது\nதருமபுரி : தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாட்லாம்பட்டி – கெங்குசெட்டிபட்டி பிரிவு ரோடு வழியாக காவல் உதவி ஆய்வாளர் திரு.சபி […]\nதொலைந்த ஆவணங்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்\nதருமபுரி: தருமபுரிமாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான அகரம் ஜங்ஷனில் ஓசூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் பணம் மற்றும் ஆவணங்களை தொலைத்து சென்றார் அவ்வழியே […]\nசிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் உட்பட மூன்று பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது\nதர்மபுரி: தர்மபுரிமாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளிச் சிறுமி கடந்த, 30 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் காணவில்லை பல்வேறு பகுதிகளில் தேடியும் […]\nபாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது\nதருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் உதயன் இவரது மனைவி சங்கீதா, கடந்த 22ஆம் தேதி இரவு சங்கீதா […]\nகுழந்தையை 48 மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு\nதர்மபுரி: தர்மபுரி பென்னாகரம் நாச்சனூர் கிராமத்தை சேர்ந்த அருள்மொழி – மாலினி தம்பதியருக்கு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண்குழந்தை, கடந்த 20ஆம் தேதி […]\nபோலீசாரை விமர்சனம் செய்த 6 சிறுவர்கள், சிறுவர் காப்பகத்தில் ஒப்படைப்பு\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பஞ்சப்ப பள்ளியை சேர்ந்த சிறுவர்கள் 6 பேர் காவல் துறைக்கு அவதூறு ஏற்படும் வகையில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வந்துள்ளனர். அந்த வீடியோக்களில் […]\nசிறுமியை கடத்திய வாலிபர்க்கு போக்சோ\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அண்ண சாகரம் வெங்கடாசலபகுதியை சேர்ந்தவர் செந்தில் மகன் நரேஷ்குமார்(19), இவர்க்கும் போடியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலம் […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஅவதூறு பரப்பினால் காவல்துறை தன் கடமையை செய்யும், DGP சைலேந்திரபாபு எச்சரிக்கை (4,667)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு\nவாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nகல்லூரி மாணவியிடம் செயின் திருட்டு\nஇருசக்கர வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு 3 நபர்கள் கைது.\nகாவல் துறை பயன்பாட்டிற்கு நடமாடும் ஊடுகதிர் வாகனம்\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்���ு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார்பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய […]\nவாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nஈரோடு; கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் 27.இவர் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில […]\nகல்லூரி மாணவியிடம் செயின் திருட்டு\nசேலம்: சேலம் மாவட்டம் அம்மா பாளையத்தை சேர்ந்தவர் கவிபாரதி 20. கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக […]\nஇருசக்கர வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு 3 நபர்கள் கைது.\nசென்னை: சென்னை, பழையவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மகாவீர் 48. என்பவர், கடந்த 13.09.2021 அன்று இரவு, தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு […]\nகாவல் துறை பயன்பாட்டிற்கு நடமாடும் ஊடுகதிர் வாகனம்\nசென்னை: சென்னை பெருநகர காவல் பிரிவிற்கு புதியதாக TATA Winger Vehicle Mobile X-Ray Baggage Scanner வாகனம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. இவ்வாகனத்தை காவல்துறை பயன்பாட்டிற்காக […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flickstatus.com/tamil/alsafi-ambur-biriyani-shop-opening.html", "date_download": "2021-09-18T12:51:14Z", "digest": "sha1:Q7JVTO6TEC2Q4YNG7PDWRLYRT7UMCUBX", "length": 8082, "nlines": 62, "source_domain": "flickstatus.com", "title": "Alsafi Ambur Biriyani Shop Opening - Flickstatus", "raw_content": "\nமணிரத்னத்தின் “பொன்னியின்செல்வன்” முதல் பாகம் “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு முடிவடைந்தது.படக் குழு அறிவிப்பு\nஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு\nகடலுக்கடியில் வெளியிட்ட யானை படத்தின் போஸ்டர்\nமலிவான விலையில், சுவையான தரமான பிரியாணி மற்றும் பிற அசைவ உணவு வகைகளை\nவழங்குவதையே தங்கள் நோக்கமாக கொண்டுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவக நிர்வாகம், இதனை தொழிலாக மட்டும் இன்றி ஒரு சேவையாகவும் செய்து வருகிறது.\nதற்போது சென்னையின் முதல் கிளையை வளசரவாக்கம், ஸ்ரீ தேவி குப்பம் சாலையில் திறந்துள்ள அல்சஃபிஆம்பூர் பிரியாணி உணவகம், சென்னை முழுவதும் 20 கிளைகளை திறக்கப்பட இருப்பதோடு, தமிழகம் முழுவதும் 2020 ஆம் ஆண்டுக்குள் 50 கிளைகள் திறக்கப்பட உள்ளது. இன்று முதல் வளசரவாக்க கிளையில் விற்பனையை தொடங்கியுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி\nஉணவகத்தில் ஆன்லைன் ஆப்-களுக்கான ஸ்விக்கி (Swiggy) சொமட்டோ (Zomato) உபேர் (Uber)\nமூலமாகவும் ஆர்டர் செய்யலாம். பிரியாணி மட்டும் இன்றி, கிரில் சிக்கன், சவர்மா, தந்தூரி வகைகள், சைனீஸ் வகைகள் என பல வகையான அசைவ உணவுகள் இங்கு கிடைக்கும்.\nஅல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் கமல் பேசும் போது, “சுவையான மற்றும்\nமலிவான விலையில் பிரியாணி மற்றும் பிற அசைவ உணவு வகைகளை வழங்குவது தான் அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் நோக்கம். சென்னையில் பல கிளைகளை திறக்க உள்ளோம்.\nதமிழகத்தில் சுமார் 50 கிளைகள் திற���்க உள்ளோம். பிராஞ்சீஸ் முறையில் இந்த கிளைகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக டெப்பாசிட் ஏதும் நாங்கள் வசூலிக்கவில்லை. 300 சதுர அடி இடம் இருந்தால் போதும், யாருக்கு வேண்டுமானாலும் பிராஞ்சீஸ் கொடுப்போம். இன்று வளசரவாக்க கிளையை திறந்தவுடனேயே விற்பனை அமோகமாக இருப்பதோடு, பிராஞ்சீஸுக்காக 10 புக்கிங் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.\nஅல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தை சேர்ந்த அஜய் பாண்டியன் பேசும் போது, “நாங்கள் சமைக்கும் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் அரிசி, மசாலா உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களும் தரமானதாக இருக்கும், அதனால் தான் எங்களது பிரியாணி 25 ஆண்டுகளாக மக்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளது.தரமான உணவை மலிவான விலையில் கொடுப்பது தான் எங்கள் நோக்கம்.” என்றார்.\nஇன்று திறக்கப்பட்ட வளசரவாக்கம் அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட சில வாடிக்கையாளர்கள், பிரியாணி தரம் குறித்தும், சுவை குறித்தும் வெகுவாக பாராட்டியதோடு, விலையும் நியாயமானதாக இருப்பதாக கூறினார்கள். பிரியாணி பிரியர்களே, இப்போதே உங்க போனை எடுங்க, புட் ஆப்பில் அல்சஃபி ஆம்பூர் பிரியாணியை ஆடர்\nமணிரத்னத்தின் “பொன்னியின்செல்வன்” முதல் பாகம் “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு முடிவடைந்தது.படக் குழு அறிவிப்பு\nஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு\nகடலுக்கடியில் வெளியிட்ட யானை படத்தின் போஸ்டர்\n‘ஹனு-மான்’ முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் துல்கர் சல்மான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/vicky-meghna-contraversy/", "date_download": "2021-09-18T13:46:31Z", "digest": "sha1:WUV3NPDBC3J7K7F632GKMSOXTNZK62CW", "length": 8824, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "பொன்மகள் வந்தாள் சீரியல் விக்கி மேக்னா திருமணமா? - G Tamil News", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் சீரியல் விக்கி மேக்னா திருமணமா\nபொன்மகள் வந்தாள் சீரியல் விக்கி மேக்னா திருமணமா\nபொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைம் இல் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ள பரபரப்பான சூழ்நிலையில் இந்த செய்தி சின்னத்திரையில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் சீரியலைப் பற்றியது.\nபொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து வரும் விக்கி – மேக்னா குறித்து சமீப காலமாக பல வதந்திகள் உலா வருகின��றன. மேக்னா சில நாட்களுக்கு முன்பு தான் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.\nடைவர்ஸ் வாங்கிய ஒரே வாரத்தில் மேக்னாவின் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில், விக்கியும் மேக்னாவும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்னும் தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்த செய்திக்கு சீரியல் ஜோடி மறுப்பு தெரிவித்து வந்தனர்.\nஆனால் இந்த விஷயம் சற்று மோசமானதால் இப்போது நாயகன் விக்கி மனம் திறந்து சில விஷயங்களை பேசியுள்ளார்.\nஅதில், “எல்லார் வீட்டுலும் பிரச்னை உள்ளது. நானும் மேக்னாவும் நல்ல நண்பர்கள் மட்டும் தான். எனக்கு 6 வயது மகன் உள்ளார். அவரின் எதிர்காலம் கருதியாவது என்னைப் பற்றி வரும் வதந்திகளை நிறுத்தலாம். அவனுடைய எதிர்காலம் தான் எனக்கு முக்கியம். என் குடும்ப பிரச்னையை நான் பார்த்துக்கொள்கிறேன்.” இன்று பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.\nவதந்தி பரப்புவோர் கவனத்தில் வைத்துக் கொள்க…\nசஞ்சிதா ஷெட்டி சம்மர் ஸ்பெஷல் போட்டோ கேலரி\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு\nஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்\nதியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்\nமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்\nஇடியட் டீமில் பெரிய இடியட் இயக்குனர் ராம்பாலாதான் – மிர்ச்சி சிவா\nஅண்ணாத்த கட் அவுட்டுக்கு ரத்தாபிஷேகம் – நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/information/", "date_download": "2021-09-18T13:42:55Z", "digest": "sha1:RY67YL7K5Z5DUAWOZGT2YHK5GITJZAV2", "length": 14559, "nlines": 48, "source_domain": "oneminuteonebook.org", "title": "information Archives - One Minute One Book", "raw_content": "\n“ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக சக்ரவர்த்தியானான் வெடிக்கும் விபரீதத்தைக் கண்டுபிடித்த ஆதங்கத்துடன் வாழ்ந்து மறைந்த விஞ்ஞானி வெடிக்கும் விபரீதத்தைக் கண்டுபிடித்த ஆதங்கத்துடன் வாழ்ந்து மறைந்த விஞ்ஞானி இரண்டு கொலையினால் மூண்ட முதல் உலகப் போர் இரண்டு கொலையினால் மூண்ட முதல் உலகப் போர் தன் தூரிகை கொண்டு இரண்டாவது முறை ஆதாமிற்கு உயிர் கொடுத்த ஒப்பில்லா ஓவியன் தன் தூரிகை கொண்டு இரண்டாவது முறை ஆதாமிற்கு உயிர் கொடுத்த ஒப்பில்லா ஓவியன் அடிமைகளின் விடுதலைக்காகவே போராடி உயிர் நீத்த அடிமைகளின் ரட்சகன் அடிமைகளின் விடுதலைக்காகவே போராடி உயிர் நீத்த அடிமைகளின் ரட்சகன் பாக்டீரியாக்களை வதம் செய்ய தனது உடலையே ஆய்வுக் கூடமாக மாற்றிய ஆராய்ச்சியாளர் பாக்டீரியாக்களை வதம் செய்ய தனது உடலையே ஆய்வுக் கூடமாக மாற்றிய ஆராய்ச்சியாளர் மக்களை நடுநடுங்கச் செய்த பறக்கும் தட்டுகள் மக்களை நடுநடுங்கச் செய்த பறக்கும் தட்டுகள்\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளில் ஆரம்பித்து வரதட்சணை கொடுமை, விவாகரத்து பெற்ற பின் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கான வழிமுறைகள், முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை அரசு வேலையில் இருக்கும் கணவன் மரணமடைந்து விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும் அரசு வேலையில் இருக்கும் கணவன் மரணமடைந்து விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும் RTI போடுவதற்கு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன RTI போடுவதற்கு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன இளம் சிறுவர்களுக்கான சட்டங்கள், நுகர்வோருக்கான சட்டங்கள், ரிட் மனு தாக்கல் செய்வது எப்படி இளம் சிறுவர்களுக்கான சட்டங்கள், நுகர்வோருக்கான சட்டங்கள், ரிட் மனு தாக்கல் செய்வது எப்படி வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி\nகிமு 624-இல் ஆரம்பித்து 20-ஆம் நூற்றாண்டு வரை கால வரிசைப்படி உலகின் சிறந்த 100 கணித மேதைகள் பிறந்த நாடு, அவர்களின் பிறப்பு-இறப்பு மற்றும் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புடன் கணிதத்தில் அம்மேதைகளின் முக்கியக் கண்டுபிடிப்புகளையும் ரத்தினச்சுருக்கமாக விவரிப்பதே ஆயிஷா இரா.நடராசன் தொடங்கிய “கணித மேதைகளின் பேஸ்புக்”. இந்தப் புத்தகத்தில் கணித மேதைகளின் கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாமல் கணிதத்திற்கு அவர்கள் ஆற்றிய மாபெரும் பங்களிப்பையும் தனித்து விளக்குவது இப்புத்தகத்தின் சிறப்பு. *தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book... Continue Reading →\nஅ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்) நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள் என்று பெயரிடப்பட்டது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்... Continue Reading →\nஉலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள்\nஉலக நாடுகள் அனைத்தும் ஒன்று கூடி ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டி உருவாக்கப்பட்ட சில முக்கிய தினங்கள் அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்டு பொதுவாக சிறப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் நிகழும் சாதி, மதம், இனப்படுகொலை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவதே இந்த தினங்களின் முக்கிய நோக்கமாகும். தினங்களை மட்டும் தனியாகக் குறிப்பிடாமல் அந்தத் தினங்களுக்குரிய காரணங்களும் சிறு குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது இப்புத்தகத்தின்... Continue Reading →\nஉலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் சர்வதேச மற்றும் பன்னாட்டு தினங்கள் கொண்டாடப்படுவது போலவே, ஒவ்வொரு நாட்டிலும் சில சிறப்பான மற்றும் முக்கியமான தினங்கள் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற நாடுகளைப் போல நம் இந்தியாவிலும் தனித்துவமான மற்றும் முக்கியமான தேசிய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. நாட்டிற்காகப் பாடுபட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பல தியாகிகளின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் ஆரம்பித்து நாட்டில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று சம்பவங்கள் வரை நாட்கள் வாரியாகத் தொகுத்து எழுதப்பட்டுள்ளது இந்நூல். வெறும்... Continue Reading →\n100/100 அறிவியல் : நேனோ தொழில்நுட்பம்\n‘நேனோ தொழில்நுட்பம்தான் அறிவியலின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப் போகிறது’ -டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்காலம் 10-9 என்பது ஒரு நேனோ மீட்டர். அளவில் மிகச் சிறிய நுணுக்கமான கட்டமைப்புகளைக் கொண்டு செயல்படும் பருப்பொருள்களை வடிவமைப்பதே நேனோ தொழில்நுட்பம். தற்போது வளர்ச்சி பெற்று வரும் துறையான நேனோ வருங்காலத்தில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க உள்ளது. மருத்துவம், உணவு உற்பத்தி, எரிபொருள், விண்வெளி, மின்சாரம் தயாரித்தல், விவசாயம், சுத்தமான குடிநீர், வானிலை மாற்றம், திடக்கழிவு மேலாண்மை, விளையாட்டு மற்றும் டெக்ஸ்டைல்ஸ்... Continue Reading →\n‘சுட்டிவிகடன்’ வருடந்தோறும் ‘க்விஸ் விஸ்’ நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தான் சரித்திரம் படைக்கமுடியும் என்பதற்கேற்ப, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக, சுட்டி விகடனில் இணைப்பாக வெளிவந்த தகவல் புத்தகங்களைத் தொகுத்து ‘கையளவு களஞ்சியம்’ என்ற தலைப்பில் ஒரே புத்தகமாக வெளிவந்துள்ளது. சிந்துசமவெளி நாகரிகத்தில் தொடங்கி நவீன கால இந்திய வரலாறு வரை வருடம் வாரியாகத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு தொடங்கப்பட்டது முதல்... Continue Reading →\nதிருக்குறள் – தெரிந்ததும் தெரியாததும்..\nஇயேசு கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர் திருவள்ளுவர். நடப்பாண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வரும். திருவள்ளுவர் ஆண்டு பற்றிய ஆய்வை 1921-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆராய்ந்து அறிவித்தது. 1971-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தது. உலகம் முழுவதும் 35 மொழிகளுக்கும் மேல் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளில் 3 பால்கள், 133 அதிகாரங்கள், 1330 குறள்கள், 9310 சீர்கள், 42,914 எழுத்துக்கள் உள்ளன. 1330 குறள்களும் 71 எழுத்துக்களில் தொடங்கி... Continue Reading →\n‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது அந்தக் காலத்தில் காகிதம் கிடையாது. நூல்களைப் பனை ஓலையில்தான் எழுதினார்கள். பனையை குறிக்கும் தமிழ் சொல் ‘போந்து’ பனை ஓலையைக் குறிப்பது ‘போந்தை’. இந்தச் சொற்கள் பின்னர் ‘போத்து’ என மாறி, ’பொத்து’ எனக் குறுகின. அதில் எழுதப்பட்ட விஷயங்களைப் ‘பொத்தகம்’ என்று அழைத்தார்கள். தமிழில் பல சொற்கள் ஒகரம் மாறி உகரம் ஆவது வழக்கம். அதன்படி, ‘பொத்தகம்’ என்பது ‘புத்தகம்’ என்று மாறிவிட்டது. ஆக, ‘பொத்தகம்’ என்பதுதான் சரியான... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/nasa-sent-juno-spacecraft-approaches-the-planet-jupitor/", "date_download": "2021-09-18T12:52:31Z", "digest": "sha1:AAGVYXP3HVIN5ZHFA3FLLRZKDOHFUSMI", "length": 13489, "nlines": 243, "source_domain": "patrikai.com", "title": "நாசா அனுப்பியது: வியாழன் கிரகத்தை நெருங்கும் ஜுனோ விண்கலம்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nநாசா அனுப்பியது: வியாழன் கிரகத்தை நெருங்கும் ஜுனோ விண்கலம்\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆய்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜுனோ எனப்படும் விண்கலத்தை அனுப்பியது.\nஅதாவது 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி புளோரிடாவின் கேப்கான் விண்வெளி தரத்தில் இருந்து இந்த விண்கலம் செலுத்தப்பட்டது. தற்போது அந்த ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்கி உள்ளது.\nகடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து பயணம் செய்து வந்த ‘ஜுனோ’ விண்கலம் தற்போது வியாழன் கிரகத்தை நெருக்கி பயணத்தை தொடர்ந்து வருகிறது.\nதற்போது மேகங்களுக்கு இடையே மணிக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த விண்கலம் கடந்த ஜூலை 4-ந்தேதி வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. தற்போது இக்கிரகத்தின் மேகமூட்டத்தின் மேல் 4200 கி.மீ. தூரத்தில் பயணம் செய்து வருகிறது.\nஇந்த ‘ஜுனோ’ விண்கலம் வருகிற 2018-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வியாழன் கிரகத்தை அடைந்து தனது பயணத்தை முடிக்கிறது.\nஇத்தகவலை நாசாவின் ஜுனோ விண்கல முதன்மை தயாரிப்பாளர் ஸ்காட் பால்டன் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபோதை: விமானம் ஓட்டச் சென்ற அமெரிக்க விமானிகள் கைது\nNext articleஅதிர்ச்சி: ஜெயலலிதா தடை வாங்க��ய “அம்மா” புத்தகம் வெளியானது\n“எர்த்ஷார்ட் விருது” பட்டியலில் தமிழ்நாடு மாணவி வினிஷா\nசர்வதேச அமைதி நாளில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – ஐநா தலைவர் அழைப்பு\n18/09/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.83 கோடியை தாண்டியது….\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ2010 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/review/", "date_download": "2021-09-18T13:46:10Z", "digest": "sha1:NRRCMDEHTJ2FSAQ73H3CLINBWPV23UWF", "length": 5399, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விமர்சனம் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஎப்படி இருக்கிறது லாஸ்லியாவின் முதல் படம் ‘பிரெண்ட்ஷிப்’ – முழு விமர்சனம்\n‘மறுபடியும் தாய் செண்டிமெண்ட்’ எப்படி இருக்கிறது கோடியில் ஒருவன் – முழு விமர்சனம் இதோ.\nஎப்படி இருக்கிறது ‘தலைவி’ – முழு விமர்சனம் இதோ.\nபரோட்டா மாஸ்டர் டு லண்டன் கேங்ஸ்டர் – எப்படி இருக்கிறது ஜகமே தந்திரம்.\nமீண்டும் ஒரு அசுரனா ‘கர்ணன்’ – முழு விமர்சனம் இதோ.\nஆக்ஷன், ரௌடிசம், விவசாயம் ‘சுல்தான்’ படம் எப்படி – முழு விமர்சனம் இதோ.\nசெல்வராகவனின் பிறந்தநாளில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை ‘ – முழு விமர்சனம்\nஎது உண்மையான கடவுள் – மூக்குத்தி அம்மன் சொல்லும் பிலாசபி – முழு விமர்சனம்.\nவிஜய்யின் தீவிர ரசிகரான வரும் சக்ரவர்த்தி இந்த படத்தில் நடித்துள்ளாரா\nபல்வேறு தடைகளுக்கு பின்னர் OTT -யில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ – முழு விமர்சனம்.\nசிபிராஜ் போலீசாக நடித்துள்ள வால்டர் படம் எப்படி – முழு விமர்சனம் இதோ.\n‘நவீன நாட காதல்’ – திரௌபதி படத்தின் முழு விமர்சனம்.\nசரியாக ‘டகால்டி’ வேலையை செய்து ரசிகர்களை கவர்ந்தாரா சந்தானம்-முழு விமர்சனம் இதோ.\nபொங்கலுக்கு சரியாக வெடித்ததா பட்டாசு – விமர்சனம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Land_Rover/Aurangabad/cardealers", "date_download": "2021-09-18T14:25:27Z", "digest": "sha1:LRGOZSSW7O3A2BIHR3WATMOX64BRWN5Q", "length": 6087, "nlines": 123, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஔரங்காபாத் உள்ள லேண்டு ரோவர் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nலேண்டு ரோவர் ஔரங்காபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nலேண்டு ரோவர் ஷோரூம்களை ஔரங்காபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட லேண்டு ரோவர் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். லேண்டு ரோவர் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஔரங்காபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட லேண்டு ரோவர் சேவை மையங்களில் ஔரங்காபாத் இங்கே கிளிக் செய்\nலேண்டு ரோவர் டீலர்ஸ் ஔரங்காபாத்\nசதீஷ் மோட்டார்ஸ் showroom gut no 135, Waladgaon, வால்ஜ், எதிரில். பஜாஜ் ஆட்டோ லிமிடெட், ஔரங்காபாத், 423701\nShowroom Gut No 135, Waladgaon, வால்ஜ், எதிரில். பஜாஜ் ஆட்டோ லிமிடெட், ஔரங்காபாத், மகாராஷ்டிரா 423701\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/07/07/non-performing-officers-above-50-should-retire-yogi-adityanath-008336.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-18T15:05:31Z", "digest": "sha1:OH6OWOMNPWB2CATPT4DB4QVFCCDVDNBD", "length": 23027, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உத்திரபிரதேசத்தில் அரசு ஊழியர்களை துரத்தி அடிக்கும் யோகி ஆதித்யநாத்..! | Non performing officers above 50 should retire: Yogi Adityanath - Tamil Goodreturns", "raw_content": "\n» உத்திரபிரதேசத்தில் அரசு ஊழியர்களை துரத்தி அடிக்கும் யோகி ஆதித்யநாத்..\nஉத்திரபிரதேசத்தில் அரசு ஊழியர்களை துரத்தி அடிக்கும் யோகி ஆதித்யநாத்..\nபர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..\n50 min ago பர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..\n1 hr ago 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\n4 hrs ago எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\n5 hrs ago வாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது.. ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..\nNews சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது.. கே.செல்லப்பனுக்கு அறிவிப்பு\nTechnology ஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா திட்டம் பற்றி தெரியுமா கம்மி விலையில் இந்த திட்டங்கள் பெஸ்ட்டானது..\nSports காயமாவது.. இதாவது.. எங்க என் பேட் - சிஎஸ்கே அணியில் களமிறங்கிய டு பிளசிஸ் - முக்கிய அப்டேட்\nAutomobiles வெறும் 19 வயது தான் ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்\nMovies ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் ரிலீஸ் தேதி வெளியானது\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை செயல் திறன் இல்லா அரசாங்க அதிகாரிகள் அல்லது துயரங்கள் கொண்டவர்களாக இருப்பின் கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஜூலை 31-ம் தேதிக்கு முன்பு 50 வயது உடைய அனைத்து மாநில அரசு ஊழியர்களின் செயல் திறன் குறித்தும் அறிக்கை வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.\nமத்திய அரசைப் பின்பற்றிச் செயல்பட்டு வரும் உத்திரபிரதேச அரசு அதிகாரத்துவத்தைச் சுத்தப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. 2017-ம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசு 129 செயல் திறன் இல்லாத பிரிவு ஏ மற்றும் பிரிவு 1 நிலை அதிகாரிகளுக்கு ஓய்வு அளித்து அனுப்பியது. இதனை உத்திரபிரதேச முதல்வரும் அப்படியே தனது மாநிலத்தில் பின்பற்ற துவங்கியுள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தின் புதிய தலைமைச் செயலர் ராஜீவ் குமார் கூறுகையில், எந்தக் காரணமும் இல்லாமல் செயல் திறன் குறைந்த அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு அளித்துவிட்டு மூன்று மாத கால அறிவிப்புக் காலத்தில் நடையைக் கட்டலாம் என்று தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் ஷிப்பிங் செயலாளர் பதவி வகித்து வந்த ராஜிவ் குமார் அன்மையில் உத்திரபிரதேச அரசின் கீழ் உள்ள பணிக்கு சென்று எடுத்த முதல் முக்கிய முடிவு இது என்றும் கூறப்படுகின்றது.\nஅடிப்படை விதி 56-ன் கீழ் 50 வயதிற்கு மேல் உள்ள அரசு ஊழியர்களுக்குச் செயல் திறன் குறைபாடு இருந்தால் எந்தக் காரணமும் இல்லாமல் மூன்று மாத கால அவகாசத்துடன் கட்டாய ஓய்வு ��ளிக்க அதிகாரம் உள்ளதாகக் கூறப்படுகின்றது.\n2017 மார்ச் 31 முதல் ஜூலை 31 வரை 50 வயதுக்கு அதிகமாக உள்ளவர்களின் செயல்திறன் குறித்த ஆய்வை உத்திரபிரதேச அரசு ஊழியர்களுக்கு நடத்தி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக ராஜிவ் தெரிவித்தார்.\nமோடி அரசின் இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களை ஏற்கனவே கழக்கத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் உத்திரபிரதேச அரசும் இதனைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது. தமிழக அரசு என்ன செய்யும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMORE அரசு ஊழியர்கள் NEWS\nதெலுங்கான அரசு ஊழியர்களுக்கு 50% சம்பள குறைப்பா.. அரசின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்..\nஅரசு அதிகாரிகளுக்கும் 'Work From Home'.. மத்திய அரசின் முக்கிய முடிவு..\nஇனி வாரத்துக்கு 5 நாள் தான் வேலையாம்\nஅரசு ஊழியர்கள் வீடு கட்ட ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் பெறலாம் - தமிழக அரசு அரசாணை\nவீட்டில் இருந்து வேலை செய்த தயாராகும் ஊழியர்கள்... மன அழுத்தம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கும் -ஆய்வு\nஅரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட தமிழ் நாடு அரசு\nதீபாவளியை கோலாகலப்படுத்தப் போகிறது 7 வது சம்பள கமிஷன் அறிவுப்பு\nஅரசு ஊழியர்களுக்கு செக்.. 5,000 பேர் ராஜினாமா\n7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000 உறுதி..\nஉத்திரபிரதேச அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜேக்பாட்.. ஒரு மாத ஊதியம் போனஸ்..\n7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு இதற்கெல்லாம் கூடவா அலவென்ஸ் கொடுப்பார்கள்\nஐடி ஊழியர்கள் மட்டுமல்ல.. அரசு ஊழியர்களும் பணிநீக்கம்.. மத்திய அரசின் திடீர் நடவடிக்கை..\nசாமனியர்களுக்கு பலன் இருக்குமா.. மின்சார வாகனங்கள், கொரோனா மருந்துகளுக்கு சலுகை இருக்குமா..\nஏர் இந்தியா-வை வாங்க ரெடி.. ஏல தொகையைக் கொடுத்த டாடா, ஸ்பைஸ்ஜெட்.. யாருக்கு வெற்றி..\nஆட்டோமொபைல், ட்ரோன் உற்பத்தி: ரூ.26,538 கோடி ஊக்க திட்டம் ஒப்புதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்ட��்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/wage/?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-18T15:03:12Z", "digest": "sha1:L4EVFTQ7YU76SNBR2F5RK5MUO5U3FMLC", "length": 6438, "nlines": 97, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Wage News in Tamil | Latest Wage Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\n ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் புதிய கொள்கை.. உண்மை என்ன..\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு உள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை ந...\nதொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் கூலி அதிகரிக்காததால் பொருளாதாரம் அடி வாங்கலாம்\nகொரோனா வைரஸால், இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்னிக்கை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும், மத்திய மற்றும் மாநில அரசுக...\nகம்பெனி10 சதவிகிதம் உயரும், ஆனா கூலி 3 சதவிகிதம் தான் உயரும், எப்படி\n10 சதவிகித வளர்ச்சிக்கு 3 சதவிகித சம்பளம் தானா சூப்பர் விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இந்திய கோடிஸ்வரர்களில் ஒருவரான அசீம் ப்ரேம்ஜியின் பெயர...\nஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி.. வங்கி ஊழியர்கள் ஏமாற்றம்..\nஊதிய உயர்வு குறித்து இந்திய வங்கிகள் சங்கத்துடன், தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 6 சதவீத ஊதிய உயர்வை ஏற்க மறுத்ததால்...\nவங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா\nநாடு முழுவதும் உள்ள 37 வங்கிகளின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான பேச்சு வார்த்தை இன்று நடைபெறுகிறது. இந்திய வங்கிகள் சங்கத்துடன், தொழ...\nவிரைவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஊதிய உச்ச நிலை 21,000 ஆக உயர்த்த வாய்ப்பு\nஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மாதாந்திர சம்பள உச்சவரம்பு இன்னும் சில நாட்களில் 21,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் வந்துள்ளது. ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/chance-of-rain-in-coastal-districts-today-and-tomorrow/", "date_download": "2021-09-18T12:52:55Z", "digest": "sha1:XWATG3U3ECC4ESWSFGBDWVCLBXEBHARL", "length": 12849, "nlines": 138, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் ��லைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nகடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 7 மற்றும் 8-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nகுமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும்.\nஇன்றும் நாளையும் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\nவானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)\nதமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும், வறண்ட வானிலையே நிலவும்.\nதமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலோசனது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nதமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில மழை பெய்யக்கூடும். வாய்ப்பு உள்ளது.\nசென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.\nஅதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.\nமீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)\nமீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.\nஎனினும், கோடை வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரிக்கத் தொடங்கிவிட்டதால், மக்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.\nமதிய வேளையில் வெளியில் செல்வதைத் தடுத்தால், பல நோய்களுக்கு ஆளாகாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.\nTNAUவின் மாதாந்திர நேரடி அங்கக வேளாண்மை பயிற்சி- அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது\nகலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர���களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nவளிமண்டல சுழற்சி மழை பெய்ய வாய்ப்பு கடலோர மாவட்டங்களில் மழை Chance of rain in coastal districts today and tomorrow\nஈஷா மஹாசிவராத்திரி: இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக கலந்துகொள்ளுங்கள்\nநீலகிரியில் கருகிய தேயிலைச் செடிகள் கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள்\nநெல், மக்காச்சோளம், பருத்தி -பயிர் காப்பீடு செய்ய அழைப்பு\nவங்கி ஊழியர்களின் கவனக்குறைவு- கோடீஸ்வரர்களாகிய பீகாரிகள்\nஅண்ணா பல்கலைக்கழக வேலை வாய்ப்பு- கல்வித்தகுதி 8ம் வகுப்பு\nபாலுடன் இந்த பொருட்களை உட்கொள்வது ஆபத்து\nவிவசாய இயந்திரங்களுக்கு 50% மானியம் கிடைக்கும்\nபயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nஅதிகப்படியான சிறுநீர் கழித்தல் ஏற்படுகிறதா\nBYJU'S நிறுவனத்தின் அசத்தல் திட்டம்: குழந்தைகளுக்கு இலவச கல்வி\nதமிழகத்தில் கொட்டி தீர்க்க போகும் மழை - வானிலை ஆய்வு மையம்\nவிவசாயி வங்கி கணக்கில் 52 கோடி ரூபாய் வரவு\nஇரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க 5 எளிய உணவு\nநீங்கள் பூண்டு தேநீர் சாப்பிட்டீர்களா\nநாட்டின் விவசாய குடும்பங்களில் 50 சதவீதம் குடும்பனத்தினருக்கு கடன் சுமை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/02222542/sea-erosion.vpf", "date_download": "2021-09-18T13:39:16Z", "digest": "sha1:ESOZV63A5RTQ4OPYM6FQDF3IWAYEWA46", "length": 9473, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "sea erosion || சோனாங்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசோனாங்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு + \"||\" + sea erosion\nசோனாங்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு\nசோனாங்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.\nகடலூர் துறைமு���ம் அருகே சோனாங்குப்பம் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கடற்கரையையொட்டி அமைந்துள்ளது.\nஇங்கு சோனாங்குப்பம் கிராமம் கடற்கரை பகுதியில் கடந்த 1 ஆண்டாக கடலரிப்பு இருந்து வருகிறது.\nஇதுபற்றி அப்பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் கூறுகையில், கடல் அரிப்பு கடந்த ஓராண்டாக இருந்து வருகிறது. அதிலும் கடந்த 15 நாட்களாக சற்று அதிகரித்துள்ளது.\nஇதனால் கடற்கரையை ஒட்டி உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அப்பகுதியில் அமைந்துள்ள கடல் கருப்புசாமி, வல்லத்து அம்மன், கடல் நாகம்மன் ஆகிய சாமிகளை கொண்டு அமைந்துள்ள கோவிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதில் மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, கடல் அரிப்பை தடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.\n1. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n2. பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து\n3. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி\n4. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.77 கோடியாக உயர்வு\n5. தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\n1. 9 மாத குழந்தையை கொன்று ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; 5 நாட்களுக்கு பின்பு 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு\n2. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் திடீர் ஓய்வு\n3. கோவில் குளத்தில் பிணமாக மீட்பு: பள்ளி மாணவரை அடித்துக்கொன்ற தாயின் கள்ளக்காதலன் கைது\n4. நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள்\n5. அதிகமாக குறும்பு செய்த 5 வயது சிறுவன் சுவரில் தள்ளி கொலை - உறவுக்கார பெண் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-apostasy-salvation.html", "date_download": "2021-09-18T15:00:21Z", "digest": "sha1:GDRDV4QLFWGHD6VZ3QQGD5XFVSQULBVC", "length": 21461, "nlines": 35, "source_domain": "www.gotquestions.org", "title": "நமது இரட்சிப்பு நித்தியமாக பாதுகாப்பானதாக இருந்தால், விசுவாசத்துரோகத்திற்கு எதிராக வேதாகமம் ஏன் மிகவும் கடுமையாக எச்சரிக்கிறது?", "raw_content": "\nவெளிர் நிறம் அடர் நிறம்\nநமது இரட்சிப்பு நித்தியமாக பாதுகாப்பானதாக இருந்தால், விசுவாசத்துரோகத்திற்கு எதிராக வேதாகமம் ஏன் மிகவும் கடுமையாக எச்சரிக்கிறது\nவிசுவாசத்துரோகத்திற்கு எதிராக மிகவும் கடுமையாக வேதாகமம் நம்மை எச்சரிக்கிறதற்கு காரணம், உண்மையான மனந்திரும்பினதன் மாற்றம் வெளிப்படையாக தெரியும் கனியின் மூலம் அளவிடப்படுகிறது. யோர்தான் நதியில் யோவான்ஸ்நானன் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது, தங்களை நீதிமான்களாக கருதியவர்களை “மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்” என்று எச்சரித்தார் (மத்தேயு 3:7). மலைப்பிரசங்கத்தில் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் என்று அவரைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களை இயேசு எச்சரித்தார் (மத்தேயு 7:16) நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (மத்தேயு 7:19) என்று கூறினார்.\nஇந்த எச்சரிக்கைகளுக்கு பின்பாக இருக்கும் நோக்கம் என்னவெனில், சிலர் அழைக்கிறதுபோல “எளிதான-நம்பிக்கை கோட்பாடு” ஆகும். வேறுவிதமாகக் கூறினால், இயேசுவைப் பின்பற்றுகிற காரியம் நீ ஒரு கிறிஸ்தவன் என்று கூறிக்கொள்வதைவிட மேலானதாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் உண்மையாகவே இரட்சிக்கப்படுகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் காணக்கூடிய கனியைக் கொடுப்பார்கள். இப்போது, ஒரு கேள்வி கேட்கத்தோன்றும், \"கனி என்பதன் பொருள் என்ன\" கனியைப்பற்றிய மிகவும் எளிமையான உதாரணம், பவுல் பரிசுத்த ஆவியின் கனியை விளக்குகிற கலாத்தியர் 5:22-23-ல் காணலாம்: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், மற்றும் இச்சையடக்கம். மற்ற வகையான கிறிஸ்தவ கனியும் (துதித்தல், கிறிஸ்துவிற்காக ஆத்துமாக்களை சம்பாதித்தல் போன்றவை) உள்ளன, ஆனால் இந்த பட்டியல் கிறிஸ்தவ மனப்பான்மையின் நல்ல சுருக்கத்தை நமக்கு அளிக்கிறது. உண்மையான கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ நடைபயணத்தில் முன்னேறும்போது அதிகரித்து வரும் மனப்பான்மைகளை தங்கள் வாழ்வில் வெளிப்படுத்துவார்கள் (2 பேதுரு 1:5-8).\nநித்திய பாதுகாப்பிற்கான உத்தரவாதம் பெற்றிருக்கும் இந்த உண்மை, கனி கொடுத்துச் செல்லும் சீஷர்கள், முடிவில் அவர்கள் உறுதியாக இருப்பார்கள். இதைக்குறித்து அநேக வேதவாக்கியங்கள் கூறுகின்றன. ரோமர் 8:29-30 வரையிலுள்ள வசனங்களில் தேவனால் முன்னறிந்து, அழைக்கப்பட்டு, நீதிமானாக்கப்பட்டு, மற்றும் மகிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டியதன் மூலம் இரட்சிப்பின் \"தங்கச் சங்கிலியை\" இந்த பகுதி கோடிட்டுக் காட்டுகிறது – போகிற வழியில் நஷ்டம் ஏதும் இல்லை. நம்மில் நற்கிரியையைத் தொடங்கின தேவன் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று பிலிப்பியர் 1:6 கூறுகிறது. எபேசியர் 1:13-14 வரையிலுள்ள வசனங்கள், நாம் நமது இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டிருக்கிறோம் என்று போதிக்கிறது. பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது என்பதை யோவான் 10:29 உறுதிப்படுத்துகிறது. இன்னும் அநேக வசனங்கள் இதைக் குறித்து கூறுகிறது – மெய்யான விசுவாசிகள் தங்கள் இரட்சிப்பில் நித்திய பாதுகாப்பாய் இருக்கிறார்கள்.\nவிசுவாசத்துரோகத்திற்கு எதிரான எச்சரிக்கைகள் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டிருக்கின்றன. முதலாவதாக, மெய்யான விசுவாசிகள் தங்கள் \"அழைப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல்\" ஆகியவற்றை உறுதிப்படுத்தும்படி அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். நாம் விசுவாசத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கும்படியாக 2 கொரிந்தியர் 13:5-ல் பவுல் நமக்கு சொல்லுகிறார். மெய்யான விசுவாசிகள் தங்கள் வாழ்வில் கனிகொடுத்து இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தால், நாம் அவர்களில் இரட்சிப்பின் சான்றுகளைக் காண முடியும். கிறிஸ்தவர்கள் தங்களுக்குள்ள கீழ்ப்படிதல் மற்றும் ஆவிக்குரிய வரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபட்ட வெவ்வேறு அளவுகளில் கனியைக் கொடுப்பார்கள், ஆனால் எல்லா கிறிஸ்தவர்களும் கனி கொடுக்கிறார்கள்; சுய பரிசோதனையின் மூலமாக அந்த ஆதாரங்களை நாம் பார்க்க வேண்டும்.\nஒரு கிறிஸ்தவ வாழ்க்கையில் கனி இல்லாத காலங்கள் இருக்கும். இவை பாவம் மற்றும் கீழ்படியாமையின் காலங்களாகும். இப்படிப்பட்ட நீடித்த கீழ்ப்படியாமையின் காலங்களில் என்ன நடக்கிறது என்றால், தேவன் நம்முடைய இரட்சிப்பின் உறுதிப்பாட்டிலிருந்து நம்மை வி��க்கி வைப்பதாகும். அதனால்தான் தாவீது சங்கீதம் 51-ல் \"இரட்சணியத்தின் சந்தோஷத்தைத்\" (சங்கீதம் 51:12) திரும்பத்தரும்படி ஜெபம் செய்தார். நாம் பாவத்தில் வாழும்போது நம் இரட்சிப்பின் சந்தோஷத்தை இழந்து விடுகிறோம். அதனால்தான் வேதாகமம், “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்” (2 கொரிந்தியர் 13:5) என்று கூறுகிறது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் தன்னைப் பரிசோதித்துப்பார்த்து, சமீபத்தில் எந்த பலனையும் காணாதபோது, அது சீரிய மனந்திரும்புதலுக்கும் தேவனிடம் திரும்பவும் வழிநடத்த வேண்டும்.\nவிசுவாசத்துரோகத்தின் மீதான பத்திகளுக்கான இரண்டாவது காரணம் விசுவாசத்துரோகிகளை சுட்டிக்காட்டி, நாம் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளுவதாகும். விசுவாசத்துரோகி என்பவர் விசுவாசத்தை விட்டுக்கொடுக்கும் ஒருவர் ஆவார். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதாக அறிக்கைசெய்து அதே சமயத்தில் அவரை இரட்சகராக மெய்யாகவே ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்று வேதாகமத்திலிருந்து தெளிவாகிறது. மத்தேயு 13:1-9 (விதைக்கிறவரின் உவமை) இந்தச் செய்தியைச் சரியாக விளக்குகிறது. அந்த உவமையில், விதைக்கிற ஒருவன் விதைகளை விதைக்கிறான், அது நான்கு வகையான நிலத்தின்மீது விழுகிற தேவனுடைய வார்த்தையை அடையாளப்படுத்துகிறது: கடுமையான நிலம், பாறை நிலம், களைகளுள்ள நிலம், மற்றும் நன்றாகப் பண்படுத்தப்பட்ட நிலம். இந்த நிலங்கள் நற்செய்திக்கு நான்கு வகையான பதில்களை பிரதிபலிக்கிறது. முதலாவது ஒரு முற்றிலும் மறுப்பு தெரிவிக்கிற நிலம், மற்ற மூன்று நிலங்கள் பல்வேறு நிலைகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிற காரியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பாறை நிலமும் களைகளுள்ள நிலமும் ஆரம்பத்தில் சுவிசேஷத்திற்கு சாதகமாக பதிலளிக்கின்ற ஜனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, ஆனால் உபத்திரவம் வரும் போது (பாறை நிலம்) அல்லது உலகின் கவலைகள் நெருக்கும்போதும் (களைகளுள்ள நிலம்), அவர்கள் பின்மாரி போய்விடுவார்கள். நற்செய்தியை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டபோதிலும், அவர்கள் ஒருபோதும் கனிகொடுப்பதில்லை, ஏனெனில் அந்த வித்து (நற்செய்தியின்) இருதயமாகிய நிலத்தில் ஊடுருவதில்லை என்று இயேசு கிறிஸ்து அதை தெளிவாக விளக்குகிறார். தேவனால் \"ஆயத்தமாக்கப்பட்ட\" நான்காவது நிலம் ��ட்டுமே விதையைப் பெற முடிந்தது. மறுபடியும் மலைப் பிரசங்கத்தில் இயேசு இவ்வாறு கூறுகிறார்: \"என்னை நோக்கிக் கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை\" (மத்தேயு 7:21).\nவேதாகமம் விசுவாசத்துரோகத்திற்கு எதிராக எச்சரிப்பதும் அதே சமயத்தில் ஒரு உண்மையான விசுவாசி ஒருபோதும் விசுவாசத்துரோகத்தில் செல்லமாட்டார் என்று சொல்லுவதும் ஒருவேளை ஆச்சரியமாக தோன்றலாம். எனினும், இதைத்தான் வேதவாக்கியம் கூறுகிறது. 1 யோவான் 2:19-ல் குறிப்பிடுகிறபடி, விசுவாசத்துரோகிகள் விசுவாசிகளாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே விசுவாசத்துரோகிகளுக்கு எதிரான வேதாகம எச்சரிப்புகள், \"விசுவாசத்தில்\" இருக்கிறோம் என்று கூறுகிறபோதிலும் உண்மையிலேயே அதைப் பெற்றிராதவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எபிரேயர் 6:4-6, எபிரெயர் 10:26-29 போன்ற வேதவாக்கியங்கள் விசுவாசிகளாக \"தங்களை காண்பித்துக்\" கொள்ளுகிறவர்களை எச்சரிக்கின்றன. மத்தேயு 7:22-23 குறிப்பிடுகிறது என்னவெனில், \"விசுவாசிகளாகிய நடிப்பவர்களை\" தேவன் நிராகரிக்கின்றார், அவர்கள் விசுவாசத்தை இழந்ததினால் அல்ல, ஆனால் தேவன் அவர்களை அறிந்திருக்கவில்லை என்ற உண்மையின் காரணமாகவே அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்.\nஇயேசுவோடு தங்களை அடையாளம் காட்டத் தயாராக உள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். நித்திய ஜீவனையும் ஆசீர்வாதத்தையும் விரும்பாதவர் யார் இருப்பினும், சீஷர்களுடைய விலையை கணக்கிடவேண்டும் இயேசு நம்மை எச்சரிக்கிறார் (லூக்கா 9:23-26; 14:25-33). உண்மையுள்ள விசுவாசிகள் அந்த விலைகளை எண்ணிப்பார்த்தார்கள், ஆனால் விசுவாசத்துரோகிகள் இல்லை. விசுவாசத்தை விட்டு விலகும்போது, விசுவாசத்துரோகிகள் முதலில் அவர்கள் ஒருபோதும் இரட்சிக்கப்ட்டிருக்கவில்லை என்பதற்கு ஆதாரங்களைக் கொடுத்தவர்கள் (1 யோவான் 2:19). விசுவாசத்துரோகம் என்பது இரட்சிப்பின் இழப்பு அல்ல, மாறாக இரட்சிப்பு உண்மையிலேயே பெற்றிருக்கவில்லை என்பதற்கான ஒரு அடையாளமாகும்.\nநமது இரட்சிப்பு நித்தியமாக பாதுகாப்பானதாக இருந்தால், விசுவாசத்துரோகத்திற்கு எதிராக வேதாகமம் ஏன் மிகவும் கடுமையாக எச்சரிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2021/06/gs-22-indian-national-movement-1857.html", "date_download": "2021-09-18T13:38:41Z", "digest": "sha1:GJGKMGFDJ76UQEIUNVU2JNGIK4Z3YF5Z", "length": 20187, "nlines": 125, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.in - A Powerful Portal for TNPSC, TRB Aspirants. : GS-22-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | 1857 - பெருங்கலகம் - ஒரு வரி வினா விடை", "raw_content": "\nGS-22-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | 1857 - பெருங்கலகம் - ஒரு வரி வினா விடை\n1857 ஆம் ஆண்டு கலகத்தை இராணுவ புரட்சி என்று கூறியவர் - சர் ஜான் லாரன்ஸ்.\n1857 ஆம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப் போர் என்று கூறியவர் - வீர சவார்க்கர்\n1857 ஆம் ஆண்டு கலகம் இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதி - S.N.சென்.\n1857 ஆம் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சிவில் அல்லது ராணுவ கிளர்ச்சிகள் அனைத்தும் ஆங்காங்கே நடைபெற்றவை என்றும் பின்னர் அவை 1857 ஆம் ஆண்டு பெரும் கலகமாக உச்சவடிவம் பெற்றது என்று A.C மஜூம்தார் வர்ணித்தார்.\nஆங்கில வரலாற்று அறிஞர்கள் 1857 ஆம் ஆண்டு பெருங்கலத்தை சிப்பாய் கலகம் (படைவீரர் கிளர்ச்சி) என்று அழைத்தனர்.\nஇந்திய வரலாற்று அறிஞர்கள் 1857 பெருங்கலத்தை எவ்வாறு அழைத்தனர் - முதல் இந்திய சுதந்திரப்போர்.\n1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது இந்தியாவின் தலைமை ஆளுநர் - கானிங் பிரபு.\n1856 ஆம் ஆண்டு பொதுப்பணி படைச் சட்டம் யார் கொண்டு வந்தார் - கானிங் பிரபு.\n1857 பெருங்கலத்தின் முன்னோடியாக இருந்தது - வேலூர் கலகம் 1806.\n1857 கலகத்திற்கு உடனடி காரணம் - என்பீல்டு ரக துப்பாக்கிகளில் பயன்படுத்த கொழுப்பு தடவிய தோட்டாக்கள் அறிமுகப்படுத்துதல்.\nஎன்பீல்டு ரக துப்பாக்கியில் என்ன கொழுப்பு இருந்தது - பசுவின் கொழுப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு.\nபாரக்பூரில் எப்போது யார் கலகத்தை வெடித்தவர் - 1857 மார்ச் 29 - மங்கள் பாண்டே.\nபாரக்பூரில் கொழுப்பு தடவிய தோட்டாவை பயன்படுத்த மறுத்தவர் யார் - 34 வது காலாட்படை பிரிவை சார்ந்த மங்கள் பாண்டே.\n1857 பெருங்கலகம் மீரட்டில் எப்போது வெடித்தது - 1857 மே 10.\nபடைவீரர்கள் மீரட்டிலிருந்து எங்கு சென்றனர் - டெல்லி.\nபெருங்கலக கிளர்ச்சியாளர்கள் டெல்லியை எப்போது கைப்பற்றினர் - 1857 மே 12.\nசிப்பாய்கள் 1857 ஆம் பெருங்கலகத்திற்கு யாரை தலைவராக்கினார்கள் - கடைசி முகலாய மன்னன் 2ம் பகதூர்ஷா.\n1857 ஆம் ஆண்டு டெல்லியில் யார் தலைமை தாங்கி நடத்தினார் - பகத்கான்.\nமுகலாய மன்னன் 2ம் பகதூர்ஷா 1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது எங்கு நாடு கடத்தப்பட்டார் - ரங்கூன் .\nமுகலாய மன்னன் 2ம் பகதூர்ஷா எங்கு எப்போது இறந்தார் - ரங்கூன் 1862.\nஆங்க���லேயர் யார் தலைமையில் டெல்லியை மீண்டும் கைப்பற்றினார் - சர் ஜான் நீக்கல் சன்.\nகான்பூரில் 1857 ஆம் ஆண்டு கலகம் யார் தலைமையில் நடைபெற்றது -நானாசாகிப்.\nகான்பூரில் நானாசாகிப்புக்கு பக்கபலமாக இருந்தவர்கள் - தாந்தியா தோப், அசிமுல்லா.\n1857 ஆம் ஆண்டு கலகத்தை கான்பூரில் ஆங்கிலேயர் யார் தலைமையில் மீண்டும் மீட்டனர் - கர்னல் ஹாவ்லாக் மற்றும் ஓநெயில்.\n1857 ஆம் ஆண்டு பெருங்கலம் லக்னோவில் யார் தலைமையில் நடைப்பெற்றது - அயோத்தி பேகம் ஹஷ்ரத்மகால்.\n1857 ஆம் ஆண்டு கலகத்தில் லக்னோவை ஆங்கிலேயர் யார் தலைமையில் மீட்டனர் - சர் காலின் காம்பெல்.\n1857 ஆம் ஆண்டு கலகத்திற்கு இராணி லட்சுமிபாய் எங்கு தலைமை தாங்கினார் - மத்திய இந்தியா (ஜான்சி).\nஇராணி லட்சுமிபாய் யாருடன் சேர்ந்து பெரும் கலகத்தில் ஈடுபட்டார் - தாந்தியா தோப்\nஇராணி லட்சுமிபாய் ஏன் கலகத்தில் ஈடுபட்டார் - டல்ஹௌவுசியின் வாரிசு இழப்பு கொள்கை காரணமாக.\nஇராணி லட்சுமிபாய் கலகத்தில் எப்போது வீர மணமடைந்தார் - 1858 ஆம் ஆண்டு ஜூன் 17.\n1857 ஆம் கலகத்தின் போது தாந்தியா தோப் ஏன் தூக்கிலிடப்பட்டார் - கிளர்ச்சி மற்றும் கான்பூர் படுகொலை.\n1857 ஆம் கலகத்தை ஜான்சியில் ஆங்கிலேயர் யார் தலைமையில் அடக்கினார்கள் -1858 சர் ஹக்ரோஸ்.\n1857 ஆம் கலகத்திற்கு பீகாரில் தலைமை தாங்கியவர் யார் - கன்வர்சிங்.\n1857 ஆம் கலகத்தின் முக்கிய சிறப்பம்சம் - இந்து, முஸ்லீம் ஒற்றுமை.\nஎதன் விளைவாக கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்தது - 1857 ஆம் பெருங்கலகம்.\nபிரிட்டிஷாரின் நேரடி ஆட்சி எப்போது நடைமுறைக்கு வந்தது - 1858 ஆம் ஆண்டு நவம்பர் 1.\nவிக்டோரியா மகாராணி பேரறிக்கை எங்கு எப்போது வெளியிடப்பட்டது - 1858 ஆம் ஆண்டு நவம்பர் 1 (அலகாபாத்).\nவிக்டோரியா மகாராணி பேரறிக்கையை யார் வாசித்தார் - கானிங் பிரபு.\nஇந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர் - கானிங் பிரபு.\nமுதல் அரசுப் பிரதி (வைசிராய்) யார் - கானிங் பிரபு.\nஇந்திய மக்களின் மேக்னா கார்ட்டா (உரிமை சாசனம்) என்று அழைக்கப்படுவது - விக்டோரியா மகாராணி அறிக்கை.\nதுணைப்படைத் திட்டத்தை கொண்டு வந்தவர் (1798) - வெல்லெஸ்லி பிரபு.\nநாடிழக்கும் கொள்கையை கொண்டு வந்தவர் (1848) - டல்ஹௌசி .\nநானா சாகிப் என்பவர் யார் - பீஷ்வா 2ம் பாஜிரா வளர்ப்பு மகன் 1857ம் கலகத்திற்கு கான்பூரில் தலைமை தாங்கியவர்.\nநானா சாகிப் படை தளபதி யார் - தாந்தியா தோப்.\nமங்கள் பாண்டே எப்போது தூக்கிலிடப்பட்டார் - ஏப்ரல் 8, 1857.\nடல்ஹௌசி வாரிசு இழப்பு கொள்கை மூலம் இணைந்த நாடுகள் - சதாரா, நாக்பூர், ஜான்சி.\nமுகலாய பேரரசின் கடைசி பேரரசர் - 2 ஆம் பகதூர்ஷா.\nஇராணுவத்தில் இந்தியப் படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பதவி - சுபேதார்.\nமங்கள் பான்டே தூக்கிலிடப்பட்ட பின் பாரக்பூரிலிருந்த காலாட்படை எங்கு மாற்றப்பட்டது - மீரட்.\n1857 ஆம் ஆண்டு கலகம் முதன் முறையாக எங்கு வெடித்தது - வங்காளம் - பாரக்பூர்.\n1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது நானாசாகிப் எங்கு தப்பி ஓடினார் - நேபாளம்.\nபீகாரில் கன்வர்சிங்கிற்கு பின் யார் தலைமை தாங்கினார் - அமர்சிங் (கன்வர் சிங் சகோதரர்).\n1858 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தின் படி எந்த குழு கலைக்கப்பட்டன - கட்டுப்பாட்டுக்குழு, இயக்குநர் குழு.\nமாநில கல்வி மந்திரிகளுடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி மந்திரிகள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்...\nஆசிரியர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்படுமா - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில்\nஓராண்டாக வேலையின்றி உள்ள பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, கரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று சமூக வலை...\nபள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம்: அமைச்சர் ஆலோசனை\nபள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி ...\nDGE TN | பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியாகாத நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் திருப்புதல் தேர்வு கல்வித்துறை ஏற்பாடு\nபொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மாவட்ட அளவில் திருப்புதல் தேர்வு நடத...\nஊதியமில்லா ஆசிரியர்களுக்கு நிவாரணம் தர கோரிக்கை\nதனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லாததால், அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக...\nபுதிய கல்வி கொள்கை மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை\nபுதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ஆம�� தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை செய்யவுள்ளார். வரும் கல்வியாண்டில்...\nபள்ளி கல்வி துறையில், மண்டல வாரியாக இணை இயக்குனர்களை நியமனம் - அரசு திட்டம்\nபள்ளி கல்வி துறையில், மண்டல வாரியாக இணை இயக்குனர்களை நியமனம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இயக்குனர், இணை இயக்குனர் பணிகள் மாற்ற...\nTNPSC ASSISTANT POST - பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.\nG.O. (Ms). No.42 Dated: 12.04.2021 : இனி வருவாய் உதவியாளர் (GROUP-2 OT Revenue Assistant) தேர்வுகளுக்கு பொறியியல் பட்டதாரிகளும் விண்ண...\nபள்ளிக்கல்வித் துறை ஆணையராக K.நந்தகுமார் IAS நியமனம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளராக செயலாளராக பணியாற்றிய K.நந்தகுமார் ஐஏஎஸ் அவர்கள் பள்ளிக்கல்வித் துறை ஆணையராக நியமிக்கப்...\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பல்வேறு தொகுதி தேர்வுகளுக்கான (TNPSC EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன....\nஅலகு-I : பொது அறிவியல் (2)\nஅலகு-IV : இந்தியாவின் வரலாறும் பண்பாடும் (1)\nஅலகு-V : இந்திய ஆட்சியியல் (5)\nஅலகு-VI : இந்தியப் பொருளாதாரம் (9)\nஅலகு-VII : இந்திய தேசிய இயக்கம் (7)\nஅலகு-VIII : தமிழ்நாட்டின் வரலாறு-மரபு-பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் (1)\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pirpagal.com/12452/", "date_download": "2021-09-18T13:10:50Z", "digest": "sha1:ZWH2GUNPQNSALCQ3CZMAVTMTAEPUI6RG", "length": 17545, "nlines": 128, "source_domain": "www.pirpagal.com", "title": "நுண்ணீர்ப்பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு ஆவணங்களை வழங்க முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல் - பிற்பகல்", "raw_content": "\nHome பிற செய்திகள் நுண்ணீர்ப்பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு ஆவணங்களை வழங்க முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்\nநுண்ணீர்ப்பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு ஆவணங்களை வழங்க முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்\nகோவை மாவட்டத்தில் நுண்ணீர்ப் பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயி களுக்கு தேவையான ஆவணங்களை வழங்கிட முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nகோவை மாவட்டத்தில் 2021-22 ம் ஆண்டுக்கு நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் சுமார் 2155 ஹெக்டரில் மானியம் வழங்கிட இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விவசாயிகள் றிவிரிஷிசீ-விமி இணையதளத்தில் தங்கள் நில உடமை ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஇணையத்தில் பதிவு செய்திட இத்திட்டத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான ஆவணங்களான சிட்டா அடங்கல் திவிஙி மற்றும் இணைய வழி சிறு குறு விவசாயி சான்று ஆகியவற்றை வழங்கிடும் பொருட்டு வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை ஆகியோர் ஒருங்கிணைந்து வரும் 24-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 7-ம் தேதி ஆகிய நாட்களில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்வட்ட வருவாய் ஆய்வாளர் (ஃபிர்கா) அலுவலகத்தில் முகாம் நடைபெறவுள்ளது.\nமேற்கண்ட நாட்களில் இணையவழியில் சான்றுகள் தேவைப்படும் சிறு குறு விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையங்களில் முன்பே பதிவு செய்ய வேண்டும். முகாம் நாட்களில் சான்றுகளை பெற்றுக் கொள்ள உரிய ஏற்பாடுகள் வருவாய் துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாய்ப்பினை அனைத்து விவசாய பெருமக்களும் பயன்படுத்தி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயனடையலாம்.\nஇவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்\nNext articleநீலகிரி: காட்டு யானை தாக்கி உயிரிழந்த ராமகிருஷ்ணன் வாரிசுதாரருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்\nகோவிட் 19 தடுப்பூசி திட்டத்தில் அரசுடன் கைகோர்க்கும் வோடஃபோன்\nபிற்பகல் - ஆகஸ்ட் 21, 2021 0\nவி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு செயல்பாட்டு பிரிவான வோடஃபோன் ஐடியா பவுண்டேஷன், அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் செயல்படும் சிஎஸ்சி எனப்படும் பொது சேவை...\nராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி சார்பில் ஆதிவாசி கிராமத்துக்கு சூரியசக்தி மின்சார வசதி\nபிற்பகல் - ஜூலை 24, 2021 0\nபெரிய நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத் திற்குள்பட்ட 24. வீரபாண்டியில் மின் இணைப்பே இல்லாத ஆதி வாசிகளுக்கு சூரியசக்தி மின்வசதி வழங்கும் நிகழ் ச்சி சனிக்கிழமை நடந்தது.\nமாநகராட்சி ஆணையாளர் உடையாம்பாளையம் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி பார்வையிடல்\nபிற்பகல் - ஜூலை 16, 2021 0\nகோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் உடையாம்பா���ையம், கருவலூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அபார்ட்மென்ட் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து வீடுகளிலிருந்து குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என...\nமுன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளருக்கான சிறப்பு தடுப்பூசி முகாமில் அமைச்சர்கள்\nபிற்பகல் - ஜூலை 7, 2021 0\nமுதலமைச்சர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரை முன்களப் பணியாளர்கள் என்று அறிவித்ததை தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள்...\nசேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nசேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.\nபிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nகோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.\nகோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nகோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகுபடுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...\nதூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.\nகோவை ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு\nதமிழ்நாடு பிற்பகல் - ச��ப்டம்பர் 18, 2021 0\nதந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பணி...\nபிற்பகல் என்பது ஒரு செய்தித்தாளின் ஆன்லைன் பதிப்பாகும், இது அச்சிடப்பட்ட காலக்கட்டத்தின் ஆன்லைன் பதிப்பாகும். ஆன்லைனில் செல்வது செய்தித்தாள்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கியது, அதாவது ஒளிபரப்பு பத்திரிகைகளுடன் போட்டியிடுவது போன்ற செய்திகளை மிகவும் சரியான நேரத்தில் வழங்குவதில்.\nகோவிட் 19 தடுப்பூசி திட்டத்தில் அரசுடன் கைகோர்க்கும் வோடஃபோன்\nபிற்பகல் - ஆகஸ்ட் 21, 2021 0\nவி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு செயல்பாட்டு பிரிவான வோடஃபோன் ஐடியா பவுண்டேஷன், அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் செயல்படும் சிஎஸ்சி எனப்படும் பொது சேவை...\nநுண்ணீர்ப்பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு ஆவணங்களை வழங்க முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்\nபிற்பகல் - ஜூலை 24, 2021 0\nகோவை மாவட்டத்தில் நுண்ணீர்ப் பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயி களுக்கு தேவையான ஆவணங்களை வழங்கிட முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி சார்பில் ஆதிவாசி கிராமத்துக்கு சூரியசக்தி மின்சார வசதி\nபிற்பகல் - ஜூலை 24, 2021 0\nபெரிய நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத் திற்குள்பட்ட 24. வீரபாண்டியில் மின் இணைப்பே இல்லாத ஆதி வாசிகளுக்கு சூரியசக்தி மின்வசதி வழங்கும் நிகழ் ச்சி சனிக்கிழமை நடந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/boy-drowns-after-ganesha-statue-dissolves-in-lake-friends-recover-after-two-hour-search-14092021/", "date_download": "2021-09-18T14:01:07Z", "digest": "sha1:2H75R5LC4EEAP7FAHKVIZ37QNQGXJT5B", "length": 14492, "nlines": 161, "source_domain": "www.updatenews360.com", "title": "நண்பர்களுடன் விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு:இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் உடல் மீட்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போ���்டோஸ்\nநண்பர்களுடன் விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு:இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் உடல் மீட்பு\nநண்பர்களுடன் விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு:இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் உடல் மீட்பு\nசேலம்: சேலத்தில் நண்பர்களுடன் விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், இரண்டு மணி நேர தேடலுக்குப் பிறகு, சிறுவனின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலம் செவ்வாய்பேட்டை பஞ்சம்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வீட்டில் ஒரு அடி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வந்த நிலையில், இன்று சிலை கரைப்பதற்காக சுப்பிரமணியின் மகன்கள் தீபக்குமார், யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இம்ரான்,கோபாலகிருஷ்ணன்\nஆகிய நான்கு பேரும் எருமாபாளையம் பகுதியில் உள்ள குருவிபனை ஏரியில் நேற்று சிலையைக் கரைத்துவிட்டு குளித்துக்கொண்டு இருந்துள்ளனர்.\nஅப்போது இம்ரான் நீருக்குள் மூழ்கி விளையாடி கொண்டிருந்தபோது நீண்டநேரம் ஆகியும் வராததால், அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், கிச்சிப்பாளையம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஏரியில் மூழ்கிய சிறுவனை சுமார் இரண்டு மணி நேரமாக தேடிவந்த நிலையில் இறந்த நிலையில் இம்ரானின் உடல் மீட்கப்பட்டது. சிறுவனை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nTags: இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் உடல் மீட்பு, சேலம், நண்பர்களுடன் விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nPrevious ஆயுள் கைதிகள் விடுதலை நாட்டுக்கே எதிரானது: பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேட்டி\nNext கொடுங்கையூரில் பிரபல புல்லட் திருடர்கள் கைது: 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\nகல்லால் அடித்து கட்டிட தொழிலாளி படுகொலை : ஈரோடு அருகே பயங்கரம்.. போலீசார�� விசாரணை\nதமிழக பாராலிம்பிக் சங்கத் தலைவர் சந்திரசேகரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய அதிமுக பிரமுகர்..\nஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க செல்லும் மூதியவர்களிடம் நூதன முறையில் மோசடி: கோவையில் சிக்கிய உதவி ஒளிப்பதிவாளர்\nஞாயிறன்று கோவை மாநகரில் 266 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்..\nமுன்விரோதம் காரணமாக இளைஞர் கத்தியால் குத்திக் கொலை: போலீசார் விசாரணை\nமதுபோதையில் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்ட நபர்:பிடிக்க முயன்ற காவல்துறை உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து…\nதங்கும் விடுதிகள், உணவகங்களில் விலை பட்டியல் வைக்க கோட்டாட்சியர் உத்தரவு\nமூன்றாவது ரயில் பாதையில் இன்று நடைபெற்ற சோதனை ஓட்டம்\nஆறு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nQuick Shareரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து தயார் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nQuick Shareசென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nQuick Shareஉட்கட்சியான காங்கிரஸில் நிலவி வந்த பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், பஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று தனது…\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nQuick Shareஆந்திரா : திருப்பதி அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் ஒரு சிறுவன்…\nசித்துவின் சித்து விளையாட்டால் கவிழும் பஞ்சாப் அரசு : முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகல்\nQuick Shareபஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று மாலை பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/budha%20vihara", "date_download": "2021-09-18T13:38:14Z", "digest": "sha1:IZ32YGFTKC2TE7O4IZN6DXS3Z7TGQOCB", "length": 9607, "nlines": 93, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: budha vihara - eelanatham.net", "raw_content": "\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்\nநல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற மைத்திரி ரணில் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தினாலும் தமிழர் தயாகப் பகுதிகளில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஏற்கனவே மகிந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட விகாரைகளும் புதுப் பொலிவுடன் புனரமைக்கப்பட்டும் வருகின்றது.\nஅந்த வகையில் யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்ததும் தற்போதும் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருக்கின்றதுமான பகுதிகளில் புதிய புதிய விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வெளியில் பொது மக்கள் வாழ்கின்ற பகுதிகளிலும் இராணுவம் கடற்படையினர் நிலை கொண்டிருக்கின்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட விகாரைகளைப் புனரமைக்கின்ற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாகவும் அதேநேரம் மறைமுகமாகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.\nஇதற்கமைய யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதியில் அமைந்துள்ள சம்பில் துறைப்பிரதேசத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் பெருமளவிலனான தமிழ் மக்களின் நிலங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் பெரியளவிலான விகாரையொன்று ஏற்கனவே அமைக்கப்பட்டு அந்த விகாரையை தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். அதனால் இந்த விகாரைக்கு புது வரைவிலக்கணமும் குறிப்பிடப்பட்டு அதாவது கடல்வழியாக அந்தப் பகுதிக்கு சங்கமித்தை வந்ததாகக் கூறி அது சிங்களப் பிரதேசமாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு கடற்படையாலும் அங்குள்ள பௌத்த பிக்குவாலும் சித்திரிக்கப்பட்டு வருகின்றது.\nஇந் நிலையில் தற்போது அந்த விகாரை புனரமைப்பு வேலைகளும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இப் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். அதனை அண்மித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலப்பரப்பில் கடற்படையினரால் மிகப் பிராமாண்டமான ஹோட்டலொன்றும் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nதெற்கிலிருந்து யாழிற்கு சுற்றுலா என்ற பெயரில் வருகின்ற சிங்கள மக்களுக்கு இங்கு தான் கடற்படையினரதும் இராணுவத்தினரதும் மேலும் சிங்கள அரசியல்வாதிகளதும் உறவினர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு புதிய வரலாறுகளும் கூறப்பட்டு வருகின்றது. மேலும் அந்த விகாரைக்குள்ளும் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட படங்களும் காண்பிக்கப்பட்டு புதிய வரலாறுகளைச் சித்தரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிகாரை உள்ள பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடவும் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவ குடும்பங்களும் பாதிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2017/11/", "date_download": "2021-09-18T13:45:40Z", "digest": "sha1:RBJKAQKNFQSQVBXKSUYR2ICG63R7RWZG", "length": 99634, "nlines": 371, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: November 2017", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 01.12.2017\nஇன்றைய ராசிப்பலன் - 01.12.2017\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-12-2017, கார்த்திகை 15, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி காலை 07.13 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 04.20 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. அசுவினி நட்சத்திரம் பகல் 02.28 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பகல் 02.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. பரணி தீபம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் - 01.12.2017\nஇன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைப���றும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.\nஇன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மிகடாட்சமும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் வெளியூர் பயணத்தால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் தவிர்ப்பது உத்தமம். பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.\nஇன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். அரச��� வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நண்பர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதங்கள் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n03&12&2017 புதன் வக்ர ஆரம்பம் பகல் 01.04 மணி\n11&12&2017 விருச்சிகத்தில் புதன் (வ) அதிகாலை 04.18 மணி\n16&12&2017 மகரத்தில் சூரியன் அதிகாலை 03.01 மணி\n20&12&2017 தனுசில் சுக்கிரன் மாலை 06.32 மணி\n23&12&2017 புதன் வக்ர நிவர்த்தி காலை 07.21 மணி\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7&ஆம் வீட்டில் குருவும் பாக்கிய ஸ்தானத்தில் புதனும் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். இம்மாத முற்பாதியில் சூரியன் 8&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். எனவே ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இரு��்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்& வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையிருந்தாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை பெற்றுவிடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபறு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்றுவிடலாம்.\nபரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. முடிந்தால் சூரியனுக்குரிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவதாலும் சிறப்பான பலன்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் 15.12.2017 மாலை 06.53 மணி முதல் 18.12.2017 காலை 07.04 மணி வரை\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3&ல் ராகு 6&ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். கணவன்& மனைவியிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். 6&ல் குரு 7,8&ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவு தேவைக்கேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் சிக்கனமாக இருப்பதும், முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளால் சிறுசிற�� பிரச்சனைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம்:: சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், சனிக் கவசங்கள் படிப்பதாலும் பாதிப்புகள் குறையும்.\nசந்திராஷ்டமம் 18.12.2017 காலை 07.04 மணி முதல் 20.12.2017 இரவு 07.57 மணி வரை\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 6&ல் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உங்கள் ராசிக்கு சர்ப கிரகங்களான ராகு 2&லும் கேது 8&லும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்& மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் கோபத்தைக் குறைத்துக் கொண்டு விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.\nபரிகாரம்:: துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதும், சர்ப கிரக வழிபாடு செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் 20.12.2017 இரவு 07.57 மணி முதல் 23.12.2017 காலை 08.29 மணி வரை\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும்.\nஅன்புள்��� கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5&ல் சுக்கிரன் 6&ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். மாத கோளான சூரியன் மாத பிற்பாதியில் 6&ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த எதிர்ப்புகள் மறைந்து ஏற்றங்கள் ஏற்படும். போட்டி பொறாமைகள் குறையும். பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். அபிவிருத்தி பெருகும். லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கணவன்& மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்& வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.\nபரிகாரம்: செவ்வாய்கிழமை விரதமிருந்து ஆறுமுக பெருமானை வணங்குவதாலும், அங்காரகனாகிய செவ்வாயை வணங்குவதாலும் உண்டாகும் துயரங்கள் குறையும்.\nசந்திராஷ்டமம் 23.12.2017 காலை 08.29 மணி முதல் 25.12.2017 மாலை 06.55 மணி வரை\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3&ல் செவ்வாய் 4&ல் சுக்கிரன் 6&ல் கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். கணவன்& மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களில் தாமதத்திற்கு பின் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருந்தா��ும் குரு பகவான் 3&ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்& வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவதில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டினை பெற்று மன மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும் சற்று முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.\nபரிகாரம்:: வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலையை அணிவித்து, நெய் தீபமேற்றி, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.\nசந்திராஷ்டமம் 25.12.2017 மாலை 06.55 மணி முதல் 28.12.2017 அதிகாலை 01.41 மணி வரை\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2&ல் குரு, 3&ல் சூரியன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் அதிகப்படியாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். 2&ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன்& மனைவி விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்& வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கிடைக்கும் புதிய வாய்ப்புகளால் நல்ல லாபம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் சேரும் வாய்ப்பும் அமையும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வெற்றியும் பெறுவார்கள்.\nபரிகாரம்:: அல்லல் போக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவதாலும், ஹனுமன் துதிகளை சொல்வதாலும் சனியால் ஏற்படும் தொல்லைகள் விலகும்.\nசந்திராஷ்டமம் 30.11.2017 மாலை 04.17 மணி முதல் 02.12.2017 மாலை 05.32 மணி வரை. மற்றும் 28.12.2017 அதிகாலை 01.41 மணி முதல் 30.12.2017 அதிகாலை 04.29 மணி வரை\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2&ல் சுக்கிரன் 3&ல் சனி சஞ்சரிப்பது நல்ல ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். இம்மாத பிற்பாதியில் சூரியன் 3&ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன்& மனைவியிடையே சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்& வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை தரும் வகையில் அமையும். மாணவர்கள் உழைப்பிற்கேற்ற பலனை அடைவார்கள்.\nபரிகாரம்:: கருணை வடிவான கந்தனை வணங்குவதாலும் சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் வாழ்வில் நற்பலன்களை பெறலாம்.\nசந்திராஷ்டமம் 02.12.2017 மாலை 05.32 மணி முதல் 04.12.2017 மாலை 04.53 மணி வரை மற்றும் 30.12.2017 அதிகாலை 04.29 மணி முதல் 01.01.2018 அதிகாலை 04.27 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 12&ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். நீங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளை எளிதில் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டு கொடுத்து நடந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவுகள் சற்று சுமாராக இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் சில தடைகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண்விரயங்கள் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகளும் கை நழுவிப் போகும் சூழ்நிலை உருவாகும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்படுவது நல்லது.\nபரிகாரம்: சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபடுவதாலும், பிரதோஷ விரதம் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் 04.12.2017 மாலை 04.53 மணி முதல் 06.12.2017 மாலை 04.33 மணி வரை\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே ராசியதிபதி குரு செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் பல இருந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். சூரியன் 12&ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகள் வீண் அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்& மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம்:: சனிபகவானை வழிபடுவதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் 06.12.2017 மாலை 04.33 மணி முதல் 08.12.2017 மாலை 06.28 மணி வரை\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11&ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 10&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எந்த வித சிக்கலையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்& மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்& வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம்:: சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபட்டால் துன்பம் ஏதும் ஏற்படாது.\nசந்திராஷ்டமம் 08.12.2017 மாலை 06.28 மணி முதல் 10.12.2017 இரவு 11.42 மணி வரை\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசியை குரு பார்ப்பதும் 10&ல் சூரியன் சுக்கிரன் 11&ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பென்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். கணவன்-& மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். சிலருக்கு புதிய பூமி, வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்& வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு உயர் பதவிகளை அடையக்கூடிய யோகம் உள்ளது. வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.\nபரிகாரம்:: முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபடுவதாலும் சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பதாலும் வாழ்வில் ஏற்பட்ட தடைகள் யாவும் விலகும்.\nசந்திராஷ்டமம் 10.12.2017 இரவு 11.42 மணி முதல் 13.12.2017 காலை 08.08 மணி வரை\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் 11&ல் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். குரு, செவ்வாய் 8ல் இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகலாம். பணம் கொடுக்கல்& வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும். நிதானத்துடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதற்கு சற்று காலதாமதமாகலாம். மாணவர்கள் கல்விக்கான பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.\nபரிகாரம்:: சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தியை வணங்குவதாலும், குரு யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதாலும் இறை அருள் பரிபூரணமாய் கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் 13.12.2017 காலை 08.08 மணி முதல் 15.12.2017 மாலை 06.53 மணி வரை\n01.12.2017 கார்த்திகை 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரயோதசிதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை\n06.12.2017 கார்த்திகை 20 ஆம் தேதி புதன்கிழமை திரிதியைதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை\n07.12.2017 கார்த்திகை 21 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்திதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை\n13.12.2017 கார்த்திகை 27 ஆம் தேதி புதன்கிழமை ஏகாதசிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம்.தேய்பிறை\n14.12.2017 கார்த்திகை 28 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசிதிதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம்.தேய்பிறை\n28.12.2017 மார்கழி 13 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை\n31.12.2017 மார்கழி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரியோதிசி திதி ரோகினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் இலக்கினம். வளர்பிறை\nஇன்றைய ராசிப்பலன் - 01.12.2017\nவார ராசிப்பலன் டிசம்பர் 3 முதல் 9 வரை 2017\nஇன்றைய ராசிப்பலன் - 30.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 29.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 28.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 27.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 26.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 25.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 24.11.2017\nவார ராசிப்பலன் நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரை ...\nஇன்றைய ராசிப்பலன் - 23.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 22.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 21.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 19.11.2017\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 கன்னி\nவார ராசிப்பலன் நவம்பர் 12 முதல் 18 வரை 2017\nஇன்றைய ராசிப்பலன் - 04.11.2017\nவார ராசிப்பலன் நவம்பர் 5 முதல் 11 வரை 2017\nஇன்றைய ராசிப்பலன் - 03.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 02.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 01.11.2017\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/455-btf-gtf", "date_download": "2021-09-18T14:38:32Z", "digest": "sha1:F4WAJMDFFH4VXRDC2BOZG2WOBEB7PSQZ", "length": 9395, "nlines": 99, "source_domain": "eelanatham.net", "title": "இலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்: இதுதான் BTF,GTF ஆகியோரின் அரசியல் பணியாம் - eelanatham.net", "raw_content": "\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்: இதுதான் BTF,GTF ஆகியோரின் அரசியல் பணியாம்\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்: இதுதான் BTF,GTF ஆகியோரின் அரசியல் பணியாம்\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்: இதுதான் BTF,GTF ஆகியோரின் அரசியல் பணியாம்\nஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டுமென பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.\nஐக்கிய இராஜ்யத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆலோக் ஷர்மா கருத்து வெளியிடுகையில்,\nஇலங்கை வெளிவிவகார அமைச்சர் மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.\nஐநா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அமைச்சர் மட்ட கூட்டத் தொடரில் அவர் ஐக்கிய இராஜ்யத்தில் அறிக்கையை வாசித்த நிலையில், பே��வையின் அமர்வுகள் நடைபெறும் ஜெனீவா நகரில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றையும் நிகழ்த்தினார்.\nபோர்க்குற்ற அரசிற்கு மேலும் கால அவகாசம் தேவை என பிரிட்டன் வக்காலத்து வாங்கியதன் மூலம் மீண்டும் தனது உண்மை முகத்தினைக் காட்டியுள்ளது. பிரிட்டனைக் குறைகூறி என்ன பலன், தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படி ஏமாற்று அரசியல் செய்கின்றதோ அதே பாணியில்தான் இங்கு பிரித்தானிய தமிழர் பேரவை , உலகத்தமிழர் பேரவை ஆகியோர்கள் ஓர் குட்டி தமிழ்த்தேசஇயக் கூட்டமைப்பாக பார்க்கப்படுகின்றார்கள். பிரிட்டன் கருத்து தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை மாறாக அமைதியாக இருக்க செய்திருந்தாலேயே ஆரோக்கியமாக இருந்திருக்கும்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக முடிவு எடுத்ததும் அதற்கு பதிலாக பொருளாதார வணிக உடன்பாடுகளை பலப்படுத்த பொது நலவாய நாடுகளுடனான உறவினை பலப்படுத்தப்போவதாக பிரிட்டன் கூறியதும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை உண்டுபண்ணும்.\nஅதாவது பிரிட்டன் அரசுகளுடனான உறவுகளை ஸ்திரமாக வைத்திருக்கவே உதவும் அதற்காக மனித உரிமை தொடர்பான விடயங்களை அது புறக்கணிக்க தயாராகவே உள்ளது. சுருக்கமாக கூறப்போனால் பிரிட்டன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததையே மீண்டும் செய்ய தொடங்குகின்றது என்பது எல்லோருக்கும் புரியும்.\nMore in this category: « புரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌ எழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை\nமாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=covid19", "date_download": "2021-09-18T13:30:58Z", "digest": "sha1:6ZNS5BBIZ6SYAMV76MZJB3XLYGLKA45F", "length": 12258, "nlines": 81, "source_domain": "maatram.org", "title": "COVID19 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகலியுகம் இப்பொழுதே வந்து விட்டதா\nAP Photo/Eranga Jayawardena via Yahoo News “வார இறுதியின் போது பிணந்தின்னிக் கழுகுகள் ஜனாதிபதி மாளிகைக்குள் வந்து இறங்கியுள்ளன…” – கபிரியல் கார்சியா மார்கோஸ், ‘The Autumn of the Patriarch’ என்ற நூலில் அது ஒரு விஞ்ஞானப் புனைகதை திரைப்படத்தில் வரும் காட்சியைப்…\nதண்ணீர் கேட்டதால் சுடப்பட்ட மஹர சிறைக்கைதிகள்\nபட மூலம், . EPA-EFE/CHAMILA KARUNARATHNE, Dailymaverick மஹர சிறைச்சாலையில் நவம்பர் 20, 2020 அன்று ஆரம்பித்த ஒரு கலவரத்தில் 11 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டதுடன் 100 இற்கும் அதிகமான கைதிகள் காயமடைந்தனர். இதன் பின்னர் நீதி அமைச்சர் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு ஒரு குழுவினை…\nகொவிட்-19 தொற்றுக்கு இலக்கான முதல் நபர் நான்தான் என்று இலங்கையில் சகலரும் நினைக்கும்போது எப்படியிருக்கும்\nபடம், LAKRUWAN WANNIARACHCHI/AFP, VICE மினுவாங்கொடையில் உள்ள பிரெண்டிக்ஸ் ஶ்ரீலங்கா பிரைவேட் லிமிட்டெட் ஆடைத்தொழிற்சாலையில் ஒரு மேற்பார்வையாளராக பணியாற்றும் 39 வயதான பி. இரத்நாயக்க மருத்துவ பரிசோதனையின் போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் சமூகத்தில் அந்த வைரஸின் தொற்று பரவி…\nபோதைப்பொருள் கடத்தல்காரரின் மரணமும் ஜனநாயகத்தின் நிலையும்: புள்ளிகளை இணைத்தல்\nபட மூலம், Ishara S. Kodikara/AFP Photo “… இறந்த நபர் (2020) செப்ரெம்பர் 18ஆம் திகதி அவரது வாழைத் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். செல்லும் வழியில் (பொலிஸ் உத்தியோகத்தரின்)…\nமுஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கத்தின் பின்னணியில் உள்ள அரசியல்\nபட மூலம், Dailymaverick.co.za, இந்தோனேஷியா, ஜகார்த்தாவில் பொன்டொக் ரங்கூன் என்ற மயானத்தில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களை புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள். கொவிட்-19 தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் புதைக்கப்பட்ட சடலங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ முடியும் என்று இதுவரையில் எந்தவொரு விஞ்ஞானியும் அல்லது தொற்றுநோயியல்…\n20ஆ���து அரசியலமைப்பு திருத்தமும் இரட்டைக்குடியுரிமையும்\nபட மூலம், Nikkei Asia ஜே.ஆர். ஜெயவர்தனவின் 1978 அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் கடந்த வியாழக்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கோட்டபாய ராஜபக்‌ஷ – மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தினால் மிகவும் சௌகரியமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை சபையில் பெறக்கூடியதாக இருந்தது. 2019 நவம்பரில்…\nகொவிட்டை கட்டுப்படுத்துவதில் கிரீடத்தை எதிர்பார்த்து தலையைப் பலிகொடுக்கும் நிலையில் அரசாங்கம்\nபட மூலம், New York Post 22 ஒக்டோபர் 2020 கொவிட்-19 இற்கான பதிற்செயற்பாட்டில் அரசாங்கத்தின் மேலாண்மை பற்றிய பகிரங்க அறிக்கை கொவிட் கொள்ளை நோய் தொடர்ந்தும் பரிணாமமடைந்து வரும் ஓர் உலகளாவிய நெருக்கடியாகும். இதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஆரம்ப முயற்சிகள் வெற்றிகரமானதாக அமைந்திருந்தபோதிலும்…\nசுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் சட்டவிரோத தனிமைப்படுத்தலுக்கு எதிராக சவேந்திர சில்வா, இராணுவத்துக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nபட மூலம், Eranga Jayawardena Photo, HRW பெண்களை மிகப்பெரும்பான்மையாகக் கொண்ட கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை சட்டவிரோதமான முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர வர்த்தக வலயத்…\nவைரஸிற்கு எதிரான இந்தியாவின் போரை மலினப்படுத்தும் அரசியலும் மதமும்\nபட மூலம், CNtraveler உலகின் எந்தப்பகுதியில் என்றாலும் அரசியலும் மதமும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகின்ற கலவையாகும். ஆனால், இது இந்தியாவைப் பொறுத்தவரை, அதுவும் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்கின்ற அதேவேளை கொவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கும் பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், குறிப்பாக ஒரு…\nசெல்வந்தர்களை முக்கியமானவர்களை இவ்வாறு நடத்துவார்களா ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு உரிமைகள் இல்லையா\nபட மூலம், AP Photo/Eranga Jayawardena “பெண்களாகிய எம்மை அவர்கள் நள்ளிரவில் ஆடு மாடுகளைப் போல் ஏற்றிச் சென்றது மட்டுமல்லாது, எங்களை எங்கே கூட்டிச் செல்கின்றனர் என்றோ அல்லது ஏன் கூட்டிச் செல்கின்றனர் ���ன்றோ கூட எம்மிடம் கூறவில்லை. நாங்கள் எங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/up-police-officer-s-complaints-his-superior-that-bjp-people-slapped-him-on-camera-426687.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-18T13:16:58Z", "digest": "sha1:IR42YQR4PN7NERCDAGZVOPW64NAITZHJ", "length": 21278, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "'துப்பாக்கி வைச்சு இருக்காங்க,என்னைகூட அறைஞ்சுட்டாங்க சார்..' உபி-இல் போலீஸை தாக்கி பாஜகவினர் அடாவடி | UP Police Officer's complaints his superior that BJP People Slapped him On camera - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் கேசி வீரமணி நீட் தேர்வு கோடநாடு சசிகலா\nகொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி சலுகை இந்த ஆண்டு வரை நீடிப்பு.. ஜிஎஸ்டி கவுன்சில்\n.. அதிரடியில் குதித்த ஜாம்பவான்கள்.. அனலடிக்கும் உத்தரபிரதேச தேர்தல்\nஅடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்.. முதல்வர் வேட்பாளராகிறாரா பிரியங்கா காந்தி\nமாபியாக்களுக்கு அடைக்கலம்... பயங்கரவாதத்தின் தாய் காங்கிரஸ்... போட்டு தாக்கிய யோகி ஆதித்யநாத்\n'இது சிங்கப்பூர் இல்லை எங்க ஊர் சஹரன்பூர்..' வைரலாகும் யோகி விளம்பரம்.. வைச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஇந்து, முஸ்லீம் என இருதரப்பையும் பாதித்த மாமிச தடை.. ஆதித்யநாத் உத்தரவால் கலங்கும் கடை உரிமையாளர்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nஅடிபொலி...ஆட்டம் போட்டு ஆடவைக்கும் ரோஜா.. பார்த்ததும் ஓடோடி வரும் ரசிகர்கள்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்\nஉள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்\n50 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியால் அமரீந்தர்சிங் ராஜினாமா புதிய முதல்வராகிறார் சுனில் ஜாகர்\nபிரதமர் மோடி தினந்தோறும் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.. ப.சிதம்பரம் கிண்டல்\nபோலீஸ் ஆபீசர் பதவி உயர்வுக்காக ராகுல் காந்தி பரிந்துரை.. கிடப்பில் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nTechnology யூடியூ���் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nMovies அப்பாடா... ஒரு வழியா தியேட்டரில் ரிலீஸாகும் டாக்டர் படம்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAutomobiles TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nFinance எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'துப்பாக்கி வைச்சு இருக்காங்க,என்னைகூட அறைஞ்சுட்டாங்க சார்..' உபி-இல் போலீஸை தாக்கி பாஜகவினர் அடாவடி\nலக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அக்கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தன்னை பாஜகவின் அறைந்ததாகக் காவலர் ஒருவர் உயர் அதிகாரிக்குப் புகார் அளிக்கும் வீடியோவும் இப்போது வைரலாகியுள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கொரோனா 2ஆம் அலை காரணமாக உ.பி-இல் பாஜக படுதோல்வி அடையும் என அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சமீபத்தில் தான் உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.\nஇதையடுத்து அங்குள்ள பல்வேறு மாவட்டங்களிலும் வன்முறை மூண்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் பாஜக தொண்டர்களும் சமாஜ்வாடி தொண்டர்களும் மோதிக் கொள்வதாகச் செய்திகள் வெளியாகின. கற்கள், கம்புகள், துப்பாக்கிகள், பெட்ரோல் வெடிகுண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்கின்றனர்.\nஹத்ராஸ் பகுதியில் சமாஜ்வாடி தலைவர் ஒருவர் இந்த வன்முறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். இப்படி மாநிலம் முழுவதும் 17க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nவன்முறை ஏற்பட்டுள்ள இடங்களில் போலீசார் போதியளவு இல்லை. வெறும் லத்திகளை மட்டுமே கொண்ட வன்முறையை ஒடுக்க போலீசார் முயற��சி செய்து வருகின்றனர். இருப்பினும், போலீசாரால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சில இடங்களில் போலீசார மீதும்கூட தாக்குதல் நடந்துள்ளன.\nஇந்நிலையில், எஸ்பி ஒருவர் பாஜகவினர் தன்னை தாக்கியதாக்க உயர் அதிகாரியிடம் பேசும் வீடியோ இப்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் குமார், \"இவர்கள் செங்கற்களை வீசு தாக்குகிறார்கள். அவர்கள் என்னையும்கூட அறைந்தார்கள். அவர்கள் வெடிகுண்டுகளையும் வைத்துள்ளனர். பாஜகவைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏ மற்றும் மாவட்டத் தலைவர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்\" எனத் தனது உயர் அதிகாரியிடம் ஃபோனில் புகார் அளிக்கிறார்.\nஇது குறித்து மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் எட்டாவா பிரஜேஷ் குமார் சிங் கூறுகையில், \"அந்த கும்பல் வாக்குச் சாவடிக்கு அருகில் வருவதைத் தடுக்கும்போது தான் இந்த வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் எங்களிடம் உள்ளன. தேர்தல் முடிந்ததும் இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்\" என்றார்.\nஇந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 349 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும், இந்தத் தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ளன. மேலும், தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வன்முறைக்கும் பாஜகவே காரணம் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.\n'இது அதுல்ல..' யோகி ஆதித்யநாத் சாதனை விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஅரசியல் புயலை கிளப்பிய உ.பி. முசாபர்நகர் விவசாயிகள் மாநாடு- பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி திடீர் ஆதரவு\nகனடா பெண் போல் நடித்து.. இன்ஸ்டாகிராமில் சிறுமிகளிடம் ஆபாச வீடியோக்களை பெற்று மிரட்டிய நபர் கைது\nஉ.பி.யை அச்சுறுத்தும் மர்ம வைரஸ் காய்ச்சல்.. 400 பேருக்கு சிகிச்சை.. குழந்தைகளுக்கும் ஆபத்து\nதடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே விழாக்களில் பங்கேற்க வேண்டும் - ஐசிஎம்ஆர் இயக்குநர் அறிவுரை\nமனைவியின் கள்ளக்காதல்.. ஆத்திரத்தில் கொன்று வீட்டிலேயே புதைத்து.. 3 வருடங்களுக்கு பின் சிக்கிய கணவன்\nஉபி-இல் குழந்தைகளிடம் வேகமாக பரவும் கொடிய Scrub Typhus தொற்று.. அறிகுறிகள் என்ன.. வேக்சின் உண்டா\nஅடுத்த ஆ��்டு உத்தரப்பிரதேச தேர்தல்.. இப்போதே வியூகங்கள் அமைக்க தயாராகும் கட்சிகள்\nஉத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் 2022: ஓபிசி பிரச்சாரத்தை தொடங்கும் பாஜக - ஆட்சியைத் தக்கவைக்குமா\n'தாலிபான்கள் ஆதரவு லூஸ் டாக்'...உ.பி.யில் ஜோராக ஒன்றுதிரளும் இந்துக்கள் வாக்குகள்.. பாஜக செம ஹேப்பி\n'ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை.. ' ராமர் கோயில் கட்டுமானத்தைப் பார்வையிட்ட குடியரசு தலைவர் பேச்சு\n#JusticeForKajal உபி-இல் 17 வயது சிறுமி சுட்டுக்கொலை.. குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்\nகும்பமேளாவில் பலநூறு கோடி மோசடி செய்த யோகியின் உ.பி அரசு.. சி.ஏ.ஜி அறிக்கையில் அம்பலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp police uttar pradesh election தேர்தல் பாஜக போலீஸ் உத்தரப் பிரதேசம் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2021/08/blog-post_17.html", "date_download": "2021-09-18T13:40:43Z", "digest": "sha1:VG6UKHKMRO63PNLLO5WWHGFYBZCVOPNG", "length": 18195, "nlines": 330, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "தலிபான்கள் கொடூரமானவர்களா ?", "raw_content": "\nநாட்டைவிட்டு ஏன் ஓட வேண்டும் தலிபான்கள் கொடூரமானவர்களா அன்று விடுதலை புலிகள், இன்று தலிபான்கள் \nஆப்கானிஸ்தானின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு காபூல் விமான நிலையத்தின் அவலங்களை பார்க்கின்றபோது தலிபான்கள் கொடூரமான கொலைகாரர்கள் என்பதனால்தான் மக்கள் உயிருக்கு பயந்து தப்பி ஓடுகிறார்கள் என்ற தோற்றப்பாடு உள்ளது.\nகடந்த மூன்று மாதங்களாக ஆப்கான் பற்றிய சர்வதேச செய்திகளை அவதானிப்பவர்களுக்கு இதன் உண்மை என்னவென்று புரியும்.\nஅதாவது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் கூட்டுப்படைகள் 2001 இல் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து கடைசிவரைக்கும் மேற்கு நாட்டு படைகளுக்கு மொழி பெயர்ப்பாளர்களாகவும், தலிபான்களின் நடமாட்டங்கள் பற்றி அவ்வப்போது புலனாய்வு தகவல்களை இராணுவத்துக்கு வழங்கிய ஒற்றர்களும், இராணுவ முகாம்களில் பணிபுரிந்தவர்களும்,\nமேலும், வடக்கு முன்னணி உட்பட நேட்டோ படைகளுடன் இணைந்து தலிபான்களுக்கு எதிராக போர் செய்த இயக்கங்கள், குழுக்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஆப்கான் இராணுவத்தினர், அரச அதிகாரிகளாக இருந்துகொண்டு ஊழல் செய்தவர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் மற்றும் இலவசமாக அமெரிக்கா சென்று குடியேற ஆசைப்படுகின்றவர்களும் இ���ில் அடங்கும்.\nஎதை மன்னித்தாலும் மேற்கு நாட்டு படைகளுக்கு ஒற்றர்களாக செயற்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் நிலையில் தலிபான்கள் இல்லை.\nஏனெனில் இவ்வாறு காட்டிக்கொடுக்கப்பட்டதனால் இதுவரையில் ஆயிரக்கணக்கான தலிபான் போராளிகளும், தளபதிகளும் கொலை செய்யப்பட்டார்கள். அத்துடன் அவர்களது தாக்கும் திட்டங்களும் தோல்வியடைந்த சம்பவங்கள் ஏராளம்.\nஅமெரிக்க படைகள் என்றோ ஒருநாள் நாட்டைவிட்டு சென்றுவிடுவார்கள் என்று இவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள் என்றே தலிபான்களுக்கு எதிராக செயற்பட்டார்கள்.\nகுற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பது போன்று தலிபான்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முற்படுகின்றார்கள்.\nஇந்த நிலையை முன்கூட்டியே உணர்ந்ததனால் நேட்டோவில் உள்ள அனைத்து நாடுகளும் தமது இராணுவங்களுக்காக பணியாற்றியவர்களை சொந்த நாடுகளில் குடியமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.\nஅமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் இறுதி படைப்பிரிவு செல்லும் திகதி 11.09.2021 ஆகும். அதற்கு முன்பாக தங்களுக்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் அனைவரையும் குடியமர்த்தி முடிப்பது என்று தீர்மானித்திருந்தனர்.\nஆனால் அந்தந்த நாடுகளில் வீசா வழங்குவதில் உள்ள குடிவரவு நடைமுறை காரணமாக கட்டம் கட்டமாக பல ஆயிரம் பேர்கள் ஏற்கனவே குடியமர்த்தப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களையும் குடியமர்த்தும் பணி முடிவடைவதற்குள் எதிர்பாராத விதமாக தலிபான்கள் விரைவாக ஆட்சியை கைப்பற்றியதனாலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனை கடந்த காலத்தில் இலங்கை அரசியலுடன் ஒப்பிட்டு நோக்குகையில், இந்திய அமைதிப்படையினரின் தயவில் ஆட்சி செய்த அன்றைய வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாளும், இன்று ஆப்கானிஸ்தான் தலைவர் அஷ்ரப் காணி அவர்களும் நாட்டைவிட்டு வெளியேறும்போது கூறிய கருத்துக்களை ஒப்பிட்டு நோக்க வேண்டும்.\nஅத்துடன் அன்று 1987 தொடக்கம் 1990 மார்ச் மாதம் வரைக்கும் வடகிழக்கில் இந்திய படையினரின் பாதுகாப்பில் விடுதலை புலிகளுக்கு எதிரான இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்தியதுடன், புலிகளை காட்டிக்கொடுத்தார்கள். பின்பு ��ந்திய படையினர்கள் நாட்டைவிட்டு சென்றபோது விடுதலை புலிகளுக்கு பயந்து இவர்களும் தப்பியோடினார்கள்.\nஅதுபோன்றே நேட்டோ படைகளின் துணையுடன் ஆப்கானில் ஆதிக்கம் செலுத்தி தலிபான்களை காட்டிக்கொடுத்தவர்கள் இன்று தலிபான்களுக்கு பயந்து தப்பியோடுவதனை காணக்கூடியதாக உள்ளது.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்��ுழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/07/02161733/Increasing-Corona-Vulnerability-Central-Committee.vpf", "date_download": "2021-09-18T14:56:45Z", "digest": "sha1:M4DWDQQ3WQK2PPBHDZQZBKWPK4VTWA7F", "length": 14395, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Increasing Corona Vulnerability: Central Committee Visit to 6 states || அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 6 மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பி வைப்பு", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 6 மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பி வைப்பு + \"||\" + Increasing Corona Vulnerability: Central Committee Visit to 6 states\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 6 மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பி வைப்பு\nகொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பு உச்சம் பெற்று தற்போது குறையத்தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக வேகமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,617- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 04 லட்சத்து 58 ஆயிரத்து 251- ஆக உள்ளது. நாடுமுழுவதும் கொரோனா தொற���று பாதிப்புடன் 5 லட்சத்து 09 ஆயிரத்து 637 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஇந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சட்டீஸ்கர், மணிப்பூர் ஆகிய 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமுதலில் இந்தக் குழுக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆறு மாநிலங்களும் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து முதல் தகவலைத் திரட்டும். பின்னர் அங்கே மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு பேர் கொண்ட குழு செல்லும். அதில் ஒருவர் மருத்துவ நிபுணராகவும், மற்றுமொருவர் பொது சுகாதாரத் துறை நிபுணராகவும் இருப்பார்.\nஇந்தக் குழுவினர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கை முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும். அங்கு, கொரோனா பரிசோதனை, கண்காணிப்பு, கட்டுப்பாடுகள் பகுதியை உருவாக்குதல் ஆகியனவற்றை கண்காணிப்பார். மேலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றுகின்றனரா என்பதையும் ஆராய்வர்.\n1. தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு\nதமிழகத்தில் நேற்று 1,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.\n2. சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n3. உத்தர பிரதேசத்தில் 130 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நபர்\nஉத்தர பிரதேசத்தில் 130 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து நபர் ஒருவர் விடுபட்டு உள்ளார்.\n4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு\nகடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.\n5. திருச்சியில் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதிருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய முதல்நிலை காவலர் உட்பட 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n2. பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து\n3. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி\n4. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.77 கோடியாக உயர்வு\n5. தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\n1. யூடியூப் எனக்கு மாதம் ரூ.4 லட்சம் கொடுக்கிறது - நிதின் கட்கரி பேச்சு\n2. மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ. 26,000 கோடி கடன் பத்திரங்கள் ஏலம்\n3. “பெரியார் வழியில் அன்பு நிறைந்த உலகை உருவாக்குவோம்” - பினராயி விஜயன்\n4. நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\n5. சினிமா விமர்சகரின் மனு குறித்து பதில் அளிக்க சல்மான்கானுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/701112-tokyo-olympics-2020-ravi-kumar-assures-silver-medal-for-india-in-wrestling.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-09-18T15:17:48Z", "digest": "sha1:YMB6HOD5YYYVLV2UXGPYORQFRZMN3GLI", "length": 16855, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒலிம்பிக் மல்யுத்தம்: வெள்ளி நிச்சயம், தங்கம் லட்சியம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரவி குமார் | Tokyo Olympics 2020 ;ravi Kumar assures silver medal for India in wrestling - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nஒலிம்பிக் மல்யுத்தம்: வெள்ளி நிச்சயம், தங்கம் லட்சியம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரவி குமார்\nஇந்திய வீரர் ரவி குமார் தாஹியா | படம் உதவி ட்விட்டர்\nடோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர் ரவி குமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.\nஆடவர் மல்யுத்தப் பிரிவில் 57 கிலோ எடைக்கான ப்ரீ ஸ்டைலில் கஜகஸ்தான் வீரர் நுர்இஸ்லாம் சனாயேவை 7-9 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ரவி குமார் தகுதி பெற்றுள்ளார்.\nஇந்த வெற்றி மூலம் ஒலிம்பிக்கில் குறைந்தபட்சம் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது, முயன்றால் தங்கமும் கிடைக்க வாய்ப்புள்ளது.\nதொடக்கத்தில் ரவி தாஹியா சிறப்பாகச் செயல்பட்டு 2-1 என்ற கணக்கில் முன்னிலையி்ல் இருந்தார். அதன்பின் பதிலடி கொடுத்த கஜக���்தான் வீரர் நூர்இஸ்லாம் விரைவாகப் புள்ளிகளை எடுத்து 9-2 என்ற கணக்கில் முன்னேறினார்.\nஇதற்குபதிலடி கொடுத்த ரவி குமார், நூர்இஸ்லாமை சாய்த்து, புள்ளிகளைப் பெற்று 5-9 என்ற கணக்கில் முன்னேறினார். இறுதியில் நூர்இஸ்லாமை 7-9 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ரவிகுமார் தகுதி பெற்றார். ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருக்கும்போது புள்ளிகளைப் பெற்று பைனலை ரவிகுமார் உறுதி செய்தார்.\n86 கிலோ எடைப்பிரிவுக்கான ப்ரீ ஸ்டைல் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் தீபக் பூனியாவை 0-10 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்க வீரர் டேவிட் மோரிஸ் டெய்லர் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். 2018-ம் ஆண்டு உலக சாம்பியன் மற்றும் நடப்பு பான் அமெரிக்க சாம்பியனான டெய்லரை வீழத்துவது என்பது தீபக்கிற்கு எளிதானது அல்ல. மல்யுத்தத்தில் எதிர்போட்டியாளரை பிடிக்குள் சிக்கவைப்பதும், தான் சிக்கிக்கொண்டால் வெளியே வரும் நுட்பங்களை அதிகமாக அறிந்தவர் டெய்லர். ஆதலால், டெய்லரை வீழ்த்துவது சாதரணமானது அல்ல.\nவெண்கலத்துக்கான போட்டியில் இந்திய வீரர் பூனியா விளையாட உள்ளார்.\nஒலிம்பிக் குத்துச்சண்டை; இந்திய வீராங்கனை லவ்லினாவுக்கு வெண்கலம்: 9 ஆண்டுகளுக்குப் பின் பதக்கம்\nகரீபிய மண்ணில் கடைசி டி20 போட்டி: விடைபெற்றார் டுவைன் பிராவோ\nடாஸ் வென்றது இங்கிலாந்து: இந்திய அணியில் அஸ்வின், இசாந்த் இல்லை\n ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி\nRavi KumarRavi Kumar assures silver medalSilver medalTokyo Olympics 2020Ravi DahiyaTokyo OlympicsWrestlingஒலிம்பிக் மல்யுத்தம்இந்திய வீரர் ரவி குமார் தாஹியாபைனலில் இந்திய வீரர் ரவி குமார்வெள்ளிப் பதக்கம்\nஒலிம்பிக் குத்துச்சண்டை; இந்திய வீராங்கனை லவ்லினாவுக்கு வெண்கலம்: 9 ஆண்டுகளுக்குப் பின் பதக்கம்\nகரீபிய மண்ணில் கடைசி டி20 போட்டி: விடைபெற்றார் டுவைன் பிராவோ\nடாஸ் வென்றது இங்கிலாந்து: இந்திய அணியில் அஸ்வின், இசாந்த் இல்லை\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nவடிவேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன்...\n‘‘தேசத்திற்கு செய்து வரும் சேவை தொடரட்டும்’’- பிரதமர்...\nதுணை கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கலாம்:...\nதமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி ப���வியேற்றார்\nநான் விரும்பியதை சாதித்துவிட்டேன்;நீண்டநாள் தொடர விரும்பவில்லை: பதவி விலக விரும்பும் ரவி சாஸ்திரி\nநியூசிலாந்து செய்ததை எந்த நாடும் மற்ற நாட்டுக்குச் செய்யாது: இன்சமாம் உல் ஹக்\nகடைசி நேரத்தில் போட்டி ரத்து; பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம்: மைக்கேல் வான்\nவாழ்க்கை ஒருவட்டம்: கும்ப்ளே, லட்சுமண் கதவைத் தட்டும் தலைமை பயிற்சியாளர் பதவி வாய்ப்பு\nதமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்\nதமிழகத்தில் இன்று 1,653 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 204 பேருக்கு பாதிப்பு:...\nஆஸ்திரேலியாவில் கரோனா ஊரடங்குக்கு எதிராக திரண்ட மக்கள்: பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டிய...\nடிஆர்பி தேர்வு மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nகர்நாடகாவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; எடியூரப்பாவின் மகனுக்கு இடமில்லை\nஆக.7 முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mutualfundssahihai.com/ta/which-better-option-retirement-planning-mutual-funds-or-insurance", "date_download": "2021-09-18T14:08:39Z", "digest": "sha1:EJOHOVZH7BYQTEVFUTDYRAG7JFDTANSU", "length": 9359, "nlines": 72, "source_domain": "www.mutualfundssahihai.com", "title": "ரிட்டயர்மென்ட் திட்டமிடலுக்கான சிறந்த தேர்வு எது: மியூச்சுவல் ஃபண்ட்ஸா அல்லது இன்சூரன்ஸா?", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி மேலும்\nரூ. 500 -இல் இருந்து தொடங்குகிறது\nMFகளில் இருந்து பணத்தை எடுத்தல்\nஒவ்வொரு இலக்குக்கும் ஒரு திட்டம்\nரிட்டயர்மென்ட் திட்டமிடலுக்கான சிறந்த தேர்வு எது: மியூச்சுவல் ஃபண்ட்ஸா அல்லது இன்சூரன்ஸா\nபென்ஷன் திட்டங்கள் என்பவை ஓய்வு பெறும்போது ஆண்டுத்தொகையின் வடிவில் உத்தரவாதமான வருவாய் ஆதாரத்தை வழங்கிடும். எனினும், அவசரகால நிலைகளில் அவற்றை உடனடியாகப் பணமாக்க முடியாது. மேலும் பரவலாக்கம் மற்றும் முதலீட்டுப் பாணிகளிலும் அவை குறைந்த தேர்வுகளையே வழங்குகின்றன. பென்ஷன் திட்டத்திற்காகச் செலுத்தப்படும் பிரீமியம், வரிப் பிடித்தத்திற்கு உட்பட்டது.\nமியூச்சுவல் ஃபண்ட்களில் ELSS-ஐத் தவிர பிற முதலீடுகளின் மீது வரிப் பிடித்தம் செய்யப்படாது. ஆனால் உங்கள் தேவைக்கேற்ற ஒரு ரிட்டயர்மென்ட் திட்டத்தை வடிவமைப்பதில் மியூச்சுவல் ஃபண்ட்கள் உங்களுக்கு அதிக விருப்பத்தேர்வுகளையும் நெகிழ்தன்மையையும் வழங்கிடும். நீங்கள் அதிக வயதுடையவராக இல்லாத பட்சத்தில், உங்கள் ரிஸ்க் விருப்பத்தேர்வுடன் பொருந்துகின்ற ஈக்விட்டி ஃபண்ட்களில் SIP முதலீடுகளை செய்யத் தொடங்கி, உங்கள் ரிட்டயர்மென்ட் வரை அந்த முதலீட்டைத் தொடர்ந்து செய்து வரலாம். அந்தச் சமயத்தில் நீங்கள் ஒரு கணிசமான தொகையைச் சேர்த்திருப்பீர்கள். அதன்பின்னர் ரிஸ்க்கை குறைக்கும் பொருட்டு உங்கள் ரிட்டயர்மென்ட்டிற்கு 2-3 ஆண்டுகளுக்கு முன்னர் அதை STP (சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான்) மூலம் குறுகியகால கடன் நிதிகளுக்குப் (டெப்ட் ஃபண்ட்ஸ்) பரிமாற்றிக் கொள்ளலாம்.\nSIP மூலம் உங்கள் ரிட்டயர்மென்ட்டை வெகுகாலத்திற்கு முன்கூட்டியே நீங்கள் திட்டமிட்டிருக்காமல் இருந்து, ரிட்டயர்மென்ட்டிற்கு சற்று முன்பு இப்போது நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், மொத்தத் தொகை முதலீடுகளைச் செய்து, ரிட்டயர்மென்ட்டிற்குப் பின்னர் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறும் வகையில் SWP-ஐத் தேர்வுசெய்து கொள்ளலாம்.\nபென்ஷன் திட்டங்கள் பழைய முறையிலான நிதி ஒதுக்கீட்டைக் கொண்டிருக்கும் மற்றும் அவை உங்களுக்கு நிலையான ரிட்டர்னை வழங்கிடும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய விரும்பினால் பொருத்தமான ஒதுக்கீட்டுடன் கூடிய ஒரு ஃபண்டை நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும். உங்கள் வருமான ஸ்லாபின்படி ஆண்டுத்தொகையின் மீது வரிப் பிடித்தம் செய்யப்படும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பணமெடுத்தல்களின் மீது மூலதன இலாப வரியை மட்டுமே நீங்கள் செலுத்துவீர்கள். இதனால் மியூச்சுவல் ஃபண்ட்கள் அதிக வரியை மிச்சப்படுத்திடும்.\nநான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்\nமியூச்சுவல் ஃபண்ட்ஸில் எதனால் முதலீடு செய்யவேண்டும்\nஓய்வு பெற்ற நபர்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்ய வேண்டுமா\nநான் போதுமான அளவு சேமித்துவிட்டேன், அப்போதும் ஏன் நான் பணி ஓய்வுக் காலத்திற்காகத் திட்டமிட வேண்டும்\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி அனைத்தும் அறிந்துகொள்ளுங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட்களில் எப்படி முதலீடு செய்வது\nமியூச்சுவல் ஃபண்ட்களில் கிடைக்கும் ரிட்டர்ன்\nபொறுப்புத்துறப்பு | பயன்பாட்டு விதிகள் மற்றும் தனியுரிமை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Kongunadu?page=1", "date_download": "2021-09-18T12:46:49Z", "digest": "sha1:XIRGU4RUTJBK725OA7JUXAVL5JPHBHKF", "length": 3854, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kongunadu", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\n“தமிழக அரசின் செயல்பாட்டை பொறுத்...\nகொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க...\nநல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் ப...\nகொங்குநாடு சர்ச்சை: அதிமுகவின் ம...\nதிமுக கூட்டணி: உடன்பாடு எட்டப்ப...\n'கிரிக்'கெத்து 1: அமீர் சோஹைல் இழுத்த வம்பு... வெங்கடேஷ் பிரசாத் பறக்கவிட்ட ஸ்டம்பு\n‘எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ – திரு.வி.க நினைவுதினம் இன்று\nஅரசுத் துறையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு - ஆண்களுக்கான வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறதா\n“கொரோனா பரவலை தடுக்க பூஸ்டர் டோஸ் செலுத்தும் எண்ணமில்லை“ - ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/bjp-national-president-j-p-nadda-says-that-caa-implement-was-delayed-due-to-covid-19-and-will-be-done-soon-346501", "date_download": "2021-09-18T13:40:50Z", "digest": "sha1:LI4WBKP4SHEGVVGM35JW66S7SOKG4CFE", "length": 12599, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "BJP national president J P Nadda says that CAA implement was delayed due to COVID-19 and will be done soon | COVID-19 காரணமாக தாமதமான CAA விரைவில் அமல்படுத்தப்படும்: J.P.Nadda | India News in Tamil", "raw_content": "\nCOVID-19 காரணமாக தாமதமான CAA விரைவில் அமல்படுத்தப்படும்: J.P.Nadda\n2021 ல் நடைபெறும் மாநில சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்று அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.\n2021 ல் நடைபெறும் மாநில சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்று அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.\nதிரிணமுல் காங்கிரஸ் அரசின் வன்முறை மற்றும் கட் மணி (cut-mone) கலாச்சாரத்தால், மக்கள் சோர்வடைந்துள்ளனர் என நட்ட அவர்கள் கூறினார்.\n2021 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, கட்சி நிர்வாக ரீதியிலான நடவடிக்கையை ஆய்வு செய்ய, ஒரு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார் திரு.நட்டா.\nCricket: பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து கைவிட்டது ஏன்\nநடிகை வித்யுல்லேகாவின் திருமண புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் கதாநாயகி ராஷி கன்னாவின் போட்டோஷூட்\nபூரிக்க வைக்கும் புளியின் ஆரோக்கிய நன்மைகள்\nசிலிகுரி( SILIGURI): கொரோனா தொற்றுநோய் காரணமாக குடியுரிமை (திருத்த) சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே பி நாடா திங்கள்கிழமை (BJP national president J P Nadda) தெரிவித்தார்.\nமேற்கு வங்கத்தின் (West Bengal) வடக்கு பகுதியில் உள்ள சமூகக் குழு கூட்டத்தில் பேசிய நட்டா, மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா பானர்ஜி அரசாங்கம் தனது கட்சியின் அரசியல் ஆதாயங்களுக்காக பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடிக்கிறது. ஆனால், பாஜக அனைவரின் வளர்ச்சிக்காகவும் வேலை செய்கிறது என்றார்.\n2021 ல் நடைபெறும் மாநில சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக (BJP) அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்று அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.\n“நீங்கள் அனைவரும் குடியுரிமை (திருத்த) சட்டத்தின் பலன்களைப் பெறுவீர்கள். இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாங்கள் அதை அம்பபடுத்துவதில், உறுதியுடன் இருக்கிறோம், ”என்று அவர் கூட்டத்தில் கூறினார்.\nALSO READ | இந்திய எல்லையில் நுழைந்த சீன படை வீரர்.. சிறை பிடித்த இந்திய ராணுவம்..\n\"COVID-19 தொற்றுநோய் காரணமாக,குடியுரிமை திருத்த சட்டமான CAA-வை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் நிலைமை மேம்பட்டு வருவதால், பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, இப்போது விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. CAA மிக விரைவில் அமல்படுத்தப்படும்\" என்று நட்டா மேலும் கூறினார்.\nதிரிணமுல் காங்கிரஸ் அரசின் வன்முறை மற்றும் கட் மணி (cut-mone) கலாச்சாரத்தால், அதாவது அரசாங்க திட்டத்தை அமல்படுத்த கமிஷன் வாங்கும் பழக்கம், ஆகியவற்றால், மாநில மக்கள் சோர்வடைந்து வருவதால், 2021 ஆம் ஆண்டு மாநில சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் பாஜக அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.\n2021 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, கட்சி நிர்வாக ரீதியிலான நடவடிக்கையை ஆய்வு செய்ய, ஒரு நாள் பயணத்தில் இருக்கும் நட்டா, வடக்கு பிராந்தியத்தின் பாஜக தலைவர்கள் மற்றும் சமூக மற்றும் மத குழுக்களுடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்தினார்.\nALSO READ | ரயில்வே அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்.. லட்சக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பு..\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேல��வாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nபொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்\nஊரக உள்ளாட்சி தேர்தல் - 9 மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் விறுவிறு\nமோடி பிறந்தநாளை புறக்கணித்த தமிழக அரசு \nஉள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி\nஓமந்தூரார் மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்படுகிறதா தலைமை செயலகம்\nசிக்கலில் இயக்குனர் சங்கரின் படம்\n இதுபோன்ற அபாய அட்டகாசம் வேண்டாம் -அதிர்ச்சி வீடியோ\nGood News: SBI-ஐத் தொடர்ந்து Bank of Baroda வங்கியும் வட்டி விகிதங்களை குறைத்தது\nDistrict wise Update: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரங்கள்\nதமிழகத்தின் 'இந்த' மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nவீட்டில் இருந்தபடியே ரூ.50,000 சம்பாதிக்க மத்திய அரசு அளிக்கும் சூப்பர் வாய்ப்பு\nபெண்ணின் உயிரை பறித்த போலிஸ் வேன், பதைபதைக்கும் சிசிடிவி கட்சி\nஅந்தரங்க உறுப்பை அளக்கும் விபரீத ஆசையில், ‘உள்ளே’ சிக்கிக் கொண்ட USB கேபிள்; நடந்தது என்ன..\nPanchangam: இன்றைய பஞ்சாங்கம்: 2021 செப்டம்பர் 17, புரட்டாசி முதல் நாள், வெள்ளிக்கிழமை\nஇந்திய அணியின் டி 20 கேப்டனாக கேஎல் ராகுலை நியமிக்க வேண்டும் என கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/01/", "date_download": "2021-09-18T13:12:30Z", "digest": "sha1:JIC634V3WFZ7FXWFDPNZ7LEB756TAKEH", "length": 61217, "nlines": 333, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: January 2019", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 01.02.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-02-2019, தை 18, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி மாலை 06.59 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. மூலம் நட்சத்திரம் இரவு 09.07 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 09.07 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் - 01.02.2019\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியம் கைகூடும். பழைய கடன்கள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சிறு இழப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப உயர்வு கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் மனசங்கடங்கள் உண்டாகும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன்கள் குறையும். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை பெறலாம்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்த மன ஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் பெரியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். லாபம் பெருகும்.\nஇன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் ��னுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nகுரு - முருகு பால முருகன்\nசுக்கிரன் சிறப்பம்சங்கள் - முருகுபாலமுருகன்\nஇன்றைய ராசிப்பலன் - 31.01.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n31-01-2019, தை 17, வியாழக்கிழமை, ஏகாதசி திதி மாலை 05.02 வரை பின்பு தேய்பிறை துவாதசி. கேட்டை நட்சத்திரம் மாலை 06.40 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் மாலை 06.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் - 31.01.2019\nஇன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன்கள் ��ுறையும். பொருளாதார தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கடன் பிரச்சினை தீரும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகமாகும். சிக்கனமாக செயல்பட்டால் பண பிரச்சினையை தவிர்க்கலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.\nஇன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களால் அ��ுகூலம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nகுரு - முருகு பால முருகன்\nசுக்கிரன் சிறப்பம்சங்கள் - முருகுபாலமுருகன்\nபுதனின் சிறப்புகள் - முருகு பாலமுருகன்\n2019- - பிப்ரவரி மாத ராசிப்பலன்\nசெவ்வாய் சிறப்பு தகவல்கள் - முருகுபாலமுருகன்\nவார ராசிப்பலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை\nவார ராசிப்பலன்- ஜனவரி 20 முதல் 26 வரை\nபொங்கல் வைக்க உகந்த நேரம்\nவார ராசிப்பலன் -- ஜனவரி 13 முதல் 19 வரை\nவெளிநாடு, வெளி மாநில யோகம்\nவார ராசிப்பலன் - ஜனவரி 6 முதல் 12 வரை 2019\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html?user=%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-09-18T13:39:33Z", "digest": "sha1:F7CUZEJG7QXUNCYN34JEGLG7QMDUSQBE", "length": 5169, "nlines": 151, "source_domain": "eluthu.com", "title": "தோழமையுடன் ஹனாப்ஏனைய கவிதைகள் - Other Poems", "raw_content": "\nதோழமையுடன் ஹனாப்ஏனைய கவிதைகள் - Other Poems\nஎன்னை மன்னித்து விடு தாயே\nஉணராத போது புரியாதவள் \"அம்மா\"\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marapasu.blogspot.com/2013/02/", "date_download": "2021-09-18T14:24:47Z", "digest": "sha1:647FSWNNBWTAAVIU5AXPEHMDHNDKAMOD", "length": 76758, "nlines": 465, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: February 2013", "raw_content": "\nகதை போல ஒன்று - 73\nமுந்தின நாள எனக்கும் மனைவிக்கு நடந்த சண்டையை நினைத்து கொண்டே பாத்ரூமிற்குள் போனேன்.\n”நான் தான் இங்க இருக்கேன்ல.அங்க இருந்து அம்மா கூட எதாவது ஆர்கியூ செய்துட்டே இருக்காத.நான் இருக்கும் போது பேசினா கூட பரவாயில்ல.இல்லாதபோது. வேண்டாம்.என்ன இருந்தாலும் அவுங்க வயசுல மூத்தவங்கப்பா.எதுத்து பேசாத. நீ இப்படி இருந்தா நான் வர ஃபிளைட்டு அப்படியே வெடிச்சிடும், நானும் இருக்க மாட்டேன் நீ நிம்மதியா இரு”\nஇது போன்ற அற்புதமான டயலாக்குகளை மனதுக்குள்ளே பேசிக்கொண்டே பிரக்ஷ்க்ஷை பிதுக்கி வாயில் வைத்து நுரைக்க நுரைக்க தேய்க்கிறேன்.\nஇன்னும் நிறைய நினைத்து கொள்கிறேன்.கண்களில் என்னை எல்லோரும் துன்புறுத்தும் கழிவிரக்க கண்ணீர்.\nவழக்கமாக ஒரு நிமிடம்தான் பல் தேய்பேன்.\nஆனால் அன்று எவ்வளவுக்கு எவ்வளவு என் மீதே பரிதாபமும் மனைவி மீது கோபமும் கூடுகிறதோ அவ்வளவு விரைவாக பிரக்ஷ் என் பற்களில் இங்கும் அங்கும் ஒடிகொண்டிருந்தது.\nஅப்படியே தேய்த்து கொண்டே வாக்ஷ் பேசின் மேல் என்னுடைய பிரக்ஷ் இருப்பதை பார்த்தேன்.\nநான் பல் தேய்த்து கொண்டே என்னுடைய பிரக்ஷ்க்ஷை பார்க்கிறேன்.அது எப்படி சாத்தியம்.\nஎன்னுடைய பிரக்ஷ் வாக்ஷ் பேசின் மேல் இருக்கிறதென்றால், அப்படியானால் நான் கையில் வைத்திருக்கும் பிரக்ஷ் யாருடையது.பிரக்ஷ்க்ஷை எடுத்துப்பார்த்தேன்.\nஅது “திரு” என்ற என்னுடன் அறையை பகிர்ந்திருக்கும் திருநாவுக்கரசு என்பவரின் பிரக்ஷ்.\nச்சை..தூ தூ வென்று துப்பினேன்.\nநான் தங்கியிருக்கும் குவைத்தில், பின்டாஸில் இருக்கும் ஃபிளாட்டில் இரண்டு பெட்ரூம்கள், ஒரு ஹால்.\n”திரு”வும் நானும் ஒரு ரூம்.\nவசந்தும் தஸ்தகீர்கானும் மற்றொரு ரூம்.\nஎங்கள் ரூமை ஒட்டி இருக்கும் பாத்ரூமை நானும் திருவும் மட்டும் உபயோகிப்போம்.\nஅப்படியான சூழ்நிலையில் “திரு” வி���் பிரக்ஷ்க்ஷை எடுத்து நான் தேய்த்து விட்டேன்.\nமுதலில் வாயை கழுவினேன்.கழுவும் போதே அடுத்து “திரு” வந்து அவன் பிரக்ஷ்க்ஷை பார்த்தால் என்ன நினைப்பார் என்று தோண்றியது.\nஅவர் பிரக்ஷ்க்ஷை நன்றாக கழுவினேன்.\nபின் ஆள்காட்டி விரலில் அந்த பிரக்ஷ்சை மல்லாக்க படுக்க வைத்து பெருவிரலால் பிர் பிர் என்று பிசிறினேன்.\nஈரம் குறைந்திருந்தது, பின் பிரக்ஷ்க்ஷை எடுத்து கையில் வைத்து தட்டாமாலை சுற்றினேன்.\nவாய் பக்கத்தில் வைத்து பூ பூ என்று ஊதினேன்.\nஇன்னும் இரண்டும் மூன்று முறை இவை எல்லாத்தையும் செய்ய பிரக்ஷ் காய்ந்திருந்தது.\nஇனி “திரு” பார்த்தால் கூட கண்டுபிடிக்க முடியாதென்ற நிம்மதி வரும் போது, மனசாட்சி ஒலமிட ஆரம்பித்தது.\n”எப்படி மக்கா உன் எச்சி பட்டத எடுத்து அவன் பல்தேய்பான். நீ மறைக்கலாம்.ஆனா அவன் அப்பாவியா அத எடுத்து தேய்கிற காட்சிய நினைச்சு பாரு மக்கா”.\nஇன்னைக்கு லீவுதான். திரு எழுந்திருக்க லேட் ஆகலாம்.அதுக்கு முன்னாடி கீழே போய் அந்த சேட்டன் கடையில புது பிரக்ஷ் வாங்கி வைச்சிரலாமே.\nசட்டென்று உடை மாற்றி சேட்டன் கடைக்கு போனால் பூட்டியிருந்தது.\nஅங்கிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இன்னொரு கடை இருப்பது ஞாபகத்தில் வர ஒடினேன்.\nதிரு எழுந்திருக்கிறதுக்கு முன்னாடி பிரக்ஷ்சை வாங்கிட்டு வீட்டுக்கு போயிடனும்.\nஒடினால் வயிற்றில் வலி வரலாம்.ஆனால் இது மனசாட்சி பிரச்சனை.\nதன்னுடைய பிரக்ஷ் எதுவென்று கூடத் சரியாத்தெரியாத கேணையனா விஜய் நீ என்று திரு நினைத்து விட கூடிய சாத்தியங்கள் உள்ள தன்மான பிரச்சனை.\nகால்களில் கற்கள் தட்டலாம். குவைத் தேசத்தின் சூரியன் சுள்ளென்று முகத்தில் அடிக்கலாம். ஆனாலும் ஒடு ஒடு.\nஅரைகிலோமீட்டார் ஒரே சாட்டமாக சாடி ஒட கடை வந்தது.\nஇந்த கடைக்காரருக்கும் எனக்கும் ஒரு வாரம் முன்பு கடுமையான சண்டை.\nசண்டைக்கு காரணம். நான் ஒரு குவைத் தினாருக்கு பொருள் வாங்கிவிட்டு மூன்று தினாருக்கு பில் கேட்பேன்.\nஅதை வைத்து கம்பெனியில் அதிக பணம் கிளைம் செய்து அதை சேர்த்து வைத்து என் குழந்தைக்கு பொம்மைகள் வாங்கி போய் மகிழ்விக்கலாம் என்ற உயரிய குறிக்கொளை கொண்டிருந்தேன்.\nஆனால் அந்த சேட்டன் தீவிர பெந்தகொஸ்தே மார்க்கத்தை பயில்பவராக இருந்தார்.\nஉலகமே பாவமாகிவிட்டது என்று கொதித்து கொண்டிருக்கும் அவ��ிடம் போய் , போலி பில்லை கேட்டால் என்னை சாத்தானகத்தானே பார்ப்பார்.\nஅவர் தர முடியாதென்று சொல்ல. நான் அவரை பதிலுக்கு திட்ட. பெரிய சண்டையாகிவிட்டது.\n”இனிமேல் உமது கடையில் கால் வைத்தால் என்னுடைய கால்களை நானே வெட்டி தெருவில் எறிவேன்” என்று கத்திவிட்டல்லவா வந்தேன்.\nஇப்போது இவர் கடைக்கே வருகிறோம்.\nமுதல் முன்னுரிமை பிரச்சனையை சமாளிக்க, இரண்டாம் முன்னுரிமை பிரச்சனையின் காரணரின் கைகளை பிடித்து கெஞ்சலாம். மூன்றாம் முன்னுரிமை பிரச்சைனையின் காரணரின் கால்களிலேயே விழலாம். தப்பே இல்லை.\nநான் கடைக்கு போனது சேட்டன் முகம்சுழிப்பார் என்று நினைத்தேன்.\nஅப்படி நடக்கவில்லை.”வரு” என்று சிரித்தபடியே அழைத்தார்.நானும் ஒரு சிரிப்பை விடுத்து சட்டென்று ஒரு காஸ்ட்லியான பிரக்ஷ்க்ஷை எடுத்து பில் போட போகும் போதுதானா சேட்டன் அன்று நடந்த சண்டைக்கு மன்னிப்பு கேட்டு பேசிக்கொண்டிருக்க வேண்டும்.\nமற்றொரு தினமாக இருந்தால் அவருடைய மன்னிப்பை ஒநாய் மாதிரி நக்கி நக்கி ருசித்து குடித்திருப்பேன்.\nஇன்னும் கொஞ்சம் அவர் குற்ற உணர்ச்சியை தூண்டிவிட்டிருப்பேன்.\nஆனால் இன்று அதுமாதிரியான செயல்களை செய்ய டைம் இல்லை.\nஅங்கே திரு பிரக்ஷ்க்ஷை எடுத்து தேய்த்து விட்டால் என்னுடைய பாவக்கணக்கல்லவா கட்டுகடங்காமல் ஏறிவிடும்.\nஅவரிடம் மன்னிப்பு கேட்டு, வெளியே ஒடி, மறுபடி லொங்கு லொங்கென்று குதித்து வருகிறேன்.\nஅப்படி ஒடும் போது என்னுடைய உடல் கிண்டி வைச்ச அல்வாவாக தளும்புவதையும் கவனித்தே இருந்தேன்.\nஃப்ளாட்டின் லிப்டை தவிர்த்து நாலு நாலு படியாக தாவி தவ்வி ஏறி வீட்டுக்கு வந்தால் பாத்ரூம் சாத்தியிருந்தது\nஆண்டவா “திரு” உள்ளே போய் பல்விலக்கி கொண்டிருக்கிறாரா அப்படி செய்தால் எனக்கு என்ன தண்டனை. கதவை அழுத்தினேன், உள்ளே தாளிடப்பட்டிருந்தது.\nஎல்லாம் வேஸ்டாகி விட்டதென்று சோர்ந்திருக்கும் போது கதவு திறந்தது.\n“திரு” வை எதிர்பார்த்து எழுந்து நின்றேன்.\nஆனால் கதவை திறந்து வந்தது “தஸ்தகீர்கான்”. இவர் ஏன் இங்கே வருகிறார்\nஇவர் பாத்ரூம் அங்கே அல்லவா இருக்கு என்று நினைக்கும் போதே தஸ்தகீர்கான் சொன்னார் “அது பாஸ். எங்க பாத்ரூம்ல வசந்த இருக்கார்.அதான் இது ஃபிரீயா இருக்கேன்னு இங்க வந்தேன் பாஸ். யூஸ் பண்ணலாம்ல”.\n“அதனாலென்ன பாஸ்” என்று சொல்லியபடியே எங்கள் ரூமை எட்டிப்பார்த்தேன்.\n“திரு” தன்னுடைய இரண்டு கால்களிடையே தலையணையை வைத்து சின்னபுள்ள மாதிரி தூங்கிக்கொண்டிருந்தார்.\nபாத்ரூம் சென்று திருவின் பிரக்ஷ்க்ஷை குப்பைதொட்டியில் போட்டுவிட்டு, புதுபிரக்ஷ்க்ஷை அங்கே வைத்து விட்டு டீ போட்டு சோபாவில் உட்கார்ந்தேன்.\n“திரு” வின் பழைய பிரக்ஷ் என் கைபட்டு அழுக்குதண்ணிரில் விழுந்து விட்டது என்ற பொய்யை அவரிடம் சொல்வதற்காக.\nLabels: கதை போல ஒன்று...\nகதை போல் ஒன்று - 72\nகேசவன் தன்னுடைய வகுப்பிற்குள் நுழைந்ததும் சட்டென்று அதை கவனித்தார்.\nவகுப்பின் ஐம்பத்தி நான்கு மாணவர்கள் நெற்றியிலும் விபூதி.பட்டையாக நீரை குழைத்து பூசியிருக்கிறார்க்ள்.\nகிறிஸ்த்தவ,இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவகளும் பூசியிருக்கிறார்க்ள்.\nஏதோ நடந்திருக்கிறது.அல்லது நடக்க போகிறது.\nஅதை கவனிக்காதவர் போல் கணித பாடத்தை எடுக்க ஆரம்பித்தார்.அன்று பாடத்தை சீக்கிரம் முடித்து “விபூதி விசயத்தை” விசாரிக்கிறார்.\nநிக்ஷாத் சொல்கிறான்” அது ஒண்ணுமில்ல சார். ரெனோ வந்து தமிழ் டீச்சருக்கு சொந்தக்காரன்.உங்களுக்கே தெரியும் தமிழ் டீச்சர் எப்பவுமே கிறிஸ்டின் மதம்தான் ஒசத்தின்னு பேசிக்கிட்டிருப்பாங்க.ரெனோ போனவாரம் எக்சாம்கிறதால நம்ம ஸ்கூல் பக்கதுல உள்ள பிள்ளையார் கோவில்ல சாமி கும்பிட்டு விபூதி வைச்சிருக்கான்.அது தமிழ் டீச்சருக்கு பொறுக்கல. ரெனோவ பார்த்து கிளாஸ்ல எல்லார் முன்னாடியும் திட்டிட்டாங்க.அதான் தமிழ் டீச்சருக்கு எங்க எதிர்ப்ப தெரிவிக்க எல்லா ஸ்டூடண்ஸும் விபூதி பூசிக்கிட்டோம்.”\nஆமா சார்.வந்தாங்க எல்லார் முகத்துலையும் விபூதி பார்த்து அதிர்ச்சியாகி நின்னாங்க.அப்படியே கிளாஸ விட்டு போயிட்டாங்க.\nகொஞ்சம் நேரம் கழித்து “சரி அது உங்க பிரச்சனை அதுக்கு நான் வரல.ஆனா இந்த கிளாஸ் எடுக்கும் போதே இரண்டு கதை சொல்லனும்ன்னு நேத்தே யோசிச்சு வைச்சிருந்தேன்.அத சொல்லலாமா வேணாமான்னு தெரியல். நீங்க வேற இப்ப நல்ல மூட்ல இல்ல” என்று சிரித்தார்.\n“சார்.உங்க கத எல்லாமே எங்களுக்கு பிடிக்கும்.\nம்ம்ம்... முதல்கதை என் சித்தி பத்தினது.\nஎன் சித்திய கட்டிகொடுத்த ஊர் ஸ்ரீவைகுண்டம்.ஸ்ரீவைகுண்டத்துல ரொம்ப பக்தியான குடும்பம்.\nஅந்த ஊர் கோவில்கள்ல எல்லாம் அந்த குடுமப்த்துக்கு நிறைய மத���ப்பு இருந்துச்சு.சித்தி போன புதுசுல ரொம்ப ஆச்சர்யபட்டிருக்காங்க.\nஎப்பவும் பூஜை புனஸ்க்காரம்,சாமி,சாமி கதைகள் என்று அந்த குடும்பம் இருக்கிறது.\nசித்திக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.அவரும் அப்படியே மாறிட்டார்.\nஒருதடவ நான் சித்தி வீட்டுக்கு போகும் போது சித்தி அந்த ஏரியா சின்ன பசங்கள் கூட்டிவைச்சு “பக்தி சங்கம்” நடத்திகொண்டிருந்தார்.\nஆச்சா.இப்ப சித்திக்கு அழகான பெண்குழந்தை பிறக்குது.விடே அத கொண்டாடுது.\nநகையும் டிரஸ்ஸுமாய் அந்த பெண்குழந்தைக்கு போட்டு பேரு வைக்க ஜோசியர கேட்கிறாங்க.\nஜோசியர் ரொம்ப நேரம் குழந்த பிறந்த தேதிய ஆராய்ச்சி செய்து ,:இப்ப என்ன பேருன்னாலும் வைச்சு கூப்பிடுங்க. ஆனால் ஒன்னரை வயசுக்கப்புறம் அவளுக்கு நீங்க வைகக் நினைக்கிற பேர வைச்சி கூப்பிடுங்கன்னு சொல்லிட்டு போயிடுறார்.\nஒரு வயசுல குழந்தைக்கு “வயித்தலைச்சல்” வந்துச்சு.ஒரே பேதி. என்ன குடுத்தாலும் நிக்கல.\nஊர் பக்க உள்ள டாக்டர்களுக்கு சரியாத்தெரியல.நாகர்கோவில் ஜெயசேகர் ஆஸ்பித்ரிக்கு கொண்டு வந்தாங்க.\nடாக்டர் பாத்துட்டு ”குழந்தையோட குடல் ஒரு நூல் அளவுக்கு சுருங்கிருச்சு.பிழைக்கிறது கஸ்டம்.ஆனா நான் என்னால ஆனத பார்க்கிறேன்.நீங்களும் பிரார்த்தனை பண்ணுங்கன்னு சொல்றார்.”\nசித்தி எல்லா சாமிகளையும் கும்பிடுறாங்க.எல்லா சாமிக்கும் நேர்ந்து போடுறாங்க.ஆனா குழந்தை உடம்பு மோசமாதான் ஆகுது.\nஅப்போ பக்கத்து ரூம்ல இருக்கிற அம்மா” வேளாங்கன்னி மாதாவுக்கு “ வேண்ட சொல்றாங்க.\nஎந்த மதமா இருந்தா என்ன சித்தி வேளாங்கன்னி மாதா படத்த வைச்சு தினமும் கும்பிட்டிருக்காங்க.அழுதிருக்காங்க.\nஇப்போ குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமா சரியாயிருக்கு.அப்படியே தேறி பிழைச்சுட்டா.\nஉடனே சித்தி சித்தபாவ கூப்பிட்டு வேளாங்கன்னி கோயிலுக்கு போய் வந்திருக்காங்க.\nஒன்னரை வயசுல குழந்தைக்கு “மேரி” ன்னு வைச்சிருக்காங்க.குடுமபத்தில எதிர்ப்பு எப்படி “மேரி” ன்னு கிறிஸ்டியன் பேர வைக்கலாம் அப்படின்னு.\nஅதுக்கு சித்தி சொன்னாங்களாம் “வேளாங்கன்னி மாதா என் வயித்துல பிறந்தா “மேரி” தான வைப்பாங்க.அதனாலத்தான் வெச்சேன் “ அபப்டின்னு.\nஇப்போ முத கதை முடிஞ்சது.\nஅடுத்தது என் மாமாவ பத்தினது.\nமாமா அத்தைய கல்யாணம் பண்ணும் போதே அத்தை பாதி கிறிஸ்டின்தான்.\nசிலுவை டால���் போட்ட செயின்தான் போடுவாங்க.கல்யாணத்துக்கப்புறம் மாமாவும் ஒண்ணும் சொல்லாததால முழுமையான கிறிஸ்டினா மாறிட்டாங்க.\nநாலுமாவடிக்கு ஜெபத்துக்கு போறது அத்தைக்கு பிடிக்கும்.\nவரிசையா மூணு பெண் குழந்தைகள் பிறந்தது.\nமாமாவுக்கு கடையில நஸ்டம் வந்தது.கொஞ்சம் கொஞ்சமா தரித்திரம் வந்து சாப்பாட்டுக்கே கஸ்டமாகிவிட்டது.ஊர்ல இருக்கிற ஒன்றிரண்டு புளியங்காட்ட வித்து சாப்பிடுறாங்க.\nஅத்தை என்னடான்னா இந்த கஸ்டத்துலையும் மாமாவ கிறிஸ்டினா மாறிடுங்க மாறிடுங்கன்னு வற்புறுத்திகிட்டே இருக்காங்க.மாமாவுக்கு எந்த சாமி மேலயும் நம்பிக்கை கிடையாது.\nஇப்படி போய்கிட்டு இருக்கும் போது மாமா ஃபிரண்டு ஒருத்தர் மாமாவ “திருப்பதி” போய் வேண்டிக்க சொல்றாரு.மாமவும் நம்பிக்கை இல்லாம தன்னோட ஒரு குழந்தைய கூப்பிட்டுகிட்டு சென்னை வரார்.\nசென்னையில சொந்தகாரங்கள பார்த்துட்டு, தன் பெண்ணோட திருப்பதி போற பஸ்ஸுல ஏறி உட்கார்ந்திருக்கிறார்.\nகையில பணமே இலல். பஸ் செலவுக்கு மட்டும்தான் இருக்கு.\nகாலையில வாங்கிசாப்பிட்ட இரண்டு இட்லி பத்தவே இல்லை.ஏழுவயசு குழந்தைவேற பசில அவரு மொகத்த மொகத்த பார்க்குது.\nவீட்டுக்கு போய் பொண்டாட்டி சொன்ன மாதிரி மதம் மாறிடுவோம்ன்னு ஒரு கோவம் வருது.அழுறார்.\nஇறங்குறதுக்கு எழுந்திருக்குபோது,முனசீட்ல அத பாக்குறார்.\nதூக்குசட்டி ஒன்னு தனியா கிடக்குது.\nயாராவது விட்டுட்டு போயிட்டாங்கன்னு நெனச்சி கையில எடுக்கிறார்.சூடா இருக்கு.திறந்து பார்க்கிறார்.\nவிரலை விட்டு நக்குகிறார்.ருசி. சட்டென்று அவரும் குழந்தை அந்த சர்க்கரை பொங்கலை சாப்பிடுகிறார்கள்.\nநெய்யும் முந்திரியும் போட்டு செய்த பொங்கல் அவர்களின் பசித்த குடல்களை சாந்தம் செய்தது.\nசாப்பிட்டு முடித்தவுடன் மாமா அழுகிறார்.”நான் ஒன்ன வந்து பார்பேன் சாமி” என்று திருப்பதி போய் வருகிறார்.\nவியாபாரத்தை மறுபடி ஆரம்பிக்க பிஸினஸ் “கிளிக்” ஆகி விடுகிறது.\nகடைசிவரை அத்தையும் அவர் பிள்ளைகளும் மாமாவை கிறிஸ்டியனாக மாற்ற முடியவில்லை.\nமாமா வருடம் இருமுறை திருப்பதிக்கு சென்று தரிசித்தே திரும்புவார்.\nஇப்போ இரண்டாவது கதையும் முடிஞ்சது.\nஒருவன் கேட்டான்.”அப்ப இது மாதிரி நடந்தாத்தான் நாம எந்த மதம்னே தெரியுமா சார்”\n“அப்படி நான் சொல்ல வரல.ஒவ்வொருத்தருக்��ும் ஒவ்வொரு அனுபவம்.நான் சொன்ன இரண்டு பேரும் அவுங்க அனுபவத்த தர்க்க ரீதியா ஆராய்ச்சி பண்ணாம அத நம்புனாங்க.அப்படி நம்பாமலேயும் இருக்கலாம்.ஆனால் நம்பினால் அவர்கள் வாழ்க்கை எளிதாய் இருக்கும்.\nநம்பாவிட்டால் எதைபிடிக்க என்ற அலைந்து கொண்டே இருக்க வேண்டும்.”\n“நீங்க சொல்றது இரண்டும் ரொம்ப உணர்ச்சிபூர்வமா இருக்கு சார்”\n“ஆமா மதம்கிறது இதயப்பூர்வமானது காதல்மாதிரி.ரொம்ப அந்தரங்கமானது.அத செலபிரேட் பண்ணலாம்.தப்பே இல்ல. ஆனா நீங்க பண்றாமாதிரி இப்படி எல்லோரும் விபூதி பூசி உங்க கோவத்த காட்டுறதெக்கெல்லாம் உபயோகிக்க கூடாது.மதம் அதுக்கானதில்லை.\nLabels: கதை போல ஒன்று...\nகதை போல ஒன்று - 71\n”லன்சுக்கு பணம் வைத்திருக்கிறீர்களா” என்று ஃபிராங் என்னை பார்த்து கேட்பான் என்று நினைக்கவே இல்லை.\nபேக்கர்ஸ்ஃபீல்டில் இறங்கி இரண்டு நாள் போனதும் என்னை “லாஸ்ட் ஹில்ஸ்” போய் வேலை பார்க்க சொன்னார்கள்.\nதினமும் காலை ஆறுமணிக்கு “ஃபிராங்குடன்” நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து என்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் “பாதாம் பருப்பு” பதப்படுத்தும் ஆலையில் உள்ள டிசைன் வேலைகளை கவனிக்க வேண்டும்.\nஃபிராங் அங்கே போய்வருவதால்,அவனுடன் என்னை சேர்ந்து கொள்ளச்சொன்னார்கள்.\nஃபிராங்க் பார்க்க வெளுத்து ஒல்லியாக இருந்தான்\nஅவனுடைய பழைய காரில் ஏறிக்கொள்ள சொன்னான்.\nநான் உட்காரும் இடம் தவிர பின் சீட் முழுவதும் வேண்டாத குப்பைகள்.\nகார் மெல்ல கிளம்பி பேக்கர்ஸ்ஃபீல்டை கிராஸ் செய்யும் வரை இருவரும் எதுவுமே பேசவில்லை.\nஅடுத்து ஃபிராங் கேட்ட முதல் கேள்வி”லன்சுக்கு பணம் வைத்திருக்கிறீர்களா” .\n“இருக்கிறது.மாலை காபிக்கு கூட வைத்திருக்கிறேன்”\n“நீ என்ன படித்திருக்கிறாய் ஃபிராங்”\n“பள்ளி இறுதிவரை படித்தேன்.அதன் பின் படிக்க வசதியில்லை”\n“ஒஹ். யூ.எஸ்சில் டிகிரி படிப்பதது கக்ஷ்டமா”\n”கஸ்டம் என்று சொல்லமுடியாது.ஆனால் நான் மிக மிக ஏழையாகி இருந்தேன்.அதனால்” என்று சிரித்தான்.\n”எப்படி டிசைன் ஃபீல்டுக்கு வந்தாய்”\n“பள்ளிப்படிப்பு முடிந்து, சின்ன சின்ன வேலைக்கு சென்று வாழ்க்கையை அனுபவித்திருந்தேன்.கொஞ்ச நாள் போதைக்கு அடிமையாய் இருந்தேன்”\n“கவலைப்படாதே இப்போதில்லை. இந்த நகரத்தில் போதை என்பது சாதரண விசயம்.நான் இப்போது போதையிலிருந்த�� மீண்டு விட்டேன் என்ற சர்டிபிக்கேட் வைத்திருக்கிறேன்.ஸாஃப்ட் காப்பி பிறகு காட்டுகிறேன்”\n”டிசைன் ஃபீல்டுக்கு எப்படி வந்தாய்”\n“அதன் பிறகு அப்பாவின் நண்பர் ஒருவர் ஆறுமாத டிராஃப்டிங் கோர்ஸ் படியென்று சொன்னார்.ஏனோதானோ என்று படித்தேன்.படித்தவுடன் நம் கம்பெனியில் வேலை கிடைத்தது.”\n“ம்ம்ம்” என்று சொல்லி வெளியே பார்த்தேன்.திராட்சை தோட்டங்களை ஹெக்டேர் கணக்கில் சாலையின் இருபக்கமும் காடாய் கிடந்தது.\n“இது குளிர் என்றால்.குளிரை என்னவென்று சொல்வாய்” என்று ரேடியோவை போட்டான்.\nகச்சா கச்சாவென்று ரேடியோ பேசியது எனக்கு பிடிக்கவில்லை.\n“அதை நிறுத்தினால் இன்னும் நாம் நிறைய பேசலாம்.அதுதான் எனக்கு விருப்பம்”\n“ஒகே ஒகே “ என்று ரேடியோவை அணைத்தான்.\n”நாடு பிடித்திருக்கிறது.இது சொர்க்கம்.கம்பெனியும்தான். ஆனால் இந்த “வெனிசுலா” காரர்கள் தொல்லை கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது ஃபிராங் என்று கண்ணை சிமிட்டினேன்.\n“வெனிசுலாகாரர்கள்” என்று சிரித்தவன். “நீ கார்லோஸ் அண்ட் கோவை சொல்கிறாயா வீஜேய்”.\n“நான் உன்னிடம் பேசுவதை எல்லாம் வெளியே சொல்ல மாட்டாய் என்கிற விதத்தில் சொல்கிறேன்.நீ அப்படி வெளியே சொன்னாலும் பரவாயில்லை ஃபிராங்.எனக்கு யாரிடமாவது சொன்னால் பரவாயில்லை என்று தோண்கிறது”\n“வெனிசுலாகாரர்கள் முக்கியமான வேலையை அவர்களே செய்து கொள்கிறார்கள்.\nஒன்றுமே இல்லாத டம்மி வேலையை என்னை செய்ய சொல்கிறார்கள்.\nஇந்தியாவில் நான் இன்ஜினியர்.இங்கே வந்ததும் “லூயிஸ் மிராண்டா” இருக்கிறானே அவன் என்னை ஆட்டோகேட்டில் கோடுகள் வரைய சொல்கிறான்.\nவரைந்ததும்” குட் ஜாப் டன் “ என்று என் முதுகிலேயே தட்டுகிறான்.\nடிசைன் செய்வதற்கு எதாவது வேலை கொடு என்று கேட்டால் கொடுப்பதே இல்லை.\nஎல்லா வேலையையும் அவனே இழுத்து போட்டு செய்கிறான்.கார்லோசிடம் போய் கேட்டேன்.\nஅவருக்கும் நான் இங்கு வேலை செய்வது மேல் அந்தளவுக்கு ஆர்வம் இல்லை ஃபிராங்.\nஇப்போது இந்த “லாஸ்ட் ஹில்ஸ்” க்கு தினமும் என்பது கிலோமீட்டர்கள் போகச்சொல்வது கூட என்னை எரிச்சலடையச்செய்யத்தான் ஃபிராங்”\nஉதட்டை கடித்து என்னை கவலையோடு பார்த்த ஃபிராங் “ஆம் அவர்கள் அப்படித்தான் செய்வார்கள் வீஜேய்”\n”நீ என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்”\n“இல்லை நான் அமரிக்கன் இல்லை.\nஎன்னுடைய இரண்டாவது வயதில் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள வந்தவன்.\nஅப்படி வந்தற்காக அப்பா பல கஸ்டத்தை அனுபவித்திருக்கிறார்”\n“இங்கே என்ன வேலை செய்தார் அப்பா” கேட்டேன்.\n“இப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறார் தோட்ட வேலை.\nபேக்கர்ஸ்ஃபீல்டில் இரண்டு பக்கமும் அழகான புல்வெளிகளை பார்க்கிறாயே அதெல்லாம் இருபத்தியைந்து வருடம் முன் விக்ஷப்பாம்புகள் நிறைந்த இடம்.\nகட்டுவீரியன் பாம்புகள் கொத்தி செத்த மெக்சிகன் கூலித்தொழிலாளர்கள் நிறைய.\nஅதில் சாகாமல் நாங்கள் பிழைத்திருந்து கஸ்டப்பட்டு அமெரிக்கர்களானோம்”\n“நீ வெனிசுலாகாரர்கள் பற்றி சொன்னாய் அல்லவா.அதற்காக சொல்கிறேன்.\nஅப்படி கூலிவேலை செய்யும்ப்போது மெக்சிகர்கள் எல்லாவேலையையும் இழுத்து போட்டு செய்வார்களாம்.\nவேலை இல்லை என்று சொல்லிவிட்டால் அமரிக்காவை விட்டு போகவேண்டும். அதனால் நிறைய போட்டி பொறாமைகள் இருக்கும்.அப்பா காலத்தில் அதற்காக கொலை கூட நடக்குமாம்.\nஅதே கதைதான் இந்த வெனிசூலாகாரர்களூக்கும்.\nநீ இந்தியாவில் இருந்து வேலை செய்ய வந்தால், திறமையாக செய்தால் அவர்கள் இந்த ஆபீஸை விட்டு போகவேண்டி வரும். நேற்று கார்லோஸ் வீட்டில் பார்ட்டி அட்டென்ட் செய்தாயா”\n கார்லோஸ் வெனிசுலாகாரர்களை மட்டும் பார்த்து பார்த்து புகழ்ந்தான்.\nஇந்த கார்லோஸ் வெனிசுலா நாட்டின் மிகப்பெரிய எண்ணய் கம்பெனியில் பெரிய டீம் லீட்.\nஅதிபர் சாவோஸ்க்கு எதிராக இவனும் இவன் டீமும் ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ள, அதிபர் இவர்களை கண்வைத்து விட்டார்.\nபல குற்றச்சாட்டுகளை சொல்லி கார்லோசையும் அவருடன் உள்ள விளாடிமீர்,ஜென்னி உடபட பதினைந்து பேரை வேலை நீக்கம் செய்து விட்டார்”\n“வேலை இல்லாமல் என்ன செய்ய.\nபணப்பஞ்சம் தாளாமல் வீட்டில் உள்ள டிவீ,பிரிட்ஜ் என்று பொருட்களையும் பிளாட்பாரத்தில் போட்டு விற்பனை செய்திருக்கிறார் நம் கார்லோஸ்.\nஅப்படியானால் அவர் உன்னை ஒதுக்குவார்தானே வீஜேய்.\nஅங்கிருந்து இங்கு வேலைகிடைத்து அந்த டீம் மொத்தமும் வந்துவிட்டது.\nஇப்போது நீங்கள் இந்தியர்கள் வந்தால் மறுபடியும் வெனிசுலாகாரர்கள் அவர் நாட்டு பிளாட்பாரத்திற்கே போக வேண்டும் என்று அச்சபடுகிறார்கள் வீஜேய்.\nஉண்மை புரியும் போது ஏற்படும் ஆனந்தம் அளவிடமுடியாதது.\nஇப்போது லூயிஸ�� மிராண்டா,கார்லோஸ்,விளாடிமீர் எல்லாரும் செய்த செயல்களை ஒவ்வொன்றாக நினைத்து பார்த்தேன்.\nபுரிந்தது.உண்மையில் நம்மை பார்த்து பயந்து போயிருக்கிறார்கள்.\nஎவ்வளவு கொடுமையான சூழ்நிலையில் இருந்து வந்திருக்கிறார்கள் இவர்கள்.\nவாழ்க்கையில் இருந்தலுக்கான போராட்டம் இனிமையானது அல்ல. அது மிகவும் அருவெருப்பானதும் அசிங்கமானதுமாக இருக்கிறது.\nகார் “லாஸ்ட் ஹில்ஸை “ அடைந்து விட்டது.இருவரும் காரை விட்டு இறங்கி போனோம்.\n”நான் இன்னொரு கேள்வி கேட்க வேண்டும். நீ தப்பா நினைக்காவிட்டால்”\n“நீ எடுத்த உடனே லஞ்சுக்கு பணம் கொண்டு வந்தாயா என்று கேட்டது எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.அது நாகரீகமில்லாமல் தோண்றியது”\nகாப்பியை டேபிளில் வைத்து தலையை சற்று குனிந்து பின் என்னைப்பார்த்து சொன்னான்\n“ஏழை மெக்சிகன் அப்படித்தான் பேசுவான்.என்னிடம் பணம் இல்லை.அதனால் முன் எச்சரிக்கையாக அப்படி கேட்டு வைத்தேன்.” என்றான்.\n“அப்படியா மெக்சிகனுக்கும் அமரிக்கனுக்கும் என்ன வித்தியாசம் ஃபிராங்”\n“அமெரிக்கன் பொழுது போக்குக்காக வேட்டையாடுவான்\nமெக்சிகன் உணவுக்காக வேட்டையாடுவான் வீஜேய்”\nஇருவரும் அவரவர் வேலையில் மூழ்கினோம்.\nLabels: கதை போல ஒன்று...\nகதை போல் ஒன்று - 70\nஏழாம் வகுப்பு படிக்கும் போது திடீரென்று “தோட்ட மறுமலர்ச்சி” எங்கள் வீட்டில் நடந்தது.\nஎப்போதும் வீட்டை சுற்றியுள்ள இடங்கள் பற்றி அப்பா ரொம்ப கவலைப்பட்டதில்லை.\nஆனால் திடீரென்று அந்த சிறிய நிலத்தை பாகம் பிரித்தார்.\nஒரு பாகத்தில் தக்காளி போட்டார்.\nஅவரைச்செடியை நான்கு மூலைகளிலும் நாட்டினார்.\nபீர்க்கங்கொடியை படர்த்தி விட்டார்.பாவைக்காயும் உண்டு.\nசூர்யகாந்தி பூ கூட நான்கு பூத்தது.\nஇது மாதிரியான் தோட்ட புரட்சியில் வீடு திளைக்கும் போது எனக்கு ஒரு ஆதங்கம்.\nநம்மால் தனியே ஒன்று செய்ய முடியவில்லையே என்று.\nகடைசியாக யோசித்து. நாலைந்து சின்ன வெங்காயத்தை விதைக்கப்போட்டேன்.\nஅண்ணன் வாயை பொத்தி சிரித்தான்.\nநான் ஆவேசமாக வெங்காயத்திற்கு நிறைய தண்ணி ஊத்துவேன்.\nஅப்பா சிரித்தபடியே “அழுகி போயிரும்டா. அது வரும் என்றார்.\nவெங்காயம் ஏமாற்ற வில்லை. பச்சையாய் தாள் விட்டது.\nஅப்படியே போய் போய். ஒரிரு மாதத்தில் () அப்பா அதை பிடுங்கலாம் என்று அனுமதித்தும், பிடுங்கிப்பார்த்தால் அரைக்கிலோ வெங்காயம் இருந்தது.\nஅம்மா கேட்டாள்” அட அரைக்கிலோ தேறிருச்சே.நல்லா தீயல் ( காரக்குழம்பு) வைக்கலாமே இத வெச்சு”\nஅப்போதான் என் கெட்ட புத்தி வேலை செய்தது.\n“ஆமா உங்களுக்கு சமையல் பண்ணவா நான் கஸ்டபட்டு வெங்க்காயம் வளர்த்தேன்.”\n“அப்ப என்னல பண்ண போறா”\nநான் கடையில் வெச்சு விக்கப்போறேன்.\nஅப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெருமை கலந்த சிரிப்பு.\nமறுநாள் கடைக்கு வியாபாரத்துக்கு எடுத்து செல்ல கவரில் வெங்காயத்தை அள்ளும் போதுதான், ஏதோ தண்ணி மாதிரி வெங்காயத்தில் இருந்தது.\nஎடுத்து மோந்து பார்த்தால் செம வாடை.அம்மாவிடம் ஒடினேன்.அம்மா வந்து பூனை வெங்க்காயத்தில் மோண்டு விட்டது என்று அறிவித்தாள்.\n“யம்மா நல்லா வெயில்ல காய வெச்சு யூஸ் பண்ணலாம்மா”\n“யம்மா கொஞ்சமா கட்டி அடுப்பு மேல கட்டி தொங்க விட்டுறலாமா”\n”இத இப்ப நாமளும் சாப்பிட முடியாது.கடையிலையும் வெச்சு விக்க முடியாது. போய் உரகுழியில போட்டுறு”\nசினிமாவில் ஹீரோவின் குடும்பத்தை அழிந்த பிறகு அந்த இடத்திற்கு வரும் ஹீரோ, முதலில் அழுது பின் ஆவேசமாவானே அதுமாதிரி வெங்காயதை பார்த்து அழுத நான் “அந்த பூனையை கொல்லாமல் விட மாட்டேன்” என்று சபதம் எடுத்தேன்.\nபல நாட்கள் பூனைத் துரத்தி ஒடுவேன்.\nபூனையா மாட்டும் தப்பித்து ஒடிவிடும்.\nஅப்போது நான் சாமியிடம் விடாமல் பேசிக்கொண்டிருப்பேன் என்பதால் .” சாமீ பூன எப்படியும் என்கிட்ட மாட்டனும்” என்று வேண்டிக்கொள்வேன்.\nகடைசியாக பூனை சின்ன ரூமில் எதையோ கடித்து கொண்டிருந்த போது அதை சுற்றி வளைத்து விட்டேன்.\nஎன் கையிலோ பெரிய ஐடிஎம் கிரிக்கெட் பேட் இருந்தது.\nஇன்று அதை அடித்து சிதைத்து விட வேண்டும் என்று பேட்டை வீச வேறு வழியில்லாமல் பூனை என்மேல் பாய்ந்தது.\nஅதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.\n“கேட் இன் ஏ கார்னர்” என்ற இடியம்ஸை ஏட்டில் படிப்பதற்கு முன்னால், உணர்ந்து கொண்டேன்.\n”யப்பே... என்று பயந்து பேட்டை காலில் போட்டு ஒடிவர சோஃபா தடுக்கி கீழே விழுந்தேன்.\nஅம்மா வந்தாள் “என்னடா எப்பவும் கீழ விழுந்துகிட்டு “என்று மேட்டரை அறிந்தவள்.\n“பூனைக்கு உன் பேரு விஜய், நீ உள்ளி வெளைவிச்சிருக்க.அந்த உள்ளி மேல மோண்டுருக்கும்ன்னு தெரியுமா அதுக்கு எங்க இருக்கோம்னே தெரியாது. தெரியாம பண்ணினது மேல கோவப்பட்டு அடிச்சி கொல்லப்பாத���தியே அதான் முருகர் உனக்கு தண்டனை கொடுத்துட்டார்”\nஹைதிராபாத்தில் நான் வசித்தது இரண்டாவது மாடியில்.\nதினமும் குப்பையை இரண்டாவது மாடி வராண்டாவிலே வெளியே வைத்தால் போதும்.\nஅதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் குப்பை சேகரிப்பவர் மேலே வந்து எடுத்து கொள்வார்.\nஒருநாள் காலை பார்த்தால் வைத்திருந்த பாலத்தீன் குப்பை முடிச்சி, கிழிந்து குப்பை எல்லாம் வராண்டாவை நாறடித்து கிடந்தது.\nசாப்பிட்ட சாப்பாட்டு எச்சியெல்லாம் வராண்டாவில் அசிங்கமாய் கிடந்தது.\nஅப்போது வைஃப் வேற ஊரில் இல்லை.\nஎல்லா குப்பையையும் சேகரித்து, வராண்டாவை கழுவி விட்டுகொண்டிருக்கும் போது வீட்டு ஒனர் வந்தார்” ஹோஹ் விஜய் டாக் கேம் எஹ்” கேட்டார்.\nஅப்போதுதான் எனக்கு புரிந்தது இது நாய் பயபுள்ளையின் வேலை என்று.\nதினமும் குப்பையை கிழித்து போய்விடும்.\nசரி என்று மூடி வைத்த பக்கெட்டை வைத்து மூடி வைத்தேன்.\nஆனால் குப்பை எடுப்பவர் சொல்லிவிட்டார் “மூடியிருந்தால் என்னால் எடுக்க முடியாதென்று”.\nஇரவு பத்து மணிக்கெல்லாம்,பெரிய கேபிள் வயரை எடுத்துக்கொண்டு எங்கள் மேல் மாடி தொடக்க படியில் அமர்ந்து கொண்டேன்.\nபதினொன்றாகி விட்டது. அப்போதும் நாய் வரவே இல்லை.எம் பி திரீயில் பாட்டுகேட்டுக்கொண்டே இருந்தேன்.\nகேபிள் வயரை நீட்டமாக பிடித்துக்கொண்டேன்.\nஒரு அடிதான் கொடுக்கனும் ஆனா அத நாய் காலத்துக்கும் மறக்க கூடாதென்று நினைத்து கொண்டேன்.\nநாய் இருட்டில் குப்பை கவரில் வாயை வைக்கவும் லைட்டை போட்டேன்.\n நல்ல கொழு கொழுவென்று சிங்கம் மாதிரி இருந்தது.\nஅது என் மேல் பாய்ந்தால் கண்டிப்பாக என்னால் அதை ஜெயிக்க முடியாது.\nஅந்த பதட்டத்திலும் சுஜாதா தன் “ஆதலினால் காதல் செய்வீர்” நாவலில் ”பரதன்” என்று பெயருள்ள சிங்கமும் மனிதனும் நேருக்கு நேர் சந்திப்பதை எழுதியிருப்பது ஞாபகத்திற்கு வந்தது .\nஅந்த வரி இப்படித்தான் தொடங்கும் “ பரதன் என்பது ஒரு ”சிங்கம்” என்று அவனுக்கு முன்னமே தெரிந்திருந்தால் அவன் அதை சந்திக்க ஒப்பு கொண்டிருகவே மாட்டான் என்று.\nநாயும் நானும் நேருக்கு நேர் நின்று பார்தோம்.\nகுப்பை கவரை விட்டு கீழே ஒட வழி வேண்டி என்னைப்பார்த்தது.\nஎனக்கு ஏற்கனவே பூனையை மறித்து பட்டபாடு ஞாபகத்திற்கு வந்தது.\nஅதனால அமைதியாக வழியை விட்டேன்.\nபூனை என்னை ஜெயித்தது போல�� நாயும் என்னை ஜெயித்தது.\nஎன்ன பூனை வன்முறையை கையில் எடுத்தது, நாய் அகிம்சையில் நம்பிக்கை உடையதால் அமைதியாக என்னை ஜெயித்தது.\nஇன்னும் பிற்காலத்தில் ஒரு எலியும், பேனும் கூட என்னை ஜெயித்து விடும் என்று தோண்றிய போது கழிவிரக்கம் அதிகரித்தது.\nஅம்மா எனக்கு சின்ன வயதில் சொன்ன அதே பூனை டயலாக்கை மாற்றி யோசித்தேன்.\n”நாய்க்கு என்ன என் பேரு விஜய்.சென்னையில இருந்து ஹைதிராபாத்துக்கு வந்திருக்கேன்னு தெரியுமா அதுக்கு எங்க இருக்கோம்னே தெரியாது. தெரியாம பண்ணினது மேல கோவப்பட்டு அடிச்சி கொல்லப் பாத்தா முருகர்தான் தண்டனை கொடுப்பார்” என்று நினைத்து கொண்டு தூங்கப்போனேன்.\nLabels: கதை போல ஒன்று...\nகதை போல ஒன்று- 69\n டைனோசர் பட்டர்ஃபிளை கத சொல்லவா\nஒரு குட்டி டைனோசரும் பட்டர்ஃபிளையும் ஃபிரண்ட்ஸ்.\nஅதுங்க ரெண்டும் தான் தினமும் ரிங்கா ரிங்கா ரோஸஸ் விளையாடும்.\nவேற எதாவது பெரிய டைனோசர் பட்டர்ஃபிளைய கடிக்க வந்தா, இந்த குட்டி டைனோசர் சண்டைபோட்டு பட்டர்ஃபிளைய காப்பாத்திரும்.\nபட்டர்ஃபிளை பறந்து பறந்து டைனோசர் முகத்துல உட்க்காந்து கிச்சு கிச்சு மூட்டும்.\nடைனோசர் “அப்படி செய்யாத பட்டர்ஃபிளைன்னு செல்லமா கோவிச்சுக்கும்”.\nஅந்த ஊர்ல ஹோலி பண்டிகை வரும்.\nஊர்ல எல்லாரும் கலர்ஸ் அடிச்சி முகத்துல பூசி விளையாடுவாங்க.\nடைனோசருக்கு கலர் வாங்க காசிருக்காது.\nகவலையோட கன்னத்துல கைய வைச்சுகிட்டு இருக்கும்.\nபட்டர்ஃபிளை அங்க வந்து “ஏன் டைனோசர் பாவமா உட்கார்ந்திருக்க” என்று கேட்கும்.\n“என்கிட்டத்தான் கலர் வாங்க காசில்லையே” என்னு ஃபீல் பண்ணும்.\n‘நீ கவலைப்படாத டைனோசர். நான் ஹெல்ப் பண்றேன்னு பட்டர்ஃபிளை ”இஃப்ஃபீ” ன்னு ஒரு விசில் அடிக்கும்.\nஅப்போ ஹண்டிரட் பட்டர்ஃபிளைஸ் அங்க வரும்.\nஇன்னொன்னு புளூவும் பச்சையும் மிக்ஸ்ஸானது.\nஇப்படி எல்லா பட்டர்ஃபிளைஸும் வந்து அதுங்க இறக்கையில இருக்கிற கலர்ஸ்ஸ கொடுத்துட்டு போகும்.\nஅந்த கலர்ஸ்ஸ எல்லாம் வைச்சு ஜாலியா ஹோலி கொண்டாடும்.\nபட்டர்ஃபிளை பூவில் இருந்து தேன் இருக்குல்ல, ரொம்ப ஸ்வீட்டா இருக்குமே அத எடுத்து டைனோசருக்கு நிறைய கொடுக்கும்.\nடைனோசர் ஜாலியா “ம்ம்ம் டேஸ்டி டேஸ்டி” ன்னு ஹனி குடிச்சி என்ஜாய் பண்ணும்.\nஒருநாள் டைனோசர் சொல்லும்” நானும் உன்ன மாதிரி பூவில இருந்து தேன உறிஞ்சி குடிக்கனும் பட்டர்ஃபிளைன்னு” .\nபட்டர்ஃபிளை சொல்லும் “டைனோசர் டைனோசர் உன் வாய் பெரிசில்ல.உன்னால அது முடியாதுன்னு சொல்லிரும்”.\nநான் எவ்ளோ பெரிசா இருக்கேன்.இந்த குட்டி பட்டர்ஃபிளைனால முடியாதது என்னால முடியாதான்னு, அதோட பெரிய வாய எடுத்து பூ மேல வைச்சு ஃபூன்னு உறியும் பாரு, அப்படியே பூ பிய்ஞ்சிரும்.\nநல்லவேள யாரும் அத பார்க்கல.\nஇப்ப டைனோசர் தந்திரமா யோசிக்கும்( இதை சொல்லும் போது ஆள்காட்டி விரலை வைத்து கதை சொல்பவர் தன் சைடு மண்டையை தட்ட வேண்டும்).\nபட்டர்ஃபிளை மாதிரி நாமளும் பறந்துகிட்டே குடிச்சாத்தான் தேன் வரும்னு,\nஒரு மரத்துல ஏறி அதுல இருந்து பறக்கிற மாதிரி, ஒரு பூ மேல விழும் பாரு,\nடைனோசர் ரொம்ப வெயிட்டுல்ல ,\nடைனோசரும் கீழே விழுந்து அதோட கால்ல அடிபட்டிரும்.\nஅப்போ அங்க வந்த பட்டர்ஃபிளை “ஐயோ டைனோசர் ஃபிரண்ட் கீழே விழுந்துட்டியான்னு” டைனோசர தூக்கி விடும்.\nகால்ல அடிப்பட்டிருச்சுன்னா என்ன பண்ணனும்ன்னு அப்பா சொல்லிருக்கேன்.\nமுதல்ல பட்டர்பிளை சுத்தமான தண்ணிய வைச்சு டைனோசருக்கு அடிப்பட்ட இடத்துல கழுவி விட்டிச்சி.\nஅப்போ டைனோசர் அம்மா அப்பா ன்னு கத்திச்சி.\n”மொதல்ல அப்படித்தான் வலிக்கும் டைனோசர் ,உன் ஃபிரண்ட் நானிருக்கேன் இல்லன்னு சொல்லி டைனோசர் கண்ணீர பட்டர்ஃபிளை துடைச்சுவிட்டது.\nஅப்புறம் டைனோசருக்கு மருந்து போட்டு,\nடாக்டர்கிட்ட கூட்டி போச்சு பட்டர்ஃபிளை.\nடாக்டர் டைனோசர கால செக் பண்ணினாரு,\nஅந்த டாக்டர் நல்ல டாக்டர்ல்ல, ஊசி எல்லாம் போடமாட்டாரு.\nசிரப்பும் டேபிளட்டும் கொடுத்து அனுப்பிட்டாரு.\nஅப்புறம் மூணு நாள் பட்டர்ஃபிளை டைனோசர நல்லா கவனிச்சிகிட்டு.\nஒண்டே மார்னிங், டைனோசர் பட்டர்பிளைய எழுப்பிச்சு.\n” பட்டர்ஃபிளை பட்டர்ஃபிளை எனக்கு கால் சரியாச்சு பாரு, வலியெல்லாம் சரியாகி விட்டது, நல்லா குதிச்சி குதிச்சி டான்ஸ் ஆடுறேன் பாரு”( இப்போ டான்ஸ் ஆடி காட்ட வேண்டும்).\nஆ ஜன் ஜன் ஜன்...\nபட்டர்ஃபிளையும் ஜாலியா டைனொசர் கூட சேர்ந்து டான்ஸ் ஆடுது,\nஎன் கூட சேர்ந்து டான்ஸ் ஆடு செல்லம்.\nஆ ஜன் ஜன் ஜன்...\nLabels: கதை போல ஒன்று...\nகதை போல ஒன்று - 73\nகதை போல் ஒன்று - 72\nகதை போல ஒன்று - 71\nகதை போல் ஒன்று - 70\nகதை போல ஒன்று- 69\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x3-m-and-toyota-vellfire.htm", "date_download": "2021-09-18T14:32:38Z", "digest": "sha1:PQ7MTRNPXH5QDTU6T6N7FM4KGKMLNNRW", "length": 36693, "nlines": 738, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் vs டொயோட்டா வெல்லபைரே ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்3 எம் விஎஸ் வெல்லபைரே\nடொயோட்டா வெல்லபைரே ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் xdrive\nடொயோட்டா வெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு\nடொயோட்டா வெல்லபைரே போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் அல்லது டொயோட்டா வெல்லபைரே நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் டொயோட்டா வெல்லபைரே மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 99.90 லட்சம் லட்சத்திற்கு xdrive (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 89.90 லட்சம் லட்சத்திற்கு எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு (பெட்ரோல்). எக்ஸ்3 எம் வில் 2993 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் வெல்லபைரே ல் 2494 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்3 எம் வின் மைலேஜ் 9.12 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த வெல்லபைரே ன் மைலேஜ் 16.35 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\ngasoline ஹைபிரிடு மற்றும் e-four\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No Yes\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை No\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் Yes Yes\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் வெள்ளிவெள்ளைஎக்ஸ்3 எம் நிறங்கள் முத்து வெள்ளைகிராபைட்எரியும் கருப்புபிளாக்வெல்லபைரே colors\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No No\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No Yes\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No Yes\nஹீடேடு விங் மிரர் No Yes\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ No Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் எக்ஸ்3 எம் ஒப்பீடு\nஆடி இ-ட்ரான் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nஆடி ஆர்எஸ்5 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nஆடி க்யூ8 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nஜாகுவார் எப் டைப் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் வெல்லபைரே ஒப்பீடு\nஆடி இ-ட்ரான் போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nஆடி ஆர்எஸ்5 போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nஆடி க்யூ8 போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nஜாகுவார் எப் டைப் போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nஒப்பீடு any two கார்கள்\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா எம்யூவி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/swift-dzire/price-in-pune", "date_download": "2021-09-18T14:16:12Z", "digest": "sha1:22JMIHLQO6C22TTRN73SHPU42RF2B4PZ", "length": 23789, "nlines": 489, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி டிசையர் புனே விலை: டிசையர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி ஸ்விப்ட் டிசையர்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிடிசையர்road price புனே ஒன\nபுனே சாலை விலைக்கு Maruti Dzire\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in புனே : Rs.6,97,772**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.8,28,758**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.8,85,708**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.9,06,210**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புனே : Rs.9,63,160**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in புனே : Rs.9,92,775**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.92 லட்சம்**\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in புனே : Rs.10,49,725**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.10.49 லட்சம்**\nமாருதி டிசையர் விலை புனே ஆரம்பிப்பது Rs. 5.99 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி ஸ்விப்ட் டிசையர் எல்எஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி ஸ்விப்ட் டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி உடன் விலை Rs. 9.08 லட்சம்.பயன்படுத்திய மாருதி டிசையர் இல் புனே விற்பனைக்கு கிடைக்கும் Rs. 0 முதல். உங்கள் அருகில் உள்ள மாருதி டிசையர் ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா அமெஸ் விலை புனே Rs. 6.32 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை புனே தொடங்கி Rs. 5.99 லட்சம்.தொடங்கி\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 9.92 லட்சம்*\nடிசையர் இசட்எக்ஸ்ஐ Rs. 9.06 லட்சம்*\nடிசையர் எல்எஸ்ஐ Rs. 6.97 லட்சம்*\nடிசையர் விஎக்ஸ்ஐ ஏடி Rs. 8.85 லட்சம்*\nடிசையர் இசட்எக்ஸ்ஐ ஏடி Rs. 9.63 லட்சம்*\nடிசையர் விஎக்ஸ்ஐ Rs. 8.28 லட்சம்*\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி Rs. 10.49 லட்சம்*\nDzire மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் அமெஸ் இன் விலை\nபுனே இல் பாலினோ இன் விலை\nபுனே இல் aura இன் விலை\nபுனே இல் ஸ்விப்ட் இன் விலை\nபுனே இல் டைகர் இன் விலை\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டிசையர் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,625 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,125 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,215 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,551 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,215 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா டிசையர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டிசையர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி டிசையர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டிசையர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிசையர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுனே இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nஎனது கார் புனே pvt. ltd.\nமாருதி car dealers புனே\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விடிஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் வி.டி.ஐ பி.எஸ்.ஐ.வி.\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விஎக்ஸ்ஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் வக்ஸி 1.2\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஐடிஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் 1.2 விஎக்ஸ்ஐ BS IV\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஏஎம்டி விடிஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n க்கு ஐஎஸ் Dzire எல்எஸ்ஐ good to buy\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Dzire இன் விலை\nசாஸ்வத் Rs. 6.97 - 10.51 லட்சம்\nகோபோலி Rs. 6.97 - 10.51 லட்சம்\nஷிவூர் Rs. 6.97 - 10.51 லட்சம்\nபாடாஸ் Rs. 6.97 - 10.51 லட்சம்\nநாராயணகவுன் Rs. 6.97 - 10.51 லட்சம்\nகர்ஜத் Rs. 6.97 - 10.51 லட்சம்\nமும்பை Rs. 6.98 - 10.52 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 18, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/22012533/power-cut.vpf", "date_download": "2021-09-18T12:56:24Z", "digest": "sha1:QLW7Y6GK6FKDZDN3LZ3ZFN3JRAGOZXW5", "length": 10235, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "power cut || இன்று மின்தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஊரக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nபராமரிப்பு பணிகளுக்காக ஆலங்குளம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.\nராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ஆலங்குளம் உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம் முக்குரோடு, முத்துசாமிபுரம், கங்கர் செவல், குண்டாயிருப்பு, எதிர்க்கோட்டை, உப்பு பட்டி, கல்லமநாயக்கர்பட்டி, கொங்கன் குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன் பட்டி, டி.கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரி குளம், அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்ட���, கொடுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.\nபராமரிப்பு பணிகளுக்காக விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.\n2. விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை\nபராமரிப்பு பணிகளுக்காக நாளை விருதுநகரில் மின்தடை செய்யப்படுகிறது.\n3. நாளை மின் தடை\nபராமரிப்பு பணிகளுக்காக துலுக்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.\n4. அருப்புக்கோட்டையில் 29-ந் தேதி மின்தடை\nஅருப்புக்கோட்டையில் 29-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.\n5. நாளை மின் தடை\nகிருஷ்ணன்கோவில் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.\n1. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n2. பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து\n3. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி\n4. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.77 கோடியாக உயர்வு\n5. தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\n1. 9 மாத குழந்தையை கொன்று ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; 5 நாட்களுக்கு பின்பு 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு\n2. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் திடீர் ஓய்வு\n3. கோவில் குளத்தில் பிணமாக மீட்பு: பள்ளி மாணவரை அடித்துக்கொன்ற தாயின் கள்ளக்காதலன் கைது\n4. நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள்\n5. அதிகமாக குறும்பு செய்த 5 வயது சிறுவன் சுவரில் தள்ளி கொலை - உறவுக்கார பெண் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Madhya+Prades/11", "date_download": "2021-09-18T15:30:17Z", "digest": "sha1:E2ZGM4WMKKGR3DWQV2QD7LWDWDQDRZK5", "length": 10249, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Madhya Prades", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nஅதிருப்தி எம்எல்ஏக்களை பார்க்கச் சென்ற ம.பி. அமைச்சர்கள் தடுத்து நிறுத்தம்: பெங்களூரு போலீஸார்...\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு தப்புமா மார்ச் 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு...\nஆட்சியைக் காப்பாற்ற தீவிரம்: மத்தியப் பிரதேசத்தின் 95 எம்எல்ஏக்களை ஜெய்ப்பூர் அனுப்பும் காங��கிரஸ்...\nகாங்கிரஸ் அரசைக் கலைப்பதை விட்டு, பெட்ரோல் விலையைக் குறைப்பீர்களா- பிரதமர் மோடியிடம் ராகுல்...\nமத்தியப் பிரதேச அரசியல் குழப்பம்: 16 அமைச்சர்கள் ராஜினாமா - ஆட்சியைக் கவிழ்க்க...\nமத்தியப்பிரதேசத்தில் இரு சரக்கு ரயில்கள் பயங்கர மோதல்: மூன்று பேர் பலி: இந்திய...\nமது வகைகள் டோர் டெலிவரி: மத்தியப் பிரதேச அரசு புதிய திட்டம்; இத்தாலி...\nதுல்லிய தாக்குதல் விபரங்களை தர முடியுமா- பிரதமர் மோடிக்கு கமல்நாத் சவால்\nசிஏஏ எதிர்ப்பில் தீக்குளித்தவர் உயிரிழப்பு; தற்கொலை செய்துகொள்வதை ஆதரிக்க முடியாது: சிபிஎம்\nசிஏஏவினால் அதிருப்தி: ம.பி.யில் 80 பாஜக முஸ்லிம் நிர்வாகிகள் ராஜினாமா\nமணமகன்களை குதிரையில் சென்று அழைத்து வந்த மணப்பெண்கள்: மத்தியப் பிரதேசத்தில் புதுமையான திருமணம்\nமத்திய பிரதேசத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது பேருந்து மோதல்: 9 பேர் பலி,...\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nவரலாறு படைத்தது இந்தியா: ஒரேநாளில் 2.50 கோடிக்கும்...\n8 சீசன்கள்; ஒருமுறைகூட சாம்பியன் இல்லை: ஆர்சிபி...\nபோட்டி தொடங்க சில நிமிடங்களுக்கு முன்: பாகிஸ்தான்...\nவடிவேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Alexandria+eg.php?from=in", "date_download": "2021-09-18T13:31:20Z", "digest": "sha1:MNT2LBF7FMDY7XNNFICW3AM3GCW6723Q", "length": 4337, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Alexandria", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Alexandria\nமுன்னொட்டு 3 என்பது Alexandriaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Alexandria என்பது எகிப்து அமைந்துள்ளது. நீங்கள் எகிப்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். எகிப்து நாட்டின் குறியீடு என்பது +20 (0020) ஆகும், எ��வே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Alexandria உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +20 3 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Alexandria உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +20 3-க்கு மாற்றாக, நீங்கள் 0020 3-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Catamarca+++Santiago+del+Estero+ar.php", "date_download": "2021-09-18T12:47:52Z", "digest": "sha1:PTUC4DAIWCP53XQCQRMJVUEIS42VQEBU", "length": 4593, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Catamarca / Santiago del Estero", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 03832 என்பது Catamarca / Santiago del Esteroக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Catamarca / Santiago del Estero என்பது அர்கெந்தீனா அமைந்துள்ளது. நீங்கள் அர்கெந்தீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அர்கெந்தீனா நாட்டின் குறியீடு என்பது +54 (0054) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Catamarca / Santiago del Estero உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +54 3832 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்ப��ுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Catamarca / Santiago del Estero உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +54 3832-க்கு மாற்றாக, நீங்கள் 0054 3832-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/c8c4f0df51/onnonna-onnonna-tamil-songs-lyrics", "date_download": "2021-09-18T13:56:31Z", "digest": "sha1:LS7B7S3CI6L43MAH4CIKSZILZE7KRUGH", "length": 6976, "nlines": 141, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Onnonna Onnonna songs lyrics from Annamitta Kai tamil movie", "raw_content": "\nஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு\nஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு\nஅங்கொண்ணு இங்கொண்ணு தவிக்குது தவிக்குது மனசு\nஎங்கேன்னு எப்போன்னு துடிக்குது துடிக்குது வயசு\nஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு\nநான் ஆடையிட்டு மூடி வச்ச உடம்பு\nஅது ஆலையிட்டுப் பிழியாத கரும்பு\nநெஞ்சில் வேரு விட்டு முளைக்குது எண்ணம்\nஅதை நீரு விட்டு வளக்கணும் இன்னும்\nபக்கத்துணை இல்லாட்டி துக்கம் வந்து மோதும்\nஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு\nநான் தேயிலையக் கிள்ளி வரும் நேரம்\nதென்றல் ஆசை நெஞ்சைக் கிள்ளி விட்டுப் போகும்\nஅந்தக் காயத்துக்கு மருந்தொண்ணு வேணும்\nஅது கட்டழகன் தொட்டவுடன் ஆறும்\nகண்ணளந்து பார்த்த உடல் தள்ளித் தள்ளி நடிக்கும்\nஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAnnamitta Kai (அன்னமிட்ட கை நம்மை)\nMayangi Vitten (மயங்கி விட்டேன்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nEppadi Eppadi / எப்படி எப்படி\nCoimbatore Mappillai| கோயமுத்தூர் மாப்ளே\nNaaloru Medai / யாருக்கு யார் என்று\nNadanthal Irandadi / நடந்தால் இரண்டடி\nAdiye Manam Nilluna / அடியே மனம் நில்லுன\nNeengal Kettavai| நீங்கள் கேட்��வை\nKumari Pennin / குமரிப்பெண்ணின்\nEnga Veettu Pillai| எங்க வீட்டுப் பிள்ளை\nVaaren Vaaren / வாறேன் வாறேன்\nRajavin Parvaiyile| ராஜாவின் பார்வையிலே\nVidinthatha Pozhuthum / விடிந்ததா பொழுதும்\nPillai Paasam| பிள்ளை பாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-09-18T12:40:14Z", "digest": "sha1:MII4JO7ZJ5HM6L3TULVAYXKQCIPRIKR6", "length": 21456, "nlines": 442, "source_domain": "www.thinasari.com", "title": "தம்பி விஜய்! அஞ்சாதே… துணிந்து நில்… இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை! நடிகர் விஜய்க்கு சீமான் ஆதரவு – Thinasari", "raw_content": "\n அஞ்சாதே… துணிந்து நில்… இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை நடிகர் விஜய்க்கு சீமான் ஆதரவு\nசொகுசு கார் விவகாரத்தில் நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. இதனால் கடந்த சில நாட்களாக நடிகர் விஜய்யை சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து சீமான் டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு –\nஅஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை தொடர்ந்து செல் “ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி\nநடிகர் விஜய்க்கு ஆதரவாக, சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nPrevious: சங்கரய்யா 100 : ‘’இளைஞர்களே உங்கள் சகோதரிகளின் காதலை அங்கீகரியுங்கள்’’ – ஸ்பெஷல் பேட்டி\nNext: காலனியத்துவத்தின் தேசத்துரோக சட்டத்தை ஏன் கைவிடக்கூடாது: உச்ச நீதிமன்றம் கேள்வி\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nஇந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்\nஇலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் தலைவர் யார் தெரியுமா\nசிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை: நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்\nதொழி���் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த உலக வங்கி\nகாற்றில் பறக்கும் நடத்தை விதிகள்: பறக்கும் படை என்னாச்சு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/aiadmk-chief-ministerl-candidate-minister-vellamandi-natarajans-opinion-011020/", "date_download": "2021-09-18T13:49:58Z", "digest": "sha1:B6KVT54AZEKCVVRALHMVAFUNFKPZHQKJ", "length": 15155, "nlines": 164, "source_domain": "www.updatenews360.com", "title": "அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் “Opinion“!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் “Opinion“\nஅதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் “Opinion“\nதிருச்சி : அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nதிருச்சியில் அம்மா நகரும் நியாய விலை கடை தொடக்க விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு நடமாடும் நியாயவிலைக் கடை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.\nபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெல்லமண்டி நடராஜன், சாதாரண கடைநிலை தொண்டனும் அமைச்சராக முடியும் என்பது அதிமுகவில் நிதர்சனமான உண்மை. இதற்கு நானும், அமைச்சர் வளர்மதியுமே நல்ல உதாரணம் என்றார்.\nமேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். விவசாயியான அவர் தற்போது முதல்வராக உயர்ந்துள்ளார்.\nதலைமை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று முடிவெடுப்பார்கள் அந்த முடிவுக்க��� நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம் என்றார்.\nமுதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அவருடைய சொந்தக் கருத்து அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை எனக் கூறிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சசிகலா குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.\nநகரும் நியாய விலை கடையில் ஒரு விற்பனையாளர், டிரைவர் உள்ளனர். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடமாடும் கடையை செயல்படும். திருச்சியை பொருத்தவரை ஏற்கனவே துறையூர் அருகில் உள்ள பச்சைமலை மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த நடமாடும் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.\nதிருச்சி மாவட்டத்தை பொருத்தவரை பகுதிநேரமாக செயல்படும் கடைகளும் மற்றும் குறைவான எண்ணிக்கையில் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள பகுதிகளுக்கும் 105 நடமாடும் நியாய விலை செயல்படுகிறது. இதன் மூலம் 15744 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: அதிமுக முதலமைச்சர் வேட்பாளர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசியல், திருச்சி\nPrevious திருப்பூரில் பிரபல தொழிலதிபர் மனைவியுடன் தற்கொலை : ரயில் முன் பாய்ந்து உயிர்விட்ட சோகம்\nNext தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் : தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு பொறுப்பு\nபெண் மருத்துவர் உயிரைப் பறித்த சுரங்கப்பாதை: பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் நிரந்தரமாக மூட முடிவு..\nநடுக்கடலில் கத்தியை காட்டி மிரட்டல் : தமிழக மீனவர்களின் வலைகளை பறித்து இலங்கை மீனவர்கள் அட்டூழியம்\nசாலையில் விளையாடிய சிறுவனை ஆக்ரோஷமாக முட்டிய பசுமாடு: பதை பதைக்கும் சிசிடிவி காட்சி..\nகாதலியை மறைத்து வைத்து 11 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய இளைஞன்… நீதிமன்றம் வரை சென்ற டும்டும்டும்..\nஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.14 லட்சத்துக்கு ஏலம் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்\nபூட்டியிருந்த கடையில் விலை உயர்ந்த செல்போன்களை திருடிய இளைஞர்கள் : காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி\nஇரண்டு தண்டவாளங்களிலும் ஒரே நேரத்தில் வந்த ரயில்கள்: பணியில் இருந்த மேலாளர் பரிதாப பலி..\nபிரபல ரவுடி தலை துண்டித்து கொலை : கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் மறைமுக எச்சரிக்கை.. பீதியில் திருச்சி\nநீட் வரிசையில் ஜே.இ.இ தகுதித்தேர்வு: அச்சத்தில் மாணவன் தூ��்கிட்டு தற்கொலை….கோவையில் அதிர்ச்சி..\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nQuick Shareரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து தயார் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nQuick Shareசென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nQuick Shareஉட்கட்சியான காங்கிரஸில் நிலவி வந்த பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், பஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று தனது…\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nQuick Shareஆந்திரா : திருப்பதி அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் ஒரு சிறுவன்…\nசித்துவின் சித்து விளையாட்டால் கவிழும் பஞ்சாப் அரசு : முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகல்\nQuick Shareபஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று மாலை பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sasi-tharoor-person", "date_download": "2021-09-18T14:40:18Z", "digest": "sha1:CG3XKBAMJ6MT3CQTKR7GTD5G3O3RV6IS", "length": 6143, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "sasi tharoor | sasi tharoor Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan", "raw_content": "\n`பிரேக்குக்கு பதிலாக ஹாரன்'; `முதலாளிகளிடம் இந்தியா' - பட்ஜெட்டை விளாசும் காங்கிரஸ் தலைவர்கள்\nஇல்லத்தரசிகளுக்கு ஊதியம் சாதகமா... பாதகமா\nதனிஷ்க் ஜுவல்லரி: `டைட்டன்' மேலாளருக்கு மிரட்டல்; `லவ் ஜிகாத்' ஆதரவு - விளம்பரம் நீக்கப்பட்டது ஏன்\n`நரசிம்மராவின் பணிவும் மோடி அரசின் ஆணவமும்..’- வெளியுறவுக் கொள்கையை விமர்சித்த சசி தரூர்\n`சசி தரூரைக் கைது செய்யுங்கள்' - அவதூறு வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு\nகூடங்குளம் அணு உலையை குறிவைத்த `சைபர் அட்டாக்' - என்��� நடந்தது\n`தேர்தல் வெற்றி உங்களுக்கு இப்படியொரு தைரியத்தைக் கொடுத்துவிட்டதா’ - கொதிக்கும் சசி தரூர்\n`பயந்தவர்கள் சொல்வது கட்சியின் கருத்து கிடையாது' - சசிதரூரைச் சாடும் வசந்தகுமார்\n’இந்தியாவில் எதிர்த்தாலும், உலக அளவில் ஆதரவளிப்போம்’ - காஷ்மீர் விவகாரத்தில் சசிதரூர்\n``சசிதரூர், ஜெய்ராம் ரமேஷ் ஒப்பாரி வைக்கவேண்டாம்'' - கடுகடுக்கும் கோபண்ணா\n`இதைத்தான் 6 வருடமாகச் சொல்லி வருகிறேன்’ - திடீரென மோடியைப் பாராட்டும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/indian-railways-creates-new-history-by-starting-process-of-running-trains-on-solar-power-337928", "date_download": "2021-09-18T13:02:44Z", "digest": "sha1:Q5ORUMGJR7SKFBVPPR6AWKBIHESKEJ6W", "length": 10009, "nlines": 101, "source_domain": "zeenews.india.com", "title": "Indian Railways creates new history by starting process of running trains on solar power | INDIAN RAYILWAY News in Tamil", "raw_content": "\nசூரியசக்தியில் இயக்கும் ரயில்கள்... இந்தியன் ரயில்வேயின் Wow திட்டம்..\nசூரியசக்தியில் ரயில்களை இயக்கும் பணியைத் தொடங்கியுள்ளது, இதன் மூலம் இந்திய ரயில்வே புதிய வரலாற்றை உருவாக்குகிறது..\nCricket: பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து கைவிட்டது ஏன்\nநடிகை வித்யுல்லேகாவின் திருமண புகைப்படங்கள்\nஇமைக்கா நொடிகள் கதாநாயகி ராஷி கன்னாவின் போட்டோஷூட்\nபூரிக்க வைக்கும் புளியின் ஆரோக்கிய நன்மைகள்\nசூரியசக்தியில் ரயில்களை இயக்கும் பணியைத் தொடங்கியுள்ளது, இதன் மூலம் இந்திய ரயில்வே புதிய வரலாற்றை உருவாக்குகிறது..\nஇனி இந்திய ரயில்வேயின் வழித்தடங்களில் சூரியசக்தியால் இயங்கக்கூடிய ரயில்கள் இயங்கும். இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே முக்கால்வாசி முடித்துவிட்டது. ரயில்வே தனது பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பிரதேசத்தின் பினாவில் ஒரு சூரிய மின் நிலையத்தை அமைத்துள்ளது. இது 1.7 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடியது மற்றும் இந்த சக்தியுடன் ரயில்களை இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nரயில்களை இயக்க சூரிய ஆற்றல் பயன்படுத்தப்படுவது உலக வரலாற்றில் இதுவே முதல் முறை என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த மின்நிலையத்தின் சிறப்பு என்னவென்றால், இங்கிருந்து 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும், இதன் உதவியுடன் ரயில்கள் இயக்கப்படும். காலியாக உள்ள ரயில்வே நிலத்தில் BHEL நிறுவனத்துடன் இணைந்து மத்திய பிரதேசத்தின் பினாவில் 1.7 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரயிலை இயக்கக்கூடிய வகையில் உலகத்தில் இதுபோன்ற மின் உற்பத்தி நிலையம் இல்லை.\nREAD | COVID-19 சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவமனை குறித்து புகாரளிக்க ஹெல்ப்லைன்\nஉலகின் பிற ரயில் நெட்வொர்க்குகள் சூரிய சக்தியை முதன்மையாக நிலையங்கள், குடியிருப்பு காலனிகள் மற்றும் அலுவலகங்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துகின்றன. சில ரயில்களின் கூரையில் சூரிய மின்சக்தி பேனல்களையும் இந்திய ரயில்வே நிறுவியுள்ளது, இதன் காரணமாக ரயில் பெட்டிகளில் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், இப்போது வரை எந்த ரயில் நெட்வொர்க்கும் ரயில்களை இயக்க சூரிய சக்தியைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது.\nஊரக உள்ளாட்சி தேர்தல் - 9 மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் விறுவிறு\nமோடி பிறந்தநாளை புறக்கணித்த தமிழக அரசு \nஉள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி\nஓமந்தூரார் மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்படுகிறதா தலைமை செயலகம்\nசிக்கலில் இயக்குனர் சங்கரின் படம்\nஉயர் இரத்த அழுத்தம் உள்ளதா; இந்த ‘7’ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்..\n இதுபோன்ற அபாய அட்டகாசம் வேண்டாம் -அதிர்ச்சி வீடியோ\nGood News: SBI-ஐத் தொடர்ந்து Bank of Baroda வங்கியும் வட்டி விகிதங்களை குறைத்தது\nDistrict wise Update: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரங்கள்\nதமிழகத்தின் 'இந்த' மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nவீட்டில் இருந்தபடியே ரூ.50,000 சம்பாதிக்க மத்திய அரசு அளிக்கும் சூப்பர் வாய்ப்பு\nபெண்ணின் உயிரை பறித்த போலிஸ் வேன், பதைபதைக்கும் சிசிடிவி கட்சி\nPanchangam: இன்றைய பஞ்சாங்கம்: 2021 செப்டம்பர் 17, புரட்டாசி முதல் நாள், வெள்ளிக்கிழமை\nஅந்தரங்க உறுப்பை அளக்கும் விபரீத ஆசையில், ‘உள்ளே’ சிக்கிக் கொண்ட USB கேபிள்; நடந்தது என்ன..\nஜாதிய உறுதிமொழி : சமூகநீதி நாளில் சர்ச்சை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/dhanush-act-in-historical-film-lg.html?showComment=1315753763960", "date_download": "2021-09-18T14:05:25Z", "digest": "sha1:QY5BQKLZMBHO2R5BXZOR5V2E74P4VGAL", "length": 9462, "nlines": 93, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தனுஷ் ச‌ரித்திரப் படத்தில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா ம��‌ன்னோ‌ட்ட‌ம் > தனுஷ் ச‌ரித்திரப் படத்தில்.\n> தனுஷ் ச‌ரித்திரப் படத்தில்.\nMedia 1st 10:59 AM சினிமா , மு‌ன்னோ‌ட்ட‌ம்\nஇது ச‌ரித்திர காலம். வசந்தபாலன் அரவான் என்ற ச‌ரித்திரப் படத்தை எடுக்கிறார். விக்ரம் நடிக்கும் க‌ரிகாலனும் ச‌ரித்திரப் படம்தான். ராணா கதை அனைவரும் அறிந்த ச‌ரித்திரம். 7ஆம் அறிவிலும் ச‌ரித்திரம் வருகிறது. எஸ்.பி.ஜனநாதன் அடுத்து ‌ஜீவா, ஜெயம் ரவியை வைத்து எடுப்பதும் ச‌ரித்திரக் கதைதான்.\nதனுஷ் மட்டும் விதிவிலக்கா என்ன. அவரும் ச‌ரித்திரப் படம் நடிக்கிறார். பெயர் மா‌ரிசன்.\nராமாயணத்தில் மா‌ரிசன் மாய மானாக வந்து லக்ஷ்மணனை ஏமாற்றிய கதை தெ‌ரிந்திருக்கும். அது புராண மா‌ரிசன், இது ச‌ரித்திர மா‌ரிசன். 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த கதையாம் இது. சிம்புதேவன் இயக்குகிறார். யு டிவியை வாங்கியிருக்கும் வால்ட் டிஸ்னி படத்தை தயா‌ரிக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ஸ்ரேயா ஆர்யா காதல்\nஇதுதான் இன்றைய தேதியில் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். ஆர்யாவும், ஸ்ரேயாவும் காதலிக்கிறார்கள். நடிக்கிற அத்தனை பேருடனும் கிசுகிசுக்கப்படும் ...\n** அயன் - பள பளகுற நில வீடியோ HQV\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆ���்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> ரஜனி இளமையைக் குறைக்கும் தனுஷ்\nஇந்த தனுஷுக்கு வேற வேலையே இல்லை. கேரளா ஆயுர்வேத நிலையங்களுக்கும், இமயமலை குகைகளுக்கும் போய் நம்ம சூப்பர் ஸ்டார் இளமையைத் தக்க வைக்கப் பார்க்...\n> எந்திரன் - விமர்சனம் (சன் பிக்சர்ஸ்க்கு வெற்றி).\nரசிகர்களாலும், மீடியாக்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் எந்திரன். ர‌ஜினி, ஷங்கர், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் போன்ற பிரமாண்ட பெயர்களா...\nநடிகர் முத்துராமன் மகன் கார்த்திக்-நடிகை அம்பிகா தங்கை ராதா என்ற அடையாளங்களோடு பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் வந்தது. எண்பதுகளில் தமி...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=9240", "date_download": "2021-09-18T13:24:44Z", "digest": "sha1:2KHEMLPIRVOCBK7CNPMLJZCPDPEPXPFI", "length": 30051, "nlines": 65, "source_domain": "maatram.org", "title": "“என்னுடைய தங்கை அவர்…” திலினியின் அண்ணா கூறும் கதை – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n“என்னுடைய தங்கை அவர்…” திலினியின் அண்ணா கூறும் கதை\n“வீட்டில் நாங்கள் மூன்று பேர். அம்மாவும் தங்கையும் நானும். அப்பா 2002ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அப்பா பெரிதாக வேலையொன்றும் செய்யவில்லை. விவசாயம், கூலிவேலைகளைத்தான் செய்தார்” பிரபாத் இவ்வாறுதான் எம்மோடு கதைக்க ஆரம்பித்தார். கதிரையின் ஓரத்தில் அவர் உட்கார்ந்திருந்தார். அவருக்கு இடப்புறமாக நிலத்தில் பெரிய படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் இருந்தவர் தங்கை, திலினி யசோமா ஜயசூரிய. இப்போது எல்லோருக்கும் தெரிந்த ஹங்வெல்ல விடுதியொன்றில் கொலைசெய்யப்பட்ட பெண்தான் அவர். அவருடைய உடலம் அடக்கம் செய்யப்பட்டு பல வாரங்களாகிவிட்டன. பிரதேச சபை உறுப்பினர் என்று கண்டுபிடிக்க முடியாதளவுக்கு எளிமையாக இருக்கிறார் பிரபாத். தங்கையின் இழப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை தெளிவாக எம்மால் பாரக்கக்கூடியதாக இருக்கிறது.\nகொழும்பு இரத்தினபுரி வீத���யில் குருவிட்ட நகரத்தைக் கொஞ்சம் கடந்தவுடன் வலது பக்கமாக சுமார் 4 கிலோமீற்றர்கள் சென்றால் தெப்பனாவ கிராமத்தை அடைந்துவிடலாம். பிரபாத்தின் வீடு, தெப்பனாவ கிராமத்தின் மனநந்தனாராம விகாரைக்கு அருகில் செல்லும் வீதியில் இருக்கிறது. துணிகளால் ஜன்னல் மூடப்பட்டிருந்த முழுமையடையாத வீடு அது. எப்போதாவது ‘டைல்’ புடிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் கொங்ரீட் போடப்பட்டிருந்த தரை. இருள் சூழ்ந்துகொண்டிருந்த அந்த மாலை நேரத்தில் அயலவர்கள் வீட்டின் வெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் வருகிறார்கள். எந்த வார்த்தையுமின்றி சிறிய புன்முறுவலோடு இன்னும் சிலர் போகிறார்கள்.\nநாங்கள் பிரபாத்துடன் பேசிக்கொண்டிருந்த அந்தநாள் வரை திலினியில் உடலம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. அம்மாவினதும் பிரபாத்தினதும் டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டிருந்தபோதிலும் உடலத்தின் டி.என்.ஏயுடன் பொருந்திப் போகிறதா என்ற முடிவறிக்கையும் அதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை. அதனால், மரண பரிசோதனையும் இடம்பெற்றிருக்கவில்லை. பிரபாத் ஜயசூரிய, குருவிட்ட பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர். இந்த இடத்திலிருந்து தன்னுடைய தங்கையைப் பற்றி பேசுவதற்கு பிரபாத்துக்கு இடமளிப்போம்.\n“தெப்பனாவ குமார மகா வித்தியாலயத்தில் சாதாரணதரப் பரீட்சை மட்டுமே தங்கை படித்திருக்கிறார். அதன் பிறகு அவிஸ்ஸாவளையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்தார். அங்கிருந்து விலகி ஆர்பிகோ காப்புறுதி நிறுவனத்திலும் தொழில் புரிந்தார்.\nபடிப்பை முடித்துவிட்டு கொழும்பில் சில நிறுவனங்களில் நான் வேலை செய்தேன். 2014ஆம் ஆண்டின் பின்னர்தான் அரசியல் செயற்பாடுகளில் இறங்கினேன். பாடசாலை செல்லும் காலத்திலிருந்து இளைஞர் சங்கங்களிலும், ‘எடிக்’ (குடிபோதை பற்றிய தகவல் நிலையம்) என்ற நிறுவனத்துடன் இணைந்தும் பணியாற்றியிருக்கிறேன். வேலை செய்தாலும் தங்கையும் என்னுடன் சேர்ந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவார். இந்தப் பொதுப் பணிகளில் என்னையும் விட அவர் முன்னோக்கி சென்றிருந்தார் என்றே நான் நினைக்கிறேன்.\nஇந்தச் சம்பவத்தின் பின்னர் கிராமத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் இலங்கை முழுவதிலும் இருந்து எனத�� தொலைப்பேசிக்கு அழைப்பெடுத்து தங்கைப் பற்றி கேட்கிறார்கள், அவர் பற்றி கூறுகிறார்கள். நான் அரசியல்வாதியாக இருந்தபோதிலும் எனக்கு தெரிந்தது, இந்த குருவிட்ட, இரத்தினபுரி மட்டும்தான். ஆனால், எனது தங்கை அப்படியல்ல. அவர் இளைஞர்களுடன் வயதானவர்களுடன் நெருக்கமாகப் பழகிவந்தார். நாங்கள் இருக்கும் இந்தப் பிரதேசத்தில் வெள்ளம் அடிக்கடி ஏற்படும். வருடத்துக்கு இரண்டு முறை இந்தப் பகுதி நீரில் மூழ்கிவிடும். தெப்பனாவ கிராமத்தைச் சுற்றி எல்லையாக இருப்பது ‘குரு கங்கை’. வெள்ளம் ஏற்பட்டதும், “நாங்கள் எப்படியாவது மக்களுக்கு உதவிவேண்டும், முடிந்​ததை செய்யுங்கள்” என்று எல்லா இடத்திலும் இருக்கும் நண்பர்களைத் தொடர்புகொண்டு தங்கை உதவிகேட்பார். 2017 பெருவெள்ளம் வந்தபோது கண்டி, பதுளை, அம்பாந்தோட்டை பகுதிகளில் எல்லாம் உதவிகளைப் பெற்றிருந்தார். அரசியல்வாதியாக இருந்தபோதிலும் என்னால் கூட தெப்பனாவைக்கு எதுவும் செய்யமுடியாமல் போனது.\n‘எடிக்’ உடனும், இளைஞர் சங்கத்துடனும் இருந்த தொடர்பைக் கொண்டு பாரியளவில் மக்களுக்கு வேலை செய்துவந்தார். இளைஞர் சங்கம் சார்பாக மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்து தேசிய மட்டம் வரை சென்றார்.\n30 வயதுதான், ஆனால் வயதுக்கு சம்பந்தமில்லாத தலைமைப் பண்பு அவரிடமிருந்தது. ஏதாவது ஒரு வேலையை அவரிடம் ஒப்படைத்தால் ஒரு குறையும் இல்லாமல் செய்து முடிப்பார். இதை நான் செய்யவேண்டும் என்று நினைத்திருப்பேன், அதற்கிடையில் அதை அவர் செய்துமுடித்திருப்பார். அதேபோன்று, அநீதிக்கு எதிராக குரல்கொடுப்பவர். அரசியல் செய்யும்போது எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதைப் பொருட்படுத்தாமல் இருப்பேன். ஆனால், அவர் அவ்வாறு இருக்கமாட்டார். அப்படி இடம்பெற அனுமதிக்க முடியாது என்று யாராக இருந்தாலும் பார்க்காமல் முகத்துக்கு நேராக கூறிவிடுவார். பெண் பிள்ளையாக இருந்தாலும் ஆண் போன்றுதான் செயற்படுவார். தன்னம்பிக்கை மிகுந்தவர். யார் என்ன சொன்னாலும் அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதனையே செய்வார். பிறப்பிலிருந்தே அந்தக் குணம் அவருக்கிருக்கிறது. நீ தேர்தலில் போட்டியிட்டதற்குப் பதிலாக தங்கை போட்டியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கிராம மக்கள் கூறுவார்கள்.\nபாடசாலை செல்லும்போது மாணவர் தலைவி ���ன பல தலைமைப் பதவிகளை வகித்திருக்கிறார். விளையாட்டுகளில் திறமையானவர். தடகளப் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறார். சீதாவக தொழில் வலயத்தில் உள்ள ஹய்ட்ராமனி நிறுவனத்தில் வேலை செய்யும்போது பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடினார். அந்த நிறுவனத்தில் 5 வருடங்கள் பணிபுரிந்தார். இரண்டு, மூன்று வருடங்களானபோது ஐந்தாறு வருடங்களில் கிடைக்கப்பெறும் பதவியுயர்வு தங்கைக்கு வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆர்பிகோ காப்புறுதி நிறுவனம். நான் அரசியலுக்கு வந்தவுடன் வேலையிலிருந்து விலகி எனது அரசியல் செயல்பாடுகளுக்கு தங்கை உதவினார். ஆனால், அரசியலில் ஈடுபடுவதற்கான எண்ணம் அவருக்கு இருக்கவில்லை. எனக்குப் பக்கபலமாக இருக்கவேண்டும் என்றே எண்ணமே இருந்தது. என்னை விட இந்த மாவட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுடன் அவரே இணைந்து பணியாற்றியிருந்தார். கடிதமொன்றைக் கொடுத்து சேர், மெடம் என்றுதான் நான் யாரையாவது அணுகுவேன். அவர் அப்படியில்லை. நேரடியாக எம்.பிக்களை, அமைச்சர்களைச் சந்தித்து, “இந்த விடயங்களைச் செய்து முடிக்கவேண்டும், எப்படியாவது செய்து தாருங்கள்” என்று கேட்பார். அரசியல்வாதிகள் என்றாலும் சொல்லவேண்டியதை முகத்துக்கு நேராக சொல்லிவிடுவார், மனதில் வைத்துக்கொண்டிருக்கமாட்டார்.\nவீட்டில் நாங்கள் இருவர் என்பதால் அண்ணன் என்ற அடிப்படையில் மரியாதையாக நடந்துகொள்வார். என் மீது கொஞ்சம் பயமும் இருந்தது. நகைச்சுவையாகவும் பேசிக்கொள்வோம். தவறுகளைச் சுட்டிக்காட்டினாலும் பிறகு அண்ணா என்று வழமைப் போன்று பாசமாகப் பேசுவார். அம்மாவுக்கும் உதவுவதோடு வீட்டு வேலைகளையும் செய்துகொண்டிருந்தார். அம்மாவினதும் எனதும் உடைகளை அவர்தான் கழுவுவார். வீட்டினுள் சிறு மணல் கூட மிதிபடக்கூடாது. அவ்வளவு சுத்தம், நேர்த்தி.\nசுற்றிலுமுள்ள வயல்களில் வேலை நடக்கும்போது அதற்கு உதவுவார். உணவு தயாரிப்பார். வயலுக்கு உணவு கொண்டுசெல்வார். நான் போகமுடியாத சிரமதான பணிகளுக்கு அவர் போவார்.\nபொலிஸாரின் பக்கம் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து நான் திருப்தியடைகிறேன். குறுகிய காலப்பகுதியில் நிறைய தகவல்களைக் கண்டறிந்துள்ளார்கள். ஆரம்ப நாட்களில் நான் பார்த்த ஊடகங்களின் செயல்பாடு பிறகு அப்படியே தலைகீழாக மாறியிருந்தன. குறிப்பாக சமூக ஊடகங்கள். ஒவ்வொருவரும் சொல்கிறார்கள், ஆனால், இதுவரை நான் போனைப் பார்க்கவில்லை. அவற்றை என்னால் பார்க்க முடியாது. சிலர் என்னிடம் பேசினார்கள், தங்கையின் நண்பர்களும் பேசினார்கள். “தங்கையையும் உங்களையும் அவமானப்படுத்தும் வகையில் எழுதுகிறார்கள். அந்த நபர் (தற்கொலை செய்துகொண்டவர்) எழுதிய கடிதம் மற்றும் இன்னும் சிலர் கூறியவற்றைக் கொண்டுதான் இவ்வாறு எழுதுகிறார்கள்” என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்.\nநேற்றும் ரி.வி. செனல் ஒன்றிலிருந்து ஒருவர் வந்திருந்தார். உண்மையைச் சொன்னால், அவரை ஏசி துரத்திவிட்டேன். ஒருபோதும் எனது தங்கை சரி என்று நான் சொல்லவில்லை. யாரும் தவறு என்றும் கூறவில்லை. இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற ஏதாவதொரு காரணம் இருக்கும்தானே. இதைத்தான் அவர்களிடம் சொன்னேன். எப்படியிருந்தாலும் இடம்பெற்றிருப்பது ஒரு கொலை. இதை நியாயப்படுத்தவேண்டாம், இப்போது நான் தங்கையை இழந்திருக்கிறேன். அந்த வேதனையில் நானும் குடும்பத்தாரும் இருக்கிறோம். இந்தச் சம்பவம் கடைசியாக இருக்கட்டும். நாட்டில் இதுபோன்றதொரு சம்பவம் இடம்பெறக்கூடாது என்ற எண்ணத்துடன் ஊடகங்கள் செயற்படவேண்டும்.\nஎன்னுடைய தங்கை பற்றிய தகவல்களைத் தேடுகிறார்கள். முன்பிருந்த காதல் தொடர்புகள் பற்றி தேடுகிறார்கள். அவர் எங்கு போனார், வந்தார் என்ற விவரங்களைத் தேடுகிறார்கள். அந்த நபர் எழுதிவைத்த கடித்ததின் உள்ளடக்கத்தைக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். அது அவர் தரப்பிலிருந்து எழுதப்பட்டது. கொலைசெய்ததன் பின்னர் எழுதப்பட்ட கடிதம் அது. அதேபோன்று தற்கொலை செய்துகொள்வதற்கான முடிவை எடுத்த பின்னர் எழுதப்பட்ட கடிதம் அது. அவர் தனக்கு வேண்டியதை எழுதலாம். “என்னை அடிக்க வந்தார்கள், கொலை செய்ய ஒரு குழு வந்ததது” என்று எழுதியிருந்தால் பொறுப்புக்கூறவேண்டியது எனது தங்கையா அதில் உள்ளவற்றுக்கு பதில் வழங்க அந்த நபர் இப்போது உயிரோடு இல்லை. அதனால், அந்தக் கடிதத்தைக் கொண்டு எனது தங்கைப் பற்றி எழுதுவது தவறுதானே அதில் உள்ளவற்றுக்கு பதில் வழங்க அந்த நபர் இப்போது உயிரோடு இல்லை. அதனால், அந்தக் கடிதத்தைக் கொண்டு எனது தங்கைப் பற்றி எழுதுவது தவறுதானே பதில் வழங்க எனது தங்கையும் இப்போது இல்லை.\nதங்கையைப் பற்றியோ அல்லது அந்த நப���ைப் பற்றியோ ஊடகங்கள் தேடாமல் விசாரணைகளுக்காக பொலிஸாருக்கு உதவிசெய்வதே பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எங்கள் வீட்டில் இடம்பெற்ற ஒரு மரணத்தை வைத்து வியாபாரம் செய்யவேண்டாம். ரி.வி. செனல் நபருக்கும் இதைத்தான் சொன்னேன். மேலிருந்து சொல்வதைத்தான் நாங்கள் செய்கிறோம் என்று அவர் என்னிடம் சொன்னார். அண்ணன் சொல்வது உண்மை, எனக்கும் தங்கையொருத்தி இருக்கிறார் என்று அந்த ரி.வி. நபர் கூறினார். “கொலையை நியாயப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன, அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று அந்த நபர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், “உண்மைதான் தம்பி, இத்தனை நாட்களாக அதைதானே நீங்கள் செய்தீர்கள். இவ்வளவு நாளும் தங்கையின் பக்கமாக அத்தனை குப்பையையும் தள்ளிவிட்டு இப்போதுதானே எங்கள் தரப்பு பற்றி கேட்க வந்திருக்கிறீர்கள். இவ்வளவு நாளும் தங்கைப் பற்றி வெளியான அத்தனையும் மக்களின் தலைக்குள் போனபிறகு அவற்றை மீளப்பெறுவது அவ்வளவு சுலபமல்ல. செய்தியாளர் மாநாடு ஒன்று நடாத்தி சொன்னாலும் ஒன்றும் நடக்காது, நடந்தது நடந்துமுடிந்துவிட்டது” என்று கூறினேன்.\nஅப்பாவின் தங்கை நேற்று வந்திருந்தார். யாரோ ஒருவர் பத்திரிகை ஒன்றை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். தங்கை பற்றிய சம்பவம் பிரதான தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது. அவர்கள் வயதானவர்கள். உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.\nஎன்னுடைய தங்கையின் பக்கம் யாரும் பேசவில்லை. ஊடகங்களின், முக்கியமாக சமூக ஊடகங்களின் பெரும் தவறு இது. தங்கைப்பற்றி தகவல் கிடைத்தது என்று வைத்துக்கொள்வோம். பொறுப்புள்ளவர்கள் எடுத்த எடுப்பில் அதை அப்படியே வெளியிடமாட்டார்கள். எங்களிடம் பேசி உறுதிப்படுத்தியிருக்கவேண்டும். அப்படி செய்யவில்லை. ஆக, ஊடக ஒழுக்கநெறி என்ன என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் நினைப்பதை எழுதுகிறார்கள். அவ்வாறு நடக்கக்கூடாது. கொழும்பில் இருந்து எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் எழுதுகிறார்கள். குறைந்தபட்சம் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு கோல் எடுத்து பேசியிருக்கலாமே\nஎன்னுடைய தங்கையின் நடத்தையில் பிழை என்ற கோணத்திலேயே ஊடகங்கள் செயற்பட்டன. அவருக்கு ஒருவருடன் தொடர்பிருந்தது என்றெல்லாம் செய்தி வெளியிட்டிருந்தன. நாங��கள் அவ்வாறானதொரு இயல்பை தங்கையிடம் பார்க்கவேயில்லை. போன் அழைப்பென்றாலும் எங்கள் முன்பிருந்துதான் பேசுவார். ஓரமாகச் சென்று குசுகுசுவென்று பேசும் பழக்கம் அவருக்கு இருக்கவில்லை. எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. இரவுவேளை போஸ்டர் ஒட்டவேண்டும் என்றால் ஆண் நண்பர்களுடன்தான் செல்வார். யாருக்கும் பயப்படமாட்டார். குறைந்தபட்சம் அவருடைய குணத்துக்காக, திறமைக்காகவாவது நியாயம் கிடைக்க வேண்டும்.”\n..ඒ මගේ නංගි – දිලිනිගේ අයියාට කියන්නට තිබෙන කතාව என்ற தலைப்பில் கே. டபிள்யு. ஜனரஞ்சன எழுதி அனித்தா பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jaya-tv-snaps-kaththi-030862.html", "date_download": "2021-09-18T15:03:51Z", "digest": "sha1:J6M7YH7NG7LQA5AHJEGBSOCPRF2PI2BA", "length": 13381, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கத்தியை வாங்கியது ஜெயா டிவி.. இசை வெளியீடும் ஜெயா டிவிதான்! | Jaya TV snaps Kaththi - Tamil Filmibeat", "raw_content": "\nNews சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது.. கே.செல்லப்பனுக்கு அறிவிப்பு\nTechnology ஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா திட்டம் பற்றி தெரியுமா கம்மி விலையில் இந்த திட்டங்கள் பெஸ்ட்டானது..\nSports காயமாவது.. இதாவது.. எங்க என் பேட் - சிஎஸ்கே அணியில் களமிறங்கிய டு பிளசிஸ் - முக்கிய அப்டேட்\nFinance பர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..\nAutomobiles வெறும் 19 வயது தான் ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகத்தியை வாங்கியது ஜெயா டிவி.. இசை வெளியீடும் ஜெயா டிவிதான்\nலைகா நிறுவனம் தயாரிக்கும் விஜய்யின் கத்தி படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியுள்ளது ஜெயா டிவி.\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆரம்பத்திலிருந்தே பெரும் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகி வந்தது.\n65 தமிழ் அமைப்புகள் முதலில் இந்தப் படத்தை எதிர்த்தன. சில தினங்களில் அது 150 அமைப்புகளாக மாறியது. இனப்படுகொலையாளன் ராஜபக்சேயின் தொழில் கூட்டாளி லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை எக்காரணம் கொண்டும் வெளியாக விட���ாட்டோம் என வரிந்து கட்டினர்.\nஇந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டை சென்னையில் நடத்துவதாக அறிவித்தனர் லைகா நிறுவனத்தினர். இதை எதிர்த்து பெரும் போராட்டத்தை தமிழ் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் அறிவித்திருந்தன.\nஇப்போது படத்தையே ஜெயா டிவி வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, இன்று நடக்கும் இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பும் உரிமையும் ஜெயா தொலைக்காட்சிக்கே தரப்பட்டுள்ளது.\nகத்தி படத்தை தடை செய்ய வேண்டும் என போலீசில் புகார்கள், நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசே படத்தைத் தடுத்து நிறுத்தும் என போராட்டக்காரர்கள் நம்பிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல், ஆளுங்கட்சியின் சேனலே படத்தை வாங்கியிருப்பது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nகோக்கை வைத்து சம்பவம் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ.. விஜய்யின் கத்தி படத்தை நினைவுப்படுத்துகிறதா\nசன் டே ஸ்பெஷல்.. மாஸ் படங்களை பக்காவாக இறக்கிய டிவி சேனல்கள்.. ட்விட்டரை கதறவிடும் ரசிகர்கள்\nகத்தி பிரச்சனையால் சர்கார் படத்திற்கு தடை விதிக்கக் கோரி விஷாலிடம் மனு\nசர்கார் டீசர் மட்டுமில்ல வேற ஒன்னும் வெயிட்டா இருக்கு: ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க விஜய் ஃபேன்ஸ்\nபிரபல திரையரங்கம் வெளியிட்ட டாப் டென் வசூல் - முதலிடத்தில் விஜய் படங்கள்\nவிஜய்யின் 'கத்தி' Vs நயன்தாராவின் 'அறம்' - ஒரு ஒப்பீடு\nராம் சரண் கேட்டும் சிரஞ்சீவிக்கு 'நோ' சொன்ன காஜல் அகர்வால் ...தவிப்பில் படக்குழு\n12 ஆண்டுகளுக்குப்பின் சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் விஜயசாந்தி\n'5 கோடி சம்பளம் தாங்க'... சிரஞ்சீவிக்கு 'ஷாக்' கொடுத்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nசிரஞ்சீவி படத்துக்கு வந்த \"மெகா\" சோதனை.. ஹீரோயின் கிடைக்கலையாம்\nதெலுங்கு கத்தியில் சிரஞ்சீவியின் 'செல்பி புள்ள' தீபிகா படுகோனே\n'தாகபூமி' கதை மட்டுமல்ல காட்சிகளையும் திருடிய ஏ.ஆர்.முருகதாஸ்..ஆதாரங்களுடன் களமிறங்கிய அன்பு ராஜசேகர\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n ஆப்பிரிக்காவில் இருந்து தனித்தனியா அனுப்ப முடியுமா முதல் வார எலிமினேஷனில் நடந்த செம ட்விஸ்ட்\nபாடகி... நடிகை... தொகுப்பாளினி... ரவுண்டு கட்டும் சிவாங்கி\nஎன்ன அடுத்த என்ஜாய் எஞ்சாமி ரெடியாகுதா பாடகி தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் உடன் வடிவேலு\nஅடுத்த ரவுண்டுக்கு தயாரான அமலா பால்.. இணையத்தை கலக்கும் கலக்கல் போட்டோ ஷூட்\nஷங்கர் மகள்னா சும்மாவா.. அழகு ஓவியமாக ஜொலிக்கும் அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் பிக்ஸ்\nSonu Sood பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் | Aam Aadmi, BJP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/the-poet-who-will-live-in-our-minds-and-thoughts-na-muthukumar-062130.html", "date_download": "2021-09-18T13:31:06Z", "digest": "sha1:WA2OUSWQQIUFHSCS6OGYAK3O3M2ZIWST", "length": 16598, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அன்பு கொழிக்கும் வார்த்தைகளால் நம் நெஞ்சை அள்ளி கவிஞர நா.முத்துக்குமார் | The poet who will live in our minds and thoughts - Na. Muthukuamr - Tamil Filmibeat", "raw_content": "\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nNews ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nAutomobiles TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nFinance எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்பு கொழிக்கும் வார்த்தைகளால் நம் நெஞ்சை அள்ளி கவிஞர நா.முத்துக்குமார்\nசென்னை: நேசமான எழுத்தாளர், பாசமான அப்பா நயமான கவிஞர் என தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் நா. முத்துக்குமார். இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது பாடல்கள் மூலம் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தை சேர்ந்த நா. முத்துக்குமாருக்கு தமிழின் மீது கொண்ட அதீத காதல். அதுவே பச்சையப்பன் கல்லுரியில் எம்.ஏ தமிழ் இலக்கியம் படிக்க வைத்தது.\nஇயக்குனராகும் ஆசையால் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார். என்றாலும் கவிதை எழுதும் ஆசை விரல் வழியே வழிந்தோடியது. கிரீடம், வாரணம் ஆயிரம் போன்ற சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய இவர் 1500க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி தமிழ் திரையுலகத்தின் முன்னணி பாடலாசிரியராக வலம் வந்தார்.\nவெயில், கஜினி, சிவாஜி, அயன், சிவா மனசுல சக்தி போன்ற படங்களுக்காக சிறந்த படலாசிரியர்க்கான விருது பெற்றார். அவர் பாடல்வரிகள் எழுதிய பாடல்களை தொலைக்காட்சியிலோ அல்லது வானொலியிலோ கேட்காத நாளில்லை எனலாம். அந்த அளவிற்கு அவரின் பாடல்கள் பிரபலம்.\nஸ்ரீதேவிகேர்ள் உமன் சூப்பர்ஸ்டார்: மயிலாக வந்து மக்களின் மனங்களின் நிறைந்தவர்\nஅனைவரின் நெஞ்சங்களையும் அள்ளும் பாடல் இவை, இவை எல்லாம் பிடித்தவை என கணக்கில் அடங்கா அளவிற்கு இனிமையான சிறந்த பாடல்களை நமக்காக தந்துள்ளார். அவரது வளர்ச்சியை தமிழ்த் திரையுலகமே அண்ணாந்து பார்த்தது. மனம் பாரம், சந்தோஷம், துக்கம், கவலை, கண்ணீர், ஆனந்தம், அன்பு, பாசம், இழப்பு, சோகம், காதல், தாய்மை, நட்பு, தோல்வி, வெற்றி என எல்லா உணர்விற்கும் இதம் அளிக்கும் நமது நா. முத்துக்குமாரின் பாடல்கள். நான்கு வயதிலேயே தனது தாயை இழந்த இந்த கவிஞருக்கு தந்தையே அனைத்துமாகி வளர்த்தார்.\nஅதனால் தான் தந்தையின் அன்பையும், தியாகத்தையும், போற்றும் வகையில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில், 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே'என்ற பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடலைக் கேட்டு கண்ணீர் வடிக்காதவர்கள் இல்லை. இந்தப் பாடல் இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு ஒரு பாடம். அதன் ஒவ்வொரு எழுத்திலும் நம் கவிஞர் முத்துக்குமார் வாழ்ந்து கொண்டே இருப்பார்.\nஅவரின் பாடல் வரிகளுக்காக சைவம், தங்க மீன்கள் பாடல்களுக்கு தேசிய விருது பெற்றார். 12 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியாக இருந்த நா. முத்துகுமார் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 100 பாடல்களை நம் காதுகளுக்கு விருந்தாக படைத்தார்.\nதனது 41 வது வயதில் காலனிடம் இருந்து கவிதை பாட அழைப்பு வர இப்புவியை விட்டு மறைந்தார். திரைத்துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த நா. முத்துக்குமார் அவரது பாடல்கள் மூலம் நம் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார் என்றால் மிகையாகாது.\nஅண்ணா நீ இறக்கவில்லை... கவிஞர் நா முத்துக்குமார் பிறந்தநாள்.. பிரபல தயாரிப்பாளர் உருக்கம்\nஇன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்திருந்தால் என்ன தப்பா அப்பா பற்றி நா.முத்துக்குமார் மகன் கவிதை\nஆனந்த யாழை மீட்டியவன்.. மறக்க முடியாத பாடலாசிரியர் நா. முத்துகுமாரின் பிறந்த தினம் இன்று\nசார் நிச்சயம் உங்கள் ஆன்மா சந்தோஷப்படும்.. வைரலாகும் கவிஞர் நா முத்துக்குமார் மகனின் கவிதை வரிகள்\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\nபட்டாம்பூச்சி விற்பவன் நா. முத்துக்குமாரின் படைப்பை இயக்கும் வெற்றிமாறன் ஹீரோவாகும் சூரி\nகவிதையால் திரையுலகம் ஆண்ட சிறந்த கவிஞன்.. தமிழை பறைசாற்றிய அற்புத கவிஞன்.. நெட்டிசன்கள் புகழஞ்சலி\nகண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கலையே\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nஇசை வாழும் வரை உயிர்த்திருக்கும் நா.முத்துக்குமார் #BestOfTamilCinema2017 #FilmibeatPolls\n'2.ஓ' படத்தின் மூன்றாவது பாடல் விரைவில் ரிலீஸ்\nதமிழ் ஒரு மகாகவிஞனை இழந்த நாள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவலிமை டீசர் ரிலீஸ் தேதி... மாஸாக வெளியான அசுத்தல் அப்டேட்\nகோடியில் ஒருவன் விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா ஆப் ஸ்க்ரீன் வேற லெவல் அப்டேட்ஸ் \nபாடகி... நடிகை... தொகுப்பாளினி... ரவுண்டு கட்டும் சிவாங்கி\nஅடுத்த ரவுண்டுக்கு தயாரான அமலா பால்.. இணையத்தை கலக்கும் கலக்கல் போட்டோ ஷூட்\nஷங்கர் மகள்னா சும்மாவா.. அழகு ஓவியமாக ஜொலிக்கும் அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் பிக்ஸ்\nSonu Sood பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் | Aam Aadmi, BJP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/08/06/murasoli-editorial-as-a-union-government-that-insulted-parliament", "date_download": "2021-09-18T13:56:49Z", "digest": "sha1:OKRPUMJLZEVCNI7MPO5PRB4MYP3KH7S2", "length": 15689, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Murasoli editorial as a union government that insulted parliament", "raw_content": "\n“இனி ஒட்டுக் கேட்க என்ன இருக்கிறது - நாடாளுமன்றத்தை அவமானப்படுத்திய ஒன்றிய அரசு” : ‘முரசொலி’ தலையங்கம் \nஎந்த ஒற்றுமை ஏற்படக்கூடாது என்பதற்காக ஒட்டுக் கேட்கப்பட்டதோ - அந்த ஒற்றுமை - பட்டவர்த்தனமாக நாடாளுமன்றத்திலேயே உருவாகிவிட்டது இனி இதில் ஒட்டுக் கேட்க என்ன இருக்கிறது\nமுரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் வருமாறு:-\nநாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சைக்கிளில் வந்தார்கள். உடனே பிரதமர் சொல்கிறார்: ‘நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தி விட்டார்கள் எதிர்க்கட்சிகள்” என்று நாடாளுமன்றத்தில் நாட்டை உலுக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தாமல் தப்பித்துக் கொண்டு இருப்பதுதானே நாடாளுமன்றத்தின் ஒரே வேலை. அதைக்கூட ஒழுங்காகச் செய்யாத அவர்கள்தானே நாடாளுமன்றத்தை அவமானப்படுத்துபவர்கள்\nஇந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என்று தேர்ந்தெடுத்து அவர்களது தொலைபேசி எண்கள், அந்நிய நாட்டு நிறுவனத்தின் துணையோடு ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. அப்படி ஒட்டுக் கேட்டது யார் என்பதை அறியும் உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இல்லையா இந்த நாடாளுமன்றத்துக்கு இல்லையா அது குறித்து திறந்த விவாதம் வேண்டாமா யார் இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களோ, அவர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்பதைக் கூட ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம். நான் இல்லை என்றால், வேறு யார் என்பதை அறியும் உரிமையாவது நாடாளுமன்றத்துக்கு உண்டுதானே\nஅந்த உரிமையை மறுப்பதால்தானே எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் விவாதம் நடத்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே ஒரு கோரிக்கை. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னால் நாடாளுமன்றத்தில் பெகாசஸ் இடி இடித்தது. விவாதம் நடக்கும் இடமான நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க வேண்டும் என்கிறார்கள் எதிர்க்கட்சிகள். விவாதம் நடத்த முடியாது என்கிறது ஆளும் பா.ஜ.க. அப்படியானால் நாடாளுமன்றத்தைச் செயல்பட விடாமல் முடக்கி வைத்திருப்பது யார் அப்படியானால் நாடாளுமன்றத்தைச் செயல்பட விடாமல் முடக்கி வைத்திருப்பது யார்\n“நாடாளுமன்ற அலுவல்களில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கான பொறுப்பு அரசிடமே இருக்கிறது. பெகாசஸ் விவகாரத்தில் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல் பிடிவாதத்துடனும், ஆணவத்துடனும் இருக்கிறது. இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தும் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். பெகாசஸ் பிரச்சினை தேசியப் பாதுகாப்பு சார்ந்தது என்பதால் உள்துறை அமைச்சர் பதிலளிக்கும் வகையில் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும்” - என்று 14 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இதில் யாரையும் அவர்கள் குற்றம் சாட்டவில்லை. நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரையும் அவர்கள் குறை சொல்லவில்லை. ச��்தேக வார்த்தைகள் இல்லை. “விவாதம் நடத்துங்கள், உள்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்” என்பதுதான் கோரிக்கை.\nமிகச் சாதாரணக் கோரிக்கைதான். இந்தக் கோரிக்கை; நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காக்கும் கோரிக்கையாக மட்டுமல்ல; இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் கோரிக்கையாகவும் உள்ளது. இந்தியப் பிரமுகர்களை ஒட்டுக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம். இது இந்தியாவின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்க வில்லையா ஏன் இந்த நாட்டின் தேசபக்தர்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லை ஏன் இந்த நாட்டின் தேசபக்தர்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லை அவர்களது ரத்தம்தானே முதலில் கொதித்திருக்க வேண்டும்\nஇதில் அந்நியக் கைக்கூலி என்ற பட்டத்தை சுமக்கத் தகுதி வாய்ந்தவர்கள் யார் ஏன் விவாதம் நடத்த அஞ்சுகிறீர்கள் ஏன் விவாதம் நடத்த அஞ்சுகிறீர்கள் இந்த அச்சத்துக்குப் பின்னால் இருக்கும் கடந்த கால நடப்புகள் என்ன இந்த அச்சத்துக்குப் பின்னால் இருக்கும் கடந்த கால நடப்புகள் என்ன என்பதுதான் மக்கள் மன்றம் எழுப்பும் கேள்வி. இதுமட்டுமல்ல; மூன்று வேளாண் சட்டங்கள், ஏறிக் கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை, கொரோனா மரணங்கள் - இவை எது குறித்தும் நாடாளுமன்றத்தில் தனித்த விவாதங்கள், சிறப்பு விவாதங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கவில்லை என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.\nஅதனால் அவர்கள் வீதியில் போராடுகிறார்கள். அதனைச் சாதகமாகப்பயன்படுத்திக் கொண்டு சில சட்டமசோதாக்களை சந்தடி சாக்கில் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆர்.ஜே.டி., சமாஜ்வாதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆர்.எஸ்.பி., கேரள காங்கிரஸ் (மானி), லோக் ஜனதா தள் உள்ளிட்ட 17 எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.\nஇந்த ஆலோசனையில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, “உங்கள் அனைவரையும் அழைத்ததற்கான ஒரே நோக்கம், நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே. மேலும் மேலும் நமது ஒன்றுபட���ட குரல்கள், மேலும் மேலும் சக்தி வாய்ந்ததாக மாற வேண்டியுள்ளது” என்று சொல்லி இருக்கிறார். பிரிந்து செயல்பட்ட பல கட்சிகளை ஒன்று சேர வைத்துள்ளது பா.ஜ.க.\nஎந்த ஒற்றுமை ஏற்படக்கூடாது என்பதற்காக ஒட்டுக் கேட்கப்பட்டதோ - அந்த ஒற்றுமை - பட்டவர்த்தனமாக நாடாளுமன்றத்திலேயே உருவாகிவிட்டது இனி இதில் ஒட்டுக் கேட்க என்ன இருக்கிறது\n“பழனிசாமிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்தமாட்டார்கள்”: அ.தி.மு.க கும்பலுக்கு பாடம் புகட்டிய ‘முரசொலி’\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\n“தலையை துண்டாக வெட்டி ஆலயத்தில் வீசிய கும்பல்”: வாலிபரின் கொலை வழக்கில் குற்றவாளிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\nதஞ்சை, சென்னை, பாண்டி என ஊர் ஊராக வலம் வந்த டிக்டாக் திவ்யா; சுற்றிவளைத்த தனிப்படை - சிக்கியது எப்படி\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... திறந்துவைத்த மதுரை ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-09-18T14:47:26Z", "digest": "sha1:LE4D2UUEW3QDDRRBEXDWX4ICRJBTRKXZ", "length": 21771, "nlines": 444, "source_domain": "www.thinasari.com", "title": "ஈழத் தமிழ் மாணவர்களுக்கு மறுக்கப்பட்ட நீட் தேர்வு- பழ.நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள்! – Thinasari", "raw_content": "\nஈழத் தமிழ் மாணவர்களுக்கு மறுக்கப்பட்ட நீட் தேர்வு- பழ.நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள்\nமருத்துவப்படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்குவது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தமிழக முதலமைச்சருக்���ு கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,\n“தமிழ் நாட்டில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் ஈழத் தமிழ் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் பிள்ளைகள் பலர் தமிழ் நாட்டிலேயே பிறந்தவர்கள். இந்தப் பிள்ளைகள் முகாம்களின் அருகே உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து வருகின்றனர்.\nமருத்துவக் கல்லுாரியில் சேர வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு எழுத அவர்கள் விரும்பிய போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகவே உடனடியாக தமிழக முதல்வர் இப்பிரச்சினையில் தலையிட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில் குறிப்பிட்ட அளவுக்கு அவர்களுக்கும் இடம் ஒதுக்கி நீட் தேர்வு எழுதவும் அவர்களை அனுமதிக்க வேண்டுமென வேண்டிக்கொள்கின்றேன்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious: விசேட விமானத்தின் மூலம் இலங்கை வந்திறங்கிய அமெரிக்காவின் தடுப்பூசிகள்\nஇந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்\nஇந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்\nஇலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் தலைவர் யார் தெரியுமா\nஇலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் தலைவர் யார் தெரியுமா\nஇலங்கையில் அக்டோபர் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஇலங்கையில் அக்டோபர் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nஇந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்\nஇலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் தலைவர் யார் தெரியுமா\nசிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை: நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்\nதொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த உலக வங்கி\nகாற்றில் பறக்கும் நடத்தை விதிகள்: பறக்கும் படை என்னாச்சு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/high-court-order-against-irandam/", "date_download": "2021-09-18T14:08:58Z", "digest": "sha1:ADOXSVDCDYZ6CGGCQROX4B6TTDBSGPXC", "length": 8829, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "இரண்டாம் குத்துக்கு எதிராக உயர்நீதிமன்ற உத்தரவு - G Tamil News", "raw_content": "\nஇரண்டாம் குத்துக்கு எதிராக உயர்நீ���ிமன்ற உத்தரவு\nஇரண்டாம் குத்துக்கு எதிராக உயர்நீதிமன்ற உத்தரவு\n‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ உள்ளிட்ட அடல்ட் காமெடி படங்களை எடுத்து பிரபலமானவர் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.\nஇந்நிலையில் அவருடைய அடுத்த படத்தையும் அடல்ட் காமெடி என்னும் ஜானரிலேயே எடுத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.\n‘இரண்டாம் குத்து’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. டீஸரில், மிகவும் மோசமான கவர்ச்சி காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இருப்பதால் பலரும் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ‘இரண்டாம் குத்து’ படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் மற்றும் அந்தப் படத்தின் நடிகர்களைக் கைது செய்ய வேண்டும் எனப் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இதுதொடர்பான வழக்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழக உள்துறைச் செயலர், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nசூரரைப் போற்று திரைப்பட விமர்சனம்\nமணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nமணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு\nஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்\nதியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்\nமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்\nஇடியட் டீமில் பெரிய இடியட் இயக்குனர் ராம்பாலாதான் – மிர்ச்சி சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/bumrah-was-spotted-bowling-with-bruised-eyes-in-the-game-against-csk.html", "date_download": "2021-09-18T14:29:31Z", "digest": "sha1:ZYUZ6KKCA7HV77GPHCNL2UQZFI5Y5S5J", "length": 8837, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bumrah was spotted bowling with bruised eyes in the game against CSK | Sports News", "raw_content": "\n‘உலகக் கோப்பை வர நேரம்பாத்தா இப்டி நடக்கணும்’.. என்னாச்சு பும்ராவுக்கு\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா கண்ணில் காயத்துடன் விளையாடிய புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று(04.04.2019) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்மை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நடைபெற்றது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக காணப்பட்ட போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு மும்பை அணி முற்றுப்புள்ளி வைத்தது.\nமுதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 170 ரன்கள் எடுத்தது. இதில் சூர்யகுமார் யாதவ் 59 ரன்களும், க்ருணல் பாண்ட்யா 42 ரன்களும் அடித்து அசத்தினர். கடைசியாக வந்த ஹர்திக் பாண்ட்யா 8 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்ட்ரி அடித்து அதிரடி காட்டினார்.\nஇதனைத் தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க விரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். கை கொடுப்பர் என நினைத்த கேப்டன் தோனியும் 12 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதில் கேதர் ஜாதவ் 58 ரன்கள் எடுத்து ஆறுதலளித்தார்.\nஇப்போட்டியில் பும்ரா மற்றும் மலிங்காவின் டெத் ஓவர்கள் சென்னை அணியை திணறடித்தன. இதில் விளையாடிய பும்ராவின் கண்ணில் காயம் ஏற்பட்டிருந்தது. உலகக் கோப்பை வரும் சூழ்நிலையில் இது போன்று நடந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇது குறித்து தெரிவித்த மும்பை அணியின் பயிர்சியாளர் ஜெயவர்தனே,‘பும்ரா பயிற்சியில் கேட்ச் பிடிக்கும் போது பந்து கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டுவிட்டது. இது அவரது பந்துவீச்சை பாதிக்கவில்லை. இந்த போட்டியில் பும்ரா விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இருந்தாலும் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்’ என ஜெயவர்தனே தெரிவ���த்துள்ளார்.\n‘தோக்குறோம்.. ஜெயிக்குறோம்.. ஆனா..’ தோனியைப் புகழ்ந்த எதிரணி பிரபலம்\n'என்னா பங்கு.. இப்ப ஓகேவா'.. வீரரின் சவாலை ஏற்ற உலக லெவல் ஐபிஎல் பிரபலம்\n‘முதல் தோல்விக்கு இதுதான் காரணம்’.. மனம் திறந்த தோனி\n‘ஆமா தோத்துட்டோம்’.. ஆனாலும் மாஸ் காட்டுனது நம்ம ‘தல’தான்.. “தோனி..தோனி” அதிர்ந்த மும்பை மைதானம்\n‘விக்கெட் முக்கியம்தான் அதுக்காக இப்டியா’.. வைரலாகும் ‘தல’தோனியின் வீடியோ\nதொடர் தோல்விகளால்; பெங்களுரு அணியில் மாற்றமா என்ன சொல்கிறார் வீராட் கோலி\nபின்னால தோனி இருக்கும் போது இத பண்ணா இப்டிதான் நடக்கும்.. வைரலாகும் வீடியோ\n‘மண்ணின் மைந்தர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்’.. வைரலாகும் போட்டோ\n‘மும்பைக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் எடுத்தால் புதிய சாதனை’.. காத்திருக்கும் ‘தல’ தோனி\n‘கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம் அது’.. ‘என்னோட இன்னொரு ஆசை’.. சச்சினின் உருக்கமான வீடியோ\n'ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை'...இன்னைக்கு அது நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/jadeja-catch-kane-williamson-goes-for-67-cwc19.html", "date_download": "2021-09-18T14:14:29Z", "digest": "sha1:DKYMWVSZQYUDFXX32XCS2YJ6ZY4OPXSN", "length": 7185, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Jadeja Catch - Kane Williamson goes for 67, CWC19 | Sports News", "raw_content": "\n'வர்லாம்.. வர்லாம்.. வா'... சஹலின் பந்துவீச்சில் வில்லியம்ஸை சுருட்டிய வீரர்... 'கேட்ச் மொமண்ட்'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக் கோப்பை லீக் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறன.\nஇந்த போட்டிகளில் ஜெயிக்கும் அணிதான் ஃபைனலுக்குச் செல்லப் போகிறது என்பதாலேயே, இந்த போட்டிகள் அதிக கவனம் ஈர்க்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் இன்று நிகழும் போட்டியை வைத்த கண்கள் மாறாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nமான்செஸ்டரில் நிகழும் இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கையும், இந்தியா பந்துவீச்சையும் தேர்வு செய்துகொண்டன. முதல் விக்கெட்டை கேப்டன் கோலி கேட்ச் பிடித்தது அசத்தியதும், அதற்கு அவர் கொடுத்த ரியாக்‌ஷன்களும் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளது.\nஇதே போல் குல்தீப் யாதவுக்கு பின், அணியில் சேர்க்கப்பட்டார் சஹல். சஹலின் பந்துவீச்சில் நியூஸிலாந்து சுறா மீன் ���ேன் வில்லியம்ஸன் 67 ரன்களில் வெளியேறினார். வில்லியம்சன் அடித்த பந்து ஜடேஜா கையில் அகப்பட்டு கேட்ச் ஆனது. இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகமாகியுள்ளது.\n‘இந்திய அணியில் முக்கிய வீரர் மிஸ்ஸிங்’.. செமி பைனலில் இரு அணியிலும் அதிரடி மாற்றம்..\n‘பல வருடமா யாரும் நெருங்காத சச்சினின் மாபெரும் சாதனை’.. 27 ரன்னில் முறியடிக்க காத்திருக்கும் இந்திய அதிரடி வீரர்\n‘செமி பைனலில் இந்திய அணிக்கு வந்த புது சிக்கல்’.. நியூஸிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பிய நட்சத்திர வீரர்..\n'அரையிறுதிப் போட்டியின்போது மழை வந்தால்'... 'யாருக்கு அதிக வாய்ப்பு'\n‘அவர்களை பற்றி அப்படி சொல்வது சரியில்ல’... ‘பாகிஸ்தான் கேப்டன் கூறும் காரணம்'\n‘காயத்தால் செமி பைனல் வாய்ப்பை இழந்த பிரபல வீரர்’.. அணிக்கு திரும்பிய மற்றொரு விக்கெட் கீப்பர்..\nICC ODI Ranking: முதல் 3 இடத்தில் கலக்கும் வீரர்கள்.. முதல் 4 இடத்தில் மாஸ் காட்டும் அணிகள்\n'கூல் தல'.. 'ஃபன்.. டான்ஸ்.. பர்த்டே கொண்டாட்டம்'.. இன்னும் என்னலாம் நடந்துச்சு\n'இந்த 2 அணிகள் தான் ஃபைனலில் மோதும்'... 'தென் ஆப்ரிக்கா வீரர் கணிப்பு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/flat-number-144-adhira-apartment-episode-15-422982.html?ref_source=articlepage-Slot1-9&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-09-18T13:09:41Z", "digest": "sha1:P6Z76PM5555PRNFVQHNMOC33XIZIXM6M", "length": 35020, "nlines": 249, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"என்ன சொன்னீங்க..?\".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (15) | flat number 144 adhira apartment episode 15 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் கேசி வீரமணி நீட் தேர்வு கோடநாடு சசிகலா\n ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (30)\n \" ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (29)\n\"... ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (28)\n வாங்க ஸார்\"... ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (27)\n\"சொல்லு ஜமுனா\".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (26)\n\".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (25)\nஊரக உள்ளாட்சித் தேர்தல்.. தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nஅடிபொலி...ஆட்டம் போட்டு ஆடவைக்கும் ரோஜா.. பார்த்ததும் ஓடோடி வரும் ரசிகர்கள்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்\nஉள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்\n50 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியால் அமரீந்தர்சிங் ராஜினாமா புதிய முதல்வராகிறார் சுனில் ஜாகர்\nபிரதமர் மோடி தினந்தோறும் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.. ப.சிதம்பரம் கிண்டல்\nபோலீஸ் ஆபீசர் பதவி உயர்வுக்காக ராகுல் காந்தி பரிந்துரை.. கிடப்பில் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nMovies அப்பாடா... ஒரு வழியா தியேட்டரில் ரிலீஸாகும் டாக்டர் படம்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAutomobiles TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nFinance எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (15)\nசந்திரசூடனின் அகன்ற முகத்தில் வியப்பு வரிகள் ஒடி மறைந்தன. ஆதிகேசவனை ஒரு குழப்பத்தோடு ஏறிட்டார்.\n\" என்ன சொன்னீங்க.... ஃப்ளாட் நெம்பர் 144 ஆ ..... \n\" அமேஸிங் மீ...... மர்மமான முறையில் இறந்து போன ஆறு பேர்களில் உங்க மாப்பிள்ளையைத் தவிர மீதி அஞ்சு பேருமே ஃப்ளாட் நெம்பர் 144ல்தான் தங்கியிருந்தாங்களா..... \n\" ஒண்ணா எப்படி ஸார் தங்க முடியும்....... வருஷத்துக்கு ஒருத்தர் போய் தங்கியிருக்காங்க. முதல் மரணம் டி.வி. நடிகை சொர்ணரேகா இறந்து போன அடுத்த மூணு மாசத்திலேயே ஒரு புரோக்கர் மூலமா ஏர் ஹோஸ்டஸா வேலை பார்க்கிற தர்ஷினி அந்த ஃப்ளாட்டுக்கு வந்தா. சொர்ணரேகா மரணம் இயற்கையான மரணம்ன்னு தெரிஞ்சுதால அங்கே தைரியமா ஸ்டே பண்ணினா. அதுவும் இல்லாமே அந்தப் பொண்ணு வாரத்துக்கு ஒரு தடவை சனி ஞாயிறு வருவா. ரெண்டு மூணு ஃப்ரண்ட்ஸா இருப்பாங்க. பேச்சும் சிரிப்புச் சத்தமும் தூக்கலாய் இருக்கும். அந்தப் பொண்ணுக்கு அப்பா அம்மா கிடையாது. ரொம்பவும் ஜோவியல் ���ைப். இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற எல்லா குழந்தைகளோட பெயர்களும் அத்துப்படி. வெளிநாடுகளில் இருந்து வாங்கிட்டு வர்ற சாக்லெட்களை அந்தப் பொண்ணுக்கு அள்ளி அள்ளி தர்றதைப் பார்க்கும் போது ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கும். கல்யாணம் பண்ணிகிட்டு நல்லபடியாய் வாழ வேண்டிய பொண்ணு \"\n\" அந்தப் பொண்ணு தர்ஷினியோட மரணம் ஏற்பட்டது ராத்திரி நேரத்திலயா.... இல்லை பகல் நேரத்துலயா..... \n\" பகல் நேரத்துலதான். அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. அந்தப் பொண்ணுக்கு வீக் ஆப். காலையில் பத்து மணி சுமார்க்கு டி.வியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு இருந்திருக்கா. மேட்ச்சைக் கைதட்டி ரசித்து பார்த்துகிட்டு இருக்கும்போதே சோபாவில் மயங்கி விழுந்திருக்கா \"\n\" தர்ஷினி மயங்கி விழுந்ததைப் பார்த்தது யாரு ..... \n\" வீட்டை சுத்தம் பண்ணிட்டிருந்த வேலைக்காரி. அவ சத்தம் போட்டு கத்தவும்தான் விஷயம் பக்கத்து ஃப்ளாட்காரர்களுக்கு தெரிஞ்சுது....... \"\n\" சரி.... தர்ஷினி இறந்த பிறகு அந்தப் ஃப்ளாட்டுக்கு குடிவந்தது தமிழ்ப் பேராசிரியை நப்பின்னைன்னு சொன்னீங்க. தர்ஷினியோட மரணத்துக்குப் பின்னாடி ஒரு சில மாதங்கள் அந்த ஃப்ளாட் வேக்கண்டாய் இருந்திருக்கலாம். அந்த ஃப்ளாட்டுக்கு நப்பின்னை குடி வந்த போது அவங்க கிட்ட இந்த ஃப்ளாட்ல குடியிருந்த ரெண்டு பெண்கள் அடுத்தடுத்து இறந்து போனதைப் பத்தி அவங்ககிட்ட சொன்னீங்களா ..... \n\" எஸ்.... சொன்னோம்... அப்ப இந்த அப்பார்ட்மெண்ட் அஸ்ஸோஷியேனுக்கு ஒரு வெல்ஃபேர் க்ரூப் இருந்தது. கமிட்டி மெம்பர்ஸ் மொத்தம் 14 பேர். எல்லாரும் நல்லாப் படிச்சவங்க. அந்த க்ரூப்போட தலைவர் ஒரு எக்ஸ் சர்வீஸ்மேன். ராணுவத்தில் ஒரு நல்ல போஸ்டில் இருந்துட்டு ரிடையராகி இந்த அப்பார்ட்மெண்டில் 32 K ஃப்ளாட்டை வாங்கி இந்த ஏரியாவிலேயே இருந்து ஒய்வெடுக்க நினைத்தவர் \"\n\" அவரோட பேர் என்ன..... \n\" ராவ்டே பிந்தர் \"\n\" ஆறு வருஷமாய் இந்த அப்பார்ட்மெண்ட்டில்தான் இருக்காரா ..... \n\" அந்த ராவ்டே பிந்தர்தான் நப்பின்னைக்கு ஃப்ளாட் நெம்பர் 144க்கு குடி போக வேண்டாம்ன்னு அட்வைஸ் பண்ணினார் \"\n\" அவர் சொன்ன புத்திமதிக்கு நப்பின்னையோட ரியாக்சன் என்ன..... \n\" நப்பின்னை காட்டிய ரியாக்சன் வித்தியாசமாய் இருந்தது \"\n\" என்ன வித்தியாசம் ..... \n\" அந்த அம்மா தன்னோட மணிபர்ஸில் வைத்திருந்த பெரியார் படத்தை எடுத்து காட்டினாங்க. எங்க ஒட்டு மொத்த குடும்பமும், ஐந்தாறு தலைமுறைகளாய் பெரியார் கொள்கை வழி வந்தவங்க. எந்த மதத்தையும் சாமியையும் நம்பாதவங்க. நல்ல நேரம், கெட்ட நேரம் போன்ற விஷயங்களிலும் சரி எங்களுக்கு நம்பிக்கையில்லை. இந்த 144 நெம்பர் ஃப்ளாட்டில் இரண்டு பெண்களோட மரணங்கள் நடந்து இருப்பதாகவும், நடந்த அந்த ரெண்டு மரணங்களுமே இயற்கையான முறையில் நிகழ்ந்தவைன்னும் நீங்களே சொன்னீங்க. எனக்கு நீங்க சொன்ன இதுவே எனக்குப் போதுமானது. ஒருவேளை அந்த மரணங்கள் கொலைகளாய் இருந்து போலீஸ் புலன் விசாரணை நடைபெற்றுகிட்டு இருந்தாலும் கூட பரவாயில்லை. அதையெல்லாம் பார்த்து பயப்படற பெண் இந்த நப்பின்னை கிடையாது. இந்த ஃப்ளாட்ல தங்கறதா முடிவு பண்ணி ஃப்ளாட் ஒனர்க்கு அட்வான்ஸ் அமெளண்டை நேற்றைக்கு காலையில் ஆர்.டி.ஜீ. எஸ். பண்ணிட்டேன். இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணிக்கு மேல் நான் இந்த வீட்டுக்கு குடி வர்றேன். பால் காய்ச்சற பத்தாம் பசலி வழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. வீட்டுக்கு வந்து ஒரு டீ போட்டு சாப்டுட்டு டி.வி.பார்ப்பேன்னு சொன்னா. நாங்க எவ்வளவு எடுத்துச் சொல்லியும் நப்பின்னை பிடிவாதமாய் இருக்கவே அதுக்கப்புறம் நாங்க அவளை வற்புறுத்தறதை விட்டுட்டோம் \"\n\" அந்த 144 ஃப்ளாட் யார்க்குச் சொந்தம் ..... \n\" அவர் பேரு கன்ஷிராம். பூர்வீகம் நாக்பூர். ஆரம்ப காலத்துல சென்னையில் புரோக்கராய் இருந்தவர். சினிமா நடிகர் நடிகைகளுக்கு பெரிய பெரிய சொத்துக்களை வாங்கிக் கொடுத்து லட்சக்கணக்கில் கமிஷன் வாங்கினார். அந்த கமிஷனை வெச்சு தானும் சில நிலங்களை வாங்கி அங்கே வாடகைக்கு வீடுகளைக் கட்டினார். கடந்த 15 வருஷ காலத்துல மனுஷன் ஒரு நல்ல நிலைமைக்கு போயிட்டார். சென்னையைச் சுற்றிச் சுற்றி கட்டிய வீடுகளிலிருந்து இன்னிக்கு மாசம் பத்து லட்சம் ரூபாய்க்கு மேலே வாடகை வாங்கறார் \"\n\" இங்கே அவர் வர்றது உண்டா ..... \n\" வர்றது ரொம்பவும் ரேர். கடந்த ஆறு வருஷ காலத்துல ரெண்டு அல்லது மூணு தடவைப் பார்த்திருப்பேன் \"\n\" ஃப்ளாட்ல இப்படியொரு பிரச்சினை இருக்கிறது அவர்க்குத் தெரியுமா ...\n\" அதுக்கு அவர் என்ன பதில் சொல்றார் ..... \n\" அது ஒரு பிரச்சினையே இல்லையேன்னு சொல்றார். இந்த உலகத்துல யார் பிறந்தாலும் என்னிக்காவது ஒரு நாள் அவங்க இறந்து போக வேண்டியவங்கதான். என்னோட ஃப்ளாட���ல வந்து தங்கினவங்களுக்கு உடம்பு ரீதியாய் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்து இருக்கலாம். ஃப்ளாட் வாங்கின புதுசுல நான் கூட ஒரு மூணு மாசம் தங்கியிருந்துட்டுதான் என்னோட பழைய வீட்டுக்கு மறுபடியும் குடி போனேன். நான் ஃப்ளாட்ல இருந்த மூணு மாசத்துல திருநின்றவூரில் ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கினேன். மயிலாப்பூரில் ஒரு பங்களா வாங்கினேன். என்னைப் பொறுத்தவரைக்கு இது ரொம்பவும் ராசியான ஃப்ளாட் ஸார் இதுன்னு சொல்லி எங்களோட வாயை அடைச்சுட்டார் \"\nஆதிகேசவனின் பேச்சை செவிமடுத்துவிட்டு சில விநாடி நேரம் மெளனமாய் இருந்த சந்திரசூடன் தொண்டையை செருமிவிட்டு சற்றே கவலையான குரலில் கேட்டார்.\n\" நப்பின்னை அந்த ஃப்ளாட்டுக்கு குடிவந்த பிறகு எத்தனை மாசம் உயிரோடு இருந்தாங்க ..... \n\" சரியா நாலு மாசம். விடியற்காலையில் யாரையோ எக்மோர் ஸ்டேஷன்ல ரிஸீவ் பண்றதுக்காக அலாரம் வெச்சு சீக்கிரம் எந்திரிச்சு குளிச்சுட்டு அறையைப் பூட்டிகிட்டு வெளியே வந்து இருக்காங்க. பார்க்கிங் அண்டர் க்ரெளண்ட் போகிறதுக்காக லிஃப்ட் பட்டனை அழுந்திட்டு காத்திட்டு இருக்கும்போது தலை சுத்தி கீழே விழுந்துட்டாங்க. அதுக்கப்புறம் உடம்பில் ஒரு அசைவில்லை \"\n\" இது உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது ..... \n\" அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.காமிராக்களில் தெளிவாய் பதிவாகியிருந்தது \"\n\" இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடக்கும்போது அப்பார்ட்மெண்ட்ல சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது ஸார். அதுக்கப்புறம்தான் பராமரிப்பும், சரியான ஆப்ரேட்டரும் இல்லாமே போனதாய் காமிராக்கள் ஃபங்க்சன் ஆகலை \"\nகபிலன் தயங்கியபடி சொல்ல சந்திரசூடன் எரிச்சலான குரலில் கத்தினார்.\n\" ஒரு அப்பார்ட்மெண்ட்ல இவ்வளவு மோசமான விஷயங்கள் நடந்துட்டிருக்கும்போதுதான் லேட்டஸ்டான சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு என்ன நடக்குதுன்னு பார்த்து இருக்கணும். ஆனா எல்லாரும் சேர்ந்து ஒரு அப்பார்ட்மெண்ட்டையே நாசம் பண்ணி வெச்சிருக்கீங்க..... இங்கே இருக்கிறவங்க எல்லாருமே படிச்சவங்கதானே ..... இங்கே இருக்கிறவங்க எல்லாருமே படிச்சவங்கதானே ..... \n\" மோஸ்ட் ப்ராப்பலி படிச்சவங்கதான். ஆனா இங்கே இருக்கிறவங்க கிட்டே ஈகோ அதிகம் ஸார். ஒற்றுமை கிடையாது \"\n\" அந்த ஒற்றுமையில்லாமே போனதுக்கு காரணமே அவங்க படிச்சதுதான்.... நாலு எழுத்து படிச்சுட்டு ஒரு கவர்ன்மெண்ட் வேலையில் போய் உட்கார்ந்துட்டா போதும். நாட்டுக்கே ஜனாதிபதியாயிட்ட மாதிரி ஒரு தலைக்கனம் \"\nஆதிகேசவனும், கபிலனும் எதுவும் பேசாமல் தலைகளைத் தாழ்த்திக் கொண்டு நிற்க, சந்திரசூடன் அந்த அறையில் கோபமாய் ஒரு நடை போட்டு விட்டு பெருமூச்சோடு கேசவமூர்த்தியை நெருங்கினார்.\n\" அந்த 144 நெம்பர் ஃப்ளாட்டுக்கு நாலாவதா குடிவந்த பெண்ணோட பேர் என்ன ..... \n\" வான்மதி ஸார் \"\n\" ஒர்க்கிங் உமனா ..... \n\" ஆமா ஸார் \"\n\" ஒரு ஐ.டி.கம்பெனியில் \"\n\" தெரியலை ஸார் \"\n\" அந்தப் பொண்ணு வான்மதியோட ஃபேமிலி பேக் க்ரவுண்ட் பற்றி ஏதாவது தெரியுமா ..... \n\" கிராமத்து பொண்ணுன்னு கேள்விப்பட்டிருக்கேன் \"\n\" சரி..... அந்தப் பொண்ணு வான்மதி ஃப்ளாட் 144க்கு குடிவந்து எத்தனை மாசம் உயிரோடு இருந்தா ..... \n\" இறந்துபோன பெண்களில் அவதான் அதிக நாட்கள் உயிரோடு இருந்தா ஸார். கிட்டத்தட்ட ஒன்பது மாசம். இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும் உயிரோடு இருந்திருந்தா வான்மதி அபார்ட்மெண்டை விட்டு பத்திரமா வெளியே போயிருப்பா\"\n ஒரே ஒரு நாள் மட்டும் உயிரோடு இருந்திருந்தா வான்மதி அபார்ட்மெண்டை விட்டு வெளியே போயிருப்பாளா ..... \n\" ஆமா ஸார்.... வான்மதி ஏப்ரல் 30ம் தேதி அதிரா அபார்ட்மெண்ட் 144 ஃப்ளாட்டை காலி பண்ணிட்டு அடுத்த நாள் மே மாசம் ஒண்ணாம்தேதி திருவெற்றியூரிலி இருக்கிற வேற ஒரு அபார்ட்மெண்ட்டுக்கு குடிபோக முடிவு பண்ணி, சாமான்களை எல்லாம் லாரியில் அனுப்பிவிட்டு இவளும் டாக்ஸியில் புறப்பட்டுப்போக தயார் பண்ணிட்டிருந்தா. அடுத்த ஒரு மணி நேரத்துல டாக்ஸி வரும்ன்னு சொன்னதாலே சிட் அவுட்டில் உட்கார்ந்து வெயிட் பண்ணிகிட்டே செல்போன்ல பேசிட்டிருந்தா. வாசல்ல டாக்ஸி வந்து நின்னப்ப வான்மதி உயிரோடு இல்லை. தரையில் மல்லாந்து விழுந்து உயிரை விட்டிருந்தா. மத்தவங்க இறந்த மாதிரியே நேச்சுரல் டெத். அந்த கொஞ்ச நேரத்துக்கு முன்னே என்ன நடந்ததுன்னு இதுவரைக்கும் மர்மமாகவே இருக்கு ஸார் \"\nசந்திரசூடன் முதல் தடவையாக நிலை தடுமாறி வியர்த்த முகமாய் அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.\nமேலும் rajesh kumar செய்திகள்\n\"... ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (24)\n\"என்ன மேடம்.. அடையாளம் தெரியுதா... \".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (23)\n\"மேடம்..... இப்ப என்ன சொன்னீங்க\".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (22)\n\"விஷயம் என்னான்னு சொல்லும்மா\".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (21)\n\"இல்ல ஸார்..... அவங்க மட்டும்தான்\".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (20)\n\".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (19)\n\"நோ..நோ.. எதுவாய் இருந்தாலும் சொல்லுங்க\".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (18)\n\"நீங்க நேர்ல பார்த்திருக்கீங்களா ஆதிகேசவன்\".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (17)\n.. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (16)\n\"... ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (14)\n\"வேண்டாம் தம்பி\"... ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (13)\n\" .. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (12)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajesh kumar flat number 144 adhira apartment stories literature ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட் ராஜேஷ்குமார் கதைகள் இலக்கியம்\nFlat number 144 Adhira apartment (Episode 15) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-18T14:45:57Z", "digest": "sha1:D62YJSON2I3XE7M3TXPFI7PFB23FS563", "length": 8279, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம்\nஅமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம் அமெரிக்க நாட்டரசு அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை தரும் அந்நாட்டின் தலையாய ”தொழிநுட்பப் புதுமையாக்கப் பரிசு”. இது முன்னர் நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி (National Medal of Technology) என்னும் பெயரில் முன்னர் வழங்கப்பெற்றது, இப்பொழுது நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி அண்டு இன்னொவேசன் ( National Medal of Technology and Innovation) என்னும் பெயரில் வழங்கப்பெறுகின்றது. இப்பரிசை தனி ஒருவருக்கோ, குழுவாக சிலருக்கோ, ஒரு நிறுவனத்துக்கோ தருகிறார்கள். தொழில்நுட்பம் தொடர்பான துறையில், இதுவே அமெரிக்கக் குடி ஒருவருக்கு வழங்கும் அந்நாட்டின் தலையாய பரிசு.\nநேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி அண்டு இன்னொவேசன்\nத நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி பரிசை 1980 இல் அமெரிக்கக் காங்கிரசு என்னும் பேராயம், இசுட்டீவன்சன்-வைண்டுலர் தொழில்நுட்பச் சட்டம் என்பதன் அடிப்படையில் நிறுவியது. தொழில்நுட்பத் துறையில் புதுமையாக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அதுவும் உலகளாவிய களத்தில் அமெரிக்காவின் முற்படு முயற்சி முன்னிற்க அந்நாட்டு இருகட்சிகளின் கூட்டு முயற்சியாக இப்பரிசு உருவாக்கப்பட்டது. முதல் பரிசை 1985 இல் ரோனால்டு ரேகன் 12 பேருக்கும் ஒரு நிறுவனத்துக்கும் அளித்தார்[2] முதலில் இப்பரிசைப் பெற்றவர்களின் வரிசையில் தொழில்நுட்பத்தில் பெரும் புள்ளிகளாக அறியப்பெற்ற, ஆப்பிள் கணினி நிறுவனத்தைத் தோற்றுவித்த, இசுட்டீவ் சாப்ஃசு, இசுட்டீவ் வோசினிக் (Stephen Wozniak) ஆகியோரும், பெல் ஆய்வகமும் அடங்கும்\nAs of 2005[update], மொத்தம் 135 பேர்களும் 12 நிறுவனங்களும் இப்பரிசைப் பெற்ற பெருமை அடைத்துள்ளனர்.\n1985, ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வொசுனியாக், \"தனி மேசைக் கணினியின் உருவாக்கத்திற்காக…\"\n1998, கென் தாம்ப்சன், டெனிஸ் ரிட்ச்சி, \"யுனிக்சு இயங்குதள்ளக் கண்டுபிடிப்புக்காகவும், சி நிரலாக்க மொழி உருவாக்கியமைக்காகவும்...\"\nஅமெரிக்கத் தொழிநுட்பப் பதக்கம் பெற்றோர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2013, 05:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-09-18T14:58:22Z", "digest": "sha1:EBOYDBEDRSN7IM6XZXQ3EVMDXBKXVJNP", "length": 16896, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடல்சார் பாலூட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு திமில் முதுகுத் திமிங்கிலம் (மெகாட்டெரா நோவேயாங்கிளியே)\nஒரு சிறுத்தைக் கடல்நாய் (ஐட்ருர்கா லெப்டோனிக்சு)\nகடல்சார் பாலூட்டிகள் (Marine mammal) என்பன தமது வாழ்வுக்காகக் கடல் அல்லது பிற கடல்சார்ந்த சூழற்றொகுதிகளில் தங்கியிருக்கும் பால���ட்டிகள் ஆகும். இவற்றுள், கடல் நாய்கள், திமிங்கிலங்கள், துருவக் கரடிகள் போன்றவை அடங்குகின்றன. இவை ஒரு தனித்துவமான வகையையோ, முறையான ஒரு குழுவையோ சேர்ந்தன அல்ல. ஆனால், ஒருங்குமுறைக் கூர்ப்புக் காரணமாகப் பல்கணத் (polyphyletic) தொடர்பைக் கொண்டுள்ளன. உணவுக்காகக் கடல்சார் சூழலில் தங்கியிருப்பதும் இவற்றை ஒன்றிணைக்கின்றது.\nகடல்சார் வாழ்க்கை முறைக்கு இசைவாக்கம் பெற்றதில், கடல்சார் பாலூட்டிகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. செட்டாசியன்களும் (cetaceans), சிரேனியன்களும் (sirenians) முழுமையாக நீரில் வாழ்பவை. இதனால் இவை நிரந்தரமான நீர்வாழிகள். கடல் நாய்களும், கடற்சிங்கங்களும் குறை நீர்வாழிகள். இவை பெரும்பாலான தமது நேரத்தை நீரில் கழித்தாலும், இனச்சேர்க்கை, இனப் பெருக்கம், தோலுரித்தல் போன்ற முக்கிய தேவைகளுக்காக நிலத்துக்கு வருகின்றன. இவற்றுக்கு முரணாகத் துருவ நாய்களும், துருவக் கரடிகளும் நீர் வாழ்க்கைக்கு இசைவாக்கம் பெற்றவை அல்ல. கடல்சார் பாலூட்டிகள் உணவிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. சில மிதவைப் பிராணிகளை (zooplankton) உண்கின்றன. ஏனையவை மீன், கணவாய், ஓட்டுமீன், கடற்புல் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. குறைந்த அளவில் பிற பாலூட்டிகளை உண்பனவும் உள்ளன. நிலத்தில் வாழ்பவற்றோடு ஒப்பிடுகையில் கடல்சார் பாலூட்டிகள் குறைந்த அளவிலேயே உள்ளனவாயினும், சூழற்றொகுதிகளில் அவற்றின் பங்கு பெரியது. குறிப்பாகச் இரையாகும் உயிரினங்களின் தொகையைக் கட்டுப்படுத்தி சூழல் சமநிலையைப் பேணுவதில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. 23% கடல்சார் பாலூட்டிகள் அழிந்துபோவதற்கான வாய்ப்புநிலையைக் கொண்டிருப்பதால் சூழல் சமநிலையைப் பேணுவது தொடர்பிலான அவற்றின் பங்கு குறித்துக் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.\nகடல்சார் பாலூட்டிகள் முன்னர் தாயக மக்களால் உணவுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் கொல்லப்பட்டன. பிற்காலத்தில் இவை வணிகம், கைத்தொழில் ஆகிய நோக்கங்களுக்காக வேட்டையாடப்பட்டதால், திமிங்கிலம், கடல் நாய்கள் போன்ற இனங்களின் தொகை விரைவாகக் குறைந்தது. வணிக வேட்டையால், இசுட்டெலரின் கடற்பசுவும், மேற்கிந்தியக் கடல் நாயும் முற்றாக அழிந்துவிட்டன. வணிகம் சார்ந்த வேட்டை முடிவுக்கு வந்த பின்னர் சாம்பல் திமிங்கிலம், வடக்கத்திய யானைக் கடல் ந���ய் போன்ற சில இனங்கள் மீண்டும் பெருகத் தொடங்கியுள்ளன. அதே வேளை வேறுசில இனங்கள் அழியும் நிலைக்கு வந்துவிட்டன. வேட்டை தவிர மீன்பிடித்தலின்போது சில கடல்சார் பாலூட்டிகள் வலைகளில் அகப்பட்டு இறப்பதும் உண்டு. கடல் பயணங்கள் அதிகரித்திருப்பதால் வேகமாகச் செல்லும் கப்பல்களுடன் பெரிய கடல்சார் பாலூட்டிகள் மோதும் நிலையும் ஏற்படுகின்றது. வாழிடச் சூழலின் தரம் குறைவதாலும் கடல்சார் பாலூட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன், உணவைத் தேடிப் பெறும் வாய்ப்புக்களும் குறைகின்றன. இரைச்சல் மாசடைதலாலும், எதிரொலி மூலம் இடமறியும் கடல்சார் பாலூட்டிகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. புவிசூடாதல் காரணமாக ஆர்க்டிக் சூழலில் தரக்குறைவு ஏற்படுவதால் அப்பகுதியில் வாழும் கடல்சார் பாலூட்டிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.\nகடல்சார் பாலூட்டிகள், கடலில் உணவுக்காகத் தங்கியிருக்கும் 129 இனங்களைக்கொண்ட ஒரு பல்வகைமைக் குழு.[1][2] இவை ஒரு தனித்துவமான வகையோ, முறையான ஒரு குழுவோ அல்ல எனினும் ஒருங்குமுறைக் கூர்ப்பினால் பல்கணத் (polyphyletic) தொடர்பைக் கொண்டுள்ளன. உணவுக்காகக் கடல்சார் சூழலில் தங்கியிருப்பதும் இவற்றுக்குப் பொதுவான ஒரு இயல்பு.[3] உருவவியல் தொடர்பில் குழுக்களிடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும், மேம்பட்ட இரைதேடும் திறனுக்கான தேவையே கூர்ப்புக்கான முக்கிய உந்து சக்தியாக இருந்துள்ளது.[4][5]\nகடல்சார் பாலூட்டிகள் உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. எனினும் அவற்றின் பரம்பல் துண்டுதுண்டாகக் காணப்படுவதுடன், இது கடலின் உற்பத்தித் திறனுடன் பொருந்திக் காணப்படுகின்றது.[6] இனங்களின் எண்ணிக்கை வடக்கிலும் தெற்கிலும் 40° குறுக்குக்கோட்டை அண்டி உயர்வாகக் காணப்படுகின்றது. இது, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆசுத்திரேலியா ஆகிய பகுதிகளை அண்டிய, முதல்நிலை உற்பத்தி அதிகமாக இருக்கும் இடங்களுடன் பொருந்துகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velsmedia.com/teachers-day-interesting-facts-about-dr-sarvepalli-radhakrishnan/", "date_download": "2021-09-18T14:13:54Z", "digest": "sha1:CC2FJ4LEXTFYJTNORQIEO2AFQTX4NVU4", "length": 21900, "nlines": 99, "source_domain": "velsmedia.com", "title": "‘ஆசிரியர்’ வார்த்தையின் அர்த்தமென்ன? | Happy Teacher’s Day", "raw_content": "\nஉயர் தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகமானது ஐபோன் 13 சீரிஸ் இந்தியாவில் குறைந்தபட்ச விலை ரூ.70,000\nஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தொடக்கம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் என்னென்ன\n தமிழர் இனப்பெயரை அழிக்கும் முயற்சி இனியும் பலிக்குமா\nஆப்கனின் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் கடும் சண்டை தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண் தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண்\n கற்றலை நேசிக்கக் கற்றுக்கொடுத்த பிரியமான ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்\n கற்றலை நேசிக்கக் கற்றுக்கொடுத்த பிரியமான ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்\nடாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களின் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதை நினைவுகூரும் விதமாகவும், ஆசிரியர்களைப் போற்றும் விதமாகவும் நாடு முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.\nதத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் செப்டம்பர் ஐந்து 1888ல் திருத்தணியில் பிறந்தார். பள்ளிக்காலம் திருத்தணியிலும்,திருப்பதியிலும் கழிந்தது. புத்தகம் வாங்கக் கூட கஷ்டப்பட்ட குடும்பம் அவருடையது. பழைய புத்தகங்களைக் கொண்டு சமாளித்து வேலூர் வுர்ஹீஸ் (VOORHEESE )கல்லூரியிலும், சென்னை கிறித்துவ கல்லூரியிலும் தத்துவம் பயின்றார்.\nவறுமை வாட்டி எடுத்ததால் கல்லூரியில் பெற்ற பதக்கங்களை அடமானம் வைத்து செலவுகளை சமாளித்து இருக்கிறார். ; தத்துவம் படித்து முடித்த பின் சென்னை மாநில கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்தும் தட்டு வாங்க காசு இல்லாமல் வாழை இலையில் தான் தினமும் உண்டு இருக்கிறார். வெகு விரைவிலேயே அவரின் இந்தியா தத்துவங்கள் சார்ந்த கட்டுரைகள் உலகம் முழுக்க கவனம் பெற்றன.ஒன்பதே ஆண்டுகளில் மைசூர் பல்கலைகழகம் பேராசிரியராக இவரை பணியமர்த்தியது. மாணவர்களிடம் தலைசிறந்த ஆசிரியர் என பெயர் பெற்றார்.\nகொல்கத்தாவில் பெருமை மிகுந்த ஐந்தாம் ஜார்ஜ் இருக்கை பேராசிரியர் பதவியில் அமர கிளம்பும் பொழுது குதிரை வண்டியின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு பி���்ளைகளே வண்டியை இழுத்து சென்றது இவர் எத்தகு ஆசிரியர் என்பதற்கு சான்று. ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் பதவியில் நாற்பது வயதிற்குள் அமர்த்தப்பட்டார். ஆந்திராவின் துணை வேந்தாரகவும் பணியாற்றினார்.பின்பு பனராஸ் ஹிந்து பல்கலைகழக துணை வேந்தர் ஆன பொழுது தான் இவரின் விடுதலை பற்று பலர்க்கு தெரிந்தது.\nவிடுதலை பெறுவதற்கு முன்னேயே யுனெஸ்கோவுக்கான இந்திய பிரதிநிதி ஆனார். இந்திய விடுதலை பெற்றதும் கல்வி கமிஷன் தலைவர் ஆனார். விடுதலைக்கு பின் அரசாங்கம் வழங்கிய சர் பட்டத்தை துறந்து தன்னை முனைவர் என்றே அழைத்தால் போதும் என்றார். ஸ்ரீனிவாச ராமனுஜம் இங்கிலாந்து கிளம்பும்முன் கப்பலில் இவரை சந்தித்து ஆசி பெற்று இருக்கிறார்.\n1962-ல் ராஜேந்திர பிரசாத்திற்கு பின் நாட்டின் 2-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார். தன் சம்பளமான பத்தாயிரத்தில் 2,500 மட்டும் பெற்றுக்கொண்டு மீதத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்து விடுவதை அவர் வழக்கமாக கொண்டு இருந்தார். இவரின் பிறந்தநாளை அரசு கொண்டாட ஆசைப்பட்ட பொழுது, அதை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என சொன்னார் .அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் உயிருடன் இருக்கும் பொழுதே, அரசு அதை செய்தது. தன்னை ஒரு ஆசிரியர் என்பதிலேயே பெருமை கொண்டு இருந்தார். இந்தியாவின் முதல் பாரத ரத்னாவை சி.வி.ராமன், ராஜாஜி ஆகியோருடன் இவரும் பெற்றுக்கொண்டார்.\nஆசு + இரியர் என்பதே ஆசிரியர் ஆயிற்று.`ஆசு’ என்ற சொல்லுக்கு தவறு, குற்றம், பழுது என்று பல பொருள்களைத் தருகிறது பழந்தமிழ் நூல்கள். ஆசுக்களை அகற்றுபவர் ஆசிரியர் என அழைத்துக் கொண்டாடியது பழந்தமிழர் சமூகம். இறைவனுக்கு ஒரு படி முன்னே ஆசிரியரை வைத்துப் போற்றியது தமிழர் பண்பாடு. சமூகப் படிநிலையில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும் ஒரு மாணவன் அவனின் ஆசிரியருக்கு மாணவனே\nஒரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டில் உள்ள மாணவர்கள் கையில் தான் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அவ்வாறான மாணவர்களை உருவாக்கும் முழு பொறுப்பும் ஆசிரியன் கையில் உள்ளது. ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக உருவாக்குவதில் ஆசிரியர்கள் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தியா தனது கடந்த காலங்களில் பல ஆசிரியர்களின் வரலாறுகளைப் பதிவு செய்திருக்கிறது. ஆசிர���யர்கள் சமூகத்தின் கௌரவமாக கொண்டாடப்பட்டனர். விடுதலைப் போராட்டமும், பின் தொடர்ந்த சுதந்திரமும் ஆசிரியர்களின் பங்களிப்பை பெரிய அளவில் பதிவு செய்தது.\nசமூகத்தில் ஆசிரியர்களின் முக்கிய பங்கை நினைவுபடுத்தும் விதமாக உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இதற்கான தேதிகள் மாறுபடலாம். உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.\nஆசிரியர்தினத்தன்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி ஆசிரியர்களை மகிழ்விப்பர். ஆசிரியர்களுக்கு நடன போட்டி, பாட்டு போட்டி, விளையாட்டு போட்டி என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும். கொரோனாவில் முடங்கிய கொண்டாட்டம் இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நம் நாடு மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தற்போது தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கான சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது.\nஆசிரியரிடமும் கேளுங்கள் அவர்களுடைய முன்னாள் மாணவர்கள் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஏதாவது சுவையான செய்திகளை வைத்திருப்பார். அதேபோல, ஆசிரியர்களைப் பற்றி மாணவர்களிடமும் இருக்கும். எந்த ஒரு நவீன அறிவியல் கண்டுபிடிப்பும் ஓர் உயிருள்ள ஆசிரியருக்கு இணையாக முடியாது என்பதே ஆசிரியர்களின் பெரும் சிறப்பு. ஆசிரியர் தின வாழ்த்துகள்.\nCATEGORIES VELS எக்ஸ்க்ளூசிவ்இந்திய செய்திகள்\nஇந்திரா ‘கண்டி’, இந்திரா ‘காந்தி’ என மாறியது எப்படி இந்திரா பிரியதர்ஷினியின் 103-வது பிறந்தநாளில் ‘வேல்ஸ் மீடியா’ சிறப்புப் பார்வை\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இரும்புப் பெண்மணியாக நாட்டையும், காங்கிரஸ் கட்சியையும் அவர் வழிநடத்தியது நினைவுகூரத்தக்கது. (more…) Read More\nகொரோனா வைரஸைக் கொல்லும் மாற்று முறை சென்னை சிம்ஸ் மருத்துவமனை பரிந்துரை சென்னை சிம்ஸ் மருத்துவமனை பரிந்துரை\nகொரோனா வைரஸ் தொற்றாமல் தடுக்கவும், வைரஸ் தொற்றியவர்களுக்கு அதன் தீவிரத்தை குறைத்து விரைவில் குணமடையவும் வைக்கும் வகையில், மூன்றுவிதமான மாற்று முறைகளை, சென்னையைச் சேர்ந்த 84 வயதான விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இதில் இன்டர்னல் சோப்பும் ... Read More\nபெட்டி தூக்கிக்கொண்டு குடும்பத்துடன் ஊர் ஊராக பிரச்சாரம் செய்யும் ‘ஸ்டாலின்’ ரேஸில் முந்தும் ‘எடப்பாடி பழனிசாமி’\nஐ-பேக் வழிகாட்டுதலில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் பிரச்சாரத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி ஆளாக சரியான பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் பிரச்சார களத்தில், அ.தி.மு.க. முன்னேறி வருகிறது. (more…) Read More\nNEWER POSTஆப்கனின் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் கடும் சண்டை தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண் தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண்\nகேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளாட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nதென் மண்டல அமைப்பாளராகிறார் மு.க. அழகிரி மகன்\nதிமுக-வுக்கு எதிராக மகா கூட்டணி கைமாறாக ராஜ்யசபா எம்.பி. பதவி கைமாறாக ராஜ்யசபா எம்.பி. பதவி\nசம்பளமின்றி தவிக்கும் நியூஸ் 7 தமிழ் ஊழியர்கள் சகோதர யுத்தத்தால் உதயமாகிறது புதிய தொலைக்காட்சி\n ஹோம் ஒர்க் பண்ணலன்னு மாணவிக்கு சிறை தண்டனை\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் பாஜக தலைவர் முருகன் உறுதி\n அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுரை\nஆப்கனின் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் கடும் சண்டை தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண் தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண்\n கற்றலை நேசிக்கக் கற்றுக்கொடுத்த பிரியமான ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்\nவேல்ஸ் மீடியா செய்தித்தளத்தில் உள்ள கட்டுரைகளை வாசித்ததற்கு முதற்கண் நன்றி. உண்மையே நீண்ட கால அடிப்படையில் நிலைக்கும் என்ற தத்துவார்த்த உண்மையை மனதில் கொண்டு, மெய்யான செய்திகளை மக்களுக்கு அளிப்பதே நோக்கம். மீண்டும் மீண்டும் வேல்ஸ் மீடியா செய்தி தளத்திற்குள் வந்து ஆதரவு தாரீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2021/03/27/", "date_download": "2021-09-18T12:42:38Z", "digest": "sha1:KJR4PBGQU4CPXYLE4YR6YJJRMMZ6AWZW", "length": 20623, "nlines": 91, "source_domain": "www.alaikal.com", "title": "27. March 2021 | Alaikal", "raw_content": "\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\nசினேகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்\nநடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வ��ி ஏய்ப்பு\nஇளம் தலைமுறையினருக்கு ஊக்கம்: அனிருத்\nஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சிகள் இளம் தலைமுறையினருக்கு ஊக்கமாக இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘99 ஸாங்ஸ்’. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பணிபுரிந்த இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் இதர இசையமைப்பாளர்கள் என ஒரு பெரும் படையே கலந்து கொண்டது. இந்த விழாவில் இசையமைப்பாளர்களில் யுவன், ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் மூவருமே கலந்து கொண்டனர். இதில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது: \"நான் சிறுவயதில் முதன்முதலாகக் கேட்க ஆரம்பித்தது ‘காதலன்’ பட பாடல்கள். அது தான் எனக்கு முதல் ஊக்கமாக அமைந்தது. பள்ளிக்காலங்களில் நானும் எனது நண்பர்கள் அனைவரும் ரஹ்மான் வெறியர்களாக இருந்தோம். அவரது பாடல் கேசட் வெளியானதும் முதல் நாளே எப்படியாவது போய் வாங்கி விடுவோம். அவரது…\nஇந்தி படத்தில் வில்லனாக விஷால்\nதமிழ் நடிகர்கள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் நடிகர்கள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தனுஷ் ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது அட்ராங்கி ரே என்ற இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்சேதுபதி மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார். நடிகர் விஷால் சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இந்தி நடிகர் சோனுசூட்டை சந்தித்து கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவிகள் செய்ததற்காக பாராட்டினார். அப்போது இந்தி படங்களில் நடிக்க வருமாறு விஷாலுக்கு சோனுசூட் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் விரைவில் இந்தி படத்தில் நடிக்க விஷால் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஷால் நடித்து 2018-ல் வெளியாகி வசூல் குவித்த இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கில் வில்லனாக விஷால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் இரும்புத்திரையில்…\nகதை எழுதி படம் தயாரிப்பது ஏன்\nஇந்திய பட உலகில் முன்னனி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார். தற்போது 99 ஸாங்க்ஸ் என்ற படத்துக்கு கதை எழுதி தயாரித்து இருக்கிறார். இ��்திய பட உலகில் முன்னனி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார். தற்போது 99 ஸாங்க்ஸ் என்ற படத்துக்கு கதை எழுதி தயாரித்து இருக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. படத்துக்கு கதை எழுதி தயாரிப்பாளரானது குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ‘தமிழ் நாட்டில் பிறந்த எனக்கு வட இந்தியாவிலும் அங்கீகாரம் கிடைத்தது. அதன்பிறகு லண்டனில் பாம்பே டிரீம்ஸ் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தது. பலர் என்னிடம் படம் எடுக்க கதை இருக்கிறதா என்று கேட்டனர். அதன்பிறகுதான் படத்துக்கு கதை எழுதும் எண்ணம் தோன்றியது. நிறைய கற்க தொடங்கினேன். சில பயிற்சி பட்டறைகளிலும்…\nகார்த்தியின் ‘கொம்பன்’ படம் 2-ம் பாகம்\nதமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்து வரவேற்பை பெற்றுள்ளன. தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்து வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரம் நடித்த சாமி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, விஷாலின் சண்டக்கோழி உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் மற்றும் காஞ்சனா 3 பாகங்கள் வந்துள்ளன. தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து 2015-ல் திரைக்கு வந்த கொம்பன் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. கொம்பன் படத்தில் நாயகியாக லட்சுமி மேனன் நடித்து இருந்தார். ராஜ்கிரண், சூப்பர் சுப்பராயன், தம்பி ராமையா, கருணாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தார்கள்.…\nபிரதமர் மோடியின் விசாவை ஏன் ரத்து செய்யக்கூடாது\n294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கு இன்று (மார்ச் 27) முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒருசில இடர்பாடுகளை தவிர பெரும்பாலும் சுமூகமாக நடைபெற்று வருகிறது. எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப���பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…\nநாடு மீண்டும் அழிவுக்குள்ளாவதை தவிர்க்க முடியாது : கோட்டாபய\nதனிநபர்களை அல்லாமல், அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப் படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். கொள்கைகள் தோல்வியுற்றால் நாடு மீண்டும் அழிவுக்குள்ளாவதை தவிர்க்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று எதிர்க்கட்சி நாட்டை வெற்றிபெறச்செய்யும் கொள்கை திட்டங்களுக்கு எதிராகவே தாக்குதல் தொடுத்திருக்கிறது. அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து அபிவிருத்தி பணிகளை தொடர வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்களை முறையாக செயற்படுத்துவதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். நேற்று (27) பிற்பகல் பத்தரமுல்லையில் உள்ள தியத உயன வளாகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார். மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தனிநபர்களை அல்லாமல், அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப் படுத்த அனைவரும் உறுதியாக இருக்க…\nமாணவர் குழுக்களின் கோஷ்டி மோதல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டின் முன்னால் இனந்தெரியாத 08 பேர் கொண்ட குழுவினர் நேற்று தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் சிறிதரன் எம்.பியின் மகன்கள் இருவரும் அவரது நண்பரும் வீட்டுக்குள் ஓடி தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 2020 /2021 உயர்தரப்பிரிவில் கற்கும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் கைகலப்பாக மாறியே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இரண்டாவது மகனின் நண்பர் ஒருவருக்கும் தாக்குதல் நடத்த வந்த நபர்களுக்குமிடையே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது இரு தரப்புக்கும் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறிதரன் எம்.பியின் இரண்டாவது மகன் மூத்த மகனை அழைத்துக் கொண்டு தனது நண்பனுடன் வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்களை பின் தொடர்ந்து…\nஅதிகாலை உலகை ஆட வைத்த ஆறு முக்கிய அதிரடி உலக செய்திகள் \nகொரோனா பாதிப்பிற்குள்ளானவர்களுடன் நெருங்கிப் பயணித்தவர்.\nசிறைக்குள் செய்த பாவம் சர்வதேச சிறைக்குள் மாட்டிய சிறிலங்கா\nசீனாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஒப்பந்தம்\nஆபிரிக்க நாடுகளை காக்க விரையும் ரஸ்ய கூலிப்படைகள்\nஇலங்கையில் மனித உரிமை நிலமை கவலையளிக்கிறது மேலை நடுகள்\nசீனா மீது அணு குண்டு வீச திட்டமிட்டார் ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்\nசிறிலங்கா சிறைச்சாலைகளில் வேலியே பயிரை மேய்கிறது அவலம்\nதலபான்களுக்கு ஐ நா செயலர் கடும் எச்சரிக்கை பஞ்சம் வருகிறது\nசிறிலங்காவை சூடாக்கும் இரண்டு மதகுருக்களின் ஆவேச குரல்கள்..\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/07/19121654/I-thought-that-there-would-be-enthusiasm-in-the-Parliament.vpf", "date_download": "2021-09-18T13:24:31Z", "digest": "sha1:DEHQQ3UZS34U6JHGAZ22AMGFBG4BRXBU", "length": 13104, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "I thought that there would be enthusiasm in the Parliament as so many women, Dalits, tribals have become Ministers PM introduces his new Ministers, in LS || பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு மந்திரியாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு மந்திரியாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nபழங்குடியின அமைச்சர்கள் குறித்த அறிமுகத்தை கேட்க சிலர் தயாராக இல்லை என மக்களவையில் பிரதமர் மோடி கூறினார்.\nடெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. அவை தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புதிய மந்திரிகளை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து மக்களவை பிரதமர் மோடி பேசியதாவது:-\nபழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அமைச்சர்களாகிவிட்டதால் பாராளுமன்றத்தில் உற்சாகம் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த முறை விவசாய மற்றும் கிராமப்புற பின்னணியில் உள்ள எங்கள் சகாக்களுக்கு, மந்திரியாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள பல மந்திரிகள் விவசாயிகளின் பிள்ளைகள். பட்டியல் இனத்தவர்கள் மந்திரிகளாக ஆவதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்றார்.\nபிரதமர் மோடி உரையாற்றும் போது எதிர்கட்சிகள் அமலியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.\n1. பிரதமர் மோடி பெற்ற பரிசு பொருட்கள் ஏலம் - மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவிப்பு\nபிரதமர் மோடி பெற்ற பரிசு மற்றும் நினைவுப் பொருட்களை ஏலம் விடும் நடைமுறையை மத்திய கலாச்சார அமைச்சகம் தொடங்கியுள்ளது.\n2. ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது; பிரதமர் மோடி கிண்டல்\nஒரே நாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் இங்கு ஒரு கட்சிக்கு (காங்கிரஸ்) நள்ளிரவில் காய்ச்சல் வந்து விட்டது என பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.\n3. பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி - பிரதமர் மோடி\nஎன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.\n4. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அண்டை நாடுகளை பாதிக்கும்- பிரதமர் மோடி\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார்.\n5. பிரதமர் மோடிக்கு 71-வது பிறந்த நாள்; இலங்கை அதிபர் வாழ்த்து\nபிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\n1. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n2. பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து\n3. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி\n4. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.77 கோடியாக உயர்வு\n5. தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\n1. யூடியூப் எனக்கு மாதம் ரூ.4 லட்சம் கொடுக்கிறது - நிதின் கட்கரி பேச்சு\n2. மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ. 26,000 கோடி கடன் பத்திரங்கள் ஏலம்\n3. “பெரியார் வழியில் அன்பு நிறைந்த உலகை உருவாக்குவோம்” - பினராயி விஜயன்\n4. நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\n5. சினிமா விமர்சகரின் மனு குறித்து பதில் அளிக்க சல்மான்கானுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/08/25/medical-college-student-commits-suicide-by-hanging-in-puducherry", "date_download": "2021-09-18T12:49:15Z", "digest": "sha1:4ZRI3YGA4PJVXUI4C3WMC43IMHLVMBKW", "length": 7384, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Medical college student commits suicide by hanging in Puducherry", "raw_content": "\n“கழுத்து, கை அறுக்கப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த மாணவி” : கல்லூரி விடுதியில் நடந்தது என்ன\nபுதுச்சேரி அருகே மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்பந்தனா. இவர் புதுச்சேரி அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி முதுகலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆந்திரா சென்றிருந்த ஸ்பந்தனாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.\nபின்னர் குணமடைந்ததை அடுத்து அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரிக்குத் திருப்பினார். இருந்தபோதும் அவர் சோர்வாகவே இருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவத்தன்று மாலை விடுதி மாணவர்கள் ஸ்பந்தனாவின் அறைக் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் அதிக நேரம் ஆகியும் அவர் கதவைத் திறக்காததால் மாணவிகள் சந்தேகம் அடைந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.\nஅப்போது, ஸ்பந்தனா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அறிந்த போலிஸார் விடுதிக்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஸ்பந்தனா கத்தியால் தனது கழுத்து, கை நரம்புகளை அறுத்துள்ளார். இதனால் அந்த இடத்தில் ரத்தக்கறையாக காணப்பட்டது. உடல் நிலை சரியில்லாததால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஆர்யா என நினைத்து Fake ID-யிடம் ₹70 லட்சத்தை பறிகொடுத்த ஜெர்மனி பெண்; சென்னை போலிஸ் அதிரடி ஆக்‌ஷன்\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\n“கார் ஓட்டிப் பழகியபோது விபத்து... புது மாப்பிள்ளை பலி” : பதறவைக்கும் சிசிடிவி காட்சி\n“தலையை துண்டாக வெட்டி ஆலயத்தில் வீசிய கும்பல்”: வாலிபரின் கொலை வழக்கில் குற்றவாளிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\nதி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இதுதான் வித்தியாசம் : கடந்தாண்டு டிரான்ஸ்ஃபர்.. இந்தாண்டு உறுதிமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/09/12/bjp-sold-everything-that-congress-built-in-70-years-said-rahul-gandhi", "date_download": "2021-09-18T12:48:22Z", "digest": "sha1:SOU2YB5XRUF73AOG65VTXGHXDUVV7CCP", "length": 6864, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "BJP Sold Everything That Congress Built In 70 Years said Rahul Gandhi", "raw_content": "\n”ஏழே வருஷம்தான்.. மொத்தத்தையும் வித்துட்டாங்க” : மோடி அரசை சரமாரியாக தாக்கிய ராகுல் காந்தி\n70 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டதை பா.ஜ.க அரசு 7 ஆண்டுகளிலேயே விற்றுவிட்டது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் குத்தகைக்கு விட்டு ரூ.6 லட���சம் கோடி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்து இதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் இந்த முடிவிற்குக் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உருவாக்கியதை பா.ஜ.க அரசு 7 ஆண்டுகளிலேயே விற்றுவிட்டது என கடுமையாகச் சாடியுள்ளார். இந்தியத் தேசிய மாணவர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில்தான் இந்த கருத்தை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் அவர் கூறுகையில்,\" மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அப்போது ஊடகங்கள் அவரை பலவீனமான பிரதமர் என விமர்சித்தன. ஆனால் புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை.\nகாங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டுக்காக பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. இது அனைத்தையும் பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது. பாஜக தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் ஏதும் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்கின்றன\" என தெரிவித்துள்ளார்.\n“மோடியுடனான நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில்..” : குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா செய்தது ஏன்\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\n“கார் ஓட்டிப் பழகியபோது விபத்து... புது மாப்பிள்ளை பலி” : பதறவைக்கும் சிசிடிவி காட்சி\n“தலையை துண்டாக வெட்டி ஆலயத்தில் வீசிய கும்பல்”: வாலிபரின் கொலை வழக்கில் குற்றவாளிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\nதி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இதுதான் வித்தியாசம் : கடந்தாண்டு டிரான்ஸ்ஃபர்.. இந்தாண்டு உறுதிமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-hajj/1/?translation=tamil-jan-turst-foundation&language=ms", "date_download": "2021-09-18T13:25:59Z", "digest": "sha1:O7SO6756VKOVMTAP26UNU32UUQ2MWCGD", "length": 24063, "nlines": 411, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Hajj, Ayat 1 [22:1] dalam Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\n நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான் பெரும் நிகழ்ச்சியாகும்.\nஅந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.\nஇன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.\nஅவனை (ஷைத்தானை)ப் பற்றி எழுதப் பட்டுள்ளது எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரி நரகின் வேதனையின் பால் அவருக்கு வழி காட்டுகிறான்.\n (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக் கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமா���ால் அது பசமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.\nஇது ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் அவனே உண்மையானவன் - (நிலையானவன்) நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான் - இன்னும், நிச்சயமாக அவன்தான் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால்.\n(கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை கப்ருகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.\nஇன்னும்; கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.\n(அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம்.\n\"உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இரு (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்\" (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/105685/Tamil-language-add-on-the-Central-Government-s-cowin-website", "date_download": "2021-09-18T14:13:09Z", "digest": "sha1:L3V2RBH6EVKKQVIOA6PR5EQAIU45IAP3", "length": 6186, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு | Tamil language add on the Central Government's cowin website | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nமத்திய அரசின் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு\nமத்திய அரசின் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில், புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டபோது தமிழ் மொழிக்கு வாய்ப்பளிக்கப்படாதது சலசலப்புகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழ் மொழியும் சேர்க்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் கோவின் இணையதளத்தில் தமிழ் 12வது மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது.\nஉ.பி: சரக்கு வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இடியுடன் கனமழை: மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு\nRelated Tags : cowin website, corona vaccine website, tamil add website, central government covid website, தமிழ் புறக்கணிப்பு, தமிழ் சேர்ப்பு, கோவின் இணையதளம், கொரோனா இணையதளம், மத்திய அரசு இணையதளம் கோவிட்,\nதமிழகத்தில் ஒரேநாளில் 1,653 பேருக்கு கொரோனா: 22 பேர் உயிரிழப்பு\nகிருஷ்ணகிரி: ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 5 பேர் மரணம் - விலகுமா மர்மம்\nவிண்வெளியில் ஆய்வு மையம் அமைத்த சீனா: பத்திரமாக பூமி திரும்பிய 3 வீரர்கள்\nசர்வதேச கடலோர தூய்மை தினம்: கடற்பகுதியில் தூய்மைப்பணி\nஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் - மாவட்ட ஆட்சியர் விசாரணை\n'கிரிக்'கெத்து 1: அமீர் சோஹைல் இழுத்த வம்பு... வெங்கடேஷ் பிரசாத் பறக்கவிட்ட ஸ்டம்பு\n‘எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ – திரு.வி.க நினைவுதினம் இன்று\nஅரசுத் துறையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு - ஆண்களுக்கான வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறதா\n“கொரோனா பரவலை தடுக்க பூஸ்டர் டோஸ் செலுத்தும் எண்ணமில்லை“ - ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/04/blog-post_20.html", "date_download": "2021-09-18T12:41:41Z", "digest": "sha1:O6QUWIVZMBRVG35GR2QMJOJAX4VW2C2X", "length": 13291, "nlines": 273, "source_domain": "www.ttamil.com", "title": "தாயின் கனவு ~ Theebam.com", "raw_content": "\nதன் நலத்தில் பார முகம் இன்றி\nதன் பிள்ளை களை ப்\nகூலி வேலையில் கால் வைத்து\nஎட்டு கட் டை தூரம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகாதல் கல்யாணம் & கடவுள் :சுகி சிவம்\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2\nபுதிய படத்தில் விக்ரம் ஜோடி, அக்‌ஷராஹாசன்\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [கொக்குவில்]போல���குமா\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nஇலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nஓட்ஸ் டயட் ரொட்டி [சமையல் பகுதி ]\nஈழத்து போர் நினைவுகளுடன் ''நினைத்தேன் வந்தாய்'' sh...\nகணவன் மனைவி உறவு எப்படி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\nசிவன் உறையும் கைலாய மலை\nசைவ சமய நூல்களில் , சைவ சமயத்தினரின் முழு முதற் கடவுளாகிய பரமாத்மா ஆகிய சிவபெருமான் , தன் தேவி பராசக்தியுடனும் , புத்திரர...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 23\nஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது . சூரியன் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/12/2020_69.html", "date_download": "2021-09-18T13:28:08Z", "digest": "sha1:PYU6RMISTNWZWB3T5TCFRLBLZXIBTEGV", "length": 76519, "nlines": 321, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: கும்பம் - புத்தாண்டு பலன் - 2020", "raw_content": "\nகும்பம் - புத்தாண்டு பலன் - 2020\nகும்பம் - புத்தாண்டு பலன் - 2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வ���பழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nபிறர் விஷயங்களில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்பு கொண்ட கும்ப ராசி நேயர்களே நவகிரகங்களில் ஆயுள் ஆரோக்கியத்திற்கு காரகனான சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குருபகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையாக பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கிய சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தி ஆகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்த விதமான எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 3, 5, 7-ஆம் வீடுகளை பார்ப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த காலங்களில் நிலவிய போட்டிகள் குறைந்து லாபகரமான பலன்கள் உண்டாகும். வேலையாட்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்டு வந்த வாய்ப்புகள் தற்போது கிடைத்து நல்ல நிலை அடைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும்.\nஉங்கள் ராசியாதிபதி சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி தொடங்க உள்ளதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன்களை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் சிலருக்கு குடும்பத்தில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு சனி ராசியாதிபதி என்பதால் ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்களுக்கு அதிக கெடுதிகளை செய்ய மாட்டார். சர்ப்ப கிரகமான ராகு பஞ்சம ஸ்தானமான 5-ல் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதால் சிலருக்��ு அஜீரண கோளாறு ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.\nஉடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் மிகவும் சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பாராத வகையில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் நன்மையான பலன்களே அமையும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் உங்களால் சமாளித்து விட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nபணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.\nஉத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்திகரமாக செயல்படலாம். உங்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களை பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வானது கிடைத்து மனநிம்மதி ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இனையும் வாய்ப்பு உண்டாகும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் பல வகையில் லாபங்களை பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும்.\nகமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டாகும். லாபங்கள் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்களில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றாலும் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும். கடந்த கால வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.\nஅரசியல்வாதிகளுக்கு செல்வம் செல்வாக்கு பெயர், புகழ், யாவும் உயரக்கூடும். உடனிருப்பவர்கள் மிகவும் சாதகமாக செயல்படுவா��்கள். எதிர் அணியினரால் வீண் பிரச்சினைகளும் மன சஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கட்சியின் வளர்ச்சிக்காக நிறைய செலவுகள் செய்ய நேரிடும்.\nகலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புக்கள் தடையின்றி கிடைக்கும் என்றாலும் கையில் இருக்கும் வாய்ப்புக்களை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் சற்று மன நிம்மதி குறையும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.\nபயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்து சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற முடியும். பட்டபாட்டிற்குகான பலனை தடையின்றி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கும். அசையா சொத்து விஷயங்களில் பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.\nஎடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றியினை பெற முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெற முடியும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.\nமாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றி மேல் வெற்றியினை பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பழகும் நண்பர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது சிறப்பு.\nஉங்கள் ராசிக்கு குரு, சனி, கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழி���் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு போட்டிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருக வழிபாடு உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 15-01-2020 காலை 11.28 மணி முதல் 17-01-2020 பகல் 01.49 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய், லாப ஸ்தானத்தில் குரு, கேது சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நல்ல லாபம் கிட்டும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். துர்கையம்மன் வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் - 11-02-2020 இரவு 07.43 மணி முதல் 13-02-2020 இரவு 08.22 மணி வரை.\nலாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், குரு, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகங்கள் உண்டாகும். குடும்ப ஒற்றுமை சற்று குறையும். முடிந்த வரை முன்கோபத்தை குறைத்துக் கொண்டு உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பண விஷயங்களில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். சிவ வழிபாடும் துர்கையம்மன் வழிபாடும் செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 10-03-2020 காலை 06.22 மணி முதல் 12-03-2020 காலை 05.35 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமானப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 06-04-2020 மாலை 05.32 மணி முதல் 08-04-2020 மாலை 04.33 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், 11-ல் கேது, மாத முற்பாதியில் 3-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு முன்னேற்ற பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. முருக வழிபாட்டையும் துர்கை வழிபாட்டையும் மேற்கொள்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 04-05-2020 அதிகாலை 03.08 மணி முதல் 06-05-2020 அதிகாலை 03.15 மணி வரை மற்றும் 31-05-2020 காலை 10.20 மணி முதல் 02-06-2020 பகல் 12.00 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 11-ல் கேது சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை தரும் அமைப்பு என்றாலும் மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமையும். குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 27-06-2020 மாலை 03.50 மணி முதல் 29-06-2020 மாலை 06.25 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-ல், கேது 11-ல், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுப��டுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களையும் தவிர்த்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. முருக பெருமானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் - 24-07-2020 இரவு 09.35 மணி முதல் 26-07-2020 இரவு 11.50 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் உள்ள பாதிப்புகள் படிப்படியாக குறையும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். முருகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.\nசந்திராஷ்டமம் - 21-08-2020 அதிகாலை 05.15 மணி முதல் 23-08-2020 காலை 06.05 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் தொழில் பொருளாதார நிலை லாபகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும். இம்மாதத்தில் சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், சிறு சிறு மருத்துவ செலவுகளும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெறலாம். சிவ பெருமானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் - 17-09-2020 பகல் 03.08 மணி முதல் 19-09-2020 பகல் 02.40 மணி வரை.\nபாக்கிய ஸ்தானமான 9-ல் புதனும் லாப ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகளில் சரளமான நிலை இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமத நிலை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 15-10-2020 அதிகாலை 02.03 மணி முதல் 17-10-2020 அதிகாலை 01.25 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். முருக வழிபாடு செய்வது, மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 11-11-2020 பகல் 12.00 மணி முதல் 13-11-2020 பகல் 12.30 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. செவ்வாய் 2-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும். பேச்சில் பொறுமையுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பான நிலை இருக்கும். உத்தியோகத்தில் கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். துர்க்கையம்மன் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 08-12-2020 இரவு 07.30 மணி முதல் 10-12-2020 இரவு 09.50 மணி வரை.\nஎண் - 5,6,8 கிழமை - வெள்ளி, சனி திசை - மேற்கு\nகல் - நீலக்கல் நிறம் - வெள்ளை, நீலம் தெய்வம் - ஐயப்பன்\n2020 - ஜனவரி மாத ராசிப்பலன்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 29 முதல் ஜனவரி 4 வரை\nகும்பம் - புத்தாண்டு பலன் - 2020\nமகரம் புத்தாண்டு பலன் - 2020\nதனுசு - புத்தாண்டு பலன் - 2020\nவிருச்சிகம் - புத்தாண்டு பலன் - 2020\nதுலாம் - புத்தாண்டு பலன் - 2020\nகன்னி - புத்தாண்டு பலன் - 2020\nசிம்மம் - புத்தாண்டு பலன் - 2020\nவார ராசிப்பலன் - டிசம்பர் 22 முதல் 28 வரை\nகடகம் - புத்தாண்டு பலன் - 2020\nமிதுனம் - புத்தாண்டு பலன் - 2020\nரிஷபம் - புத்தாண்டு பலன் - 2020\nமேஷம் - புத்தாண்டு பலன் - 2020\nவார ராசிப்பலன் - டிசம்பர் 15 முதல் 21 வரை\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=3626", "date_download": "2021-09-18T14:23:07Z", "digest": "sha1:HLQVQC7AZ3ZDKGPOIA5IGIIYCSKV3DBH", "length": 43616, "nlines": 122, "source_domain": "maatram.org", "title": "சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nசிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும்\nபடம் | மாற்றம் Flickr தளம்\nஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள்.\nசிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த பேரச்ச வெருண்ட உணர்வு (phobia) இனவாதிகளால் வளர்க்கப்பட்டு இன்று தாமும் அதற்குள் அகப்பட்டு அந்த நோய்க்கு இலக்காகி உள்ளனர் என்றே கூறவேண்டும். வெறித்தனமான சிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வென்பது (mania) ஏனைய இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியையும், காழ்ப்புணர்ச்சியையும் மிகையாக வளர்த்தெடுத்து அதுவும் ஒரு தீரா நோயாகவும், பரப்பும் நோயாகவும் ஆக்கப்பட்டுள்ளது.\nசமஷ்டி பற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டியிருந்ததைத்தான் சர்ச்சைக்கு உள்ளாக்கியிருந்தது பேரினவாத தரப்பு. முக்கிய சிங்களத் தலைவர்களின் கருத்துக்களைக் கவனியுங்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அது தொடங்கப்பட்ட 2001ஆம் ஆண்டிலிருந்தே சமஷ்டியை விட அதிகமான சுயாட்சி உள்ளடக்கத்தைக் கொண்ட சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தித்தான் வந்துள்���து. கூட்டமைப்பானது இந்தத் தேர்தலிலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேரிலேயே அதே வீடு சின்னத்தில் போட்டியிட்டது. தமிழரசுக் கட்சியை எடுத்துக்கொண்டால் ஆரம்பம் தொட்டே அதன் தலையாய சுயாட்சி தீர்வாக சமஷ்டியை வலியுறுத்தி வந்திருக்கிறது. தமிழில் இலங்கை ‘தமிழ்+அரசு’ கட்சி என்று அழைக்கப்படும் அதேவேளை ஆங்கிலத்தில் ‘Federal party’ (சமஷ்டிக் கட்சி) என்றே எப்போதும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூட சமஷ்டி அரசியலமைப்பை முன்வைத்தே போட்டியிட்டது. 1977இல் வடக்கு – கிழக்கு பகுதிகளில் தனித் தமிழீழத்துக்கான மக்கள் ஆணை பெறப்பட்டது.\n1925 இலேயே இலங்கைக்கு ஏற்ற சரியான அரசியல் முறைமை சமஷ்டிதான் என்று முதன்முறை அறிவித்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க. “முற்போக்கு தேசிய கட்சி” என்கிற ஒரு கட்சியையும் ஆரம்பித்து அந்த கட்சியின் கொள்கையாக சமஷ்டி எப்படி அமைய வேண்டும் என்பதையும் அறிவித்தவர் அவர். “நமது நாட்டில் வாழும் வெவ்வேறு இனங்களை கருத்திற்கொள்கின்ற போது அதற்குரிய தீர்வு சமஷ்டி அரசியலமைப்பு முறையே” என்று அந்த கட்சியின் திட்டத்திலும் கூறப்பட்டிருந்தது.\nடொனமூர் ஆணைக்குழுவுக்கும் அதன் பின்னர் சோல்பரி ஆணைக்குழுவுக்கும் கூட பல அமைப்புகள், சமஷ்டியை முன்மொழிந்திருக்கின்றன. பண்டாரநாயக்கவின் “முற்போக்கு தேசிய கட்சி” “மலைநாட்டு தேசிய சபை” (உடரட்ட ஜாதிக்க சபாவ) போன்ற கட்சிகள் சமஷ்டியை வலியுறுத்திய வேளை தமிழர் தரப்பிலிருந்து சமஷ்டிக்கு எதிர்ப்புதான் கிளர்ந்தன. அப்போது ஹன்டி பேரின்பநாயகத்தின் தலைமையிலான “யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்” கூட சமஷ்டியை எதிர்த்ததுடன் ஐக்கிய இலங்கையை வலியுறுத்தியது.\nதமிழ் காங்கிரஸ் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்த மயில்வாகனம் நாகரத்தினம் என்பவர் சோல்பரி ஆணைக்குழுவுக்கு சமஷ்டி திட்டம் பற்றி 30.01.1945 அன்று மனு கொடுத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார். அவரை பணிநீக்கம் செய்த மூவரில் இருவர் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் மற்றவர் தந்தை செல்வா. ஆனால், அதே தந்தை செல்வா காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று 18.12.1949 அன்று புதிய கட்சி தோற்றுவித்தபோது அக்கட்சிக்கு சமஷ்டி கட்சியென்றே ஆங்கிலத்தில் பெயரிட்டார்.\nவிடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசு��்கும் இடையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையின் போது இனவாத சலசலபுக்களுக்கும் மத்தியில் சமஷ்டி முறைமைக்கு இணக்கம் எட்டப்பட்டிருந்தது. அது முழு வரைபை எட்டுவதற்கு முன்னர் பேச்சுவார்த்தை தோல்வி கண்டது.\n2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூட மேலும் வலிமையான சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இப்படி குறிப்பிடப்பட்டிருந்தது\n“தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் – தேசியம் – தன்னாட்சி – சுயநிர்ணய உரிமை – ஆகிய மூலாதாரக் கொள்கைகளை ஏற்று அவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”\n2005இல் வவுனியாவில் நடத்தப்பட்ட பேராளர் மாநாட்டிலும் அதே வரி அப்படியே பிரகடனப்படுத்தப்பட்டது.\nயுத்தத்தின் பின்னர் கூட்டமைப்பு அந்த வரிகளை அப்படியே கைவிட்ட போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது தமிழ் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கைகளில் அப்படியே அந்த வரிகளை தொடர்வதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும், தென்னிலங்கை இனவாதிகளின் கண்காணிப்புக்குள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே இலக்கு வைக்கப்பட்டிருப்பதால் அவர்களின் மீதுதான் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nஆகவே, ‘சமஷ்டி’ என்கிற பேசுபோருளோ, அந்தப் பதமோ இலங்கையின் அரசியலுக்குள் இன்று நேற்று வந்ததல்ல. ஆனால், யுத்தத்தின் பின்னர் அது பேசப்படக்கூடாத ஏறத்தாள தடை செய்யப்பட்ட சொல்லைப் போல ஆக்கப்பட்டுள்ளது.\nகூட்டமைப்பு சமஷ்டி விடயத்தில் பிரக்ஞையுடன்தான் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருக்கிறதா என்பது தனியான ஆய்வுக்குரிய ஒன்று. ஆனால், 1977 சொற்களைக் கொண்ட அந்த விஞ்ஞாபனத்தில் இரண்டே இடத்தில் மட்டுமே சமஷ்டி குறித்து பேசப்படுகிறது. அதில் ஒன்று ஒஸ்லோ உடன்படிக்கையை நினைவூட்டுவது. இரண்டாவது தமது நிலைப்பாட்டை அறிவிப்பது. அந்த நிலைப்பாடு இதுதான்.\n“முன்னர் இருந்தவாறு ஒன்றுபட்ட வடக்கு – கிழக்கு அலகைக்கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பிற்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்”.\nஇவ்வளவுதான். “முன்னர் இருந்தவாறு” என்று முன்னர் இருந்திராத ஒன்றை ஏன் குறிப்பிடுகிறார்கள் என்பதில் தெளிவில்லை. ஆனால், “தொடர்ந்து” என்பது போன்ற பதப்பிரயோகங்களைக் கவனித்தால�� அது அழுத்தமான ஒரு சமஷ்டிக் கோரிக்கை அல்ல என்பது புலப்படும். ஆனால், தென்னிலங்கை சிங்களக் கட்சிகள் இதைத்தான் ஊதிப்பெருப்பித்து இனவாத பிரசாரத்துக்கு திசை திருப்பப்பட்டுள்ளது.\nயுத்தத்தின் பின்னர் தமிழர் அரசியலின் பேரம் பேசும் ஆற்றல் குரல்வளை நெரிக்கப்பட்ட நிலைக்கு உள்ளானது. தமிழர் அரசியல் அதற்குரிய தகுதியை இழந்துவிட்டதாகவும், ஒட்ட நறுக்கப்பட்டுவிட்டதாகவும் நம்புகிறது பேரினவாதம். அரசியல் உரிமைகள் பற்றி ஆகக் குறைந்தபட்ச விடயங்களைகூட செவிசாய்க்க மறுக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளது. அதுமட்டுமன்றி இன உரிமை குறித்த சொல்லாடல்களைக்கூட கடும் தொனியில் எதிர்த்து, எச்சரித்து வாயை மூடச்செய்யும் நடவடிக்கை தொடர்கிறது. அப்படியான சொல்லாடல்கள் தமிழ் இனவாத சொல்லாடல்களாகவும், தேசதுத்ரோக சொல்லாடலாகவும் புனையப்பட்டு ஈற்றில் பயங்கரவாத முயற்சியாக சித்தரிக்கப்பட்டு விடுகிறது. எனவே, இந்த “பயங்கரவாத” சொல்லாடல்களை தமிழர் அரசியல் போக்கு சுயதணிக்கைக்கு உள்ளாக்கிவிடுகிறது. அடக்கி வாசிக்க எத்தனிக்கிறது. அந்தப் பதங்களுக்கான மாற்றுப் பதங்களை தேடியலைய விளைகிறது. அல்லது அவற்றை தவிர்த்து “இராஜதந்திர” சொல்லாடல்களை கையாள நிர்ப்பந்திக்கப்படுகிறது.\nஇனி அப்படி செய்ய மாட்டோம், பேச மாட்டோம் என்று சிறுபிள்ளை மன்றாட வேண்டியிருக்கிறது; சாமி சத்தியம் செய்ய வேண்டியிருக்கிறது; இரங்கி ஒப்புவிக்க வேண்டியிருக்கிறது; நிரூபிக்க வேண்டியிருக்கிறது.\nஒஸ்லோ பேச்சுவார்த்தையில் போது தமிழீழத்துக்கு மாற்றாக சமஷ்டியை ஒப்புக்கொண்ட சிங்கள அரசு இன்று அந்த சொல்லை விபத்தாகக் கூடப் பாவித்து விடாதீர்கள் என்று மிரட்டும் நிலை தற்செயல் நிகழ்வல்ல.\nதாம் பிரிவினைவாதத்தையோ (அதிகாரப்பரவலாக்கம்), பயங்கரவாத்தையோ (உரிமைப்போராட்டம்), இனவாதத்தையோ (தேசியவாதம்) ஆதரிப்பதில்லை என்று பேரினவாதச் சூழலிடம் சத்தியம் செய்து கொடுக்கும் அவல நிலை தமிழர் அரசியலுக்கு உருவாகியுள்ளது. இது ஒரு கையறு நிலை மாத்திரமல்ல. அரசியல் தற்கொலைக்கு ஒப்பான பயங்கர நிலை.\nஅதிகாரத்தைப் பகிர்வதற்கோ, பரவலாக்குவதற்கோ தென்னிலங்கை கிஞ்சித்தும் தயாராக இல்லை என்பது தெட்டதெளிவானது. தாம் விரும்புவதை மட்டுமே கொடுக்கும் பிச்சை என்றே புரிந்துவைத்துள்ளது ���ிங்களப் பேரினவாதம். சமஷ்டியே தனிநாட்டுக்கான முதற்படி என்று சிங்கள பெரும்பான்மை மக்களிடம் திரித்து புனையப்பட்டுள்ளது.\nஇந்த நிலைமை தமிழர் அரசியலுக்கு மட்டுமல்ல மலையக, முஸ்லிம் மகளுக்கும் அதே கதி நேர்ந்துள்ளது. கடந்த காலங்களில் மலையகத்துக்கான தனியான அதிகார அலகு, முஸ்லிம்களுக்கான தென்கிழக்கு மாகாண அலகு போன்ற விடயங்களும் அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மலையக தேசியம், முஸ்லிம் தேசியம் போன்ற பதங்கள் கூட சுய தணிக்கைக்கு உள்ளாகியுள்ளன. அவை பேசுபொருளாக அரசியல் தளத்தில் இன்று இல்லை என்பதை கவனமாக நோக்க வேண்டும்.\nபுலி, ஈழக்கொடி, ஈழக்கோரிக்கை, பிரிவினைவாதம், பயங்கரவாதம், டயஸ்போரா, சதி, சர்வதேச தலையீடு, போர்க்குற்ற விசாரணை போன்ற பதங்கள்தான் இனவாத மேடைகளை அலங்கரித்து வருகின்றன. மஹிந்தவின் பிரசார மேடைகள் அனைத்தும் அப்படித்தான் அலங்கரிக்கப்பட்டிருந்தன.\nபெரும்பாலான சிங்கள இணையத்தளங்களிலும், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பாரிய அளவு சமஷ்டி சர்ச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இது ஒரு நாட்டை துண்டாடுவதற்கான திட்டம் என்கிற கோணத்திலேயே செய்தியிடல்களும், ஆய்வுகளும் அமைந்திருக்கின்றன. சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி விட்டுள்ளன. அதற்கு உரம் சேர்க்கும் வகையில் பிரதான கட்சியான மஹிந்த தரப்பின் அனைத்து கூடங்களிலும் முக்கிய பேசுபொருளாக ஆனது. தேசிய இனங்களை ஒடுக்குவதற்காக பேரினவாதம் கைகொள்ளும் புதிய வடிவம் இவ்வாறுதான் பிரயோகிக்கப்படுகிறது என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.\nசுயநிர்ணய உரிமை, தன்னாட்சியுரிமை, தாயகம், வடக்கு – கிழக்கு இணைப்பு, தனி நாட்டுக் கோரிக்கை, ஈழம், தனியான அதிகார அலகு, அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு போன்ற பதங்கள் அரசியல் உரையாடலில் காணாமல் போயுள்ளன. அது தற்செயலல்ல.\nசமஷ்டி என்ற சொல்லுக்கு சிங்கள மக்கள் பயப்படுகிறார்கள். எனவே, அந்த சொல்லை பயன்படுத்தாமல் உள்ளர்த்தம் சிதையாதபடி வேறு ஒரு பதத்தைப் பாவிக்கலாம் என்று இலங்கையின் முன்னணி அரச சார்பற்ற நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகி ஒருவர் சமீபத்தில் கூறினார். இந்த நிறுவனம் அதிகார பகிர்வு, சமஷ்டி குறித்து பல வருட காலமாக இயங்கி வரும் முக்கிய அமைப்பு. இதே கருத்துப்பட பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் பல இடங்களில் கூறிவந்தார். திஸ்ஸ விதாரண முன்னாள் அமைச்சர் மாத்திரமல்ல, அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர், அதுபோல இனப்பிரச்சினைத் தீர்வுக்காக நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அவர்.\n“…கூட்டமைப்பு இந்த நேரத்தில் இப்படி அறிவித்திருக்கத் தேவையில்லை. தென்னிலங்கை இனவாதிகளை அனாவசியமாக உசுப்பிவிட்டார்கள்…” என்று பல தென்னிலங்கை சிங்கள ஜனநாயக தரப்பினர் சிலர் புலம்புவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அவர்கள் கூட சுயதணிக்கையைத் தான் முன்மொழிகிறார்கள்.\nஇலங்கையில் பாசிசத்தின் இருப்பானது இனவாதத்தை கொதிநிலையில் வைத்திருத்தலிலேயே தங்கியிருக்கிறது. சமஷ்டியை பூதமாக சிருஷ்டித்து உலவவிடுவது அந்த நிகழ்ச்சிநிரலின் அடிப்படையிலேயே.\n27.07.1926 அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டமொன்றில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆற்றிய உரையின் ஒரு பகுதி இன்றைய சமஷ்டி போபியா உள்ள இனவாதிகளுக்கு முன்வைப்பது பொருந்தும் என்று நினைக்கிறேன்.\n“இந்த முறைமையை ஆயிரக்கணக்கானோர் எதிர்க்கக்கூடும். அந்த எதிர்ப்பு தனிந்ததன் பின்னர் இலங்கைக்கு பொருத்தமான ஒரே தீர்வு ஏதோ ஒரு வடிவத்திலான சமஷ்டி முறையே என்பதில் சந்தேகமிருக்காது.”\nமகிந்த ராஜபக்‌ஷ – முன்னாள் ஜனாதிபதி\n“முதலில் இந்த நாட்டை பிரித்து, சமஷ்டியை உருவாக்கி அடுத்த கட்டமாக ஈழம் அமைக்கும் சதித்திட்டத்துக்கு நான் எதிர்வரும் 17 அன்று முற்றுப்புள்ளி வைப்பேன்”\n(12.08.2015 பிலியந்தல பிரசார கூட்டத்தில்)\n“ரணில் தலைமையிலான ஆட்சி அமைந்தால் அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேவையை நிறைவுசெய்து சமஷ்டியையோ, ஈழத்தையோ உருவாக்கிவிடுவார்கள். அதன் பின்னர் வடக்கு கிழக்குக்கு நாம் விஸா எடுத்துத்தான் செல்ல வேண்டும்.”\n(06.08.2015 சிலாபம் பிரசார கூட்டத்தில்)\nதினேஷ் குணவர்தன – மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர்\nகூட்டமைப்பின் விஞ்ஞாபனமானது நாட்டின் தாய்நாட்டை துண்டாடும் ஆபத்தும், தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலையும் உருவாக்கியுள்ளது.\n(10.08.2015 திவய்ன பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில்)\nமுன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க\n(08.08.2015 ஸ்ரீ.ல.சு.க அலுவலகத்தில் நடந்த ஊடக மாநாட்டில்)\nஅவர்��ள் 1952 இலிருந்தே கேட்கிறார்கள். அதில் ஒன்றும் ஆச்சரியமல்ல. அப்போதும் கிடைக்கவில்லை அல்லவா… நாங்கள் ஐக்கிய இலங்கைக்குள் இதனை தீர்ப்போம் என்கிறோம். 13 விட அடுத்த கட்டத்திற்கு போகலாம் என்று மஹிந்த தான் கூறினார். மன்மோகன் சிங்கிடம் ஒப்புக்கொண்டார் அவர். இந்தியாவில் அது எழுத்திலேயே இருக்கிறது.\n(தெரண தொலைக்காட்சிக்கு ஆக. 11 வழங்கிய நீண்ட பேட்டியின் போது)\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்படப்பட்டிருக்கும் சமஷ்டியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர்களுடன் அது குறித்த எந்த ஒப்பந்தமும் நாங்கள் செய்துகொள்ளவுமில்லை.\nஉதய கம்மன்பில (பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர்)\nஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வது என்பது கடன் கொடுப்பது போன்றது. நீங்கள் கொடுக்கலாம், அதுபோல திருப்பிப் பெறலாம். ஆனால், சமஷ்டி என்பது பரிசைக் கொடுப்பது போன்றது. நீங்கள் பரிசைக் கொடுக்கலாம், திருப்பிப் பெற முடியாது. அப்படியும் திருப்பி பெற வேண்டுமென்றால் பரிசை வாங்கிக் கொண்டவர் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். அது பயங்கரமானது. ரணில் ஆட்சிக்கு வந்தால் சமஷ்டி கட்டாயம் கொடுக்கப்படும். இந்தியாவும், அமெரிக்காவும் இதன் பின்னணியில் இருக்கின்றன.\nஅனுர குமார திசாநாயக (தலைவர் –ஜே.வி.பி)\nசமஷ்டி முறையை நாங்கள் எதிர்க்கிறோம். 1977இல் தனிநாட்டுக்காக வாக்களிக்கும்படி கேட்டவர்கள். அவர்கள் உசுப்பிவிட்ட விடயம் அவர்களின் கைமீறி ஆயுதக்குழுக்களுக்கு இறுதியில் கைமாறியது. வடக்கில் இப்போது இனவாத போக்கு வளரத் தொடங்கியுள்ளது. இந்த இனவாதப் போக்குக்கு இடமளிக்கக்கூடாது. பிரிந்து போகவோ, துண்டாடி பிரிக்கப்படவோ, அரசியல் ரீதியில் பிரிக்கப்படவோ ஜேவிபி இடமளிக்காது.\n(13.08.2015 சிங்கள பி.பி.சி சேவைக்கு வழங்கிய நேர்காணல்)\nரில்வின் டி சில்வா (செயலாளர் – ஜே.வி.பி)\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது இயலாமையை மூடிமறைக்க இனவாதத்தைத் தூண்டி தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறது.\nபேராசிரியர் நளின் டீ சில்வா\n18.05.2009க்குப் பின்னர் சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, அதிகாரப் பகிர்வு போன்றவை காலாவதியாகிவிட்டன. போலி சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அவை நிராகரிக்கப்பட்டு நந்திக்கடலில் அவை முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இவையெ���்லாம் பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனைகளை அல்ல. சிங்கள பௌத்த பண்பாட்டை இல்லாதொழிப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும் கொணரப்பட்ட யோசனைகள்.\n(நளின் டீ சில்வாவின் உத்தியோகபூர்வ இணையத்தளமாண காலய – 06.08.2015)\nஅஜித் பீ.பெரேரா (பிரதி வெளிவிவகார அமைச்சர்)\nகூட்டமைப்பின் சமஷ்டி தீர்வு யோசனையை ஐ.தே.க கண்டிக்கிறது.\n(29.07.2015 ஐ,தே.க தலைமையகத்தில் நடந்த ஊடக மாநாட்டில்)\nமுன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும\n“வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு நிகரானது இது. நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், பிரிவினைவாதத்தைத் தூண்டும்”\nமுன்னாள் வட கிழக்கு மாகாண அமைச்சர் தயான் ஜயதிலக்க\n“கார்ல் மார்க்ஸ் சமஷ்டியை எதிர்த்தார். ஒற்றையாட்சித் தன்மைக்கே தனது ஆதரவை வழங்கினார். அந்த அடிப்படையிலேயே நானும் இந்த சமஷ்டியை எதிர்க்கிறேன். சமஷ்டி என்பது அதிகாரங்களை மீளப்பெறமுடியாத அமைப்புமுறை. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியலமைக்கு ஊடாக இந்த ஒற்றையாட்சி முறைமை இல்லாமலாக்கப்படும். கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகும். 13ஆவது திருத்தச்சட்டம் ஒற்றயாட்சித் தன்மையின் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே, 13க்கு மேல் போகலாம் என்பதன் அர்த்தம் ஒற்றயாட்சித்தன்மையை அழிக்கும் செயல். ஐக்கிய இலங்கைக்குள் என்பது சுத்த பம்மாத்து.”\n“சமஷ்டி எனும் துருப்பிடித்த ஈழக்கோரிக்கை” எனும் தலைப்பில் திவய்ன பத்திரிகையில் வெளியான ஆசிரியர் தலையங்கம் இப்படி முடிகிறது (02.08.2015)\n“…தங்கையை காட்டி அக்காளை மணமுடித்து வைப்பதற்கு எத்தனிப்பவர்கள் இன்னமும் பிரபாகரனின் ஈழக்குப்பை கூலத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்…”\n“குரகுல போன்றோரின் சமஷ்டி வலிப்பு” எனும் தலைப்பில் வெளியான திவய்ன ஆசிரியர் தலையங்கம் இப்படி கூறுகிறது (13.08.2015)\n“இந்த சமஷ்டி கதையாடல்கள் சும்மா வெற்று வதந்தி அல்ல. தேர்தலில் வாக்குகளை பெறுவதை இலக்கு வைக்கப்பட்டதுமல்ல. இதன் மூலம் சர்வதேச சதிவலை ஒன்றைப் பின்னுவதற்காக நாடிபிடித்தறியும் முயற்சி. நாட்டை துண்டாடும் அவசியம் இல்லை என்று சுமந்திரன் கூறினாலும் கூட குருகுலராஜா, சிவாஜிலிங்கம் போறோர் மேடைகளில் தெளிவாக தமது சமஷ்டி இலக்கை கூறி வருகின்றனர். சிங்களத்தில் ஒரு பல மொழி உண்டு. ��ாய் பொய் கூறினாலும் நா பொய்யுரைக்காது என்பார்கள்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/rohit-sharma-hilarious-reply-to-rishabh-pant-after-covid-test.html", "date_download": "2021-09-18T12:56:38Z", "digest": "sha1:GVEYIWWCWGBRS2WCLBCTPTZPCGXAN474", "length": 14718, "nlines": 62, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rohit sharma hilarious reply to rishabh pant after covid test | Sports News", "raw_content": "\n\"என்ன பிரதர், இப்போ எப்படி இருக்கு...\" 'ரிஷப் பண்ட்' நக்கலாக கேட்ட 'கேள்வி'... வாயே தொறக்காம பதில் சொன்ன 'ரோஹித்'... 'வைரல்' வீடியோ\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.\nகொரோனா தொற்றின் பரவல் காரணமாக, கிரிக்கெட் வீரர்கள் பல விதிகளை பின்பற்றி தான் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். ஒரு தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவும், அவர்கள் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தான் அணி வீரர்களுடன் பயிற்சியில் இணைந்து கொள்வார்கள். அது மட்டுமில்லாமல், ஒவ்வொரு போட்டி முடியும் போதும், வீரர்கள் கொரோனா தொற்று பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும்.\nகொரோனா தொற்று பரிசோதனைக்கு வேண்டி, மூக்கு அல்லது வாயின் வழியாக, பரிசோதனை மாதிரிகளை எடுக்கும் போது, ஒருவருக்கு அதிக எரிச்சல் ஏற்படலாம். இந்நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டிக்கு முன்பாக, இந்திய வீரர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, ரோஹித் ஷர்மாவுக்கு மாதிரிகள் எடுத்துக் கொண்டிருந்த போது, மற்றொரு வீரர் ரிஷப் பண்ட், அதனை வீடியோ எடுத்துள்ளார்.\nஅப்போது, மாதிரிகளை கொடுத்து விட்டு, சற்று விரக்தியுடன் வந்த ரோஹித் ஷர்மாவிடம், 'எப்படி இருக்கு சகோதரா' என ரிஷப் பண்ட் நக்கலாக கேட்டார். இதற்கு வாய் திறந்து எதுவும் பதில் சொல்லாத ரோஹித், தனது கை மூலம் சைகை ஒன்றைக் காட்டி பதில் சொன்னார். இது தொடர்பான வீடியோவை, ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டா ஸ்டோரியாக வெளியிட, நெட்டிசன்களிடையே இந்த வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.\nநேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், ரோஹித் ஷர்மாவின் முழங்கையில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அடுத்த போட்டியில் களமிறங்குவாரா என்பதில் சந்தேகம் உள்ளது.\nஆனால், இவருக்கு ஏற்பட்ட காயத்தின் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றும் கூ��ப்படுவதால், அடுத்த போட்டியில் அவர் ஆடுவது பற்றி, விரைவில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n'கரண்ட் எப்போ வரும், எப்போ போகும்னே தெரியாது...' 'திமுக ஆட்சியில கம்பெனிங்கலாம் எடத்த காலி பண்ணிட்டே போய்ட்டாங்க...' 'ஆனா இப்போ நிலைமையே வேற...' - முதல்வர் அதிரடி பேச்சு...\n'ச்ச... நெனைச்சாலே கேவலமா இருக்கு.. சரி பரவாயில்ல... இது ஒரு வெற்றிகரமான தோல்வி தான்'.. சரி பரவாயில்ல... இது ஒரு வெற்றிகரமான தோல்வி தான்'.. விரக்தியில் உளறிய இங்கிலாந்து கேப்டன் மார்கன்\n'பெண்ணின் பெட் ரூமுக்குள் இருந்த சாக்கடை மூடி'... 'திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி'... இது தெரியாம இவ்வளவு நாள் தைரியமா தூங்கியிருக்கேன்\n24 நாட்களுக்கு பின் ‘முதல்முறையாக’ குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம் என்ன..\nVIDEO: 'வெளியானது ஐபிஎல் தீம் சாங்...' 'டான்ஸ் ஸ்டெப்லாம் தாறுமாறு...' 'போட்றா வெடிய...' - உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...\n'ஊழியர்களுக்கு டபுள் டமாக்கா'... 'சம்பள உயர்வை அதிரடியாக அறிவித்த டிசிஎஸ்'... அதே பாணியில் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனங்கள்\n\"அட, என்னங்க இவரு.. எப்பவும் எதையாவது சொல்லிட்டே இருக்காரு...\" மீண்டும் 'வாகன்' போட்ட 'ட்வீட்'... கோபத்தின் உச்சத்திற்கே சென்ற 'ரசிகர்கள்'\nஅதிரடி '50' போட்ட 'க்ருணால்'... அடுத்த சில நொடிகளில் நடந்த 'சண்டை'... 'அதிர்ச்சி'யுடன் பார்த்த 'கோலி'... பரபரப்பு 'வீடியோ'\n\"சத்தியமா வார்த்த ஒன்னும் வரல...\" உடைந்து அழுத 'இந்திய' வீரர்.. \"பாக்குறவங்க கண்ணே 'கலங்கி' போச்சு'ங்க..\" மனதை நொறுக்கும் 'வீடியோ'\n'ஹிட்மேனை செமத்தையா பதம் பார்த்த பந்து'... 'வலியால் துடித்த ரோஹித்'... 'பவுலிங்கில் பீதியை கிளப்பிய வீரர்'... வைரலாகும் வீடியோ\n\"ஒரு 'மேட்ச்' கூட முடியல, அதுக்குள்ளயா...\" பரபரப்பை ஏற்படுத்திய 'வாகனின்' 'ட்வீட்'...\" பரபரப்பை ஏற்படுத்திய 'வாகனின்' 'ட்வீட்'.. கடுப்பான 'இந்திய' ரசிகர்கள்\n'மேட்ச்' ஆரம்பிப்பதற்கு முன்னர்... கண்கலங்கிய 'சகோதரர்'... தேற்றிய 'ஹர்திக் பாண்டியா'... நெகிழ வைக்கும் காரணம்.. 'வைரல்' வீடியோ\n'அவர் அவுட் ஆஃப் பார்மில் இருக்காரு, ஆனா வாய்ப்பு கிடைக்குமா'... 'ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் இவரா'... 'ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் இவரா'... இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை\n'\"One Day' மேட்ச்'ல இவங்க தான் ஓப்பனிங்...\" 'ரசிகர்கள்' மத்தியில் இருந்த எதிர���பார்ப்பு.. 'கோலி' சொன்ன அசத்தல் 'பதில்'\n\"அவரு எப்பேர்பட்ட பிளேயர் தெரியுமா.. அவர வெச்சு என்னய்யா பண்ணிட்டு இருக்கீங்க.. அவர வெச்சு என்னய்யா பண்ணிட்டு இருக்கீங்க...\" கடுப்பான 'வாகன்'... 'பரபரப்பு' சம்பவம்\nமேட்சையே திருப்பி போட்ட அந்த 'ஓவர்'... அதற்கு மத்தியில் மோதிக் கொண்ட 'கோலி' - 'பட்லர்'... பரபரப்பைக் கிளப்பிய 'வீடியோ'\nபரபரப்பாக நடந்து முடிந்த 'மேட்ச்'.. அதுக்கு நடுவுல வைரலான அந்த ஒரு 'Hashtag'... \"இதுக்கு தானே இவ்ளோ நாள் காத்து இருந்தோம்...\" கொண்டாடித் தீர்த்த 'ரசிகர்கள்'\n'ரன்' வேட்டை நடத்திய 'சூர்யகுமார்'.. எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த அந்த 'சம்பவம்'... 'மாஸ்' காட்டிய இங்கிலாந்து 'வீரர்'... பிரமிக்க வைக்கும் 'வீடியோ'\nஒரு வருஷத்துக்கு முன்னாடியே கரெக்டா கணிச்ச 'கோலி'... 'இளம்' வீரருக்கு இப்போது அடித்த 'அதிர்ஷ்டம்'\n...\" 'இந்திய' அணியில் மீண்டும் இடம்பிடித்த 'வீரர்'... வேற 'லெவல்' மகிழ்ச்சியில் 'ரசிகர்கள்'... \"யாருங்க அது\nVideo : \"'மேட்ச்'ல ஆக்ரோஷமா ஆடுற 'மனுஷன்'.. இப்போ என்னடான்னா 'குழந்தை' மாதிரி 'ஜாலி'யா இருக்காரே\".. சூர்யகுமாரின் லேட்டஸ்ட் 'வீடியோ'... செம 'வைரல்'\n\"என்னங்க நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க... \" கடுப்பில் 'கோலி' கொடுத்த 'ரியாக்ஷன்'... பரபரப்பு சம்பவம்... \" கடுப்பில் 'கோலி' கொடுத்த 'ரியாக்ஷன்'... பரபரப்பு சம்பவம்\n\"அவுட் குடுக்குறப்போ கண்ண மூடிட்டு தான் இருப்பீங்களா...\" மூன்றாம் நடுவரின் 'சர்ச்சை' முடிவு... கொந்தளித்த முன்னாள் 'வீரர்கள்'...\" மூன்றாம் நடுவரின் 'சர்ச்சை' முடிவு... கொந்தளித்த முன்னாள் 'வீரர்கள்'\nVideo : \"முதல் 'மேட்ச்' முதல் 'பந்துல'... இத விட பெஸ்ட் ஷாட் காட்டுறவங்களுக்கு 'Lifetime' செட்டில்மென்ட் டா...\" சூர்யகுமார் அடித்த 'அடி'.. 'வைரல்' வீடியோ\n'நடராஜன்' போட்ட 'இன்ஸ்டா' ஸ்டோரி.. \"அப்போ அடுத்த 'மேட்ச்' சம்பவம் இருக்கு போல..\" குதூகலத்தில் 'இந்திய' ரசிகர்கள்'\n\"அந்த பேட்ஸ்மேன மட்டும் கரெக்ட்டான இடத்துல ஆட வைங்க... அப்புறம் இருக்கு கச்சேரி...\" அஜய் ஜடேஜா கொடுத்த 'ஐடியா'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/yashika-aannand-pink-color-half-coat-hot-photo-steals-the-show-076476.html", "date_download": "2021-09-18T13:14:34Z", "digest": "sha1:SQWYK2JWFZPVSKDBFFSYBT2GY3LSB5JH", "length": 17459, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அச்சச்சோ.. பாதி பக்கத்த காணோமே.. இப்படியா ஒன் சைட தாராளமா காட்டுவீங்க.. இது ரொம்ப டூ மச் யாஷிகா! | Yashika Aannand Pink color Half coat hot photo steals the show! - Tamil Filmibeat", "raw_content": "\nஅண்ணனா வேண்டி கேட்டுக்றேன்.. நடிகர் சூர்யா உருக்கம்\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nNews உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்\nAutomobiles TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nFinance எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅச்சச்சோ.. பாதி பக்கத்த காணோமே.. இப்படியா ஒன் சைட தாராளமா காட்டுவீங்க.. இது ரொம்ப டூ மச் யாஷிகா\nசென்னை: பிங்க் நிற பார்பி பொம்மை போல மாறியுள்ள யாஷிகா ஆனந்தின் செம ஹாட் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து, பிக் பாஸ் என கலக்கிய யாஷிகா ஆனந்த், மூக்குத்தி அம்மன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.\nஒரு பக்கம் கோட் அணிந்தும், ஒரு பக்க முன்னழகை காட்டியும் யாஷிகா சூடேற்றி உள்ளார்.\n சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் 40வது படம்.. தரமான சம்பவம் இருக்கு\nஒரு பக்கம் கோட் ஒரு பக்கம் பிரா\nஒரு பக்கம் பிங்க் நிற கோட் அணிந்தும், மறு பக்கம் பிங்க் நிற பிராவை காட்டியும் நடிகை யாஷிகா ஆனந்த் போட்டுள்ள செம செக்ஸியான போட்டோ இன்ஸ்டாகிராமை தெறிக்க விட்டு வருகிறது. இப்படி ஒரு படு சூடான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை பாடாய் படுத்துறீங்களே என கமெண்ட்டுகள் குவிகின்றன.\nபிங்க் கோட், பிங்க் பிரா, பிங்க் ஷாட்ஸ் மற்றும் பிங் ஐ லைனர் என எல்லாமே பிங்க் கலரில் இருப்பதால், பார்க்க அப்படியே ஒரு பார்பி பொம்மை போல இருக்கீங்க யாஷிகா என கமெண்ட் பக்கத்தில் ரசிகர்கள் வர்ணித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.\nஎல்லாம் செம ஸ்டைலாகவும் மாடலாகவும் கவர்ச்சியாகவும் உள்ள நிலையில், யாஷிகாவின் மண்டை மேல இருக்கிற அந்த கொண்டையை பார்த்த ரசிகர்கள் குபிரென விழுந்து சிரித்து விட்டனர். மண்டை மேல கொண்டை என கிண்டல் பண்ண���யும், என்னம்மா பாதி கோட்ட பசிக்குதுன்னு தின்னுட்டியாம்மா என்றும் பங்கம் பண்ண் வருகின்றனர்.\nதனது முன்னழகையும், முழு அழகையும் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் கவர்ச்சி கடை போட்டு எந்த வொரு கட்டுபாடும் இல்லாமல் காட்டி வருகிறார் இந்த கவர்ச்சி ஜாம்பி. இருட்டு அறையில் முரட்டு குத்து 2ம் பாகம் படத்தில் ஏன் நீங்க நடிக்காம போயிட்டீங்க என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வரும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நடிகை யாஷிகா ஆனந்தும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். மொட்டை வில்லனிடம் ஆசி வாங்கும் கேரக்டரில் நடித்துள்ளார் யாஷிகா, ஹீரோயினாகவே வருகிறாரா என்பது சீக்கிரம் தெரிந்து விடும்.\nமணியார் குடும்பம் படத்தில் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி உடன் இணைந்து நடித்த யாஷிகா ஆனந்த், அவருடன் இரவில் டேட்டிங் செல்வதாக ஏகப்பட்ட தகவல்கள் போட்டோ ஆதாரங்களுடன் வலம் வருகின்றன. தம்பி ராமைய்யா தரப்பு இதை மறுத்துள்ளது. இருந்தாலும் இருவருக்குமிடையே நெருக்கமான ஒரு உறவு இருப்பதாகவே கூறப்படுகிறது.\nயாஷிகா நடித்துள்ள நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படம் சீக்கிரமே ரிலீசாக போகிறது. அடுத்ததாக ஆரவ் நடிப்பில் உருவாகி உள்ள ராஜபீமா படத்தில் ஓவியா, யாஷிகா என பிக் பாஸ் டீமே இணைந்து நடித்துள்ளது. மேலும், மகத் நடிப்பில் வெளியாக உள்ள இவன் தான் உத்தமன் படத்திலும் யாஷிகா நடித்துள்ளார்.\nஅடி மேல் அடி...யாஷிகாவை அதிர வைத்த அடுத்த பேரிழப்பு... அப்படி என்ன நடந்தது \nகார் விபத்து நிஜமாவே இப்படி தான் நடந்தது.. கண்ணீர்மல்க உண்மையை போட்டு உடைத்த யாஷிகா ஆனந்த்\nஹேப்பி பர்த் டே யாஷிகா...சோகத்தால் பிறந்தநாள் கொண்டாட்டம் தவிர்ப்பு\nபேண்ட் போட மறந்து.. ரோட்டுக்கு வந்து நின்ற யாஷிகா ஆனந்த்.. ஓடி வந்த ரசிகர்கள்\nதொப்புளில் கம்மல்… குலுக்கி மினுக்கி நடக்கும் யாஷிகா ஆனந்த்… வைரல் வீடியோ \nபாலாவை கூட்டிட்டு போகலையா.. கோவா டூர் ஹாட் வீடியோவை வெளியிட்ட யாஷிகா.. ரசிகர்கள் கலாய்\nசீக் கெபாபாம்.. தொப்புள் தெரிய போட்டோவை போட்டு சூடேற்றும் கவர்ச்சி ஜாம்பி.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nமொத்த அழகையும் அங்க கொண்டு போய் வச்சாங்க பாருங்க.. கிறங்கடிக்கும் ய���ஷிகா\nஅம்மாடியோவ்.. விமானத்தில் இருந்து குதித்த பிக் பாஸ் பிரபலம்.. ஆகாயத்தில் எப்படி பறக்குறாரு பாருங்க\nநான் எப்படி உடம்பை குறைச்சேன் தெரியுமா பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட சூப்பர் சீக்ரெட்\nஅடுத்து அம்மா ரோல்ல நடிக்கிறேன்.. பரபரப்பை கிளப்பிய யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் பேட்டி\nடிரஸ் போடவே பிடிக்கலை.. கலங்கடிக்கும் யாஷிகா.. வேற லெவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாடகி... நடிகை... தொகுப்பாளினி... ரவுண்டு கட்டும் சிவாங்கி\nசி.எஸ்.கே ஜெர்சியில் சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு… ஆர்வத்தில் ரசிகர்கள்\nசமூகவலைத்தளங்களை தவறாக பயன்படுத்தாதீர்கள்… பாலிவுட் பிரபலம் அட்வைஸ் \nஅடுத்த ரவுண்டுக்கு தயாரான அமலா பால்.. இணையத்தை கலக்கும் கலக்கல் போட்டோ ஷூட்\nஷங்கர் மகள்னா சும்மாவா.. அழகு ஓவியமாக ஜொலிக்கும் அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் பிக்ஸ்\nSonu Sood பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் | Aam Aadmi, BJP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/697101-minister-k-n-nehru-interview-in-madurai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-18T15:31:49Z", "digest": "sha1:3DCDGALSHLTVVVBQA2IVHUV2NPOEUZPE", "length": 26318, "nlines": 306, "source_domain": "www.hindutamil.in", "title": "பாகுபாடின்றி அனைத்து மாவட்ட மக்களுக்கும் அனைத்து தேவைகளும் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு உறுதி | Minister K.N.Nehru interview in Madurai - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nபாகுபாடின்றி அனைத்து மாவட்ட மக்களுக்கும் அனைத்து தேவைகளும் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு உறுதி\nகரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு நிவாரண நிதி வழங்குகிறார் அமைச்சர் கே.என்.நேரு. உடன் அமைச்சர்கள் உள்ளிட்டோர்.\nமுன்னேறிய மாவட்டம், பின்தங்கிய மாவட்டம் என்ற பாகுபாடின்றி இன்றி, அனைத்து மாவட்ட மக்களுக்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உட்பட அனைத்து தேவைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருதெரிவித்துள்ளார்.\nதிருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.\nகலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வரவேற்றார். மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல்- இளைஞர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்தக் கூட்டத்தின்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் யாரேனும் ஒருவரை இழந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் நிவாரண நிதியும், பணிக் காலத்தில் உயிரிழந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள் 5 பேரின் வாரிசுதாரர்களுக்கும், ஆதி திராவிடர் நலத் துறை ஊழியர் ஒருவரின் வாரிசுதாரருக்கும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் வழங்கினர்.\nநகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சிகள் இயக்குநர் ரா.செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் ப.பொன்னையா ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர்.\nஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியது:\nடெல்டா பகுதியில் உள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் 8 மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் உள்ளிட்டோர் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் அவர்கள் பேசும்போது குடிநீர் வசதி, சாலை வசதி, புதை சாக்கடைத் திட்டம், பொழுதுபோக்கு பூங்கா, பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களைச் சீரமைப்பது, உள்ளாட்சி அமைப்பின் பரப்பை விரிவுபடுத்த வேண்டும் என தொகுதிக்குத் தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.\nஅனைத்து கோரிக்கைகளும் குறிப்பெடுக்கப்பட்டு, பணிகளை விரைவாக முடிக்கவும், பணிகளை விரைவாக முடிப்பதில் உள்ள சிரமங்களைக் களைய உரிய நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, புதை சாக்கடைத் திட்டம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, சாலை வசதி ஆகிய கோரிக்க���களை பெரும்பாலானோர் வலியுறுத்தினர்.\nகடந்த ஆட்சிக் கலத்தில் புதை சாக்கடைகளை முறையாக பராமரிக்கவில்லை. சில இடங்களில் உடைப்புகளைச் சீரமைக்காததால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் நிலை உள்ளது. இதையெல்லாம் கண்டறிந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைபாடுகள் விரைவாக களையப்பட்டு, மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nதிருச்சியில் பறக்கும் சாலை சாலை அமைக்கும் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல், மறைந்த முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, 48 ஆண்டுகள் ஆன காவிரி பாலத்தை கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உடைத்து சின்னாபின்னமாக்கி விட்டனர். இதனால், அந்தப் பாலத்தின் பலம் குறைந்துவிட்டது. எனவே, அங்கு புதிய பாலம் கட்டும் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியும் தொடங்கப்படவுள்ளது.\nமுன்னேறிய மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பாதுகாக்கப்பட்டு குடிநீர் உட்பட அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புறங்களில் உள்ள வசதிகள் கிராமப்புற மாவட்டங்களிலும் ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.\nதிருச்சி கோணக்கரையில் உள்ள நாய்கள் கருத்தடை சிகிச்சை மையத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.\nசென்னை மாநகராட்சியில் சாலைகள் அமைக்க விடுப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்ட காரணம் குறித்து ஆய்வு செய்து, அதேபோல் மற்ற மாநகராட்சிகளிலும் விடப்பட்ட டெண்டர்களில் ஏதேனும் குளறுபடிகள் இருப்பது தெரிய வந்தால் அந்த டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டு புதிய டெண்டர்கள் விடப்படும்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிமுக ஆட்சிக் காலத்தில் 80 சதவீதத்தைச் செலவழித்துவிட்டனர். நிறைவடையாத பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி ஜங்ஷன் பகுதியில் நிறைவடையாமல் உள்ள மேம்பாலப் பணிகளை மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக எடுத்து மேற்கொள்ள உள்ளது. மேம்பாலப் பணிக்குத் தேவையான ராணுவ இடத்துக்கு இணையான நிலத்தை அளிப்பது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்��ு அமைச்சகத்திடம் இருந்து விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும். மேம்பாலமும் கட்டி முடிக்கப்படும்.\nதிருச்சி மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் விருப்பத்தை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். பெரிய ஊராட்சிகளை மட்டும் இணைக்க திட்டமிப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்துக்கு முதல்வர் இசைவு தெரிவித்தால் விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்படும். மாநகராட்சியுடன் இணைவதற்கு விருப்பம் இல்லாத பகுதிகளை கட்டாயப்படுத்தப்போவதில்லை.\nதவறு செய்திருப்பதாக தெரிய வந்ததால்தான் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புள்ள இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் இறுதியாக நீதின்றம்தான் முடிவு செய்யும்\" என்றார்.\nஓபிஎஸ்ஸை தொடர்ந்து இன்று இரவு டெல்லி செல்லும் ஈபிஎஸ்: பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திப்பதாக தகவல்\nபுதுச்சேரியில் புதிதாக 104 பேருக்கு கரோனா; மேலும் 2 பேர் உயிரிழப்பு\nஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு\nராமதாஸ் பிறந்தநாள்; புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து\nஅமைச்சர் கே.என்.நேருஅனைத்து மாவட்ட மக்கள்வளர்ச்சிப் பணிகள்தமிழக முதல்வர்\nஓபிஎஸ்ஸை தொடர்ந்து இன்று இரவு டெல்லி செல்லும் ஈபிஎஸ்: பிரதமர், உள்துறை அமைச்சரை...\nபுதுச்சேரியில் புதிதாக 104 பேருக்கு கரோனா; மேலும் 2 பேர் உயிரிழப்பு\nஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nவரலாறு படைத்தது இந்தியா: ஒரேநாளில் 2.50 கோடிக்கும்...\n8 சீசன்கள்; ஒருமுறைகூட சாம்பியன் இல்லை: ஆர்சிபி...\nபோட்டி தொடங்க சில நிமிடங்களுக்கு முன்: பாகிஸ்தான்...\nவடிவேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன்...\nதேங்கிய மழைநீர்; அளவு தெரியாமல் காரில் சென்ற பெண் மருத்துவர் பரிதாப பலி\nதமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்\nதமிழகத்தில் இன்று 1,653 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 204 பேருக்கு பாதிப்பு:...\nசெப்.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான ப��்டியல்\nசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்: முத்தரசன்\nகோயில் நிலங்களில் வசிப்போருக்குப் பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் சேகர்பாபு\nநீட் தேர்வெழுதும் மாணவர்களைத் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கும் பணி தொடக்கம்\nநீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெல்வோம்; பிற வகுப்புகள் திறப்பு எப்போது\nஇனிவரும் நாட்களில் தடுப்பூசி மையங்களில் காலை 9 மணிக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்படும்: கோவை...\nஓபிஎஸ்ஸை தொடர்ந்து இன்று இரவு டெல்லி செல்லும் ஈபிஎஸ்: பிரதமர், உள்துறை அமைச்சரை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/09/02/pune-woman-stripped-smeared-with-ashes-in-black-magic-ritual-to-conceive-male-child", "date_download": "2021-09-18T13:02:22Z", "digest": "sha1:BNHUL5N2M4E5GA72GX6GKAA3I3GZHH4F", "length": 6743, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Pune Woman Stripped Smeared With Ashes In Black Magic Ritual To Conceive Male Child", "raw_content": "\n“ஆண் குழந்தைக்காக மனைவியை நிர்வாண பூஜைக்கு அனுப்பிய கணவன்” : மகாராஷ்டிராவில் 'பகீர்' சம்பவம்\nஆண் குழந்தை வேண்டி மனைவியை கணவனே நிர்வாண பூஜைக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆண் குழந்தை வேண்டி சாமியாரிடம் நிர்வாண பூஜைக்கு அனுப்பியதாக கணவர் மற்றும் மாமியார் மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.\nஅந்தப் பெண்ணின் புகாரில், \"கடந்த நான்கு வருடங்களாக ஆண் குழந்தை இல்லாததால் எனது மாமியார் மற்றும் மாமனார் தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர்.\nமேலும் ஆண் குழந்தை வேண்டி ஒரு சாமியாரிடம் கணவரும், மாமியாரும் அழைத்துச் சென்றனர். அப்போது அந்த சாமியார் சாம்பலைக் கொடுத்துச் சாப்பிட வைத்தார். பிறகு உடல் முழுவதும் சாம்பல் பூசி பூசை நடத்தவேண்டும் என்று கூறினார். இப்படிச் செய்தால் குழந்தை பிறக்கும் என்றும் அவர் கூறினார்.\nஅங்கிருந்து வீட்டிற்கு வந்த உடனே என்னைக் கணவரும், அவரது மாமியாரும் நிர்வாணப்படுத்தி உடல் முழுவதும் சாம்பல் பூசி கொடுமைப்படுத்தினர். மேலும் ஆண் குழந்தை இல்லாததால் வேறு ஒரு பெண்ணையும் என கணவர் ரகசியமாகத் திருமணம் செய்துள்ளார்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஅப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர், மாமியார், சம்பந்தப்பட்ட சாமியார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநிர்வாண பூஜை எனக் கூறி 7 மாதங்களாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் : நாசிக்கில் கொடூரம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\n“கார் ஓட்டிப் பழகியபோது விபத்து... புது மாப்பிள்ளை பலி” : பதறவைக்கும் சிசிடிவி காட்சி\n“தலையை துண்டாக வெட்டி ஆலயத்தில் வீசிய கும்பல்”: வாலிபரின் கொலை வழக்கில் குற்றவாளிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3973bf1794/parvathi-ennai-paradi-tamil-songs-lyrics", "date_download": "2021-09-18T14:16:33Z", "digest": "sha1:ZTIC26IEPFW2MK2OLM7VVB47D6QI7JRU", "length": 7171, "nlines": 147, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Parvathi Ennai Paradi songs lyrics from Parvathi Ennai Paradi tamil movie", "raw_content": "\nபார்வதி என்னைப் பாரடி பாடல் வரிகள்\nசின்னப் பூங்கிளி... என்னைச் சேருமோ...\nசின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ\nவண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ\nகாலையோ அந்தி மாலையோ வாடினேன்\nவேடன் வந்து சூழ்ந்த போதும்\nமுள்ளில் வேலி போட்டால் என்ன\nகள்ளில் ஊறும் ஜாதிப் பூவை\nநீ அல்லால் உயிர் வேறெது\nநீர் இன்றி பயிர் வாடுது\nதேவியே எந்தன் ஆவியே கேளடி\nஉன்னை நீங்கி தேகம் இங்கே\nமண்ணால் செய்த பாண்டம் என்றால்\nதேவதாஸ் கதை பாரடி ஓய்ந்ததா பதில் கூறடி\nகாதலி எந்தன் பார்வதி காதலன்\nசின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKaadhalil Maataamal (காதலில் மாட்டாமல்)\nKombugal Illa (கொம்புகள் இல்லா காளை���ப் பாரு)\nChinna Poongili (சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி)\nSooriyana Kandavudan (சூரியனைக் கண்ட உடன்)\nParvathi Ennai Paradi (பார்வதி என்னைப் பாரடி)\nVaanukkum Meenukkum (மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்)\nMuthu Therey (முத்துத் தேரே தேரே)\nValibare Valibare (வாலிபரே வாலிபரே)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nVaaikalu Varappula Rakkozhi / வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது\nSonapareeya Sonapareeya / சோனப்பரியா சோனப்பரியா\nMuthirai Eppodhu / முத்திரை இப்போது\nNaetru Aval Irunthaal / நேற்று அவள் இருந்தாள்\nMathavi Pon Mayilaal / மாதவிப்பொன் மயிலாள்\nIru Malargal| இரு மலர்கள்\nYar Adhu / யாரது யாரது மின்னலாய்\nNinaikkindra Paadhaiyil / நினைக்கின்ற பாதையில்\nSempoove Poove / செம்பூவே பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/if-match-abandoned-where-willl-be-india-in-points-table", "date_download": "2021-09-18T14:02:55Z", "digest": "sha1:RWRKIM6C7YOOOS5FNMVZ5VHZWYP4F4EE", "length": 7888, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "ஆட்டம் கைவிடப்பட்டால் புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு எந்த இடம் கிடைக்கும்? - TamilSpark", "raw_content": "\nஆட்டம் கைவிடப்பட்டால் புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு எந்த இடம் கிடைக்கும்\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 18 ஆவது ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் ஆட்டம் நடைபெறும் நாட்டிங்காம் பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருவதனால் ஆட்டம் நடைபெறுவது சந்தேகம் போல் தான் தெரிகிறது.\nஇந்திய நேரப்படி சரியாக 6 மணிக்கெல்லாம் நாட்டிங்காமில் அதிகமாக மழை பெய்யத் துவங்கியுள்ளது. இன்று இதுவரை பெய்த மழையிலேயே இப்போதுதான் கன மழை பெய்து வருகிறது. இதனால் இனிமேல் ஆட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறி தான். இருந்தாலும் இந்திய நேரப்படி 8:45க்கு ஆட்டம் துவங்கினால் 20 ஓவர்கள் ஆட்டத்தினை நடத்த முடியும்.\nடக் ஒர்த் லூயிஸ் விதி முறையின்படி ஒரு ஆட்டத்தில் முடிவினை தீர்மானிக்க இரு அணிகளும் குறைந்தது 20 ஓவர்கள் ஆடி இருக்க வேண்டும். அப்படி ஆட முடியாவிட்டால் அந்த ஆட்டம் கைவிடப்பட்டதாக கருதப்படும். எனவே இந்திய நேரப்படி 8:45க்குள் ஆட்டம் தூங்காவிட்டால் இந்த ஆட்டம் முற்றிலும் கைவிடப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nஅப்படி கைவிடப்பட்டால் புள்ளிபட்டியலில் என்ன மாற்றம் நிகழும், இந்திய அணிக்கு எந்த இடம் ���ிடைக்கும் என்பதனை பாப்போம்.\nஇதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள நியூசிலாந்து அணி அணைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஒருவேளை இந்த போட்டி முற்றிலும் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.\nநியூசிலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணி 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலே இருக்கும். ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரை 5 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்தில் அப்படியே இருக்கும்.\nதடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு வந்த வியாதி. பிரதமர் மோடி மரண கலாய்..\nகளவாணி பட நடிகர் விமலிடம் கைவரிசையை காட்டிய திருடன்.. விமல் கொடுத்த பரபரப்பு புகார்..\nவீட்டில் படுத்திருந்த சிறுமியின் கழுத்தை 2 மணி நேரம் சுற்றி, பின் கடித்த நாகப்பாம்பு. பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம். பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம்.\nஇது கொரோனா தொற்று காலம். தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. இப்டி பண்ணிடாதீங்க.. அமைச்சர் வேண்டுகோள்.\nநடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய இளம்பெண். வாயடைத்துப்போன வாகன ஓட்டிகள்.\n2 சிறுவர்களின் வங்கி கணக்கில் விழுந்த ரூ. 900 கோடி.\nநேற்றுடன் ஆவணி மாதம் முடிந்த நிலையில், தங்கம் விலை அதிரடி குறைவு.\nகொஞ்சம் கூட பயம் இல்ல.. நடுரோட்டில் இளம் பெண் செய்த காரியம்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். விராட் கோலி திடீர் அறிவிப்பு.. விராட் கோலி திடீர் அறிவிப்பு..\nஅட.. தாடி பாலாஜிதானா இது வேற லெவல் அதிர்ச்சியில் உறைந்துப்போன ரம்யா கிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/131073-jayalalitha-photos-in-apollo-hospital", "date_download": "2021-09-18T14:00:47Z", "digest": "sha1:MW7GVLXPO7VKDZGRSUI3BSY2YKROG6SP", "length": 9998, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 14 May 2017 - அப்போலோவில் எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள்... | Jayalalitha photos in Apollo Hospital - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர��� கழுகு: பி.ஜே.பி-யின் புது கேம் - ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்\n‘‘தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தும்” - நக்மா வாய்ஸ்\nடேக் ஆஃப் ஆகாத விமான சேவை... தரை இறங்கிய தமிழகம் - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி\nஅப்போலோவில் எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள்...\nமின் மிகை மாநிலமா... மின் கொள்ளை மாநிலமா\nபண்ணை வீட்டு மர்மம்... கான்ட்ராக்டர் சுப்பிரமணி மரணம்\n - சிக்கலில் எம்.எல்.ஏ பிரபு குடும்பம்\n‘‘இறால் பண்ணையாளர்களுக்கு சாதகம்... விவசாயிகளுக்கு பாதகமா’’ - கொதிக்கும் நாகை\n - நிஜமும் நிழலும் - 10 - விளக்கேந்திய மங்கைகள்\nகடல் தொடாத நதி - 10 - 12 பி\nசசிகலா ஜாதகம் - 39 - ‘எடிட்டர்’ நடராசன்\nஒரு வரி... ஒரு நெறி - 10 - “உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது - 10 - “உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது\nகரூர் அரசுப்பள்ளியைக் கண்டித்த ஆட்சியர்; `கடும் சொற்கள் தவிர்க்கப்படும்’ - விடுமுறை விவகாரப் பின்னணி\n`கே.டி.ராகவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' டி.ஜி.பி-க்கு புகார் அனுப்பிய ஜோதிமணி\n`இதை வாங்க அதிகாரம் இல்லை' - தமிழக அரசின் கடனை அடைக்க செக் கொடுத்த நபர்; திருப்பி அனுப்பிய ஆட்சியர்\n`2021-ல் தேர்ச்சி பெற்றவர்கள் வேலைக்குத் தகுதியில்லை' HDFC வங்கியின் சர்ச்சை விளம்பரம் - உண்மை என்ன\nகரூர்: தரம் குறைந்த நிலக்கரி; பல கோடி ரூபாய் ஊழல் - டி.என்.பி.எல் ஆலை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்\nகரூர்: தடுப்பூசி மையத்துக்கு பூட்டு; தலைமை ஆசிரியை வாக்குவாதம் - குளறுபடிகளால் மக்கள் அதிருப்தி\nநெல்லை: மாற்றுத்திறனாளிகளுக்கு அடி, உதை - புகார் அளித்தவர்கள் மீதும் வழக்கு பதிவு\nஅமைச்சரை தூக்கிச் சென்ற மீனவர் - தண்ணீரில் கால்வைக்கத் தயங்கினாரா அனிதா ராதாகிருஷ்ணன்\n“நான்தான் அந்த கைதி” - கதைத் திருட்டுச் சர்ச்சையைக் கிளப்பும் ‘கைதி’ ராஜீவ்\n’ - கரூரில் விதிமுறைகளை மீறிக் கடைகள் திறப்பு சர்ச்சை\nஅப்போலோவில் எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள்...\nஅப்போலோவில் எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள்...\n75 நாள் மர்மங்கள்... விடை தருமா வீடியோக்கள்\nInterest: அரசியல் பழகு... Writes: அரசியலில் என்னதான் இருக்கிறது என்று தேடலில் துவங்கி..அரசியல் அதகளங்களை கேட்டும், பார்த்தும், பழகியும் என பல ஆண்டுகளாக அரசியலை பயிலும் மாணவன். விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 16 வருடங்களாக இதழியல் துறையில் உலவும் பேனாக்காரன்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/mother-and-son-rescued-in-charred-condition-in-locked-house-01102020/", "date_download": "2021-09-18T13:11:41Z", "digest": "sha1:3AQQZ3HM2BH5NEFSK63FTHBEJ2WWLVGV", "length": 14112, "nlines": 160, "source_domain": "www.updatenews360.com", "title": "பூட்டிய வீட்டில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட தாய் மற்றும் மகன் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபூட்டிய வீட்டில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட தாய் மற்றும் மகன்\nபூட்டிய வீட்டில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட தாய் மற்றும் மகன்\nசெங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அருகே ஆதனூர் பகுதியில் உள் தாழ்ப்பாள் போட்ட வீட்டினுள் தாய் மற்றும் ஆறு வயது மகன் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த பெண் நிஷா ஏஞ்சல். இவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. அவர் திருமணமாகி வளைகாப்பு செய்யப்பட்டு மகப்பேறுக்காக தாய் வீட்டுக்கு ஆதனூர் வந்தவர் மீண்டும் திருவள்ளூர் பகுதிக்கு செல்ல வில்லை. இவருக்கு டேனியல் வயது 6 என்ற மகன் உள்ளார். சுமார் நான்கு வருடமாக கணவரை பிரிந்து தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் தன் தங்கையுடன் மற்றும் 6 வயது மகன் டேனியல் உடன் வசித்து வந்தார். இன்று திடீரென அவர் வசித்த பகுதியில் இருந்து புகை மூட்டம் எழுந்தது . அக்கம் பக்கத்தினர் புகை வருவதைக் கண்டு புகை எங்கிருந்து வருகிறது என்று பார்த்து அதிர்ச்சியுற்றார்கள்.\nநிசான் வீட்டில் உள் தாப்பாள் போட்டு இருந்ததால் கடப்பாறையால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும்போது நிஷாவும், அவரது மகன் டேனியல் தீயில் கருகி சாம்பல் ஆனதை கண்டு அதிர்ந்தனர். உடனே கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட��ு. கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது மின் கசிவு மற்றும் இதர பொருட்களால் தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் தடவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nTags: குற்றம், செங்கல்பட்டு, சென்னை\nPrevious தல்லாகுளம் தலைமை தபால் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம்\nNext முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை\nகல்லால் அடித்து கட்டிட தொழிலாளி படுகொலை : ஈரோடு அருகே பயங்கரம்.. போலீசார் விசாரணை\nதமிழக பாராலிம்பிக் சங்கத் தலைவர் சந்திரசேகரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய அதிமுக பிரமுகர்..\nஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க செல்லும் மூதியவர்களிடம் நூதன முறையில் மோசடி: கோவையில் சிக்கிய உதவி ஒளிப்பதிவாளர்\nஞாயிறன்று கோவை மாநகரில் 266 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்..\nமுன்விரோதம் காரணமாக இளைஞர் கத்தியால் குத்திக் கொலை: போலீசார் விசாரணை\nமதுபோதையில் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்ட நபர்:பிடிக்க முயன்ற காவல்துறை உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து…\nதங்கும் விடுதிகள், உணவகங்களில் விலை பட்டியல் வைக்க கோட்டாட்சியர் உத்தரவு\nமூன்றாவது ரயில் பாதையில் இன்று நடைபெற்ற சோதனை ஓட்டம்\nஆறு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nQuick Shareரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து தயார் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nQuick Shareசென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nQuick Shareஉட்கட்சியான காங்கிரஸில் நிலவி வந்த பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், பஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று தனது…\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nQuick Shareஆந்திரா : திருப்பதி அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் ஒரு சிறுவன்…\nசித்துவின் சித்து விளையாட்டால் கவிழும் பஞ்சாப் அரசு : முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகல்\nQuick Shareபஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று மாலை பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2015/12/prameya-saram-tamil/", "date_download": "2021-09-18T14:29:19Z", "digest": "sha1:QJ7NZF4JHKQD4QLD6OFMQGBJKX6RNHQB", "length": 13215, "nlines": 256, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "ப்ரமேய ஸாரம் – dhivya prabandham", "raw_content": "\nஅருளாளப் பெருமாள் எம்பெருமானார் – ஸ்ரீவில்லிபுத்தூர்\nமணவாள மாமுனிகள் – வானமாமலை\nவ்யாக்யான மூலம் ஸ்ரீமத் மணவாள மாமுநிகளாலும், தமிழில் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் அவர்களாலும் எழுதப்பட்டது. இந்த க்ரந்தம் ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவம்சத்தில் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமியால் தமிழில் விரிவுரை இயற்றப்பட்டது.\nகீர்த்தி மூர்த்தி ஸ்வாமி ஸ்ரீநிவாஸாசாரியார் 31ஆம் பட்டம் ஸ்ரீமத் உபயவேதாந்த வித்வான் திருமலை விஞ்சிமூர் குப்பன் ஐயங்கார் (குப்புஸ்வாமி தாத்தாசார்) ஸ்வாமியின் திருக்குமாரர் ஆவார்.\nஇந்த தமிழ் வ்யாக்யானம் ஸ்ரீ உ.வே. குப்புஸ்வாமி தாத்தாசாரின் 100ஆவது திருநக்ஷத்திரமான 2003 பங்குனி உத்திரட்டாதி அன்று அச்சிடப்பட்டது.\nஸ்ரீ உ.வே. ஸ்ரீநிவாஸாசாரியாரின் திருக்குமாரரும், இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் திருமாளிகையில் 33ஆம் பட்டம் அலங்கரிப்பவரும், ஸ்ரீ குப்பன் அய்யங்கார் மண்டபம் என்று ப்ரசித்தி பெற்ற திருவேங்கடமுடையான் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் சன்னதியில் தொடர்ந்து பல கைங்கர்யங்களைச் செய்து கொண்டிருப்பவருமான, வித்வான் ஸ்ரீ உ.வே. V.S. வேங்கடாசாரியார் ஸ்வாமி அவர்களின் மங்களாசாசனத்துடன் இத்தை தமிழிலும் மற்ற மொழிகளிலும் வெளியிடுகின்றோம்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத��தளம் – http://pillai.koyil.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/10/blog-post_13.html", "date_download": "2021-09-18T13:49:06Z", "digest": "sha1:5AEF3MHWP6NLG5AFJHSLLAPRGZLDSCDB", "length": 22546, "nlines": 453, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சரிந்துபோன அமெரிக்கா.. இடிந்துபோன மனிதமனங்கள்..", "raw_content": "\nசரிந்துபோன அமெரிக்கா.. இடிந்துபோன மனிதமனங்கள்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தைகள் திடீர் சரிவைக் காட்டியபோது,சட சடவென சரிந்தது,அமெரிக்கப் பொருளாதாரம் மட்டுமல்ல;பல பேரின் மனக் கோட்டைகளும் தான்..\nபங்குச் சந்தைகளில் அந்த இமாலய சரிவுகளை நேரடியாக அவதானித்துக் கொண்டிருந்த வர்த்தகர்கள்,முகவர்கள் காட்டிய அதிர்ச்சி,ஆச்சரியங்கள்,கவலைகளைப் பதிவு செய்கின்றன இந்தப் புகைப்படங்கள்..\nபாருங்கள் ஒவ்வொருவரும் எத்தனை எத்தனை என்ன வெளிப்பாடுகளைக் காட்டுகிறார்கள்..\nதனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும்..\nஇவை எல்லாவற்றையும் பார்த்த பிறகு எனக்கு வந்த சந்தேகம்,மனதை உருக்குகின்ற இந்தக் காட்சிகளை,அப்படிப்பட்ட சோகமான,அதிர்ச்சியான நேரத்திலும் மினக்கெட்டுப் படமெடுத்த அந்தப் புண்ணியவான் யாரோ\nat 10/13/2008 11:04:00 AM Labels: அமெரிக்கா, பங்குச் சந்தைகள், புகைப்படங்கள், பொருளாதாரம், வேதனை\nஇவங்களுக்கு இப்படியான நேரங்களில் மட்டுமே தலையில கைவைக்க வேணும் என்ற நினைப்பாவது வரும். நான் நினைக்கின்றேன் பின்லேடனுக்கு சந்தோசத்தில் பல நாட்களாக நித்திரை வந்திராது அதோட இந்தத் தள்ளாத வயதில சிறிது நாளைக்கு சும்மா மூளையை குடைந்து புதுசாக ஏதும் பிளான் போடத் தேவையில்லை நன்றாக ஓய்வும் எடுக்கலாம்.\nமுன் போட்ட விதை மரமாகி நிற்கிறது\nபங்கு சந்தையில் பணம் இழந்தவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு வகுப்பினர். பங்குச்சந்தை என்பது ஏறக்குறைய ஒரு சூதாட்டம் மாதிரி, இலாபம் நஷ்டம் இரண்டையும் எதிர்ப்பார்க்கவேண்டியது தான்.\nஇவ்வளவு காலாமும் உலக மக்கள் வேதனைப்படுகையில் மகிழ்ச்சியடைந்தவர்கள் தான் இந்த பங்குச் சந்தை சூதாடிகள். இன்று அவர்கள் தலையிலேயே இடி விழுந்துள்ளது. 1930 ல் நடந்தது போல இந்த சூதாடிகள் தற்கொலை செய்து கொண்டாலும் அவர்களுக்காக அழுவதற்கு யாருமில்லை.\nபடங்கள் மிகத் தத்ரூபமாக இருக்கின்றன.ஆனாலும் அமெரிக்கர்கள் கலங்குவதைப் பார்க்கும்போது ஒருவித குரூர திருப்தி\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகம்பீருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை..\nவியர்வை வழியும் உடலோடு இரவு.. விமான அனுபவம்\nஇன்று எனக்குப் பதில் தெரியாத 15 கேள்விகள்\n'தல' வலிக்குது.. ஆனாலும் எழுதுகிறேன்\nஎன் அப்பா சொல்லித் தந்த சினிமா\nபரிசல்காரனின் அழைப்பும், 15000 வருகைகளும்....\nஉங்கள் நடிக தெய்வங்களைக் கேளுங்கள்..\nஇந்தியா உனக்கே இது நியாயமா\nகலைஞரின் அறிவிப்பு - நன்றிகள்,சில சந்தேகங்கள்,சில ...\nசரிந்துபோன அமெரிக்கா.. இடிந்துபோன மனிதமனங்கள்..\nசொன்னதை செய்து காட்டிய பொன்டிங்..\nமீள் வருகை மன்னன் ஓய்வு \nஊடகத்துவம் - கவியரங்கக் கவிதை\nகருமம்... இதுக்கெல்லாம் பேர் fashionஆ\nஅடப் போய்யாவிலிருந்து தாதா நோக்கி..\nநாக்க முக்க.. நாக்க மூக்க\nசிலுக்குக்கு இருக்கு.. சிவாஜிக்கு இல்லையா\n10 ஆண்டுகள்.. சாதனை - பகுதி 2\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nநான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா கிளப்பிய “நீயா” நினைவுகள்\nஇயற்கையுடன் இனிய காலை வணக்கம்\n1953 மக்கள் எழுச்சி - இலங்கையில் வர்க்கப் போராட்டம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nகொரோனா மருந்து 2டிஜி விலை ரூ.990/-\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/02/blog-post_11.html", "date_download": "2021-09-18T13:33:57Z", "digest": "sha1:ZOQ4P6WGP6YVCS3OKEAJOKYRGDAA6MIP", "length": 17134, "nlines": 241, "source_domain": "www.ttamil.com", "title": "விளையாட்டு ~ Theebam.com", "raw_content": "\nசக வீரரிடம் மோசமாக நடந்து கொண்ட பந்து வீச்சாளர் பிரவீன் குமாருக்கு பிசிசிஐ தடை\nபெங்களூர்: தொழில்நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது எதிரணி வீரரை கெட்ட வார்த்தையால் திட்டி மிகவும் மோசமாக நடந்து கொண்ட வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமாருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nஓ.என்.ஜி.சி. அணி சார்பில் ஆடிய பிரவீன் குமார், வருமான வரித்துறை அணியின் வீர் அஜீத் அர்கல் என்பவரை மிகக் கடுமையாகவும், கெட்ட வார்த்தையிலும் திட்டமி அவதூறாகவும், மோசமாகவும் நடந்து கொண்டார். இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nமேலும் கிரிக்கெட் விளையாடுவதற்கு மனதளவில் பிரவீன் குமார் தகுதியுடன் இல்லை ��ன்று நடுவர் தனஞ்செய் சிங் கிரிக்கெட் வாரியத்தில் அளித்த புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து விசாரணை நடத்திய கிரிக்கெட் வாரியம் தற்போது பிரவீன் குமாரை தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரவீன் குமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனது நடத்தை தொடர்பாகஅவர் விளக்கம் தர வேண்டும். அதுவரை அவர் எந்தவிதமான போட்டியிலும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார் என்று தெரிவித்தார்.\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட்- இந்திய அணி அறிவிப்பு காம்பீர் நீக்கம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. காம்பீர் நீக்கப்பட்டு ஹர்ஜபன்சிங், முரளிவிஜய், ஷிகர் தவாண் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியா வருகை தரும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் 22-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.\nஇந்தத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. மும்பையில் சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழு கூடி இந்திய அணியை தேர்வு செய்தது.\nகவுதம் காம்பீர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷிகார் தவாண் சேர்க்கப்பட்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹர்பஜன்சிங்கும் அணியில் இடம்பிடித்திருக்கிறார்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52 கோடி அபராதம்\nபோட்டிகள் தொடர்பான சந்தை வர்த்தக ஒழுங்குப்படுத்தும் கமிஷன், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52.24 கோடியை அபராதமாக விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘‘ஐ.பி.எல். உள்ளிட்ட லீக் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. போட்டிக்கான அணிகளின் உரிமையாளர் உரிமம், டி.வி. ஒளிபரப்பு உரிமம், ஸ்பானர்ஷிப் ஒப்பந்தம் ஆகியவற்றை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. பொருளாதாரத்தில் அசுர பலத்துடன் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதிக்கத்தின் காரணமாக, வேறு எந்த தகுதியான போட்டியாளர்களும் இந்த போட்டிகள் மற்றும் அதன் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை’’ என்று சுரிந்தர் சிங் பார்மி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அபராதத்தை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\nசிவன் உறையும் கைலாய மலை\nசைவ சமய நூல்களில் , சைவ சமயத்தினரின் முழு முதற் கடவுளாகிய பரமாத்மா ஆகிய சிவபெருமான் , தன் தேவி பராசக்தியுடனும் , புத்திரர...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 23\nஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க மு��ியாது . சூரியன் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1204414", "date_download": "2021-09-18T13:36:08Z", "digest": "sha1:UP7WD6XLFO7S35NXSQCOF4MD5OX634N6", "length": 7792, "nlines": 117, "source_domain": "athavannews.com", "title": "வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி யாழில் போராட்டம்! – Athavan News", "raw_content": "\nவீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி யாழில் போராட்டம்\nவீட்டு திட்டத்திற்கான நிதியை முழுமையாக வழங்குமாறு கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nயாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.\nயாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேச செயலகப் பிரிவு, ஆனைக்கோட்டை ஜே/132 மற்றும் ஜெ/133 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 2018ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தினால் ஏழரை இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.\nஅதில், இரண்டு கட்டங்களாக ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் நிதி மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன், குறித்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரைகுறை வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nமேலும், இது தொடர்பாக அரசாங்க அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் ஒவ்வொருவரும் வேறு ஒருவர் மீது பழி போட்டுவிட்டு தப்பிக்கொள்வதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்தத் திட்டத்தை வழங்கும்போது தாங்கள் வசித்து வந்த தற்காலிக வீடுகளை இடித்துவிட்டே, குறித்த புதிய வீட்டுத் திட்டத்தினை மேற்கொண்டதாகவும், தற்போது வசிப்பதற்கு இடமின்றி வெயில் மற்றும் மழைக்கு மத்தியில் அரைகுறை வீடுகளில் வசித்து வருவதாகவும் மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், தமக்குரிய நிலுவையாகவுள்ள நிதியை விரைவாகப் பெற்றுத்தருமாறு கோரியுள்ள மக்கள், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் , தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கான தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.\nCategory: இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம் வட மாகாணம்\nTags: Jaffnaகவனயீர்ப்புப் போராட்டம்யாழ்ப்பாணம்வீட்டுத் திட்ட நிதி\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ��ரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nஜனாதிபதி, பிரதமர் வெளிநாட்டில் : நாட்டின் தலைவரானார் சபாநாயகர் \nஅநுராதபுரம் சிறையில் CCTV இல்லையாம்…\n120 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72200", "date_download": "2021-09-18T14:09:18Z", "digest": "sha1:6MUTNPE5AKXRFDU6R74VOQX2WXZOZ2ZI", "length": 18147, "nlines": 201, "source_domain": "ebatti.com", "title": "“OTT என்ற கால மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்” -இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் - Ebatti.com", "raw_content": "\nஇலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான நுழைவு தடையை ஜப்பான் நீக்குகிறது\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\n“OTT என்ற கால மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்” -இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்\n“OTT என்ற கால மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்” -இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்\nதன் மகனின் முதல் திரைப்படம் அனபெல் சேதுபதி நேரடியாக ஓ.டி.டியில் வெளியாவதில் வருத்தம் இல்லை என ஆர்.சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கி வெற்றி அடைந்தவர் ஆர்.சுந்தர்ராஜன் இவரின் மகன் தற்போது அனபெல் சேதுபதி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அந்தப் படம் வரும் 17ஆம் தேதி Hot Star தளத்தில் நேரடியாக வெ���ியாகிறது.\nஇந்த நிலையில் செய்தியாளர்களுக்கு தன் மகனை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது பேசிய ஆர்.சுந்தர்ராஜன் தன் மகனின் முதல் படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாவதில் எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்தார். அத்துடன் இது காலமாற்றம், தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. எங்கள் காலத்தில் திரைப்படத்தை பார்க்க கோயம்புத்தூரில் உள்ள திரையரங்கிற்கு சென்றேன் பார்த்தேன். ஆனால் தற்போது அனைத்தும் கைக்குள் அடங்கி விட்டது என கூறினார். எனவே இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில் எந்த வருத்தமும் இல்லை என அவர் கூறினார்.\nஇதையும் படிக்கலாம் : NIRF ரேங்கிங்கில் பின்தங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேச கல்விக் கூடங்கள்\nகேஒய்சி படிவத்தில் கூடுதல் தகவல் கேட்டால் செல்போனில் விவரங்களைத் தர வேண்டாம்: பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை | reserve bank of india statement\nPublished : 15 Sep 2021 03:10 am Updated : 15 Sep 2021 04:56 am Published : 15 Sep 2021 03:10 AM Last Updated : 15 Sep 2021 04:56 AM மும்பை கேஒய்சி படிவத்தில் கூடுதல் தகவல் சேர்க்க வேண்டும் எனகோரிவரும் செல்போன் அழைப்புகளுக்கு பதில் தந்து ஏமாற வேண்டாம் என ரிசர்வ் வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது. இது […]\nActress Khushboo’s Twitter account Hacked | நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nபிரபாஸ் – நாக் அஸ்வின் படம் ஆரம்பம் : முக்கிய வேடத்தில் அமிதாப் – Prabhas\nநடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் காயம்…மருத்துவமனையில் அனுமதி | Yashika Anand injuried in car accident and hospitalized\nமீண்டும் நடிப்பிற்கு திரும்பிய மேக்னா ராஜ்\nவிமானத்தில் தன்னந்தனியாக மாதவன் – actor madhavan travel alone in flight\nசீனிமா தராததை சீரியல் தந்தது: ராதிகா ப்ரீத்தி\nவருமான வரிக்கு வட்டி விலக்கு விவகாரம் : மேல்முறையீடு செய்ய சூர்யா முடிவு\nநடிகைகளின் அதீத மோகமும்… குறையாத வேகமும்…\nமுத்தப் புகைப்படத்தை வெளியிட்ட பிரகாஷ்ராஜ் – Prakashraj clebrated his wedding anniversary\nதனுஷ் நடிக்கும் மூன்றாவது தெலுங்கு படம்\nஎன் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்; நெருக்கமானவன்: பசுபதி நெகிழ்ச்சி | pasupathi press release about sarpatta parambarai\nஇந்தாங்க ஃபுல் அப்டேட்.. வலிமை படத்தின் மொத்த நடிகர்கள் லிஸ்ட்டையும் வெளியிட்ட படக்குழு\nசந்திரபாபு பிறந்த நாள்: ஜோக்கரா ரம்மியா\nதெலுங்கில் பொங்கல் வெளியீட்டுக்குக் குவியும் படங்கள்: விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி\nமாமா நாகார்ஜுனாவுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா\nநோ மீன்ஸ் நோ.. எங்கே வேணுமோ அங்கு ஃபுல் ஸ்டாப் வச்சுடணும்.. என்னதான் நடந்துச்சு.. வனிதா ஆவேசம்\nஹேண்ட்சம் அன்ட் ஹாட்.. அப்போதிலிருந்தே நான் உங்கள் ரசிகை.. பிரபல நடிகரின் போட்டோவை பகிர்ந்த வனிதா\nமங்காத்தா மகத் தன் மகனுக்கு என்ன பெயர் வச்சிருக்காரு தெரியுமா வைரலாகும் க்யூட் பேபி போட்டோஸ் வைரலாகும் க்யூட் பேபி போட்டோஸ்\nஎங்க இருந்து வந்துச்சுன்னே தெரியல இந்த கொரோனா.. பாதிக்கப்பட்ட ஷெரின்.. கவலையில் கலங்கும் ரசிகர்கள்\nபோலீஸ் அதிகாரியாக நடிக்கும் மதுபாலா – Madhubala acting as police\nசூப்பர் சிங்கர் மாளவிகாவுக்கு டும் டும்\nசுனில் ஷெட்டி வீடு இருக்கும் கட்டிடத்தை சீல் வைத்த மும்பை மாநகராட்சி | Mumbai building where actor Suniel Shetty lives sealed\nபிக்பாஸ் சீசன் 5ல் புதிய மாற்றங்கள்\nபோதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி; நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி சிக்கியது எப்படி\nபீஸ்ட் சண்டைக் காட்சிக்காக ரஷ்யா செல்லும் விஜய்\nநடிகர் சுதீப்பின் பிறந்தநாளுக்கு எருமை மாட்டை பலி கொடுத்த விவகாரம் – 25 பேர் மீது வழக்குப்பதிவு |\nகுறும்படம் இயக்கும் ராஜமவுலி – Rajamouli to make short film\nஆஸ்திரேலிய டாக்டரை மணந்த சாஹோ பட நடிகை எவலின் சர்மா\nவிக்ரம் படப்பிடிப்பில் இணைந்த வி.ஜே மகேஸ்வரி\nஇனி ‘நாய்சேகர்’ சதீஷ் தான்… அப்போ வடிவேலு\nஆச்சர்யப்படுத்தும் விக்ரமின் கோப்ரா ஸ்டில் – Vikram Cobra still viral in social media\nஇலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான நுழைவு தடையை ஜப்பான் நீக்குகிறது\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/30473-2016-03-21-04-37-48", "date_download": "2021-09-18T13:23:10Z", "digest": "sha1:WZBMC4DV3O3RWQCUF6RVP4XUBDVHSDRF", "length": 25978, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழரின் இரண்டு கால்களையும் உடைத்து காவல்துறையினர் வன்முறை வெறியாட்டம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசாத்தனாரின் பண்பாட்டுக் கட்டுடைப்பு - மணிமேகலை\nகும்முடிப்பூண்டி முகாமில் ஈழத் தமிழர் காலை உடைத்த காவல் ஆய்வாளர்\nஇலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை\nஅகதிகள் முகாமில் ரவீந்திரன் குடும்பத்திற்கு கொளத்தூர் மணி நேரில் ஆறுதல்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nமார்க்ஸ் என்பவர், “மார்க்ஸ்” ஆக, மாறத் தொடங்கியபோது...\nஅமைதியை விரும்பும் அறத்தின் ஆயுதம் செருப்பு\nஉங்கள் சொந்த அறிவுக்கு சுதந்திரம் கொடுக்க ஏன் பயப்படுகிறீர்கள்\nஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி\nதாய்மொழிக் கல்வியும் தாய்மொழிவழிக் கல்வியும்\nமாநில உரிமைகளைப் பறிக்கும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’\nமக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம்\nகுழந்தைகளின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தும் காரணிகள்\nஅதில் ஒரு தனி ருசி\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 02, 2021 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 21 மார்ச் 2016\nகும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழரின் இரண்டு கால்களையும் உடைத்து காவல்துறையினர் வன்முறை வெறியாட்டம்\nசிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலைக்கு அஞ்சி, தாய்த் தமிழகம் நோக்கி ஏதிலியராய் வரும் தமிழீழ மக்கள், தமிழ்நாட்டில் துன்பங்களுக்கு ஆளாகும் கொடுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.\nகடந்த 06.03.2016 அன்று மதுரை மாவட்டம், மதுரை - திருமங்கலம் அருகிலுள்ள உச்சப்பட்டி தமிழீழ ஏதிலியர் முகாமில், அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றபோது, இரவீந்திரன் என்ற ஏதிலி தனது மகன் மதுரை அரசு மருத்துவமனையில் நோய்வாய��ப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கும் தகவலைக் கூறியும் கூட, அதை ஏற்க மறுத்த வருவாய்த்துறை அதிகாரி துரைப்பாண்டி என்பவரின் வன் பேச்சால் மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்டார்.\nதம் சாவுக்குப் பிறகாவது, தமிழீழ ஏதிலியரை மனிதராக நடத்துங்கள் என இரவீந்திரன் இறுதியாகச் சொல்லிச் சென்றது, தமிழ்நாட்டில் தமிழீழ ஏதிலிகள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்த வேதனையின் வெளிப்பாடாக அமைந்தது.\nஇந்நிலையில், கடந்த 23.02.2016 அன்று, கும்மிடிப்பூண்டி தமிழீழ ஏதிலியர் முகாமைச் சேர்ந்த சுபேந்திரன் என்ற கூலி வேலைக்குச் செல்லும் ஏதிலியை, விசாரணை என்ற பெயரில் சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லிபாபு தலைமையிலான காவலர்கள் கண்மூடித்தனமாக கொலைவெறியுடன் தாக்கி, அவரது இரண்டு கால்களையும் உடைத்து - நடக்க முடியாமல் செய்துள்ளனர். இனி அவர் நடக்க முடியுமா என்பதும் ஐயத்திற்கிடமாக உள்ளது.\nகால்கள் உடைந்து நொறுங்கியதால், சுபேந்திரனின் அற்ப வருமானமும் தடைபட்டுப் போனதால், அவரது மனைவி தர்சினியும் பள்ளி செல்லும் இரண்டு பிள்ளைகளும் வறுமையில் வாடி வருகின்றனர். மேலும், அம்முகாமின் தலைவர் கண்ணன் மீதும் கொடுந்தாக்குதல் நடத்தப்பட்டு, அவரை காவல்நிலையத்தில் சட்டியுடன் உட்கார வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமிடும்படியும், பொய் வழக்குப் போடுவோம், அரசை எதிர்த்து உங்களால் என்ன செய்ய முடியும் என்றும் உளவுத் துறையும் காவல்துறையும் சுபேந்திரனையும் அவர் துணைவியாரையும் மிரட்டி வருகின்றனர். சுற்றியும் காவலர்கள் சூழ்ந்து அவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். சுபேந்திரன் மாடியிலிருந்து குதித்ததால் கால்கள் உடைந்ததாகக் கதைகட்ட காவல்துறையும் உளவுத்துறையும் மெனக்கெடுகின்றன.\nதொடர்ந்து அம்முகாமில் பலரும் பொய் வழக்குகளுக்கு ஆளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் போராடி அவர்களைப் பிணை எடுப்பதும் தொடர்கதையாகி உள்ளது. இதை எதிர்க்க யாரும் எண்ணியும் பார்க்க முடியாத அளவிற்கு, காவல்துறையினரால் மிரட்டப்படுகின்றனர். ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்கு இடமாற்றம் செய்துவிடுவோம், குறிப்பாக சிறப்பு முகாமில் அடைத்துவிடுவோம் என்றெல்லாம் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மிரட்டுவது, அம்மக்களை அச்சத்திலேயே வாழ வைக்கிறது.\nநேற்று(17.03.2016) காலை 11 மணியளவில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிற்கு, திரு. சுபேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். இரண்டு கால்களும் உடைபட்டு நிற்கவோ – நடக்கவோ முடியாத திரு. சுபேந்திரனை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் வாகனத்திலிருந்து செய்தியாளர் அரங்கத்திற்குத் தூக்கி வந்தனர். ஊடகத்தினர் முன்னிலையில், தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அவர்கள் கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர்.\nதமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தமிழக மக்கள் முன்னணி வழக்கறிஞர் கோ. பாவேந்தன்,திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் தி.க. மண்டலச் செயலாளர் தோழர் கரு. அண்ணாமலை, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், குமுக விடுதலைத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் தோழர் சேகர், தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் சௌ. சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் இரா. இளங்குமரன், சென்னை தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பேரியக்க தென்சென்னை செயலாளர் தோழர் கவியரசன், தோழர்கள் பாலசுப்பிரமணி, வடிவேலன், சீவானந்தம் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.\nசெய்தியாளர் சந்திப்பில், கீழ்க்கண்ட கோரிக்கைகள் அரசுக்கு முன் வைக்கப்பட்டன:\nகும்மிடிப்பூண்டி முகாமில் இருக்கும் தமிழீழ ஏதிலியர் சுபேந்திரன் அவர்களைத் தாக்கிக் கால்களை உடைத்து, முகாமின் தலைவர் கண்ணன் அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் டெல்லிபாபுவைக் கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும்,\nமதுரை அருகே உச்சப்பட்டி முகாமின் தமிழீழ ஏதிலி இரவீந்திரனைத் தற்கொலைக்குத் தூண்டிய வருவாய்த் துறை அதிகாரி மீது குற்ற வழக்குப் பதிந்து கைது செய் வேண்டும்,\nதமிழீழ ஏதிலியரை நடைமுறையில் குற்றப்பரம்பரையாக நடத்துவதை இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் கைவிட வேண்டும், அவர்களின் மனித உரிமைகளுக்கும் கண்ணியத்துத்துக்கும் தக்க மதிப்பளித்து நடத்த வேண்டும்,\nதமிழ்நாட்டு தமிழீழ ஏதிலியர் முகாம்கள் மீதான வருவாய்த் துறை, உளவுத் துறை ‘கியூ’ பிரிவுக் காவல்துறைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ள வேண்டும்,\nதமிழீழ ஏதிலியருக்கு இடைக்கால இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்,\nஇந்திய அரசு திபெத் உள்ளிட்ட பிறநாட்டு ஏதிலியரை ஒப்புநோக்கின் தமிழீழ ஏதிலிகளுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதைக் கைவிட வேண்டும்,\nதமிழ்நாட்டில் தொடர்ந்து சிறை முகாம்களாக இயங்கி வரும் தமிழீழ ஏதிலியர் சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும்,\nஒரு சில தொண்டு நிறுவனங்களைத் தவிர வேறு எந்த அமைப்பையும் முகாம்களுக்குள் சென்று தமிழீழ ஏதிலிகளுக்கு உதவக் கூடாது என்று இப்போது நடைமுறையிலிருக்கும் தடையை உடனடியாக நீக்க வேண்டும், தமிழீழ ஏதிலியருக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதற்குள்ள தடையை நீக்க வேண்டும்,\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை, தன்னுரிமை, கருத்துரிமை, அமைப்பாகத் திரளும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் ஏதிலியருக்கும் உறுதி செய்ய வேண்டும்,\nகல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழீழ ஏதிலியருக்கு உரிய பங்கு கிடைக்கச் செய்ய வேண்டும்,\nஏதிலியர் தொடர்பான சர்வதேச பொதுப்புரிதல் ஒப்பந்தம்-1951 (International Convention on the Status of Refugees)மற்றும், 1967 ஆம் ஆண்டின் அகதிகள் நிலை குறித்த செயல்முறை (Protocol on the Status of Refugees- 1967)ஆகியவற்றில், இந்திய அரசு கையெழுத்திட வேண்டும்.\nசெய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு, காவல்துறை தலைமை இயக்குநரிடம்(டி.ஜி.பி.), கும்மிடிப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளர் தில்லிபாபு உள்ளிட்டோர் மீது, திரு. சுபேந்திரனின் துணைவியார் தர்சினி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஐ.ஜி.யிடம் இது குறித்து விசாரிக்கச் சொல்வதாக காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்த��க்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=yahapalanaya", "date_download": "2021-09-18T13:07:53Z", "digest": "sha1:ZOLPWEYOWOZZNHE74LCZL5BXGK4SMRHM", "length": 12947, "nlines": 81, "source_domain": "maatram.org", "title": "Yahapalanaya – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nதூக்கு மரத்திலிருந்தா போதைப் பொருள் வருகிறது\nபட மூலம், Anidda Cartoon ஜனாதிபதி பூமியிலிருந்து தோன்றினாலும், பிரதமர் பராக்கிரம யுகத்திலிருந்து வந்தாலும் நாட்டில் போதைப் பொருள் (குடு) தோன்றுவது சிறைச்சாலை பூமியிலிருந்து அல்ல. நீதிமன்றினால் சட்டரீதியாக தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு பூமியிலிருந்து மொபைல் போன்கள் கிடைக்கவில்லை. 2 கிராம்…\nஅரசியல் கைதிகள், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், மனித உரிமைகள்\nபட மூலம், Selvaraja Rajasegar யுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் “நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆகாயத்தில் ஒரு வாக்குக் கேட்டது, யேசு சொன்னார், நீ வீடு கட்டி முடிப்பாயடி எண்டு. அது பலிச்சது. அது மாதிரி மேல் லோகத்தில இதுக்கெல்லாம்…\nஅரசியல் கைதிகள், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், ஜனநாயகம், மனித உரிமைகள்\n365 நாட்களாக உறவுகளை ஏந்தியிருக்கும் கைகள்…\n365 நாட்கள், வீதியிலேயே கடந்துவிட்டது அந்த அம்மாக்களுக்கு. கடும் வெயிலடித்தும் மழை பெய்தும் காற்றடித்தும் அவர்கள் அசையவில்லை. இயற்கை அச்சுறுத்தலையும் தாண்டி செயற்கையான அச்சுறுத்தல்களுக்கும் ஓய்விருக்கவில்லை. அவற்றுக்கெல்லாம் முகம்கொடுத்து, சமாளித்துவிட்டு ஒரு வருடத்தை ஒரே இடத்தில், கொட்டிலொன்றில் கடத்திவிட்டார்கள். அருகிலிருக்கும் கந்தசுவாமிதான் தங்களுக்குத் துணையாக…\nஎன்ன நடக்கிறது இலங்கையின் உயர் நீதிமன்றத்தில்\nபட மூலம், UNAIDS பிரதம நீதியரசர் பிரியந்த டெப் தலைமையிலான உயர் நீதிமன்றத்தில் அமைதியான புரட்சியொன்று இடம்பெறுவதை அதனை உன்னிப்பாக அவதானித்த சிலர் மாத்திரம் அவதானித்திருக்கக்கூடும். இலங்கையின் பழைய நீதித்துறை பாரம்பரியத்தில் காணப்பட்ட அச்சமனோபாவம் மற்றும் கடந்த இரு தசாப்த காலத்தில் நீதித்துறை செயற்பட்ட…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஅரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன\nபட மூலம், Tamil Guardian அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதேபோன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல்வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற பேச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம்…\nஅம்பாறை, இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\n(படங்கள்) அமைச்சரவை தீர்மானத்துக்கு 853 நாட்கள்…\nபட மூலம், Selvaraja Rajasegar மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலப்பகுதியில் ஆயுதம் தரித்த குண்டர்களினால் தாக்கப்பட்டு, அவர்களது வீடுகளைத் தீக்கிரையாக்கி, பூர்வீக நிலங்களில் இருந்து விரப்பட்ட பாணம மக்கள், நல்லாட்சியின் கீழும் இன்னும் நிலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம்…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஊழல் - முறைகேடுகள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nகறைபடிந்த கடந்த காலத்துக்கு முகங்கொடுப்பதற்கு அரசியல் ஐக்கியம் அவசியம்\nபடம் | SrilankaBrief நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணி அதன் இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்தபோது இலங்கை நிலைமாறுதல் காலகட்டமொன்றின் ஊடாக சென்றுகொண்டிருக்கின்ற நாடு என்ற யதார்த்தம் மீண்டும் ஒரு தடவை முனைப்பாகத் தெரிந்தது. செயலணியின் உறுப்பினர்கள் தங்களின் அறிக்கையின் முக்கியத்துவம் காரணமாக…\nஅடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், மனித உரிமைகள்\nஇனவாத அழிவுகளில் இருந்து இன்னமும் பாடம் படிக்காத இலங்கை அரசு\nபடம் | Forbes இலங்கை போன்ற இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட, பெருமளவு கல்வி அறிவுள்ள மக்களைக் கொண்ட ஒரு அழகிய சிறிய நாட்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகவும் பெரிய ஒரு தொகையாகும். உள்நாட்டு நாணயப் பெறுமதியின் படி ஒரு டொலருக்கு…\nஅபிவிருத்தி, அம்பாந்தோட்டை, கொழும்பு, சர்வதேச உறவு, பொருளாதாரம், வௌியுறவுக் கொள்கை\nஅம்பாந்தோட்டை பெருந்தோல்வியும் எதிர்கால விளைவுகளும்\nபடம�� | Forbes அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி…\nகொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்\nஇலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இலட்சணம்\nபடம் | President.gov ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-18T13:58:33Z", "digest": "sha1:LRRYYAM2NMFKFRZKWCOCDUMP7MSH7DNY", "length": 22438, "nlines": 255, "source_domain": "patrikai.com", "title": "நானும், என் காதலர்களும்.. : மனம் திறக்கிறார் திருநங்கை ஓல்கா. | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nநானும், என் காதலர்களும்.. : மனம் திறக்கிறார் திருநங்கை ஓல்கா.\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அ��்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\n“காதல் என்பது பொதுவுடமை..” என்கிற தத்துவ திரைப்பாடல் உண்டு. ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை. மூன்றாம் பாலினமான திருநங்களுக்கும் உணர்வுகள் உண்டு. அந்த உணர்வுகளில் காதலும் உண்டு என்பதை ஆகப்பெரும்பாலோர் ஒப்புக்கொள்வதில்லை.\nஆகவே காதல்.. காதலர் தினம் குறித்து திருநங்கை ஓல்காவிடம் கேட்டோம். குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும், போராடும் bravoh என்ற சமூகசேவை அமைப்பை நடத்திவருபவர் இவர். பல்வேறு சமூகப்பணிகளுக்காக விருதுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.\nஇதோ திருநங்கை ஓல்கா பி. ஆரோன், காதல், காதலர் தினம், தனது காதல் குறித்தெல்லாம் மனம் திறக்கிறார்:\n“உண்மையில் இந்த தினம் காதலர்களுக்கு மட்டுமானதல்ல. அனைவருக்குமான பாசப்பிணைப்பு தினம்தான். இளைஞர் கூட்டம்தான், இந்த தினத்தை காமத்தை அடிப்படையாக வைத்து காதலர் தினமாக மாற்றிவிட்டார்கள். வியாபாரிகளும் திட்டமிட்டு, நுகர்வு கலாச்சாரத்தை உருவாக்க இந்த தினத்தை பயன்படுத்திக்கொண்டார்கள்.\nகாமத்தை அடிப்படையாகவைத்து மாத்திட்டாங்க. வியாபாரிகள்\nதிருநங்கைகளுக்கும் காதல் உணர்வு உண்டு. ஆனால், திருநங்கைகளை இன்னமும் தாழ்மையானவர்கள் என்று நினைத்து பார்ப்பவர்கள்தானே அதிகம்.\nஇதற்குக் காரணம், மறு உற்பத்தி செய்யக்கூடிய விசயத்துக்குத்தான் மதிப்பு. அதாவது குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடிய ஆணும், பெண்ணுக்கும் மதிப்பு உண்டு. அந்த வாய்ப்பு இல்லாதவர்களை சமுதாயம் மதிப்பதில்லை.\nதிருநங்கைகள் என்றில்லை, குழந்தை இல்லாதவர்கள், தனிமையை விரும்பி வாழும் பெண்களுக்கும் இங்கே மரியாதை கிடையாது.\nஅப்படிப்பட்டவர்களை,” முதிர்கன்னி, வாழாவெட்டி, மலடி” என்று தூற்றுவார்கள். அந்த வரிசையில்தான் திருநங்கைகளும் வருகிறார்கள்.\nஇந்த காதல் என்பதே, ஆணைச் சார்ந்துதான் உருவாக்கப்படுகிறது. அதாவது, உலகம் தூற்றக்கூடாது. ஆகவே, எத்தனை மோசமானவனாக இருந்தாலும் நமக்கு ஒரு ஆண் துண வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை சமுதாயம் ஏற்படுத்துகிறது. அந்த நிர்ப்பந்ததிற்கு அடிபணிந்து வாழ்பவர்களுக்குத்தான் காதலும், காதலர் தினமும்\nஅப்படி ஆணுக்கு அடிமையாகும் பெண்ணாகத்தான் திருநங்கைக��் பெரும்பாலோர் இருக்கிறார்கள். இதற்குக்காரணம், அவர்களுக்கு ரோல் மாடல் தாய்தான்.\nமதியம் சாப்பாடு சரியில்லை என்று அம்மாவை அப்பா அடிக்கிறார். ஆனால், மாலை அப்பா அலுவலகத்தில் இருந்து வரும்போது, பூ பொட்டு வைத்து அப்பாவுக்காக காத்திருக்கிறாள் அம்மா. இதைப் பார்த்து வளரும் பெண்களைப்போலவே, திருநங்கைகளும் அப்படியே உருவாகிறார்கள்.\nதிருநங்கைகளுக்கும் மனது என்று உண்டு. அதில் காதலும் நிரம்ப உண்டு. அன்புக்காகவும் காதலுக்காகவும் ஏங்குகிறவர்கள் அவர்கள்.\nஆனால் இந்த உலகம் அவர்களை சக உயிராகவே மதிப்பதில்லை. பிறகு எப்படி அவர்களது காதலை மதிக்கும்\nஆகவே இருட்டுக்குள் தன்னுடன் உறவு கொள்ளும் போது, “கண்ணே மணியே.. உலகிலேயே நீதான் அழகி..” என்று ஆண் புகழும்போது, மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறார்கள் திருநங்கைகள். அதே ஆண் வெயிடத்தில் திருநங்கைகளை, “போடா பொட்டை” என்கிறான்.\nதன்னை முழுமையான பெண்ணாகவே உணர்ந்த திருநங்கைகளுக்கு இது மிகப்பெரிய மன வலியை கொடுக்கிறது. ஆகவேதான் இருட்டிலாவது ஆண் புகழ்கிறானே, அங்கீகரிக்கிறானே என்று விபச்சார தொழிலில் ஈடுபடுகிறார்கள். திருநங்கைகள் விபசாரம் செய்து பணம் சம்பாதிப்பதாக சொல்பவர்கள் இதை உணர வேண்டும். திருநங்கைகளுக்கு பணம் முக்கியமல்ல. தனக்கான அங்கீகரம்தான் முக்கியம். அது இருட்டில் கிடைப்பதால் விபசார குழியில் வேறு வழியின்றி விழுகிறார்கள். பணம் இரண்டாம் பட்சம்தான்.\nஎன்னைப் பொறுத்தவரை என் முதல் காதலும் கடைசி காதலும் என் அம்மாதான். பருவ வயதில், நான் பெண் என்பதை உணர்ந்தபோது அதை என் அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் உணரவைத்தேன். ஆகவே பெரும்பாலான திருநங்கைகளைப்போல வீட்டைவிட்டு வெளியேறி சிரமப்படவில்லை.\nஎன்னை காதலிப்பதாக நிறைய ஆண்கள் சொல்லியிருக்கிறார்கள். இப்போதும் கூட சிலர் புரப்போஸ் செய்கிறார்கள். அப்படிப் பார்த்தால் எனக்கு நிறைய காதலர்கள் உண்டு. (சிரிக்கிறார்) ஆனால் நான் யாரையும் காதலிக்க தயாராக இல்லை. என்னை நெருங்க அனுமதிப்பதில்லை.\nகாரணம், பழகும் ஆண்கள் அனைவருக்குமே கட்டில்தான் லட்சியமாக இருக்கிறது.\nஎன்னை ஒரு தோழியாக, சமூக சேவகியாக நினைத்து, ஒன்றாக ஒரே படுக்கையில் படுத்தாலும், இரவு முழுதும் என்னை புத்தகங்களை படிக்க அனுமதிக்கும் காதலன் கிடைப்பானா\nஅப்டிப்ட்ட ஆண் இருக்கவே மாட்டான்.\nஎனக்கென வேறு லட்சியங்கள் இருக்கின்றன. மனித உரிமைகளுக்காக போராட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே என் குறிக்கோள்.\nஅதே நேரம் எனக்கும் காதல் உணர்வு உண்டு. அதைக் கட்டுப்படுத்தி வாழ பழகிவிட்டேன்.\nஉணவு இன்றி வாழ முடியாது. ஆனால் காதல் இன்றி வாழலாம்\n” – கம்பீரமாகச் சொல்லி முடிக்கிறார் ஓல்கா\nNext articleசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – காதல் வாழ்க\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/technology/central-government-asks-apple.html", "date_download": "2021-09-18T14:46:30Z", "digest": "sha1:2PNKFTVHS4PRCHRV3MIPYM3Q7TFE2W3H", "length": 7692, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Central government asks Apple & Google to take down Tik Tok app | Technology News", "raw_content": "\nடிக் டாக் செயலி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nடிக் டாக் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.\nடிக் டாக் மொபைல் செயலிக்கு தடை விதிக்குமாறு கடந்த 3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.\nஇந்நிலையில் டிக் டாக் செயலியை தத்தமது பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலியை இந்தியாவில் நீக்கியுள்ளது.\nமுன்னதாக தங்கள் தளத்தில் இருந்த விதிமுறைகளை மீறிய 60 லட்சம் பதிவுகளை நீக்கிவிட்டதாக டிக் டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும் 13 வயதுக்கு மேற்பட்டவர்களே இச்செயலியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விகாரத்தில் அரசின் விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் டிக் டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nடிக் டாக்: தடையை நீக்கக் கோரிக்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி\n'துப்பாக்கி வெடித்ததால்.. நண்பன் பலி'.. 'டிக் டாக்' வீடியோ விபரீதம்\n அந்த விஷயத்துல அமெரிக்காவை முறியடித்த இந்தியா.. ஷாக்கிங் சர்வே\n'தவறான பாஸ்வேர்டால் முடங்கிய 'ஐ-பேட்'...'ஆத்தாடி' சரியாக இவ்வளவு வருஷம் ஆகுமா\n‘அனுப்புனது பில்லுதான்.. ஆட்டய போட்டது ரூ.800 கோடி’.. எங்க போய் கைவெச்சிருக்காரு பாருய்யா\n12 மணிநேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்.. அசால்ட் காட்டிய லசித் மலிங்கா..\n இந்தியாவை மீண்டும் சீண்டும் டிரம்ப்\n'இனிமேல் ‘டிக்-டாக்’ல...'வசனம்,டான்ஸ்' எல்லாம் பண்ண முடியாது'...அதிரடி நடவடிக்கையில் ஐகோர்ட்டு\nஇனி ‘இந்த வகையான ஷோ’ க்களை டிவி-யில் ஒளிபரப்ப தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nஅரசுப் பேருந்தில் சாகசம்... தலைகீழாகத் தொங்கும் மாணவர்கள்... உறைய வைக்கும் காட்சிகள்\n687 பக்கங்களை நீக்கியது ஃபேஸ்புக்\n’.. 2-வது முறையும் மாம்பழத்தை மறந்து ஆப்பிளுக்கு ஓட்டு கேட்ட அமைச்சர்\n'21-வது வயதில் 1.2 கோடி சம்பளம்'...ஐஐடி தேர்வில் தோற்றாலும் எப்படி சாத்தியமானது\nட்விட்டரின் 'டார்க் மோட் லைட்ஸ் அவுட்' ஆப்ஷன்... புதிய அறிமுகம் இந்த போனுக்கு மட்டும்தானா\n’நல்லது.. அந்த நாட்டுக்கு ஆதரவா இல்ல’.. உலகப்புகழ் தமிழரை அழைத்துப் பாராட்டிய ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/07/14135225/Jewelery-price-rises-by-Rs-104-per-razor-in-Chennai.vpf", "date_download": "2021-09-18T13:53:07Z", "digest": "sha1:UCHCZXGNZQK3OQLOM6XZUPPRUAVCZO6N", "length": 11565, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jewelery price rises by Rs 104 per razor in Chennai || சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு + \"||\" + Jewelery price rises by Rs 104 per razor in Chennai\nசென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு\nசென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது.\nசென்னையில் நேற்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,518 ஆகவும், ஒரு சவரன் ரூ.36,144ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து ரூ.4,531ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து ரூ.36,248 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த இரு நாட்களில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.192 உயர்ந்துள்ளது.\nஅதே நேரத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.74.30ஆக இருந்த நிலையில், இன்று 40 காசுகள் குறைந்து ரூ.73.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 ரூபாய் குறைந்து ரூ.73,900ஆக விற்பனையாகிறது\n1. சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி\nவெளிவட்ட சாலை அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.\n2. ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை\nஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியில் ஒரு உட்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n3. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது\nசென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n4. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nசென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\n5. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது\nசென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,452-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n2. பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து\n3. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி\n4. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.77 கோடியாக உயர்வு\n5. தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\n1. சென்னை: திருமண மண்டபத்தில் வெடித்துச் சிதறிய மின்சாரப்பெட்டி- மயங்கி விழுந்த மணமகள்\n2. மன்னார்குடியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை\n3. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n4. கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனை: பணம், நகை, கார்கள் பறிமுதல்\n5. “வடிவேலு காமெடி பாணியில் பேருந்து நிலையத்தைக் காணவில்லை” - சு.வெங்கடேசன் எம்.பி.\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2774563", "date_download": "2021-09-18T14:57:37Z", "digest": "sha1:KJTS755XB7YJNHPQUHDCGJNKKH4SL7CS", "length": 24174, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டாலினுடன் அழகிரி விரைவில் சந்திப்பு ? | Dinamalar", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் இளைஞர் வேலை வாய்ப்புக்காக 350 கோடி ...\nதமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,653ஆக சற்று ...\nதிருக்குறளின் இந்திமொழி பெயர்ப்புக்கு சாகித்ய ...\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 24\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 11\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 28\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 22\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஸ்டாலினுடன் அழகிரி விரைவில் சந்திப்பு \nசென்னை: சென்னை செல்லவிருக்கும் கருணாநிதியின் மகன் அழகிரி விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பார் என்று கூறப்படுகிறது .நீண்ட காலமாக கருணாநிதியின் மகன்களான முதல்வர் ஸ்டாலின், அழகிரி நேரில் சந்தித்து பேசாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் மதுரைக்கு வந்த ஸ்டாலின் , அழகிரி வீட்டிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: சென்னை செல்லவிருக்கும் கருணாநிதியின் மகன் அழகிரி விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பார் என்று கூறப்படுகிறது .\nநீண்ட காலமாக கருணாநிதியின் மகன்களான முதல்வர் ஸ்டாலின், அழகிரி நேரில் சந்தித்து பேசாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் மதுரைக்கு வந்த ஸ்டாலின் , அழகிரி வீட்டிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை.\nஇந்நிலையில் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு 10 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது . நாளை (மே28 ) பெயர் சூட்டு விழா நடக்கவுள்ளது. கொரோனா காரணமாக இந்த விழாவுக்கு குறிபிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்காக சென்னை செல்லும் அழகிரி ஈஞ்சம்பாக்கம் பங்களாவில் தங்குகிறார்.\nகருணாநிதி பிறந்த நாள் விழா\nஇந்த விழாவில் ஸ்டாலின் பங்கேற்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஸ்டாலின் ,அழகிரி சந்திப்பு இன்று சென்னையில் நடக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவறும் பட்சத்தில் அவர்களது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி பிறந்தநாள் வரும் ஜூன் 3 ம் தேதி வரவுள்ளது. இதனையொட்டி அழகிரி கருணாநிதியின் வீட்டிற்கு செல்வார். இங்கு இருவரது சந்திப்பு நடக்கலாம் அல்லது அதற்கு முன்னதாகவே அழகிரி கோட்டைக்கோ, அல்லது வீட்டிற்கோ சென்று ஸ்டாலினை சந்திப்பார் என கூறப்படுகிறது.\nஇருவரது சமரச ஏற்பாட்டு விஷயத்தில் கருணாநிதியின் மகள் செல்வி மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.\nசென்னை: சென்னை செல்லவிருக்கும் கருணாநிதியின் மகன் அழகிரி விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பார் என்று கூறப்படுகிறது .nsimg2774563nsimgநீண்ட காலமாக கருணாநிதியின் மகன்களான முதல்வர் ஸ்டாலின்,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூட��ய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஸ்டாலின் அழகிரி சென்னை திமுக கருணாநிதி சந்திப்பு\n\"உங்களைப்போல பாஜ எம்பிக்கள் அனைவரும் இருந்துவிட்டால் இந்தியா சீக்கிரம் முன்னேறி விடும்...\"(20)\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து மேலும் 2. 8 லட்சம் பேர் நலம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபங்காளிகளுக்குள் மோதலும் , காதலும் , ரொம்ப சகஜமப்பா ஆயிரமா , சில லட்சமா , விட்டுக்கொடுக்க \nதேர்தலுக்கு முன் இந்த நாடகம் நடந்திருந்தால் தமிழ்நாடு தப்பித்திருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\"உங்களைப்போல பாஜ எம்பிக்கள் அனைவரும் இருந்துவிட்டால் இந்தியா சீக்கிரம் முன்னேறி விடும்...\"\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து மேலும் 2. 8 லட்சம் பேர் நலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/699853-manipur-congress-president.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-18T15:25:01Z", "digest": "sha1:7EXZAALIA4QJKDF4G4IRUK6OWJSBQ6O5", "length": 15503, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "மணிப்பூரில் அடுத்த திருப்பம்; பதவி விலகிய காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார் | manipur congress president - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nமணிப்பூரில் அடுத்த திருப்பம்; பதவி விலகிய காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nமணிப்பூரில் பதவி விலகிய காங்கிரஸ் தலைவர் கோவிந்தாஸ் பாஜக.வில் இன்று இணைந்தார்.\nமணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்தாஸ் தமது பதவியை ராஜினாமா செய்ததாafக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமணிப்பூர் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜகவுக்கு 21 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது. பிரேன் சிங் முதல்வராக உள்ளார்.\nதேசிய மக்கள் கட்சியைச��� சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஆகியோர் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். பின்னர் கட்சித் தலைமை சமாதானம் செய்ததை தொடர்ந்து அரசுக்கு ஆதரவளித்தனர்.\nஇதன்பின்னர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்து வருகின்றனர். தற்போது மணிப்பூர் சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்எல்ஏக்களும் உள்ளனர்.\nமணிப்பூர் மாநில சட்டப்பேரவைக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்தாஸ் தமது பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்தநிலையில் கோவிந்தாஸ் பாஜகவில் இன்று இணைந்தார். அம்மாநில முதல்வர் பைரன் சிங் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். அவருடன் மேலும் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல் காந்தி கேள்வி\nஇ-ருபி- டிஜிட்டல் கட்டண முறை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nகரோனாவிலிருந்து கணவரை மீட்க ரூ.ஒரு கோடி செலவிட்ட பெண்: பிஎம் கேர்ஸில் உதவி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு\nஇந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: தடுப்பூசி செலுத்தியோர் 47 கோடியைக் கடந்தனர்\nகாங்கிரஸ் தலைவர்பாஜகஇம்பால்Manipur congress president\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல் காந்தி கேள்வி\nஇ-ருபி- டிஜிட்டல் கட்டண முறை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nகரோனாவிலிருந்து கணவரை மீட்க ரூ.ஒரு கோடி செலவிட்ட பெண்: பிஎம் கேர்ஸில் உதவி...\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nவடிவேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன்...\n‘‘தேசத்திற்கு செய்து வரும் சேவை தொடரட்டும்’’- பிரதமர்...\nதுணை கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கலாம்:...\nதமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்\nமூன்றாவது முறையாக அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்: அமரீந்தர் சிங் வேதனை\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nரூ.20 கோடி வரி ஏய்ப்பு: நடிகர் சோனு சூட் மீது வருமான வரித்...\nராஜினாமா செய்கிறாரா பஞ்சாப் முதல��வர் அமரீந்தர் சிங்- இனியும் அவமானங்களைப் பொறுப்பதற்கில்லை என...\nதமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்\nதமிழகத்தில் இன்று 1,653 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 204 பேருக்கு பாதிப்பு:...\nஆஸ்திரேலியாவில் கரோனா ஊரடங்குக்கு எதிராக திரண்ட மக்கள்: பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டிய...\nடிஆர்பி தேர்வு மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nமக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரும் வகையில் பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்\nமுன்னாள் திமுக எம்.பி. கே.சி.பழனிசாமியின் ரூ.198 கோடி சொத்துகள் விற்பனை: வங்கி அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/699870-they-refuse-to-come-for-vaccination-even-if-they-hold-hands-and-pull-thiruvannamalai-collector-pain.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-18T14:15:32Z", "digest": "sha1:2RB6CSMOL6UMYHO4K2MUJLFAN7B627PA", "length": 17317, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "கையைப் பிடித்து இழுத்தால்கூட, தடுப்பூசிக்கு வர மறுக்கிறார்கள்: திருவண்ணாமலை ஆட்சியர் வேதனை | They refuse to come for vaccination even if they hold hands and pull: Thiruvannamalai Collector pain - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nகையைப் பிடித்து இழுத்தால்கூட, தடுப்பூசிக்கு வர மறுக்கிறார்கள்: திருவண்ணாமலை ஆட்சியர் வேதனை\nகையைப் பிடித்து இழுத்தால் கூட, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வர மறுக்கிறார்கள் என்று திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ் வேதனை தெரிவித்தார்.\nதிருவண்ணாமலையில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட கரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nவிழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ் பேசும்போது, “கரோனா தொற்று பலரது வாழ்க்கையை பாதித்துள்ளது. வாழ்வாதாரத்தையும், சொந்தங்களையும் இழந்துள்ளோம். உலகமே தலைகீழாக மாறிவிட்டது. ஓராண்டாக, வீட்டிலேயே மாணவர்கள் முடங்கி கிடக்கின்றனர். பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காததால் தொற்று வேகமாகப் பரவுகிறது. முகக்கவசம் அணிய வேண்டும்.\nவிழிப்புணர்வை ஏற்படுத்திய கலைக்குழுவினர். படம் - இரா.தினேஷ்குமார்.\nமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 முகக்கவசம் அணியலாம். நான் கூட 2 முகக்கவசம் அணிந்துள்ளேன். பேசுவதற்குச் சிரம��ாக இருக்கலாம். நானும் பாதிக்கப்பட்டுவிட்டால், உங்களுக்கு யார் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. 6 அடிக்குத் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 10 முதல் 15 குழந்தைகள், தாய் மற்றும் தந்தையை இழந்துள்ளனர். இதனை உணர்ந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கரோனா தொற்றில் இருந்து, நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, இதைத்தவிர வேறு ஆயுதம் நம்மிடம் இல்லை. வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. ஆனால், கையைப் பிடித்து இழுத்தால் கூட, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வர மறுக்கிறார்கள்.\nசெப்டம்பரில் 3-வது அலை வரும் என கூறப்படுகிறது. குழந்தைகள், சிறுவர்களைத் தாக்கும் என்கிறார்கள். எனவே, அடுத்த 15 நாட்களுக்குள், நமது மாவட்டத்தில் உள்ள அனைவரும் முதல்கட்டத் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பகுதிக்கு பரிசு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.\nஅப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பதா- கலைஞர் நூலக விவகாரத்தில் அதிமுக கடும் கண்டனம்\nகரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் காற்றில் பறந்த சமூக இடைவெளி; அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அலட்சியம்\nஅதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்; விசாரிக்கத் தனிப்பிரிவு- அமைச்சர் பி.மூர்த்தி தகவல்\nகோவை மாவட்டத்துக்கு நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்: அதிகரிக்கும் தொற்றால் ஆட்சியர் உத்தரவு\nஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பதா- கலைஞர் நூலக விவகாரத்தில்...\nகரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் காற்றில் பறந்த சமூக இடைவெளி; அரசு அதிகாரிகள், அலுவலர்கள்...\nஅதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்; விசாரிக்கத் தனிப்பிரிவு- அமைச்சர் பி.மூர்த்தி தகவல்\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nமுன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறை:...\nஇரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சொந்த வீட்டுக்கு...\nஅரியலூர் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் விதைப்பந்துகளை வீசிய இளைஞர்கள்\nதமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்\nதமிழகத்தில் இன்று 1,653 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 204 பேருக்கு பாதிப்பு:...\nசெப்.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nசெப்.18 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nதமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்\nதமிழகத்தில் இன்று 1,653 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 204 பேருக்கு பாதிப்பு:...\nஆஸ்திரேலியாவில் கரோனா ஊரடங்குக்கு எதிராக திரண்ட மக்கள்: பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டிய...\nடிஆர்பி தேர்வு மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n‘‘ஜூலையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர்’’- ராகுல் காந்திக்கு மாண்டவியா...\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/0b98d24ed3/vaanam-mella-tamil-songs-lyrics", "date_download": "2021-09-18T14:17:51Z", "digest": "sha1:6YVV563KHXA7XW6FXQEXVJ4UI7MXJ6PM", "length": 9145, "nlines": 165, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Vaanam Mella songs lyrics from Neethane En Ponvasantham tamil movie", "raw_content": "\nவானம் மெல்ல பாடல் வரிகள்\nவானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே\nதூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே\nவாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே\nபேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே\nபூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி\nகாதலான உள்ளம் ரெண்டு உயிரிலே\nவானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே\nதூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே\nவாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே\nபேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே\nஅன்று பார்த்தது அந்த பார்வை வேறடி\nநெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடிடும்\nகேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை\nஉன் பார்வை தானே ஓ...\nஎன் பாதை நாளும் தேடும் உன் பாதம்\nஎன் ஆசை என்ன என்ன நீ பேசி\nஇங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே\nஉந்தன் மூச்சு காற்றை தான்\nபூட்டி வைத்த காவல் காப்பேனே\nவானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே\nதூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே\nவாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே\nபேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே\nபாதி வயதிலே தொலைந்த கதைகள் தோனுது\nபாதை மாறியே பாதம் நான்கும் போனது\nஅன்பே என் காலை மாலை உன்னாலே\nஎன் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே\nநில்லாமா ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்\nசொல்லாத ஊடல் கூடல் தந்தாயே\nவாழும் காலம் யாவும் உன்னை\nபார்க்க இந்த கண்கள் போதாதே\nவானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே\nதூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே\nவாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே\nபேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே\nபூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி\nகாதலான உள்ளம் ரெண்டு உயிரிலே\nவானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுத\nதூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே\nவாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே\nபேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKaatrai Konjam (காற்றைக் கொஞ்சம்)\nSaindhu Saayndhu (சாய்ந்து சாய்ந்து)\nSattru Munbu (சற்று முன்பு பார்த்த)\nPengal Yendral (பெண்கள் என்றால்)\nPudikale Maamu (பிடிக்கல்ல மாமு)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nJanuary Maatham / ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம்\n7G Rainbow Colony| 7ஜி ரெயின்போ காலனி\nMoondru Per Moondru Kadhal| மூன்று பேர் மூன்று காதல்\nMoondru Per Moondru Kadhal| மூன்று பேர் மூன்று காதல்\nNenjodu / நெஞ்சோடு கலந்திடு\nKaadhal Kondein| காதல் கொண்டேன்\nHeartiley Battery / ஹாட்டிலே பற்றரி\nKullanari Koottam / குள்ளநரி கூட்டம்\nKullanari Koottam| குள்ளநரி கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2014/05/", "date_download": "2021-09-18T14:11:16Z", "digest": "sha1:6HPBEDCSIC2DWAM5LMYTAF4SAGXXJHKU", "length": 27463, "nlines": 275, "source_domain": "www.ttamil.com", "title": "May 2014 ~ Theebam.com", "raw_content": "\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n''பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே\nபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்\nகுரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே\nகுயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே\nபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்\nஎந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ''\nசொந்த ஊரினை விட்டு புலம் பெயர்ந்து வாழும் எங்களுக்கு கண்ணதாசனின் இவ்வரிகள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தவைகளாம். இருந்தாலும் தீபம் சஞ்சிகை மூலம் பிரிந்து வாழும் தமிழ் உள்ளங்களை இலக்���ிய வடிவில் நெருங்கிவாழும் உணர்வு நம்மைப் போன்றோருக்கு மகிழ்ச்சியினையே கொடுத்து வருகிறது.மூட நம்பிக்கையற்ற நல்ல சிந்தனைகளும்,இனிமையான உரையாடலும், ஆரோக்கியமான பணிகளும் மனிதனை நலவாழ்வின் உச்சிக்கு அழைத்துச் செல்பவை மட்டுமல்ல மனித ஆயுளையும் நீடிக்க வல்லன என்பது அனுபவசாலிகளின் கருத்து.. அதற்காக தீபம் சஞ்சிகை என்றும் உறுதியுடன் உழைக்கும் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nநமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறிவு\nஅந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல் லாம கிணறு வெட்டுனா ங்க\nகிணறு அமைப்பது என்ப து அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.\nஒரு வேளை தோண்டிய கி ணற்றில் தண்ணீர் வராமல் போய்விட் டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடை யில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல் லா ம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.\nமனையின் குறிப்பிட்ட ஏதா வது ஒரு பகுதியில் அதிகள வு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இட த்தில் கிணறு தோண்ட கு றைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .\nசரி நீரூற்று இருக்கும் ஆனா ல் நல்ல நீரூற்று என அறிவ து எப்படி \nநவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல்நாள் இரவு தூவி விடவே ண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவ து தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறுவெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கு ம் என்கிறார்கள் .\nசரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி \nகிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடை த்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்க ளை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச் சியான இடத்தில் படுத்து அசை போடுகி ன்றனவாம் .\nஅப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.\nமக்களை சிந்திக்க வைக்கும் கருத்துக்களை நகைச்சுவை��ோடு கலந்து கொடுப்பதில் திறமைவாய்ந்தவர் என்ற பெயரை தன் முதல் படமான போட்டாப்போட்டி படத்தில் நிரூபித்தவர் இயக்குனர் யுவராஜ் தயாளன். வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த தெனாலிராமன் என்ற கதாப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கலகலப்பாகவும் அதேநேரத்தில் ஒரு சமூக பொறுப்புணர்ச்சியோடும் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது, வடிவேலு இரட்டைவேடங்களில் அசத்தியிருக்கும் ‘தெனாலிராமன்’.\nதன்னை சுற்றி இருப்பவர்களை சொல்வதைக்கேட்டு அதிகம் சிந்திக்கத் தெரியாத ஒரு மன்னன், அவனைச் சிந்திக்க வைக்க சில செயல்களை செய்து, நாட்டு மக்கள் நலமாய் வாழ வழி செய்யும் ஒரு நாயகன். கிட்டத்தட்ட ‘இம்சை அரசன்’ படத்தை நினைவுபடுத்துகிற கதையமைப்பு தான் என்றாலும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ‘டும் டும் டும்’ என்றும் ‘அடடா டா அடடடடா’ என்று வடிவேலு அவருக்கே ஏற்ற பாணியில் ராஜா வேடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசப்படுத்துகிறார். சின்னக் குழந்தையாக நடித்துக் காட்டி அசத்தினாலும், சீரியஸ் வசனங்களை அள்ளி வீசி ஆச்சரியப்படுத்துகிறார் தெனாலிராமனாக வரும் இன்னொரு வடிவேலு.\nசீன நாட்டு வியாபாரிகள் விஜயநகரில் தங்களின் முதலீட்டை செய்ய துடிக்கும் நிலையில், அமைச்சர்களின் தவறான ஆலோசனையின் பெயரில் மன்னரும் அதை அனுமதிக்கிறார். மக்களின் அவஸ்தைகளை மன்னருக்கு புரியவைக்க தெனாலிராமன் போடும் திட்டத்தால் மக்களோடு மக்களாக வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார் மன்னர். மழையிலும் வெயிலிலும் அவதிப்படுவதோடு கூழ் குடிக்கக் கூட வழியில்லாமல் திண்டாடும் மன்னர்ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னாட்டு மக்களோடு வாழும் போது பல உண்மைகள் விளங்குகிறது. சீன நாட்டு வியாபாரிகளால் தன் நாட்டு சிறு வியாபாரிகள் வறுமையில் வாடுவதும், சீனாக்காரர்கள் குறைந்த சம்பளத்தில் மக்களை அதிக வேலைகள் வாங்குவதும் என அனைத்து விஷயங்களையும் மன்னர் உணர்ந்துகொள்கிறார்.\nபிறகென்ன, நாட்டில் கிளர்ச்சி ஏற்படுகிறது, அமைச்சர்கள் செய்த துரோகம் அம்பலமாகிறது, சீன நாட்டு சகுனிகள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். தன் தந்திரத்தை பயன்படுத்தி சீன நாட்டு கயவர்களிடமிருந்து மன்னரை மீட்டு மீண்டும் நல்லாட்சிய�� தொடரச் செய்கிறார் தெனாலிராமன்.\nபாடல்களில் ஆட்டமாய் ஆடி கலக்கியிருக்கிறார் வடிவேலு. வடிவேலுவின் ‘ரம்பப... ரம்பப...’ பாடல் குழந்தைகளுக்கு குதூகலம் தான். அந்தப்பாடலில் பாடகர் முகேஷின் குரலுக்கும் இசையமைத்த டி.இமானின் விரலுக்கும் ஈடுகொடுத்திருக்கிறது வடிவேலுவின் இடுப்பு ஆணழகு என்ற மெல்லிசை பாடல் மதுரமாய் இனிக்கிறது. நெஞ்சே... நெஞ்சே... என வடிவேலு உணர்ச்சிபெருக்கோடு பாடும் பாடலின் பாடல் வரிகள் நெகிழவைக்கிறது. ‘ஒருவன் லட்சியம் நிறைவேறும் வரை மறைவாக இருப்பது தான் நல்லது. இது உலகின் அனைத்துப் போராளிகளுக்கும் பொருந்தும் மன்னா’ என்ற கலை வித்தகர் ஆரூர்தாஸின் வசனத்திற்கு இதயம் கைத்தட்டுகிறது.\nகாமெடி மட்டுமல்ல தன்னால் கருத்துக்களை பேசியும் நடிக்க முடியும் என்பதையும் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் அழுத்தமாய் ஆழமாய் பதிவு செய்கிறார் வைகைப்புயல் வடிவேலு. அவரின் நீண்ட கால இடைவெளியை மறக்கடிக்கிற வகையில் அனைத்துக் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்துகிறார். மீனாட்சி தீக்‌ஷித் கண்களாலும், இடையாலும் படத்திற்கு தேவையான கவர்ச்சியை கொடுத்திருக்கிறார்.\nஅந்நிய முதலீட்டால் என்னென்ன பிரச்சனையை சந்திக்க வேண்டியது வரும் என்பதை வெள்ளித்திரை வழியாக பாமரனுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் கூட புரிகிற வகையில் எளிமையாய் பதிவு செய்கிறது தெனாலிராமன். குடும்பத்துடன் குதூகலிக்க சம்மர் சீசனை கொண்டாட சரியான படம் தெனாலிராமன்.\nதெனாலிராமன் - சிரிப்பைவிட சிந்தனையே அதிகம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nநமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறிவு\nசகா - புதுமுகங்களுடன் அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்\nஉணவுக்கு உதவாத ஆபத்தான மீன்கள்\nvideo: உடல்ஆரோக்கியத்தின் ரக���ியங்கள்:சற்குரு வாசுதேவ்\nஎந்த ஊரு போனாலும்.. நம்ம ஊர்{காரைநகர்}போலாகுமா\nரஜினி நடிக்கும் புதுபடம் -படப்பிடிப்பு துவங்கியது\nஉங்களுக்குள்ள நோயினை சுட்டிக் காட்டும் நகங்களும் ப...\nமென்மையான வைரங்கள்(ஒரு கனடியத் தமிழ்ப் பெண்ணின் கத...\nஅண்ணன் தங்கை, அக்கா தம்பி என்ற உறவு முக்கியத்துவம்...\nவெள்ளை முடிகள் வருவதற்கு என்ன காரணம்\nஎங்கோ தொலைவில் - அமரர் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\nசிவன் உறையும் கைலாய மலை\nசைவ சமய நூல்களில் , சைவ சமயத்தினரின் முழு முதற் கடவுளாகிய பரமாத்மா ஆகிய சிவபெருமான் , தன் தேவி பராசக்தியுடனும் , புத்திரர...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 23\nஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது . சூரியன் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malathik886.blogspot.com/2015/02/blog-post_24.html", "date_download": "2021-09-18T13:31:31Z", "digest": "sha1:HBCGPFK3L56PRYCTQ2LJQ224S4G2G56P", "length": 12210, "nlines": 176, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: முளைப்பாரி", "raw_content": "\nசெவ்வாய், 24 பிப்ரவரி, 2015\nபேரூந்து செல்லும் வழி எது\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 11:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமை நினைவுகள் ஊருக்கு வந்தது... சகோ.\nஎன் நூல் அகம் காண்க...\nUnknown 26 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:32\nகவிஞர்.த.ரூபன் 24 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 11:47\nவித்தியாசமான தலைப்பில் எழுதிய கவி வரிகள் மனதை நெருடியது.. பகிர்வுக்கு நன்றி.\nUnknown 26 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:34\nவித்யாசமான விடயங்கள் நடக்குதே சகோ.\nகரந்தை ஜெயக்குமார் 25 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 6:29\nUnknown 26 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:37\nநன்றிசகோதரரே நீங்க சொல்ற’சகோதரியாரே’ இதுவும்\nதிண்டுக்கல் தனபாலன் 25 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:10\nUnknown 26 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:39\nGeetha 25 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 11:42\nUnknown 26 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:41\nவயலெழுந்து வந்ததுபோல் வண்ணமுறும் காட்சி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nஅரசுத் தேர்வுகளுக்கான எளிய தமிழ் இலக்கண வகுப்பு - நேரலையில் காண வருக\nதமிழ்ப் பல்கலைக்கழகம் 41ஆவது நிறுவன நாள்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1204415", "date_download": "2021-09-18T14:26:43Z", "digest": "sha1:CIK5GPXCKMOWGVQOE2FGBNJDUMWRUTQL", "length": 9146, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "“மகனை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான எண்ணம் இல்லை” – Athavan News", "raw_content": "\n“மகனை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான எண்ணம் இல்லை”\nin இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்\nதனது மகனை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nமகனை அரசியலுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் முன்னாள் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார் என தெரிவித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதந்தையையும் கணவனையும் மட்டுமல்ல, கண்களில் ஒன்றையும் இழந்த நிலையில் தனது மகனை இழக்கத் தயாராக இல்லை என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nநாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப தனது மகன் பங்களிப்பார் என்றும், அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTags: Chandrika Bandaranaike Kumaratungaசந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nஜனாதிபதி, பிரதமர் வெளிநாட்டில் : நாட்டின் தலைவரானார் சபாநாயகர் \nஅநுராதபுரம் சிறையில் CCTV இல்லையாம்…\nவீட்டுத் திட்ட ���ிதியை முழுமையாக வழங்கக் கோரி யாழில் போராட்டம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1205306", "date_download": "2021-09-18T13:04:40Z", "digest": "sha1:XA4G5LDMDIKSJZKRTOOZLMOO54CUT37E", "length": 10333, "nlines": 157, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா வைரஸின் மூன்றாவது அலை: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் ஜேர்மனி! – Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸின் மூன்றாவது அலை: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் ஜேர்மனி\nகொரோனா வைரஸின் மூன்றாவது அலை தீவிரமடைந்துவரும் நிலையில், ஜேர்மனி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.\nசெவ்வாய்க்கிழமை முதல் விமான நிலைய வருகையாளர்களுக்கு எதிர்மறை சோதனைகள் தேவைப்படும் மற்றும் பிரான்ஸ் முழுவதும் அதிக ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஞாயிற்றுக்கிழமை முதல் பிரான்ஸிலிருந்து பயணிக்கும் எவரும் எதிர்மறையான சோதனையைச் சமர்ப்பித்து 10 நாட்கள�� தனிமைப்படுத்தலுக்குச் செல்ல வேண்டும்.\nமூன்றாவது கொவிட் அலை இதுவரை இல்லாத அளவு மிக மோசமானதாக இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஜேர்மனி ஒரு நாளைக்கு 100,000 தொற்றுநோய்களைக் காணக்கூடும் என்று ஆர்.கே.ஐ பொது சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.\nதொடர்ந்து சரிபார்க்கப்படாவிட்டால், ஏப்ரல் மாதத்தில் நமது சுகாதார அமைப்பு அபாய நிலைக்கு செல்லும் என ஜேர்மனிய சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் எச்சரித்தார்.\nபோலந்திலும் கொரோனா வைரஸ் தொற்றுகள் 35 சதவீதம் அதிகரித்துள்ளன. ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசும் இப்போது அதிக ஆபத்துள்ள நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.\nTags: கட்டுப்பாடுகொரோனா வைரஸ் தொற்றுமூன்றாவது கொவிட் அலைஜேர்மனி\nவலுக்கும் மோதல்: அமெரிக்கா- அவுஸ்ரேலியாவில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது பிரான்ஸ்\nஸ்பெயினில் உள்ள கேனரி தீவில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள்: எரிமலை வெடிக்கும் அபாயம்\nபெலராஸில் கொவிட் தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு\nஅவுஸ்ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது: பிரான்ஸ் சாடல்\nஸ்லோவோக்கியாவில் கொவிட் தொற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\n200 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஆபிரிக்காவுக்கு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு\nமுதலமைச்சர் பற்றி தவறாக பேசிய தி.மு.க.வுக்கு கண்டனம் தெரிவித்தார் ராமதாஸ்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelanadu.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-09-18T14:23:39Z", "digest": "sha1:IXZCVOQYADTNSVYR47NBCFABWF3YV2J3", "length": 12221, "nlines": 164, "source_domain": "eelanadu.lk", "title": "பிரதமர்-ஆளுங்கட்சி எம்.பிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு - Eelanadu", "raw_content": "\nபிரதமர்-ஆளுங்கட்சி எம்.பிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு\nஆளுங்கட்சி எம்.பிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் இன்று (2) காலை இடம்பெற்றது.\nதற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தச் சட்டமூலம் தொடர்பில் ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகள் சில தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற நிலையில் அது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleபாணந்துறை நகரில் 12 தொற்றாளர்கள்\nNext articleபேஸ்புக்கினூடாக நட்பை ஏற்படுத்தி திருட்டில் ஈடுபட்ட பெண் கைது\nஅதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால் வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும்\nபொருளாதார மத்திய சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், நடமாடும் மரக்கறி வியாபாரிகள், அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும் என்று கொழும்பு அரசாங்க அதிபர்...\nதிருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு\nதிருக்கோவில் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு உப குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய டபிள்யூ டி வீரசிங்க தலைமையில்...\nஅம்பாறை காரைதீவில் தடுப்பூசிகள் ஏற்றல்\nகாரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இன்று 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-17 தப்பூசி வழங்கப்பட்;டது. காரைதீவு சுகாதார வைத்திய...\nஅதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால் வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும்\nபொருளாதார மத்திய சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், நடமாடும் மரக்கறி வியாபாரிகள், அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும் என்று கொழும்பு அரசாங்க அதிபர்...\nதிருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு\nதிருக்கோவில் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு உப குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய டபிள்யூ டி வீரசிங்க தலைமையில்...\nஅம்பாறை காரைதீவில் தடுப்பூசிகள் ஏற்றல்\nகாரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இன்று 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-17 தப்பூசி வழங்கப்பட்;டது. காரைதீவு சுகாதார வைத்திய...\nமட்டக்களப்பு காத்தான்குடியில் கொரோனா தடுப்பூசி அட்டைகள் சோதனை\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குள் செல்லும் பொது மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போட்ட அட்டைகள் வைத்திருப்போர் மாத்திரமே...\nமடட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் தடுப்பூசிகள் ஏற்றல்\nகளுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையில் தொடர்;ச்சியாக முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட 24 ஆயிரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/meghnaraj-delivered-a-male-child/", "date_download": "2021-09-18T12:54:26Z", "digest": "sha1:5YT5KU5I23X6RKOJDTZ6FNORXI77XISG", "length": 7973, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "இறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது - G Tamil News", "raw_content": "\nஇறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது\nஇறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது\nநடிகர் அர்ஜுனின் சகோதரி மகனும், பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா சில மாதங்களுக்கு முன் திடீர் மரணம் அடைந்ததும், அப்போது அவரது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தும் தெரிந்த விஷயங்கள்.\nஇந்நிலையில் மேக்னா ராஜ்க்கு கடந்த மாதம் வளைகாப்பு நடத்தப் பட்டது. அப்போது அவரது கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் கட்டவுட்டை நிற்க வைத்து அதன் முன்னிலையில் வளைகாப்பை நடத்தினார்கள்.\nஇந்நிகழ்ச்சியை கண்டவர்கள் மனம் நெகிழ்ந்து போனார்கள். இப்போது மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்து இருக்கிறது.\nஇப்போதும் சிரஞ்சீவி சார்ஜாவின் படத்தை வைத்து அவரது குழந்தையைக் காட்டி மகிழ்ந்தார்கள் குடும்பத்தினர்.\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு\nஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்\nதியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்\nமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்\nஇடியட் டீமில் பெரிய இடியட் இயக்குனர் ராம்பாலாதான் – மிர்ச்சி சிவா\nஅண்ணாத்த கட் அவுட்டுக்கு ரத்தாபிஷேகம் – நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/emy-jackson-veg/", "date_download": "2021-09-18T13:51:34Z", "digest": "sha1:6QK4FLTBWZYOFEIBEYEG2MM6BQEW5FPY", "length": 7745, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "என்னால இந்த கேட்ட பழக்கத்தை மாத்திக்க முடியல.! எமி ஜாக்சன் ஓபன் டாக் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் என்னால இந்த கேட்ட பழக்கத்தை மாத்திக்க முடியல. எமி ஜாக்சன் ஓபன் டாக்\nஎன்னால இந்த கேட்ட பழக்கத்தை மாத்திக்க முடியல. எமி ஜாக்சன் ஓபன் டாக்\nநடிகை எமி ஜாக்சன், பிரிட்டிஷ் மாடல் அழகியான இவர் ஆர்யா நடித்த “மதராசபட்டணம்” என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். பின்னர் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், தற்போது சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nபடங்களில் நடிப்பதற்கு முன்னாள் மாடலிங் துறையில் இருந்த இவர், தற்போதும் மாடலிங் துறையில் இருந்து வருகிறார்.எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை எமிஜாக்சன் தனது அன்றாட நடவடிக்கைகளை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.\nமாடல் அழகியான இவர் தனது உடல் மீது எப்போதும் அக்கறை கொண்டு வருகிறார். அதனால் தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். இருப்பினும் தனக்கு இருக்கும் கேட்ட பழக்கத்தை விட ஒரு புதிய முயற்சியை எடுக்க ஆரம்பித்துள்ளாராம்.\nசமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் எமி ஜாக்சன் “நான் சைவமாக மாறிவிட வேண்டும் என்று பல நாட்களாக எண்ணி வருகிறேன். ஆனால், அடிக்கடி கேட்டபழக்கத்தில்(சாக்லேட்) விழுந்து விடுகிறேன். இந்த முறை நான் முடிவெடுத்துவிடடேன். தொடர்ந்து 21 நாட்கள் கடைபிடித்தால் அது பழக்கமாக மாறிவிடும். இந்த சவாலை என்னுடன் சேர்ந்து செய்யப்போவது யார். உங்களுக்கு ஆதாயமாக உள்ள எந்த ஒரு விடயமாகும் இருக்கலாம்.”‘ என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious articleஐஸ்வர்யா செய்தது சரியா.. இப்படி பேசலாமா..\nNext articleMute பன்னாகூட பேசுறது கேக்குதுடா எப்பா.. வைஷ்ணவியை கிண்டல் செய்த பிரபல காமெடி நடிகர்\nசர்வைவரில் இளசுகளை கவர்ந்த ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா பக்கத்தில் குவிந்து கிடக்கும் பிகினி புகைப்படங்கள்.\nநடிகர் விவேக் மரணம் முக்கிய முன்னுதாரணம் – இனி தடுப்பு போடும் முன் இது கட்டாயம். தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு\nஎப்படி இருக்கிறது ஜனநாதன் விட்டு சென்ற கடைசி படம் ‘லாபம் ‘ – முழு விமர்சனம் இதோ.\nபேபி அனிகாவிற்கு அண்ணன் இருக்கிறாரா இவர் தான் அது. வைரலாகும் புகைப்படம்.\nதேவர் மகனை போல கம்பு சுத்தி கலக்கிய கமல் – இன்னுமும் அந்த வித்தைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/doctor-protest-goes-bizarre-in-west-bengal-after-mamata-banerjee-stand.html", "date_download": "2021-09-18T13:00:46Z", "digest": "sha1:5WTHKHXBNRN2BTKQ7TXT3JEGYESA3JNG", "length": 7390, "nlines": 34, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Doctor protest goes bizarre in west bengal after mamata banerjee stand | India News", "raw_content": "\n'தலையில கட்டு போட்டுக்கொள்ளும் டாக்டர்கள்'.. வலுக்கும் போராட்டம்.. மருத்துவமனைகளில் பரபரப்பு\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகடந்த ஜூன் 9-ஆம் தேதி அன்று மேற்கு வங்கத்தில் 75 வயதான முகமது ஷாஹித் என்கிற முதியவர் இருதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறந்ததை அடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது உறவினர்கள் 200 பேர் மருத்துவமனைக்கு இரண்டு பெரிய டிராக்டரில் வந்திறங்கி, டாக்டர்களை தாக்கியதாகவும் இதனால் பரிபஹா முகர்ஜி என்கிற பயிற்சி மருத்துவருக்கு பலமாக அடிபட்டதாகவும் கூறப்பட்டது.\nஇதனையடுத்து அங்கு விரைந்த போலீஸார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் அடிபட்ட மருத்துவரின் மண்டை ஓடு பாதிக்கப்பட்டதாக வெளியான ஸ்கேன் ரிப்போர்ட் பெரும் சலசலப்பை உருவாக்கியதை அடுத்து, நேற்று முன்தினம், அதே மருத்துவமனையில் பணிபுரியும் சக பயிற்சி மருத்துவர்கள் போராடத் தொடங்கினர். அவர்கள் தங்களது பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதற்கும், காவதுறையினர் தங்கள் மீது தடியடி நடத்துவதற்கும் எதிரான போராட்டத்தைத் தீவிரப் படுத்தினர். இதனால் மேற்குவங்கத்தில் உள்ள பிற மருத்துவர்களும் இவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினர்.\nஇந்நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவர்களை மீண்டும் வேலைக்குச் செல்லும்படியும், ஏழை மக்கள் வரும் மருத்துவமனையின் சேவையை நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனாலும் மருத்துவர்கள் அதைக் காதில் வாங்காததால், கொந்தளுத்த மம்தா பானர்ஜி, 4 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் திரும்பவில்லை என்றால் நடக்கும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.\nமம்தாவின் இந்த அறிக்கைக்குப் பின் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜிப்மர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களும் தற்போது களமிறங்க, இந்தியா முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. மேலும் போராட்டம் செய்யும் மருத்துவர்கள் தங்கள் தலையில் கட்டுப் போட்டுக்கொண்��ு (அடிபட்ட மருத்துவரை நினைவூட்டும் வகையில்) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மருத்துவர்கள் கட்டுப்போட்டுக்கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு அளித்தபடி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டுத் தீர்வு அளிக்க வேண்டும் என்று அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.\n'வாக்கு எண்ணிக்கை தினம் என்பதால் தாய் நாட்டுக்காக ப்ரே பண்ணிக்கிறேன்\n',அட்வைஸ் பண்ணி ஜாமின் கொடுத்த சுப்ரீம் கோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2021-09-18T12:57:43Z", "digest": "sha1:VP23M32HBCGW5IQGW5Q6M3KOUFXNGPHQ", "length": 7068, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n247 தமிழ் எழுத்துக்களில், 18 மெய்யெழுத்துக்களுள், இடையின மெய்யெழுத்துக்கள் ஆறில் ஒன்று.\nவ் ( வ் (உதவி·தகவல்)) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தேழாவது எழுத்து. இது மொழியின் ஓர்ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை \"வகர மெய்\" அல்லது \"வகர ஒற்று\" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை \"இவ்வன்னா\" என வழங்குவர்.\nஅ ஆ இ ஈ உ\nஊ எ ஏ ஐ ஒ\nக் ங் ச் ஞ் ட்\nண் த் ந் ப் ம்\nய் ர் ல் வ் ழ்\n1 \"வ்\" இன் வகைப்பாடு\nதமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் வ் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]\nதமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வ் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆ���ும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.[2].\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11\n↑ இளவரசு, சோம., 2009. பக். 46\nஇளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\nசுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\nபவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\nவேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2021, 15:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.newvisiontours.com/2197013-on-the-amalfi-coast-route-the-devilish-road-of-the-gods", "date_download": "2021-09-18T13:30:07Z", "digest": "sha1:ZCZLI6QTYIDVCB34TJ35NUOAIQM3L6PS", "length": 23638, "nlines": 67, "source_domain": "ta.newvisiontours.com", "title": "அமல்ஃபி கடற்கரை வழியில்: தெய்வங்களின் பிசாசு சாலை | அனுபவங்களை 2021", "raw_content": "\nஅமல்ஃபி கடற்கரை வழியில்: தெய்வங்களின் பிசாசு சாலை\nஅமல்ஃபி கடற்கரை வழியில்: தெய்வங்களின் பிசாசு சாலை\nவாசிப்பு நேரம் 6 நிமிடங்கள்\nபுராணக்கதைகள் மற்றும் வரலாறு நிறைந்த அற்புதமான நிலப்பரப்புகளுக்கு இடையில் இத்தாலி நிரம்பியுள்ளது , ஆனால் அநேகமாக மிக அற்புதமானது அமல்பி கடற்கரையோரம், நேபிள்ஸின் தெற்கிலிருந்து வியட்ரி சுல் மரே வரை, இத்தாலிய தீபகற்பத்தின் தென்மேற்கில், நீல டைர்ஹெனியன் கடல், நேபிள்ஸ் மற்றும் சலேர்னோ வளைகுடாக்களுக்கு இடையில் மற்றும் காப்ரி தீவைக் கண்டும் காணாதது.\n1997 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய அமல்ஃபி கடற்கரையை அறிவித்தது . யாராவது அதிகமாக கொடுக்கிறார்களா இந்த பகுதியில் உள்ள கிராமங்கள் லட்டாரி மலைகளின் சரிவுகளில் தொங்குகின்றன, அவை கடல் சிகரத்திற்கு வந்து இந்த வட்டாரங்களின் புவியியலைக் குறிக்கின்றன.\nபல நூற்றாண்டுகளாக, அதன் குடியிருப்பாளர்கள் திராட்சைத் தோட்டங்களையும் பழ மரங்களையும் வளர்ப்பதற்கு மொட்டை மாடிகளைக் கட்��ுவதன் மூலம் இந்த கரடுமுரடான நிலப்பரப்பைத் தழுவினர் , எலுமிச்சை மரங்களைப் போல , பழங்களின் பிரபலமான லிமோன்செல்லோ, இப்பகுதியின் பொதுவானதாக மாறும்.\n19 ஆம் நூற்றாண்டு வரை அவற்றை அணுக ஒரே வழி படகு மூலம் அமல்ஃபிக்கு. பின்னர், மேலும் உள்நாட்டிலுள்ள ரவெல்லோவுக்குச் செல்ல, நீங்கள் பாதையிலோ அல்லது கழுதையிலோ பாதையை உருவாக்க வேண்டியிருந்தது .\nஅமல்ஃபி: உலகின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்று © கெட்டி இமேஜஸ்\n1832 மற்றும் 1850 க்கு இடையில் கடற்கரையின் எல்லையில் முதல் சாலை கட்டப்பட்டது, அது 1953 ஆம் ஆண்டில் எஸ்எஸ் 163 அல்லது அமல்ஃபி ஸ்ட்ராடாவாக மாறியது .\nஅவை முறுக்குச் சாலையின் 60 கிலோமீட்டருக்கு மேல் உள்ளன , இரண்டு புலன்களும் மிகவும் குறுகிய நீளங்களும் மட்டுமே மலைகளின் சரிவுகளில் ஜிக்ஜாக் செய்கின்றன.\nஅமல்ஃபி கடற்கரையின் பரப்பளவு பொசிடானோவிலிருந்து 16 கம்யூனி (டவுன் ஹால்ஸ் ) மூலமாக உருவாகிறது, அவற்றில் 13 நேரடியாக எஸ்எஸ் 163 இல் சாலெர்னோ வளைகுடாவை நோக்குகின்றன.\nஉள்ளூர்வாசிகள் இந்த வழியை செண்டிரோ டெக்லி டீ (கடவுளின் வழி) என்று அழைக்கின்றனர், ஏனெனில் பொசிடானோவிற்கும் நோசெல்லுக்கும் இடையில் 7 கி.மீ தூரமுள்ள மலைப்பாதை அறியப்படுகிறது, கடற்கரையின் கண்கவர் காட்சிகளுடன் அல்லது அவர் பயன்படுத்திய நாஸ்ட்ரோ அஸ்ஸுரோ (நீல நாடா) ஒரு பிரபலமான பீர், உலகளவில் அறியப்படுகிறது, ஏனெனில் இது ஒரு காலத்தில் மோட்டோஜிபி சவாரி மற்றும் இத்தாலிய தேசிய வீராங்கனை வாலண்டினோ ரோஸி நிதியுதவி அளித்தது.\nபொசிடானோவின் வண்ணமயமான முகப்புகள் கடலுக்கு திரும்பின © கெட்டி இமேஜஸ்\nசெங்குத்தான மலைகளுக்கு இடையில் நிலப்பகுதி மற்றும் கடலுக்கு வெட்டப்பட்ட பாறைகளுக்கு இடையே வரையப்பட்ட சாலை, ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு அற்புதமான காட்சியை வழங்கும் செங்குத்தான வளைவுகளுடன், இது கடலோர சாலைகளில் ஒன்றாக வரையறுக்க வழிவகுத்தது. உலகில் மிகவும் அழகானது.\nபோக்குவரத்து கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் நரகமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் , ஆனால் அதைவிட கோடை மாதங்களில். பேருந்துகள், லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களைக் கடப்பது மிகவும் எளிதானது, உள்ளூர் மக்கள், வழியைப் பயன்படுத்தினர், அவர்கள் நெடுஞ்சாலையில் இருப்பதைப் போல ஓட்டுகிறார்கள். செப்டம்பர��� மற்றும் மே மாதங்களுக்கு இடையில் போக்குவரத்தைத் தக்கவைக்கும் படைப்புகளைக் காணலாம்.\nபுதியவர்களுக்கு ஏற்ற சாலை அல்ல, ஆனால் சக்கரத்தை விரும்புவோருக்கு உற்சாகம். வெர்டிகோவால் பாதிக்கப்படுபவர்கள் அதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செய்வது, மலையுடன் இணைக்கப்பட்ட பாதையில் செல்ல நல்லது, ஏனென்றால் எல்லா பிரிவுகளிலும் குயிடமியோடோக்கள் இல்லை.\nஎவ்வாறாயினும், இந்த சாலையின் வளைவுகளை கார் மூலம் கண்டுபிடிக்க சிறந்த நேரம் வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலம். குறைந்த போக்குவரத்து, எளிதான பார்க்கிங் மற்றும் விலைகள் மிகவும் நியாயமானதாக இருக்கும், ஏனெனில் இது உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். வெப்பமான மாதங்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒரு சிறந்த மாற்றாகும்.\nஉலகின் மிக அழகான சாலைகளில் ஒன்று, ஆனால் மிகவும் ஆபத்தான மற்றும் திரும்பிய சாலைகளில் ஒன்றாகும் © கெட்டி இமேஜஸ்\nஎங்கள் பாதை வடக்கிலிருந்து தெற்கிலும், நேபிள்ஸ் வளைகுடாவின் கடைசி புள்ளியான சோரெண்டோவின் ஒரு பகுதியிலும் செல்கிறது, அங்கு 79 இல் அண்டை நாடான பாம்பீயை புதைத்த வெசுவியஸின் அற்புதமான காட்சி எரிமலை .\nசாலெர்னோ வளைகுடாவிற்குள் நுழைகிறோம், நாங்கள் கடலுக்கு மேலே கட்டப்பட்ட மிக அடையாளமான நகரங்களில் ஒன்றான பொசிடானோவை அடைகிறோம், அங்கு நீங்கள் காரை விட்டு வெளியேறி, நகர மையத்தின் வழியாக ஓடும் படிக்கட்டுகளுக்கு மேலே சென்று கீழே செல்ல ஒரு நல்ல வழியில் இழுக்க வேண்டும். கடற்கரை மற்றும் பியோர்டோ டி ஃபுரோர், 30 மீட்டர் உயரமுள்ள மலைகளுக்கு இடையில் ஒரு சிறிய கடற்கரை.\nஇந்த இத்தாலிய நகரம் அதன் சர்வதேச புகழ், குறிப்பாக அமெரிக்க நோபல் பரிசு வென்ற ஜான் ஸ்டீன்பெக்கிற்கு கடன்பட்டிருக்கிறது , அவர் இங்கு சிறிது காலம் வாழ்ந்து அதைப் பற்றி எழுதினார்.\nஅதன் கண்ணோட்டங்களிலிருந்து நீங்கள் லி கல்லி என்ற சிறிய தீவுகளைக் காணலாம் , அங்கு புராணங்கள் யுலிஸஸ் பேசிய சைரன்களின் தீவைக் கண்டுபிடிக்கின்றன . லு கார்பூசியர் வடிவமைத்த வில்லாவில் வசித்து வந்த ருடால்ப் நூரேயேவுக்கு சொந்தமான மூன்று பேரில் ஒருவர் மட்டுமே .\nஅமல்ஃபி கடற்கரையின் மிகவும் அடையாளமான (மற்றும் செங்குத்தான) இடங்களில் ஒன்றான பொசிடானோ © கெட்டி இமேஜஸ்\nமேலும், பிரியானோ ஒரு சிறிய குறைந்த சுற்றுலா கடற்கரை நகரமாகும், ஆனால் எங்கிருந்து காப்ரியுடன் கண்கவர் சூரிய அஸ்தமனம் பார்க்க முடியும் .\n10 கி.மீ.க்கு மேலாக, அமல்பியை அடைவதற்கு முன்பு, நாங்கள் கோன்கா டீ மரினியில் நிறுத்துகிறோம், க்ரோட்டா டெல்லோ ஸ்மெரால்டோவை (புகழ்பெற்ற க்ரோட்டா அஸ்ஸுரா டி காப்ரியைப் போன்றது), 1932 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மரகத ஒளியில் குளித்த ஒரு குகை.\nகடற்கரைக்கு அதன் பெயரைக் கொடுக்கும் மலையிலிருந்து வெள்ளை நகரமான அமல்ஃபி, இடைக்காலத்தில் ஒரு பணக்கார சுயாதீன குடியரசாக இருந்தது, கிழக்கோடு அதன் வர்த்தகத்திற்கு நன்றி, அதன் தெருக்களிலும், கண்கவர் கதீட்ரலிலும் காணக்கூடிய டியோமோ டி சாண்ட் ' ஆண்ட்ரியா.\nரவெல்லோ, கடலுக்கு 350 மீட்டர் உயரத்தில் ஒரு பால்கனியில் © கெட்டி இமேஜஸ்\nஆனால் சிறந்தது டிராட்டோரியாக்களில் அவர்கள் பரிமாறும் மீன்கள், தவிர்க்க முடியாமல் ஒரு லிமோன்செல்லோவுடன் முடிவடையும் உணவுகள் . அமல்பியிலிருந்து பிரதான சாலையிலிருந்து விலகி எஸ்எஸ் 373 இல் ரவெல்லோ வரை ஏற 6.7 கி.மீ. இந்த சிறிய நகரம் கடலுக்கு 350 மீட்டர் உயரத்தில் ஒரு பால்கனியில் உள்ளது, தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான காட்சிகள் நீங்கள் பறக்கிறீர்கள் என்று உணரவைக்கும்.\nவில்லா ருஃபோலோவில் கூறியது போல, 1880 ஆம் ஆண்டில் ஜெர்மன் இசையமைப்பாளர் ரிச்சர்ட் வாக்னரின் தங்கியிருப்பது அவரது ஓபரா பார்சிஃபாலை ஊக்கப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் ஒரு இசை விழாவுடன் இந்த வருகை நினைவுகூரப்படுகிறது.\n11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து வில்லாவில் தோன்றிய வில்லா சிம்பிரோன் என்ற சொகுசு ஹோட்டலைப் பார்வையிடுவதும் அவசியம், இத்தாலியின் மிக அற்புதமான தோட்டங்களில் ஒன்றாகும், நீங்கள் தூங்கிய ஹோட்டலில் தங்காவிட்டாலும் கூட பார்வையிடலாம். கிரெட்டா கார்போ முதல் ரிச்சர்ட் கெரே வரை.\nவில்லா சிம்பிரோன் ஹோட்டலின் தோட்டங்களில் ஒன்று, இதன் மூலம் அவர்கள் கிரெட்டா கார்போவிலிருந்து ரிச்சர்ட் கெரே வரை சென்றனர் © கெட்டி இமேஜஸ்\nஉலக இலக்கியங்களுடன் இந்த பிராந்தியத்தின் உறவுகள் மிக நெருக்கமானவை. ஏற்கனவே பதினான்காம் நூற்றாண்டில் இது டெகமரோனின் ஆசிரியரான ஜியோவானி போகாசியோவின் விரு��்பமான இடங்களில் ஒன்றாகும், டி.எச். லாரன்ஸ் லேடி சாட்டர்லியின் காதலனுக்கும் (1928) உத்வேகம் அளித்தார் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நிறுவிய ஒரு கான்வென்ட்டில் கட்டப்பட்ட அமல்ஃபி மூன் ஹோட்டலில் 1222 ஆம் ஆண்டில் அசிசியில், நோர்வே நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்சன் டால் ஹவுஸை (1879) எழுதினார், குறிப்பாக 5 ஆம் அறையில், அவர் தங்கியிருந்தார்.\nஆனால் இருபதாம் நூற்றாண்டில் இலக்கிய ஏற்றம் ஏற்பட்டது, குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்த இடம் அமெரிக்காவில் நன்கு அறியப்பட்டபோது. உலகின் இந்த பகுதியில் வாழ்வது மிகவும் மலிவானது மற்றும் பல எழுத்தாளர்களை ஈர்த்தது, அவர்கள் தொடர்ந்து தங்கள் படைப்புகள், நிலப்பரப்பு மற்றும் அப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வில்லாக்கள் ஆகியவற்றில் தங்கள் அடையாளத்தை விட்டுவிட்டனர்.\nஇந்த பகுதியில் ட்ரூமன் கபோட், பிரெஞ்சு நோபல் பரிசு வென்ற ஆண்ட்ரே கிட் அல்லது பாட்ரிசியா ஹைஸ்மித் ஆகியோரை எழுதினார் , அவர் ஒரு ரயிலில் அந்நியர்களின் ஒளிப்பதிவு உரிமைகளுடன் அமல்பி கடற்கரையில் ஒரு பருவத்தை கழித்தார், இது அவருக்கு ஊக்கமளித்தது. திரு. ரிப்பிள் (1955)\n1953 ஆம் ஆண்டில் ஹார்பர்ஸ் பஜாரில் வெளியிடப்பட்ட டென்னஸ் வில்லியம்ஸ் மற்றும் ஜான் ஸ்டீன்பெக் ஆகியோர் தங்கள் சர்வதேச புகழைப் படம்பிடித்து, பொசிடானோவில் உள்ள லு சைரனூஸ் ஹோட்டலில் தங்கினர்.\n1948 ஆம் ஆண்டில் கடற்கரைக்குச் சென்ற கோர் விடல், 1972 ஆம் ஆண்டில் லா ரொண்டினாயாவின் ரவெல்லோவில் ஒரு வில்லாவை வாங்கினார், இதன் மூலம் ஜான் ஹஸ்டன், ஆர்சன் வெல்லஸ், லாரன் பேகால், ஜாக்கி கென்னடி மற்றும் அந்தக் காலத்தின் அனைத்து செல்வாக்கும்களும் கடந்து சென்றனர் .\nஅமல்ஃபி: ஒரு சாலை பயணம் நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள் © கெட்டி இமேஜஸ்\nஃபுரோரின் ஈர்க்கக்கூடிய மலைகள் © கெட்டி இமேஜஸ்\n17 ஆர்வங்களில் மாட்ரிட்டில் கிரான் வியாவின் ஸ்வெப்பஸ் அடையாளம்\nஃபோட்டோஸ்கான், பழைய புகைப்படங்களை ஸ்கேன் செய்வதற்கான கூகிள் பயன்பாடு\nஆர்க்டிக் கொலையாளி திமிங்கலங்கள் நீங்கள் இதற்கு முன் பார்த்திராதது போல புகைப்படம் எடுத்தன\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 செப்டம்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B2", "date_download": "2021-09-18T14:03:29Z", "digest": "sha1:HSL6V6UM7AV5DQIE7T2QUKRMPVQXMGGE", "length": 5494, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "இல - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎனில் இலவ மரம்--மரமும் காயும்\n(எ. கா.) இலமலர்ப் பஞ்சிப் பாதத்து (சீவக. 2641).\nஏடீ யென்னும் பொருளுள்ள விளிப்பெயர்\n(எ. கா.) எவனில குறுமக ளியங் குதி (அகநா. 12).\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + Bombax malabaricum\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2016, 21:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2020/03/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-09-18T13:42:30Z", "digest": "sha1:7T77QO77FPBIT4QFDGKJFS5IGCYFE5FG", "length": 5480, "nlines": 82, "source_domain": "www.alaikal.com", "title": "இலங்கையிலும் கொரோனா பிடித்தது யாழ். செய்தி 11.03.2020 மதியம் | Alaikal", "raw_content": "\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\nசினேகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்\nநடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஇலங்கையிலும் கொரோனா பிடித்தது யாழ். செய்தி 11.03.2020 மதியம்\nஇலங்கையிலும் கொரோனா பிடித்தது யாழ். செய்தி 11.03.2020 மதியம்\nவிஷாலுக்கு மிஷ்கின் விதித்த 15 நிபந்தனைகள்\nஉதவ ஒருவரில்லை ஓங்கி அழுகிறது இத்தாலி..\nசிறிலங்காவில் அரசியல் பொருளாதார நில நடுக்கம் தலைவர்கள் அலறல்\n3 வது தடுப்பூசி போட்டால் மேலும் 10 மடங்கு அதிக நன்மை\nதனிப் படை அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி முடிவு காரணம் \nசிறைக்குள் செய்த பாவம் சர்வதேச சிறைக்குள் மாட்டிய சிறிலங்கா\nசீனாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஒப்பந்தம்\nஆபிரிக்க நாடுகளை காக்க விரையும் ரஸ்ய கூலிப்படைகள்\nஇலங்கையில் மனித உரிமை நிலமை கவலையளிக்கிறது மேலை நடுகள்\nசீனா மீது அணு குண்டு வீச திட்டமிட்டார் ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்\nசிறிலங்கா சிறைச்சாலைகளில் வேலியே பயிரை மேய்கிறது அவலம்\nதலபான்களுக்கு ஐ நா செயலர் கடும் எச்சரிக்கை பஞ்சம் வருகிறது\nசிறிலங்காவை சூடாக்கும் இரண்டு மதகுருக்களின் ஆவேச குரல்கள்..\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2775158", "date_download": "2021-09-18T14:42:24Z", "digest": "sha1:Q5HCE3E42SJ2INVQHSC5NTMCQ47Z7OFV", "length": 26127, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "சோக்சியை வெளியேற்ற டொமினிக்கா நீதிமன்றம் தடை| Dinamalar", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 22\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 11\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 27\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 20\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி ... 17\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ...\nகாலநிலை மாற்றம்: மீத்தேன் வெளியேற்றத்தை ... 2\nசோக்சியை வெளியேற்ற டொமினிக்கா நீதிமன்றம் தடை\nஸ்பெயின் சென்ற இன்பன் உதயநிதி: விமான நிலையம் வந்து ... 102\nபெங்களூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை; ...\nஅடாவடி தி.மு.க.,வினரை 'பின்னி எடுத்த' கிராம மக்கள் 90\nபிரதமர் மோடிக்கு ஒரே வரியில் வாழ்த்து சொன்ன ... 97\nஇது உங்கள் இடம்: 'போர்' அடிக்கிறதா உதயநிதி\nஆன்டிகுவாவில் இருந்து தப்பிச் சென்று, டொமினிக்காவில் பிடிபட்ட வைர வியாபாரி மெஹுல் சோக்சியை, மறு உத்தரவு வரும் வரை, அந்நாட்டில் இருந்து வெளியேற்ற நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, 2018ல், வட அமெரிக்க நாடான, ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு தப்பினார்.ஏற்கனவே\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆன்டிகுவாவில் இருந்து தப்பிச் செ���்று, டொமினிக்காவில் பிடிபட்ட வைர வியாபாரி மெஹுல் சோக்சியை, மறு உத்தரவு வரும் வரை, அந்நாட்டில் இருந்து வெளியேற்ற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nமஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, 2018ல், வட அமெரிக்க நாடான, ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு தப்பினார்.ஏற்கனவே அந்நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளதால் அங்கு வசித்து வந்தார். அவரை இந்தியா அழைத்து வர, மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில் கடந்த, 23ம் தேதி, இரவு உணவு சாப்பிட வெளியே சென்ற சோக்சி, மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர், வட அமெரிக்க நாடான கியூபாவுக்கு தப்பி இருக்க கூடும் எனக் கூறப்பட்டது. அவரை காணாமல் போன நபராக அறிவித்து, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசார், மஞ்சள் நோட்டீஸ் வினியோகித்தனர்.\nஇந்நிலையில், ஆன்டிகுவா அருகே உள்ள மற்றொரு தீவு நாடான டொமினிக்காவில் சோக்சி கைது செய்யப்பட்டார்.அவரை, ஆன்டிகுவா அனுப்பாமல், நேரடியாக இந்திய அரசிடம் ஒப்படைக்கும்படி ஆன்டிகுவா பிரதமர் கேஸ்டன் பிரவுன் வலியுறுத்தினார். கப்பல் வாயிலாக கியூபா செல்ல முயற்சித்த போது, டொமினிக்காவில் சோக்சி பிடிபட்டதாக கூறப்படுகிறது.\nடொமினிக்காவில் உள்ள சோக்சியின் வழக்கறிஞர், அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில்,ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.\nஅதில், சோக்சியை அணுக முடியாத நிலை இருப்பதாகவும், அவருக்கான அரசியல் சாசன உரிமை மற்றும் சட்ட ரீதியிலான உதவிகள் மறுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 'மறு உத்தரவு வரும் வரை சோக்சியை டொமினிக்காவில் இருந்து வெளியேற்ற முடியாது' என உத்தரவிட்டனர்.\nசோக்சியின் வழக்கறிஞர் வெய்ன் மார்ஷ் கூறியதாவது:பல்வேறு கட்ட கடும் முயற்சிகளுக்கு பின், சோக்சியை சிறையில் இரண்டு நிமிடங்கள் சந்தித்து பேச அனுமதி கிடைத்தது.கடந்த, 23ம் தேதியன்று, ஜாலி ஹார்பர் பகுதியில் இருந்து, சோக்சியை சிலர் கப்பலில் டொமினிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் பார்ப்பதற்கு இந்தியா மற்றும் ஆன்டிகுவாவை சேர்ந்த போலீசாரை போல் இருந்ததாக சோக்சி தெரிவித்தார்.அவரது கண்களில் வீக்கம் இருந்தன. அவரது உடலில் துன்புறுத்தப்பட்டதற்கான காயங்கள் உள்ளன. சோக்சி இந்திய குடிமகன் அல்ல. அவர் ஆன்டிகுவா குடிமகன். அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப முடியாது. அதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. சோக்சி காணாமல் போனதிலும், டொமினிக்காவில் கைதானதிலும் பல்வேறு மர்ம முடிச்சுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nஆன்டிகுவாவில் இருந்து தப்பிச் சென்று, டொமினிக்காவில் பிடிபட்ட வைர வியாபாரி மெஹுல் சோக்சியை, மறு உத்தரவு வரும் வரை, அந்நாட்டில் இருந்து வெளியேற்ற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மெஹூல் சோக்சி ஆன்டிகுவா டொமினிக்கா\nதலைமை செயலரை விடுவிக்க உத்தரவு(26)\nமதிய உணவு திட்டம்: மாணவர்களுக்கு 'டிபாசிட்'(9)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமூஞ்ச பாத்தாலே தெரியுது ...இவன் மொடா முழிங்கி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்த���களுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதலைமை செயலரை விடுவிக்க உத்தரவு\nமதிய உணவு திட்டம்: மாணவர்களுக்கு 'டிபாசிட்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.newvisiontours.com/2211689-william-finnegan-a-pulitzer-trip-after-the-perfect-wave", "date_download": "2021-09-18T14:47:44Z", "digest": "sha1:2HDTRPJPINVG5OIRAG4OY4EXL7LSZG2J", "length": 23273, "nlines": 66, "source_domain": "ta.newvisiontours.com", "title": "வில்லியம் ஃபின்னேகன்: சரியான அலைக்குப் பிறகு புலிட்சர் பயணம் | பயணிகள் 2021", "raw_content": "\nவில்லியம் ஃபின்னேகன்: சரியான அலைக்குப் பிற���ு புலிட்சர் பயணம்\nவில்லியம் ஃபின்னேகன்: சரியான அலைக்குப் பிறகு புலிட்சர் பயணம்\nவாசிப்பு நேரம் 6 நிமிடங்கள்\nஉங்களை ஒரு நாடோடி அல்லது குளோபிரோட்டர் என்று கருதுகிறீர்களா உலகை ரசிக்க அந்த வகையில் என்ன பங்களித்தது\nஎன் பெற்றோர் இருவரும் அறிவுபூர்வமாக அமைதியற்றவர்கள் . அவர்கள் எப்போதும் புதிய இடங்கள், புதிய யோசனைகள், புதிய அனுபவங்கள் ஆகியவற்றில் ஆர்வமாக இருந்தனர். நான், உண்மையில், அவற்றில் எதையும் விட பழக்கத்தின் ஒரு உயிரினம். இன்னும் நான் அவரது ஆர்வத்தை மரபுரிமையாகப் பெற்றேன் . அடுத்த மலையில் என்ன இருக்கிறது என்பதை நான் எப்போதும் அறிய விரும்புகிறேன் - ஒரு சிறந்த அலை, அல்லது நான் நினைத்துப் பார்க்காத வழிகளில் வாழும் மக்கள் . அந்த உந்துதல் எனது வேலையைத் தூண்டுகிறது. அது என்னை அலைகளைத் துரத்துகிறது.\nஇப்போது அவர் நியூயார்க்கில் வசிக்கிறார், அவருக்கு பிடித்த இடங்களை நீங்கள் பரிந்துரைக்கலாமா (பார்கள், உணவகங்கள், புத்தகக் கடைகள் அல்லது நீங்கள் உலாவத் தப்பிக்கும் இடம்)\nகிரீன்விச் கிராமத்தில் உள்ள கபே லூப், பார் மற்றும் உணவகம். கிழக்கு கிராமத்தில் உள்ள போவரி ஹோட்டல் பார். கேப்ரியல்ஸ், கொலம்பஸ் வட்டம் அருகே, பார் மற்றும் உணவகம், இரண்டும். எனக்கு பிடித்த புத்தகக் கடைகள் ஸ்ட்ராண்ட், சோஹோவில் மெக்னலி ஜாக்சன் மற்றும் புரூக்ளின் ஃபோர்ட் கிரீனில் கிரீன்லைட். நியூயார்க்கிற்கு அருகில் உலாவ, குயின்ஸுக்கு வெளியே ராக்வேஸ் மிகவும் அணுகக்கூடிய இடம். நீங்கள் ரயில் ஏ (சுரங்கப்பாதையில் இருந்து) செல்லலாம்.\nகடலில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்\nபணிவு, நான் நம்புகிறேன். உங்களுக்கு என்ன அனுபவம் இருந்தாலும், கடல் உங்களை அவமானப்படுத்தும். இது பெருமைக்கு ஒரு நல்ல திருத்தமாக இருக்கும்.\nமெக்னலி ஜாக்சன் புத்தகக் கடை © நிக்கோல் ஃபிரான்சன்\nஉங்கள் வாழ்க்கையை குறித்த சில இடங்களை நான் உங்களுக்குச் சொன்னால், நீங்கள் எந்த நிலப்பரப்புகளுடன் அவற்றை இணைக்கிறீர்கள் அல்லது நாட்டின் குறைந்த சுற்றுலா அழகை நெருங்க எங்கள் வாசகர்கள் ஆராய வேண்டிய இடங்களை எங்களிடம் கூற முடியுமா\nகோபால்ட் கடல் மற்றும் குறைந்தபட்ச மக்களுடன் கிராமப்புற கடற்கரை. ஹவாய் சுற்றுலாத் துறையில் முன்னிலை வகிக்கிறது, ஆனால் பல சுற்���ுலாப் பயணிகள் சில இடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். எல்லா தீவுகளிலும் காட்டுப் பகுதிகள் உள்ளன, அழகான மூலைகள் சில பயணிகள் பார்வையிடுகின்றன . இந்த இடங்களுக்கு பெயரிடுவது உங்கள் தனியுரிமையின் துரோகமாகும். ஆனால் நீங்கள் உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்கிறீர்களா என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. உதவிக்குறிப்பு: உள்ளூர் மக்களை மதித்து, கடலில் அவர்களின் வரம்புகளை எப்போதும் அறிந்து கொள்ளுங்கள். ஹவாயில் அலைகள் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்.\nவில்லியம் ஃபின்னேகன் 'அலியாஸ்', போர்ட் ஆஃப் சுவா, பிஜி (1978) கப்பலில் © வில்லியம் ஃபின்னேகன்\nஅபரிமிதமான மலைகள், எரியும் பாலைவனங்கள், ஒரு அற்புதமான கடற்கரைப்பகுதி - அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருக்க, கலிபோர்னியாவில் இயற்கையின் அதிக அளவு உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் விரிகுடாவின் நகர்ப்புற மற்றும் புறநகர் விரிவாக்கம் நீங்கள் விமானத்தில் வந்தால் முதலில் கண்டுபிடிக்கும். எனது ஆலோசனை என்னவென்றால், நகரங்களை ருசித்தபின், ஒரு காரை வாடகைக்கு எடுத்து தொலைதூர நிலப்பரப்புகளை நோக்கிச் செல்லுங்கள் . நீங்கள் பனிச்சறுக்கு, உலாவல், முகாம், ஏறுதல் அல்லது நடைப்பயணங்களைக் காண்பீர்கள் ; கலிபோர்னியா ஒரு கண்கவர் நாடு .\nபாரம்பரிய பாலினீசியா பண்டைய பழக்கவழக்கங்கள் மற்றும் கிறிஸ்தவமயமாக்கப்பட்ட தலைவர்களால் ஆளப்படும் அமைதியான வைக்கோல் மூடிய கிராமங்கள். ஒரு வகுப்புவாத கிண்ணத்தைச் சுற்றி காவா குடிக்கும் நீண்ட இரவுகள் . ரிசார்ட்ஸ் நிச்சயமாக ஒரு வித்தியாசமான கதை, ஆனால் நான் சமோவாவில் அலைகளைத் துரத்தும்போது எந்த ரிசார்ட்டும் எனக்கு நினைவில் இல்லை.\nபிரையன் டி சால்வடோர், விடி சவாய்னியா மற்றும் வில்லியம் ஃபின்னேகன், சலாயிலுவா, சவாய், வெஸ்டர்ன் சமோவா (1978) © வில்லியம் ஃபின்னேகன்\nஅடர்த்தியான மக்கள், அரிசி நெல் மற்றும் எரிமலைகள். இந்தோனேசியாவின் பிற பகுதிகளிலும் அதன் விதிமுறைகளை விதிக்கும் ஒரு ஏகாதிபத்திய மனநிலை. உயரும் கடல் மட்டங்களுடன் ஜகார்த்தா அலைகளின் கீழ் மூழ்கி வருகிறது. யோககர்த்தா என்பது கைவினைப்பொருட்கள், கலை மற்றும் கல்வி, பாதுகாப்பான மற்றும் குறைந்த வியர்வை ஆகியவற்றின் பாரம்பரிய மையமாகும் .\nவறண்ட கரும்பு கடற்கரை, ஈரமான மற்றும் சூப்பர் பச்சை வெப்பமண்டல மலைகள் சேற்று நதி டெல்டாக்கள் மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த மலைகள். மெலனேசிய இந்தியர்கள் மற்றும் புதிதாக வந்த இந்தியர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய இருவரின் பணக்கார கலவையாகும், ஆனால் அரசியல் ரீதியாக பாதுகாப்பற்றது. பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் இந்தியர்களின் மூதாதையர்களை பிஜிக்கு மலிவான உழைப்பாக கொண்டு வந்தனர். அவர்கள் தங்கியிருந்து முன்னேறினர், ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அவர்கள் தொடர்ச்சியான இராணுவ சதித்திட்டங்கள், இன மோதல்கள் மற்றும் பாகுபாடுகளைக் கண்டனர். சுற்றுலாப் பயணிகள் இந்த பதற்றத்தை சிறிதும் உணரவில்லை. ஆராய, டைவ், மீன், சர்ப் மற்றும் சர்ஃப் செய்ய இது ஒரு பாதுகாப்பான மற்றும் அழகான இடம் .\nபிஜியின் தவாருவாவில் வில்லியம் ஃபின்னேகன், 2002 © கென் சீனோ\nஉலகின் சிறந்த அலைகள் . ஈரமான காடுகள், மலேரியா, வறுமை, அசாதாரணமாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிராமங்கள். ஒரு முடிவற்ற கலாச்சார வகை: மேலதிகமாக கட்டமைக்கப்பட்ட மற்றும் காஸ்மோபாலிட்டன் பாலி முதல் அதன் நெகிழக்கூடிய இந்து நம்பிக்கை அமைப்புகளுடன் சுமத்ராவின் மேற்கே உள்ள தீவுக்கூட்டங்களில் உள்ள ஏழை முஸ்லீம் தீவுகள் வரை. இந்தோனேசியாவின் மிருகத்தனமான யதார்த்தங்களிலிருந்து ரிசார்ட்ஸ் தனிமைப்படுத்துகிறது . உங்கள் பாதுகாப்பை விட்டுவிட்டால், எதற்கும் தயாராகுங்கள்.\nதொழிலாளர்களின் சொர்க்கம். அற்புதம் மிகக்குறைந்த மக்கள் தொகை. மிகவும் ஜனநாயக மற்றும் அதிக நடுத்தர வர்க்கத்துடன் நான் பார்வையிட்டேன். ஒருபோதும் முடிவடையாத முகாமுக்கு சிறந்த கடற்கரை. தீவிர பறவை பார்வைகள் .\nபாலியில் வில்லியம் ஃபின்னேகன் (நவம்பர், 2015) © வில்லியம் ஃபின்னேகன்\nடேபிள் மவுண்டன், கேப் தீபகற்பம். பாபூன்கள் மற்றும் மான். நல்ல ஒயின், அற்புதமான தேசிய பூங்காக்கள் மற்றும் இயற்கை இருப்புக்கள். மோசமானது: நகரங்களில் தெரு குற்றங்கள். ஜனநாயகமானது, நிறவெறிக்கு பிந்தைய அரசாங்கமும், வெள்ளை சலுகையும் முழுமையாக பராமரிக்கப்படுகிறது. நியாயமான விலையில் சில நாடு, சிறந்த பூட்டிக் ஹோட்டல்களைக் காண்பீர்கள்.\nகிட்டத்தட்ட செங்குத்து நிலப்பரப்பில் மொட்டை மாடி சாகுபடி . தனிமைப்படுத்தப்பட்ட மீன்பிடி கிராமங்கள், கடற்கரைகள் இல்லாமல், காட்டு கடல் - ஹவாய் போன்றவை, மடிராவுக்கு கண்ட அலமாரிகள் இல்லை மற்றும் அதிக அட்சரேகை குளிர்கால புயல் அலைகளைப் பெறுகின்றன. தொடக்க சர்ஃப்பர்களுக்கு ஓய்வு இல்லை . சிறந்த கடல் உணவு தலைநகரான ஃபஞ்சலை விட்டு விடுங்கள். பச்சை ஒயின் முயற்சி மற்றும் ஒரு சிற்றுண்டாக, prego no pão.\nகிரஜகன், ஜாவா (1979) © வில்லியம் ஃபின்னேகன்\nஉலாவலை ஒரு விளையாட்டாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்\nமிகச் சில சர்ஃபர்ஸ் போட்டியிடுகின்றன. பல இடங்களில், எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட போட்டியையும் எதிர்கொள்ளாமல் உங்கள் முழு வாழ்க்கையையும் உலாவலாம். சர்வதேச புரோ டூர் - சிறந்த சர்ஃப்பர்களின் சாதனைகள் - பல சர்ஃப்பர்களின் கவனத்தை ஆதிக்கம் செலுத்துகின்றன, ஆனால் அது கூட பெரும்பாலான சர்ஃப்பர்களின் அனுபவத்திற்கு ஓரளவுதான். உலாவல் சமூகமாக இருக்கலாம் - இது நீங்கள் அடிக்கடி உங்கள் நண்பர்களுடன் செய்யும் ஒன்று - ஆனால் அதன் சாராம்சம் முற்றிலும் கட்டுப்பாடற்ற நிலையில், கடலுடன் மிகவும் தனிமையில் சந்திப்பதாகும். கடல் எப்போதும் காட்டு . எனவே சர்ஃபிங், அதன் பெரும்பாலான அம்சங்களில், ஒரு வழக்கமான விளையாட்டை ஒத்திருக்காது.\nநாம் கடலுக்கு மனிதர்களை ஏற்படுத்தும் சேதத்தை மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா\nஇல்லை. மாசுபாடு மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் மூலம், ஆனால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் வெப்பநிலை மூலமாகவும் - நாம் கடல்களில் சுமக்கும் தீவிர சுமை பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. கடல்களின் வெப்பமயமாதல் இந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள பவளப்பாறைகளை அழித்து வருகிறது, மேலும் அந்த அளவில் வாழ்விட அழிவின் விளைவுகள் உண்மையில் தெரியவில்லை.\nசரியான அலையைச் சந்திக்க நீங்கள் ஆராய விரும்பும் சொர்க்கம் ஏதேனும் உண்டா\nநான் ஆராய விரும்பும் கடற்கரைகள் உள்ளன, ஏனென்றால் அவை கண்டுபிடிக்கப்படாத உலாவல் திறனைக் கொண்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். ஆனால் சர்ஃபர்ஸ் மத்தியில் ஒரு கடுமையான பழங்குடியினர் குறியீடு உள்ளது: ஒருபோதும் முத்தமிட்டு சொல்லாதீர்கள். அதாவது, இனி பிரபலமடையாத சர்ஃப் புள்ளிகளின் இருப்பிடங்களை ஒருபோதும் வெளியிட வேண்டாம். இது இன்னும் திட்டமிடல் கட்டத்தில் ��ருக்கும் பயணங்களுக்கு கூட பொருந்தும். ஏறக்குறைய அனைத்து நல்ல சர்ப் இடங்களும் பயங்கரமாக நிரம்பி வழிகின்றன, இது அலைகளை கண்டுபிடிக்க இதுபோன்ற தொலைதூர பகுதிகளுக்கு நாம் பயணிக்கும் மிகப்பெரிய காரணம். எனவே இந்த அபத்தமான ஒமர்டாவின் முக்கியத்துவம் .\n'காட்டு ஆண்டுகள்' © டி.ஆர்\n17 ஆர்வங்களில் மாட்ரிட்டில் கிரான் வியாவின் ஸ்வெப்பஸ் அடையாளம்\nஃபோட்டோஸ்கான், பழைய புகைப்படங்களை ஸ்கேன் செய்வதற்கான கூகிள் பயன்பாடு\nஆர்க்டிக் கொலையாளி திமிங்கலங்கள் நீங்கள் இதற்கு முன் பார்த்திராதது போல புகைப்படம் எடுத்தன\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 செப்டம்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/01/02/vijayarajan-mooligai-corner-herbs-naturotherapy-maavilingam/", "date_download": "2021-09-18T13:35:48Z", "digest": "sha1:QCIEINMWTKQGUCVAB7S3L7LXDV3KMF2W", "length": 20365, "nlines": 288, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Vijayarajan: Mooligai Corner – Herbs & Naturotherapy: Maavilingam « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமூலிகை மூலை: வாதக் காய்ச்சலைப் போக்கும் மாவிலிங்கம்\nமூன்று கூட்டு இலைகளையும் விரல்களைப் போன்ற வடிவம் உள்ளதும், மலர்ந்ததும் மஞ்சள் நிறமாக மாறும் வெள்ளைப் பூக்களையும், சிவப்பு நிற உருண்டையான சதைக் கனிகளையும் உடைய வெண்மை நிற மர இனமாகும் மாவிலிங்கம். இலை, வேர், பட்டை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. இலை பசியைத் தூண்டும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். பட்டை மலச்சிக்கலைப் போக்கும். வேர் நோயை நீக்கி உடலுக்கு வலுவைக் கொடுக்கும். தமிழகம் எங்கும் தானாகவே வளர்கின்றது.\nவேறு பெயர்கள்: குமார கன சுவேத புசுப்பி, சாருகாவிகம், எழும்பலதிச்சுடரும், வன்னி, தீபனி, மாவிலங்கு.\nஇனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:\nமாவிலிங்க இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு, அத்துடன் சுக்கு 1 துண்டு, சீரகம் ஒரு சிட்டிகையளவு பொடியாக்கிச் சேர்த்துப் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.\nமாவிலிங்க இலையை அரைத்துப் பற்றுப் போட அனைத்து வீக்கங்களும் கரையும்.\nமாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.\nமாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாகக் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் 100 மில்லியளவு தேங்காய்ப் பால் கலந்து 4 வேளை குடித்துவர முடக்கு வாதம் குணமாகும்.\nமாவிலிங்கப்பட்டை ஒரு பங்கும் அதில் பாதியளவிற்குப் பூண்டும், மிளகு கால் பங்கும் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர முடக்கு வாதம் குணமாகும்.\nமாவிலிங்கப் பட்டை 40 கிராம், சுக்கு, திப்பிலி, சதகுப்பை வகைக்கு 20 கிராம், சித்திர மூலவேர், மூங்கிலிலை வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை 150 மில்லியளவு குடித்து அத்துடன் கால் பாகம் அன்னாசிப் பழத்தை தோல் சீவி சர்க்கரை கலந்து சாப்பிட்டு சூடான அரிசிக் கஞ்சியும் இஞ்சித் துவையலும் சேர்த்துச் சாப்பிட இளம் சூடு கரையும்.\nமாவிலிங்கப் பட்டையை 40 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியாக 2 வேளை குடித்து வரக் கால் வீக்கம், நீர்க்கட்டு, கல்லடைப்பு, வெட்டை, சூலை, மாதவிலக்குப் பிரச்சினைகள், வயிற்றுப் புண், கண்டமாலை, புண்கள், விஷக்கடி குணமாகும்.\nமாவிலிங்கப்பட்டை, உள்ளி, மிளகு சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு 3 நாள் காலையில் கொடுக்க மாதவிலக்கு உண்டாகும்.\nமாவிலிங்கம் சமூலத்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுட���் கலந்து 2 வேளை குடித்து வர காய்ச்சல், வெட்டை, சூலை, கல்லடைப்பு, நீரடைப்பு நீங்கும்.\nமாவிலிங்க இலையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க காய்ச்சல், செரியாமை குணமாகும்.\nமாவிலிங்க இலையை அரைத்து உள்ளங்காலில் பற்றிட வலி, வீக்கம், எரிச்சல் நீங்கும்.\nமாவிலிங்கப் பட்டையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை தொடர்ந்து குடித்துவர கல்லடைப்பு குணமாகும்.\nமாவிலிங்கப் பட்டையை வெட்டி உட்புறமாக வைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.\nமாவிலிங்கப் பட்டையை வட்டமாக வெட்டி அரையாப்புக் கட்டி மீது வைத்து அதன் மீது ஓர் ஈயத் தகட்டை வைத்துக் கட்ட கட்டி அமுங்கிவிடும்.\nமாவிலிங்கப் பட்டையை நன்றாக நசுக்கி, எருக்கம் இலையை தொன்னை தைத்து அதில் முப்பிணி கண்டவர்களுக்குத் தலையில் வைத்துக் கட்ட குணமாகும்.\nஏப்ரல் 5, 2013 இல் 1:14 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=10135", "date_download": "2021-09-18T12:44:32Z", "digest": "sha1:6PT6FZFY7VZRVCQREHDPZKFPD42MFRWG", "length": 4547, "nlines": 76, "source_domain": "dinaanjal.in", "title": "உசிலம்பட்டி|ஒச்சாத்தேவர் நினைவு நாள் - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஉசிலம்பட்டி பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கலைக்கல்லூரில் மரக்கன்று நடப்பட்டது.ஒச் சாத்தேவர் நினைவு நாளை முன்னிட்டு சுந்தர செல்வி மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் ரகேஷ் மோனிகா, தலைமையில் பார்வையற்றோருக்கு ஸ்டிக் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கப் பட்டது. இதில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் செல்வம் காளி மற்றும் ஏராள மனோர் இதில் கலந்து கொண்டனர்.\nPrevious மதுரை|வைகை ஆறு கார் பார்கிங்\nNext மதுரை|மீனாட்சி மருத்துவமனை|எலும்பு புரை நோய் விழிப்புணர்வு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்துரி பேட்டி\nமதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தின கூலி செய்து வரும் பொதுமக்கள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கோரிக்கை\nதீயணைப்புத்துறையினர்க்கு தளவாட பொ��ுட்களை மதுரைமாவட்ட ஆட்சியர் சுடும் வெயிலில்காக்கவைத்து\nமேலும் புதிய செய்திகள் :\nஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2-வது நாளாக 17 ஆயிரம் கன அடி நீர் வருகை\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது\nகிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72202", "date_download": "2021-09-18T13:01:51Z", "digest": "sha1:RILYO6QIKSNCNYQVIIS7GREE7ZHR7IU2", "length": 28408, "nlines": 212, "source_domain": "ebatti.com", "title": "கேஒய்சி படிவத்தில் கூடுதல் தகவல் கேட்டால் செல்போனில் விவரங்களைத் தர வேண்டாம்: பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை | reserve bank of india statement - Ebatti.com", "raw_content": "\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பாடு இழக்கிறது\nசிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்க இங்கிலாந்து | ONLANKA செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய குரல்’ பத்திரிகை வெளியீடு\nசப்ரகமுவ மகா சமன் தேவாலயத்தின் கடைசி பெரஹரா 20 ம் தேதி நடைபெறும்\nஇலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கப்ரால் ONLANKA செய்திகள்\nஇராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் : தேர்தல்கள் ஆணைக்குழு\nகேஒய்சி படிவத்தில் கூடுதல் தகவல் கேட்டால் செல்போனில் விவரங்களைத் தர வேண்டாம்: பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை | reserve bank of india statement\nகேஒய்சி படிவத்தில் கூடுதல் தகவல் கேட்டால் செல்போனில் விவரங்களைத் தர வேண்டாம்: பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை | reserve bank of india statement\nகேஒய்சி படிவத்தில் கூடுதல் தகவல் சேர்க்க வேண்டும் எனகோரிவரும் ச��ல்போன் அழைப்புகளுக்கு பதில் தந்து ஏமாற வேண்டாம் என ரிசர்வ் வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக விரிவான சுற்றறிக்கையையும் ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.\nவங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கேஒய்சிஎனப்படும் உங்கள் வாடிக்கையாளரை பற்றி தெரிந்துகொள் ளுங்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய வேண்டும். இது கணக்குவைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளரைப் பற்றிய முழு விவரமும் தங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக கட்டாயமாக்கப் பட்டுள்ளது. .\nவங்கி மோசடிகளில் ஈடுபடுவோர் வாடிக்கையாளர் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறுகின்றனர். அத்துடன் வங்கிக் கணக்கில் அரசு சலுகைகள் கிடைக்க வேண்டுமாயின் குறிப்பாக சிலிண்டர் மானியம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க கேஒய்சி படிவத்தில் கூடுதல் விவரங்கள் சேர்க்க வேண்டியது அவசியம் என்றும் அதை உடனடியாக போனில் தெரிவித்தால் தாங்கள் சேர்த்து விடுவதாகக் கூறுகின்றனர்.\nமறுமுனையில் இருக்கும் அப்பாவி வாடிக்கையாளரும் அனைத்து விவரங்களையும் அளித்து விடுகின்றனர். இதைப் பயன்படுத்தி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்துபணத்தை எடுத்து விடுகின்றனர். இதுபோன்ற மோசடிகள் அதிக ரித்து வந்துள்ளன.\nஇது குறித்து எச்சரிக்கும் விதமாக போனில் தகவல்களை தர வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஅறிமுகம் இல்லாத நபரிடமிருந்து வரும் போனில் வங்கிக் கணக்கு தொடர்பான எந்த விவரத்தையும் அளிக்க வேண்டாம். அதேபோல இணையதளம் மூலம் வரும் மின்னஞ்சலுக்கும் பதில் தரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவுச் சொல், வங்கிஅட்டை எண் போன்ற விவரங்களைத் தர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇவ்விதம் செல்போன் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ ஏமாற்று பேர்வழிகளுக்கு தகவல்கள் தந்தால் அவர்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுவர் என்றும் ஆர்பிஐஅறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.\nடிசம்பர் 31 வரை கால அவகாசம்\nஅதேபோல எந்த வாடிக்கை யாளரின் கேஒய்சி படிவத்தில் விவரங்கள் இல்லை என்றாலும் அது தொடர்பாக அவர் வங்கிக்கு நேரில் வரும்போது வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் இதற்கு இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை கால அவகாசம் அளிக்கப்படு��தாகவும் வங்கி களுக்கு ஆர்பிஐ தெரிவித்துள்ளது. -பிடிஐ\nடி 20 உலகக் கோப்பை தோல்வியின் அபாயகரமான அறிகுறிகள் - விளையாட்டு\nஆர். பிரேமதாசா ஸ்டேடியத்தில் ஷெஹான் டேனியல் டி 20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்கை அறிவித்த நாளில், அவர்கள் தங்கள் இரண்டாவது மோசமான டிவிடி போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். இலங்கையின் ஒட்டுமொத்த 103 ஆல் -அவுட் என்பது, முதலில் தாயகத்தில் பேட்டிங் செய்த மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும், மேலும் தென்னாப்பிரிக்காவால் பந்துவீசப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். தென்னாப்பிரிக்காவுக்கு விக்கெட் […]\nமாபெரும் ஊழல்.. கோவாக்சின் ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்த பிரேசில்.. பரபர பின்னணி – என்ன நடந்தது\nமாநிலங்களில் நடந்த கொலைக்கும், பிரதமர் மோடிக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்…| Dinamalar\nடிஜிட்டல், வர்த்தக வசதி குறித்த ஐ.நா. ஆய்வு: இந்தியா 90.32 சதவீதம் பெற்று முன்னேற்றம் | United Nation’s Global Survey on Digital and Sustainable Trade Facilitation\nநாட்டிலேயே முதல்முறையாக வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிஆர்எஸ் பெண் எம்.பி.க்கு 6 மாதம் சிறை | TRS MP arrested\nகோவிட்-19; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.14 லட்சம் கோடி கடன்: மத்திய அரசு | MSME\nகுடிநீர் விஷயத்தில் அரசியல் வேண்டாம் என்கிறார் ரவி| Dinamalar\nடெல்லியில் கரோனா கட்டுக்குள் வந்தது; ஊரடங்கு தளர்வு 31ஆம் தேதி முதல் தொடக்கம்: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு | Delhi unlock process to begin from May 31; factories, construction activities allowed for one week\nவெளிப்படைத்தன்மைக்கு உதவிய ஜன்தன் யோஜனா; பிரதமர் மோடி பெருமிதம்\nமத்திய பிரதேசத்தில் பயிரிடப்படும் 3 கிலோ எடை கொண்ட நூர்ஜகான் மாம்பழத்தின் விலை ரூ.1,000 | noorjahan mango\nபயங்கரவாதிகளுடன் ரகசிய தொடர்பு.. காஷ்மீரில் 2காவலர்கள் உட்பட 11 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்.. பரபர தகவல் | In Kashmir, 11 Govt Employees Sacked Due to Involvement in Terror Activities\nகோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 16 ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்ய அனுமதி: சீரம் நிறுவன சிஇஓ தகவல் | covishield vaccine\nகரோனா; முக்கிய உதவி எண்கள்: டி.வி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் | Advisory to General Entertainment channels for promotion of helpline numbers\nசற்றே குறைந்த கரோனா தொற்று: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 45,083 பேருக்கு பாதிப்பு; 460 பேர் உயிரிழப்பு | India reports 45,083 new COVID-19 infections, Kerala logs 31,265 cases\nகருப்பு ��ூஞ்சை நோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு; கரோனா தடுப்பூசிக்கு 5% ஜிஎஸ்டி தொடரும்: மத்திய அரசு | No Tax On Black Fungus Medicine, 5% GST To Continue On Covid Vaccines\nதலிபான்கள் தீவிரவாத இயக்கமா இல்லையா.. மத்திய அரசின் நிலைப்பாடு என்ன\nஎரிக்கப்பட்ட நூலகத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க போராடும் முதியவர்: நன்கொடையாக குவிந்த ரூ. 35 லட்சம், 10 ஆயிரம் நூல்கள் | Syed Isak Library Burning Case\nசுற்றுலாத் துறையை மேம்படுத்த ரயில் பெட்டிகள் குத்தகை, விற்பனை செய்ய முடிவு | train compartment sales\n60% மக்கள் தடுப்பூசி போட்ட பிறகும்..இஸ்ரேலில் அதிகரிக்கும் கொரோனா..என்ன காரணம்\nதேசிய பணமாக்கல் திட்டம் ஏன்; முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி| Dinamalar\nஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் 58 ஆண்டு பழமையான தமிழ்த்துறை செப்டம்பரில் மூடல்: கடந்த ஆட்சியில் தமிழக அரசு உறுதியளித்த நிதி உதவி கிடைக்காததால் பரிதாபம் | german university tamil department closed\nகள்ளக்குறிச்சி அருகே பயங்கர விபத்து.. காரை ஏரியில் இழுத்து சென்ற பேருந்து.. பகீர் கிளப்பும் சிசிடிவி | 2 died after car and bus clashes each other in Chinnasalem\nபிரதமர் உடனான சந்திப்பில் நடந்தது என்ன: பழனிசாமி விளக்கம்| Dinamalar\nபார்லி.,யில் தொடரும் அமளி அலுவல்கள் நேற்றும் முடக்கம்| Dinamalar\nசோனியா தொகுதியில் பிரியங்கா காந்தி பயணம்\n2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த மூன்றாவது அணி\nநாடு முழுவதும் ஒரே நாளில் 42,909 பேருக்கு கரோனா பாதிப்பு; 380 பேர் உயிரிழப்பு | India reports 42,909 new COVID-19 cases\nமருத்துவமனைகள் பெரிய தொழிற்சாலைகளாக மாறியுள்ளன; மனித துயரத்தில் செழித்து வளர்கின்றன: உச்ச நீதிமன்றம் காட்டம் | Hospitals Have Become Industries, Thrive On Human Distress: Supreme Court\nகரோனா காலத்திலும் பயணச்சீட்டு இன்றி ரயில் பயணம்; 27.57 லட்சம் பேருக்கு அபராதம் | Amid Covid curbs, 27 lakh caught without ticket on trains in 2020-21\nமக்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறாரா ராகுல் காந்தி\nபாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் வாழ்த்து | Tokyo Paralympics: President, PM, Ministers congratulate Mariappan Thangavelu\nincreasing corona in tamil nadu | COVID-19 Update: இன்று 1,693 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 25 பேர் உயிரிழப்பு\nநாடு முழுவதும் நவம்பர் வரை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க 198 டன் உணவு தானியம் ஒதுக்கீடு | free food for poor people\n- தடுப்பூசி விவகாரத்தில் மன்சுக் மாண்டவியா கடும் சாடல் | Mandaviya addresses issues of shortage of COVID vaccine\nபெங்களூருவில் நடைபாதை தூண் மீது கா���் மோதிய விபத்தில் ஒசூர் திமுக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு | hosur dmk mla son died in accident\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு: உலக அளவில் 5-ம் இடம் என ஐ.நா. அறிக்கையில் தகவல் | foreign investments in india\nரிசர்வ் வங்கி பணத்துடன் சென்ற லாரிகள் மோதிய விபத்தில் 5 பேர் காயம் | reserve bank trucks\nநாடாளுமன்றத்தையும், மக்களையும் அவமானப்படுத்துகிறார்கள்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது பிரதமர் மோடி காட்டம் | PM Modi lashes out at opposition members for their conduct in Parliament\nபெற்றோர்களுக்கு பார்வையாக .. சகோதரர்களுக்கு ஏணியாக … பேட்டரி ஆட்டோ ஓட்டி குடும்ப பாரம் சுமக்கும் 8 வயது சிறுவன்: உதவிக்கரம் நீட்டிய சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் | 8 year boy driving battery auto\nஎல்லாம் சமூக வலைதளங்கள்ல தான் போல\n.. இந்தியாவின் “கோவாக்சினை” வாங்கியதில் முறைகேடா\nகுழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் கோவாக்சின் கரோனா தடுப்பூசி\n‘பாஜக வைரஸ்’ சானிடைசரால் கழுவி 140 பேரை மீண்டும் கட்சியில் சேர்த்த திரிணாமுல் காங்.- வைரல் வீடியோ | West Bengal: BJP workers sanitised’ before being inducted into TMC\nபடேல் சிலை அருகேயுள்ள ஏரியில் 194 முதலைகள் இடமாற்றம் | lake near patel statue\nவலுக்கும் சந்தேகம்..வூஹான் மையத்திலிருந்து கொரோனா\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பாடு இழக்கிறது\nசிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்க இங்கிலாந்து | ONLANKA செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய குரல்’ பத்திரிகை வெளியீடு\nசப்ரகமுவ மகா சமன் தேவாலயத்தின் கடைசி பெரஹரா 20 ம் தேதி நடைபெறும்\nஇலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கப்ரால் ONLANKA செய்திகள்\nஇராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் : த���ர்தல்கள் ஆணைக்குழு\nலங்கா சி செய்தி | அரக்கை ஆன்லைனில் விநியோகிக்க வேண்டும் .. கலால் துறை கூறுகிறது ..\nபுதிய பதவியை ஏற்க மஹிந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் இருந்து விலகுவார் ONLANKA செய்திகள்\nஅரசாங்கத்தின் கொள்கைகள் தற்போது தலைகீழாக மாறியுள்ளன – சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/htmlbooks/why-i-am-not-may17-member/WhyIamNotaMay17Member-clean.html", "date_download": "2021-09-18T14:44:49Z", "digest": "sha1:RQSHWVPFBMCOAXJQVW2DOEU46BHINKT3", "length": 987143, "nlines": 749, "source_domain": "freetamilebooks.com", "title": "நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை? – உமர்", "raw_content": "மே 17 இயக்கத்தின் தோழர்களுக்கு,\nநான் உமர். ஜூன் 2011 முதல் ஆகஸ்ட் 25, 2014 வரை தங்கள் இயக்கத்தில் உறுப்பினராய் இருந்தவன். ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றியவன். நான் தங்கள் அமைப்பை விட்டு விலகிய போது, நான் பதிவிட்ட காரணம் தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் நான் அவற்றை இதற்கு முன் பகிர்ந்து கொண்டதில்லை. தற்பொழுது, உங்களிடம் அவற்றைப் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்தக் கடிதம்.\nமுதலில் சிலரிடம் மன்னிப்பு கோர விரும்புகின்றேன். 09/03/2014 அன்று பெங்களுருவில் புதிதாக சந்தித்த தோழர்கள் சுஜய் [1], பிரேம் [2], சுந்தரவதனன் [3] உள்ளிட்ட தோழர்களிடம் எவ்வித நிபந்தனைகளுமற்ற மனப்பூர்வமான மன்னிப்பினை கோருகின்றேன். ஏன் என்பதற்கான காரணத்தினை இந்தக் கடிதத்தை முழுமையாக வாசித்த பின்பு அறிந்து கொள்வீர்கள். (புரிதலுக்காக ஒவ்வொரு பத்திக்கும் எண்கள் இட்டிருக்கின்றேன் - சதுர அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் எண்களுக்கான சுட்டிகள் கடிதத்தின் முடிவில் இருக்கின்றன.)\nஒருமுறை தி.நகர் சுப்புலட்சுமி பள்ளியில், மதியம் 2 மணிக்கு, மே பதினேழு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்பொழுது வகுப்பறைக்குள் நுழைந்த தோழர்விவேக் [4], முன்வரிசையில் அமர்ந்திருந்த திருமுருகனை [5], பார்த்தவுடன் “It is a Medical Miracle” என்று கூறினார். பலரும் சிரித்தனர். விவேக் ஏன் அப்படி கூறினார் என்பதும், மற்றவர்கள் ஏன் சிரித்தனர் என்பதும் உங்களுக்குத் தெரியும். கூட்டங்களுக்கு சரியான நேரத்தில் வரும் பழக்கம் திருமுருகனுக்கு கிடையாது; அன்று சரியான நேரத்திற்கு வந்திருந்தார் என்றதும் விவேக் அதனை கிண்டல் செய்திருந்தார். அன்றைய கூட்டத்திற்கு சில ந��ட்களுக்கு முன்னர் நான் திருமுருகனிடம் கூட்டங்களுக்கு நேரத்திற்கு வர வேண்டியதின் அவசியம் குறித்து பேசியிருந்தேன். தான் காலம் தாழ்த்தி வருவதனால் அங்கு இருக்கும் தோழர்கள் ஒருவருக்கொருவர் நன்கு பழகி, தோழமை உணர்வை வளர்த்துக் கொள்ள முடியும்; அதனால் தான் நான் தாமதமாக வருகிறேன் என்று திருமுருகன் கூறினார். இப்படித் தான் தமது அமைப்பில் இருக்கும் தோழர்கள் நல்ல தோழமை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று திருமுருகன் விரும்பினார்.\nஇப்படியாகச் சென்று கொண்டிருந்த மே பதினேழு இயக்கத்தின் பயணத்தில், நான் வெளியேறும் முடிவை எடுத்தது ’புலிப்பார்வை’ திரைப்படம் தொடர்பாக நடைபெற்ற சில நிகழ்வுகளின் அடிப்படையில் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்பொழுது நடைபெற்றவை சீமான் மற்றும் வைகோ தொடர்பான நிலைப்பாடுகள் என்பதை விடவும் புலிப்பார்வை திரைப்படம் தமிழீழ விடுதலைக்கு எதிரான காய்நகர்த்தல் என்பதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. அதனால் அத்திரைப்படத்தின் பேசுபொருளை முதலில் பார்ப்போம்.\nபகுதி 1. நான் வெளியேறிய நிகழ்வு\n1.1 புலிப்பார்வை பெயரில் மேற்கொள்ளப்பட்ட War of Perception.\nபாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்தே இந்த புலிப்பார்வை திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பாலச்சந்திரன் படுகொலை குறித்த உண்மை சம்பவங்களை முதலில் பார்ப்போம். பலமுறை உங்களிடம் நான் சொல்வது தான், சர்வதேச நகர்வுகளில் தேதிகளும் நேரங்களும் மிக மிக முக்கியமானவை என்று. இங்கும் நாம் அதிலிருந்தே தொடங்குவோம் பாலச்சந்திரன் உயிருடன் இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்ட நேரம் 2009 மே 19 ஆம் தேதி காலை 10:14 மணி.\nபாலச்சந்திரன் உயிரற்ற சடலமாக இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்ட நேரம் 2009 மே 19 ஆம் தேதி பிற்பகல் 12.01 நிமிடம். இந்த தகவல்கள் புகைப்படத்தில் இருக்கக் கூடிய Meta Data (EXIF Data) வில் இருந்து தெரிந்துக் கொண்ட தகவல்கள். [6], . இது ஒரு மிக முக்கியமான ஆதாரமாக EXIF Data எடுத்துக் கொள்ளப்படும்.\nபாலச்சந்திரன் 19 ஆம் தேதி தான் கொல்லப்பட்டார். 19 ஆம் தேதி காலை உயிருடன் இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இவை. அதற்கு முன்பு 18 ஆம் தேதி அன்று நடந்த ஒரு விடயத்தை பார்ப்போம், இலங்கை அரசு போர் முடிவுற்று விட்டது என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கின்றது.[7] இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்��ை ஏற்று ஐ.நாவும் Noon Briefing என்று சொல்லப்படும் மதிய சந்திப்பில் இதனை அறிவிக்கின்றது.[8], [9], [10]அதாவது நியூயார்க்கில் 18 ஆம் தேதி பகல் 12 மணி என்பது இலங்கையில் 18 ஆம் தேதி இரவு 11.30 அளவிற்கு வரும். ஆக சர்வதேச அளவில் ஐ.நா வும் மற்ற நாடுகளும் போர் முடிவுற்று விட்டது என்று அறிவித்த பின்பு தான் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கின்றார்.\nஅதன் அடிப்படையில் பார்க்கும் போது பாலச்சந்திரன் படுகொலை நிச்சயமாக போர்குற்றம் அல்ல அது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். போரில் ஈடுபடாத ஒரு தரப்பை கொல்வது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று கூறுவார்கள், அதிலும் போர் நடைபெறாத காலத்தில் கொல்வது என்பது நிச்சயமாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் தான், ஆனால் இதனை அப்படியே மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று சுருக்கி விட முடியாது, ஏனென்றால் கொல்லப்பட்ட நபர் யாரென்பது மிக மிக முக்கியம். போர் முடிவுற்றது என்று அறிவிக்கப்பட்ட பின்பும் பாலச்சந்திரனை கொல்ல வேண்டிய நோக்கம் கொலையாளிகளுக்கு ஏன் இருந்தது என்பது முக்கியம்.\nபாலச்சந்திரனை கொல்வது என்பது அவர் தமிழர் தரப்பின் தலைவராக பிற்காலத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், தமிழர் என்ற இனத்தை சார்ந்தவர்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்ற நோக்கமும் தான் காரணம். இது இனப்படுகொலை என்பதை நிறுவுவதற்கான செயலாக நிற்கிறது. அப்படி இனப்படுகொலை என்பதை நிறுவனத்திற்கான வலிமையான ஆதாரம் தான் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான புகைப்படங்களும் படுகொலையும் கூட, இப்படி இனப்படுகொலை என்று நிறுவுவதற்கு வலிமையான இந்த ஆதாரம் யாருக்கெல்லாம் சிக்கலை ஏற்படுத்தும் நிச்சயமாக பாலச்சந்திரனை கொன்றவர்களுக்கு தான் சிக்கலை ஏற்படுத்தும். பாலச்சந்திரனை கொன்றவர்கள் யார் நிச்சயமாக பாலச்சந்திரனை கொன்றவர்களுக்கு தான் சிக்கலை ஏற்படுத்தும். பாலச்சந்திரனை கொன்றவர்கள் யார் இரண்டு பேட்டிகளை நாம் பார்ப்போம்.\nமுதலில் சரத் பொன்சேகாவினுடைய பேட்டி [11] அதில் அவர் பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படத்தில் இருக்கக் கூடிய இராணுவ வீரர்கள் அணிந்திருக்கும் உடை சிங்கள இராணுவத்தின் உடை அல்ல அது இந்திய இராணுவ வீரர்கள் அணியக் கூடிய உடையை போன்று இருக்கின்றது. சில நேரங்களில் விடுதலைப்புலிகள் கூட இந்திய இராணுவ உடைய திருடி வந்து பயன்படுத்துவார்கள் என்று அவர் கூறுகின்றார். சிங்கள இராணுவத்தினர் இல்லை என்று அவர் குறிப்பிடுகின்றார் அதே நேரத்தில் இந்திய இராணுவத்தின் உடைகளை புலிகளும் திருடி வந்து பயன்படுத்துவார்கள் என்று அவர் கூறுகின்றார். அப்படியென்றால் விடுதலை புலிகளே இந்த படுபாதக செயலை செய்திருக்கிறார்கள் என்று கூற வருகின்றார் என்று அர்த்தம், ஆனால் இங்கே தான் நாம் அந்த தேதியையும் அறிவிப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால் மே மாதம் 18 ஆம் தேதியே இலங்கை அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்று, இவர்களால் முழுமையாக அழிக்கப்பட்டு விட்ட விடுதலை புலிகள் 19 ஆம் தேதி இந்திய இராணுவத்தின் உடைகளை பயன்படுத்தியிருக்க வாய்ப்பே இல்லை, அப்படியென்றால் பாலச்சந்திரனை கொன்றவர்கள் இந்திய இராணுவத்தினரா\nஇதற்கு இன்னும் ஒரு பேட்டியை அல்லது செய்தியை பார்ப்போம், மே மாதம் 15 ஆம் தேதியன்று இந்தியாவுடைய வெளியுறவுதுறை செயலர் சிவசங்கர் மேனன் அமெரிக்க இங்கிலாந்து அதிகாரிகளிடம் பேசும் பொழுது இலங்கையின் கள நிலவரம் என்னவென்று எங்களுக்கு நன்றாக தெரியும். இலங்கை அரசுக்கு தெரிந்ததைவிட எங்களுக்கு மிக விரைவாக தகவல்கள் கிடைக்கின்றன என்று அவர் கூறுகின்றார். [12], அப்படியென்றால் இனப்படுகொலை நடைபெற்று கொண்டிருந்த அந்த பகுதி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்திருப்பதாக தெரிகின்றது. அப்படி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் தான் போர் முடிவுற்றது என்று அறிவித்த பின்பு பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கின்றார். அப்படியென்றால் இதனை இன்னும் விரிவாக ஆராய்ந்தால் ஒரு வேளை பாலச்சந்திரன் இந்திய படைகளால் தான் கொல்லப்பட்டிருக்க கூடும் என்று தெரிய வரலாம், அப்படியானால் இந்த பாலச்சந்திரன் படுகொலை என்பது இந்திய அரசிற்கும் இலங்கை அரசிற்கும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலாக இருக்கின்றது, அதனால் இது குறித்து பல்வேறு வழிகளின் மூலம் ஆதாரங்களை அழிப்பது அல்லது அந்த ஆதாரங்கள் மீதான மக்களின் பார்வையை மாற்றுவது என்று செயல் பட தொடங்குகின்றார்கள். மக்களுடைய பார்வையை மாற்றுவது என்பதை War of Perception என்று கூறுவார்கள், அதை உளவ���யல் போர் என்றும் கூறலாம்.\nWar of Perception என்னும் நடவடிக்கையின் ஒரு முறையாக தான் புலிப்பார்வை என்ற திரைப்படம் தயாரிக்கப்படுகின்றது, அந்த திரைப்படம் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக பல்வேறு வரலாற்று தொடர்பான சம்பவங்களை திரித்து சொல்கிறது, வரலாற்று தகவல்களை பொறுத்தவரை மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றும் ஒரு விடயம் இருக்கிறது அது என்னவென்றால் மே மாதம் 15-ஆம் தேதிக்கு பிறகு விடுதலை புலிகள் தரப்பிலிருந்து வெளியுலகை தொடர்பு கொள்வது குறைந்து விட்டது. மே மாதம் 15-ஆம் தேதியன்று விடுதலைப்புலிகளுடைய அரசியல்துறை பொறுப்பாளர்கள் தான் வெளியுலகை தொடர்பு கொள்கிறார்கள். அவர்களும் கூட மே மாதம் 17-ஆம் தேதி நள்ளிரவிற்கு பிறகு வெளியுலக தொடர்புகளும் அற்று போகின்றன [13], இப்படி ஈழத்திலுள்ள யாரும் வெளியுலகை தொடர்பு கொள்ளாத கால கட்டம் அது, அந்த அரசியல்துறை பொறுப்பாளர்களை தவிர யாரும் தொடர்பு கொள்ளவில்லை இந்திய- இலங்கையினுடைய மேற்பார்வையில் ஈழத்திலிருந்து யாரும் தப்பிச் செல்ல முடியாத படியும் பல்வேறு நடவடிக்கைகளும் கூட மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஆனால் இந்த புலிப்பார்வை திரைப்படம் இந்த ஒட்டுமொத்த பின்னனியையுமே சிதைத்து ஈழத்திலிருந்து போராளிகள் சர்வசாதாரணமாக இந்தியா வருவது போலவும், இந்திய அரசு அவர்களுடன் உரையாடுவது போலவும், விடுதலைப்புலிகள் தலைமை கூட தொடர்ச்சியாக வெளிவுலகோடு தொடர்பு கொள்வது போலவும் மேலும் பல்வேறு வரலாற்று திரிப்புகளை மேற்கொண்டு, இன்னும் உச்சகட்டமாக பாலச்சந்திரனை ஒரு சிறுவர் போராளியாக சித்தரித்து அந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படி வரலாற்றை திரிக்க வேண்டிய வேலை இவர்களுக்கு ஏன் வருகிறது என்பதை நாம் தொடக்கத்திலேயே பார்த்தோம் என்றால். இனப்படுகொலை என்பதற்கு ஆதாரமாக இந்த புகைப்படம் இருக்கின்றது. இன்னொரு புறத்தில் இந்த புகைப்படம் தான் உலக அளவில் ஒருபெரும் எழுச்சியை 2013 ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கும.\n2013 பிப்ரவரி 19 தேதியன்று பாலச்சந்திரனின் புகைப்படம் வெளியான பிறகு மார்ச் மாதத்தில் தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் மிகபெரும் அளவில் எழுச்சியோடு நடைபெற்றன. அது சர்வதேச அளவில் ஒருபெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மேலும் மக்களிடத்திலும் பெரும் தாக்கத்தை அந்த புகைப்படம் ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்திய புகைப்படத்தை பற்றி தவறான கருத்தினை விதைத்து மக்களினுடைய உளவியலை மாற்றுவதன் மூலம் ஈழவிடுதலைக்கு ஆதரவாக எழும் மக்கள் எழுச்சியை திசை திருப்ப வேண்டும் என்பது தான் War of Perception –னின் ஒரு வழிமுறை.\nஒரு திரைப்படம் மக்களின் மனதை மாற்றிவிட முடியுமா என்று நீங்கள் நினைக்கலாம், இதற்க்கு பதிலாக இரண்டு விஷயங்களை உங்கள் முன்வைக்க விரும்புகின்றேன். ஒன்று டேம் 999 என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. அப்பொழுது அந்த படம் தவறான கருத்தை விதைக்கின்றது என்று கூறி மதிமுக அதற்க்கு எதிராக போராட்டங்களை நடத்தியது மட்டுமின்றி, பிரசாத் பிலிம் லேபாரட்டரிக்குள் புகுந்து அந்த படச்சுருளையும் கைப்பற்றி சென்றார்கள். [14] அது குறித்து வைகோ கூறினார் “இந்தத் தலைப்பே விஷமத்தனமாது” [15] என்று அப்பொழுது இந்த நஞ்சை விதைக்கும் செயலுக்கு எதிராக அவ்வளவு தீவிரமான முறையில் போராடிய வைகோ இந்த புலிப்பார்வை என்னும் பெயரில் வந்த திரைப்படத்திற்கு எதிராக போராடாமல் அதற்கு ஆதரவாக செயல்பட்டார். அப்படியென்றால் அவரையும் ஒரு பங்காளியாக சேர்த்துக் கொண்டு தான் இந்த War of Perception –ஐ இந்திய அரசு நடத்துகின்றது.\nஇன்னொரு விடயத்தையும் சொல்கின்றேன் என்னுடைய சிறுவயது நண்பர் ஒருவனை நான் 2013 டிசம்பர் 1 அன்று சந்தித்தேன். ஜெர்மனிக்கு செல்வதற்கு முன்பு அங்கு பயன்படுத்தக் கூடிய ஜெர்கின்னை வாங்குவதற்கு அந்த நண்பனை சந்தித்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பல்வேறு விஷயங்களை பேசிய பிறகு அவர் கூறினார் “இலங்கையில் இருக்கக் கூடிய தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்கள் தான்” என்றார். நான் “நீங்கள் மலையகத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும் குழப்பிக் கொள்கிறீர்கள்” என்றேன். “இல்லை இல்லை நான் ஈழத்தமிழர்களை பற்றி தான் குறிப்பிடுகின்றேன், நீங்கள் பார்த்தல் கடற்கரை ஓரங்களில் மட்டும் தான் அவர்கள் இருப்பார்கள், இது பொன்னியின் செல்வனை பார்த்தால் புரியும். ராஜராஜ சோழன் படையெடுத்து சென்ற பகுதிகள் கடற்கரை பகுதிகள். அங்கெல்லாம் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்” என்றார். அப்பொழுது நான் கூறினேன் “ராஜராஜ சோழன் படையெடுத்து சென்றது 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில். ஆனால் கி.மு 5 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் அங்கிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் திருப்பரங்குன்றத்தில் கல்வெட்டு சான்றுகளில் கிடைத்திருக்கின்றதே அப்படியென்றால் முன்பு தமிழர்கள் அங்கு இல்லையென்று நீங்கள் சொல்கிறீர்களா” என்று அவரிடம் கேட்டேன், அதற்க்கு பிறகு அவர் தனது கருத்து தவறு என்பதை புரிந்துக் கொண்டார். ஆனால் எனக்கு என்ன அச்சமாக இருந்தது என்னவென்றால் வாசிப்பு பழக்கம் இருக்கக் கூடிய ஒரு நபரே பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்றை திரித்து எழுதப்பட்ட கதைகளை படித்துக் கொண்டு அதை வரலாறு என்று நம்பிக் கொண்டு, சில கருத்தை இவர்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள், அது போன்று திரைப்படங்களும் மக்கள் மனதில் சிறுக சிறுக பல்வேறு மாற்றங்களை தான் ஏற்படுத்தும்.\nஇது தான் War of Perception-னின் அடிப்படை வேலை. ஒரே நாளில் மக்களின் மனதில் இருக்கக் கூடிய கருத்தை மாற்றக் கூடியதல்ல, மாறாக படிப் படியாக ஒவ்வொரு பொய் தகவலாக சொல்லிச் சொல்லி மக்களை மாற்றுவது தான் War of Perception. இந்த நோக்கத்தில் தான் இந்த புலிப்பார்வை என்ற திரைப்படமும் எடுக்கப்பட்டது.\n1.2. மாணவர்கள் மீதான தாக்குதல்\nஇப்படிப்பட்ட சிக்கல்கள் நிறைந்த புலிப்பார்வை திரைப்படத்தினுடைய ஒலிநாடா வெளியீடு (Audio Release) ஆகஸ்ட் 16 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அந்த ஆடியோ ரிலீஸ் நிகழ்வுக்கு சீமானும் சென்றிருந்தார். அங்கு அந்த புலிப்பார்வை படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மாணவர்கள் சிலர் சென்று முழக்கங்களை எழுப்பினார்கள். அப்பொழுது அங்கிருந்த பச்சைமுத்து கட்சியான IJK வின் குண்டர்களும், சத்யம் தியேட்டரினுடைய பௌன்செர்களும் மாணவர்களைத் தாக்கி அவர்களுக்கு காயம் ஏற்படுத்தினார்கள். அப்பொழுது அங்கு வந்த காவல்துறை, மாணவர்களை கைது செய்து அழைத்து சென்றது. இது குறித்து மதியம் 12 மணியளவில் தோழர் கார்த்திக் [16] எனக்கு போன் செய்து கூறினார். அப்பொழுது நான் அவர்களுக்கு என்ன மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது என்று கேட்டேன். சிகிச்சை எதுவும் செய்யப்பட வில்லை என்று கூறினார். வழக்கறிஞர்கள் யாரும் இருக்கிறார்களா என்று கேட்டேன், அதுவும் யாரும் இல்லை என்று கூறினார். சரி நான் வழக்கறிஞர்களை அணுகுவதற்கு முயற்சிக்கிறேன், நீங்கள் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்��ான வழிகளை பாருங்கள் என்றேன். அல்லது வழக்கறிஞர்கள் யாரேனும் வந்தால் அவர்களிடம் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்கான வழிகளை பார்ப்போம் என்று கூறிவிட்டு நான் வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அப்பொழுது தான் தெரிந்தது பெரும்பாலான வழக்கறிஞர்கள் யாரும் சென்னையில் இல்லை என்றும். அனைவரும் அடுத்த நாள் மதுரையில், நடக்க விருந்த ஒரு கருத்தரங்கிற்காக சென்றிருந்தனர் என்று.\nசரி வழக்கமாக போராட்டங்களில் பங்கெடுக்காத வேறுயாராவது வழக்கறிஞர்கள் பார்க்கலாம் என்று நினைத்து கொண்டு திருமுருகனுக்கு போன் செய்தேன். அப்பொழுது திருமுருகன் ஆம் நானும் கேள்விப்பட்டேன், இப்போ இதில் நாம் என்ன Stand (நிலைப்பாடு) எடுக்கலாம் என்று கேட்டார். மாணவர்களை தாக்கியது தவறான செயல். மாணவர்களை தாக்கியதில் பின்னணியில் இருந்த அத்தனை பேரும், பச்சைமுத்துவில் இருந்து சீமான் வரை அனைவருமே கண்டிக்கப்பட வேண்டியவர்கள். இது தான் நமது நிலைபாடாக இருக்கும் என்று கூறினேன். சரி நான் அருளிடம் arulnalanda@gmail.com பேசுகிறேன் நீங்கள் லேனாவிடம்[17] பேசுங்கள் என்று கூறினார். இதுக்கு நாம் ஒரு பதிவு போட்டிருவோம் என்று கூறினார். அதற்கு சரியென்று நான் கூறினேன். சிறிது நேரத்தில் லேனா என்னை அழைத்தார். அப்பொழுது லேனா கூறியது திருமுருகன் ஒரு பதிவு எழுதி படித்து காண்பித்தார், எனக்கு சரியாக இருந்தது. நான் போடுங்கள் என்று கூறினேன். அவரும் பதிவேற்றி விட்டார். நீங்களும் ஒருமுறை பாருங்கள், ஏதாவது விடுபட்டிருந்தால் சேர்த்துக்கலாம் என்றார். மேலும் நீங்கள் அதனை சேர்த்து ஒரு பதிவாக கூட போடுங்கள் என்றார்.\nஅதன் பிறகு நான் வந்து அந்த பதிவை[18] பார்த்தேன். மிகவும் மொன்னையான ஒரு பதிவாக இருந்தது. புலிப்பார்வை படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற மாணவர்களை தாக்கியதை நாங்கள் கண்டிக்கின்றோம் என்று இருந்தது. தாக்கியதை கண்டிக்கின்றோம் என்பதெல்லாம் சரி. ஆனால் தாக்கியவர்களை பற்றி ஏதுவுமே பேசவில்லை என்ற பொழுது அது எனக்கு தவறாக தெரிந்தது. உடனடியாக நான் ஒரு பதிவு போட்டேன்[19].\n“உலக வரலாறுகளைப் புரட்டிப் போட்ட புகைப்படங்கள் சில உண்டு. அமெரிக்காவின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக வியட்நாமில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி நிர்வாணமாய் ஓடிவரும் புகைப்படம் உலகம் முழுதும் அறிந்தது. அதுபோன்ற ஒரு வலிமையான புகைப்படம் தான் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தின் பிடியில் இருக்கும்போது எவ்வித சலனமுமின்றி எங்கோ பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படமும். ஒரு அப்பாவிச் சிறுவனின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழர்கள் போராடியதை கடந்த ஆண்டு உலகம் பார்த்தது. இந்தப் புகைப்படம் என்பது மக்களை போராடவைப்பதற்கு மட்டுமின்றி மிக முக்கியமான ஒரு இனப்படுகொலை ஆவணமும் கூட. (சர்வதேச நீதிமன்றத்தில் இதனுடைய பங்கு குறித்து விரிவாக பிறகு எழுதுகின்றேன்)\nஇப்படி ஒரு அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படத்தையும், அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் நீர்த்துப் போக வைப்பதற்காக செய்யப்படும் முயற்சிதான் புலிப்பார்வை என்னும் வஞ்சகப்படம். பாலச்சந்திரன் ஒரு அப்பாவிச் சிறுவன் அல்ல; அவன் கொல்லப்படவேண்டிய தீவிரவாதி என்னும் ராஜபக்சே, சு.சாமி வகையறாக்களின் நஞ்சையும் வன்மத்தையும் தமிழர்களின் உளவியலில் புகுத்துவது தான் இதன் நோக்கம்.\nஅப்படிப்பட்ட திரைப்படத்தை எதிர்க்காமல், அதனுடைய இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வது என்பது தவறான நிலைப்பாடு. அப்படி ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டு, ஈழத்தைப் பற்றி பேசுவதற்கு ஒரு தளம் கிடைக்கிறது என்று கூறுவது எல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.\nஈழத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட மாணவர்கள் அங்கு தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய விடாமல், அவர்களை அடியாள் படை தாக்கும்போது வேடிக்கை பார்ப்பதை எல்லாம் பார்க்கும்போது பிடில் வாசித்த மன்னன் நினைவுக்கு வந்துச்செல்கின்றான்.\nசீமானை தோழர் என்று அழைத்ததற்காக வருந்துகின்றேன்.\nநான் மாணவர்களின் பக்கம் நிற்கின்றேன்.\nஅதில் மாணவர்களை தாக்கியதில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சீமானை நான் தோழர் என்று அழைத்ததுக்காக வருந்துகின்றேன் என்று கூறியிருந்தேன். அதாவது தோழன் என்று ஒருவரை நாம் கூறுகின்றோம் என்றால் அவர்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை என்ற ஒரு பொருள் இருந்தாலும் தோழன் என்ற வார்த்தையினுடைய அடிப்படையாக நான் பார்ப்பது “எவன் ஒருவன் சமூக அநீதியை கண்டு கோபம் கொள்கிறானோ, அவன் ஒவ்வொருவனும் எனக்கு தோழனே” என்ற “சே” யினுடைய வார்த்தைகளை தான் நான் தோழன் என்பதற்கான அடையாளமாக பார்க்கின்றேன். அப்படி பார��க்கும் பொழுது தமது கண்ணெதிரிலேயே தம்முடன் இந்த போராட்ட களத்தில் நின்ற மாணவர்கள் தாக்கப்படுவதை கண்டும் அதை பற்றி ஒரு சிறு குரல் கூட எழுப்பாது மாறாக அங்கிருந்து வெளியே வந்து மாணவர்களுக்கு எதிராக ஒரு திரைக்கதை வசனத்தை புனைந்த சீமானை ஒரு தோழன் என்று அழைப்பதில் எனக்கு மிகுந்த முரண் ஏற்பட்டு அதனை அந்த பதிவில் வெளிப்படுத்தியிருந்தேன்.\n1.3. மே 17 மற்றும் திருமுருகனின் எதிர்வினை\nநான் அந்த பதிவை எழுதிய சிறிது நேரத்திலேயே பிரவீன் thozharpraveen@gmail.com எனக்கு போன் செய்தார். இது தான் அமைப்போட முடிவா என்று கேட்டார். மே பதினேழு இல் உள்ள தோழர்கள் அனைவருமே சீமான் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் எல்லாருமே பதிவு போடுகிறோம் என்று கூறினார்கள். ஆனால் அமைப்பின் முடிவு தெரியாததால் போடாமல் இருக்கின்றனர். இப்போ இதை போட சொல்லிவிடவா என்று கேட்டார். இல்லை பிரவீன் இது என்னோட முடிவு. அமைப்பின் முடிவு பற்றி நீங்கள் திருமுருகனிடம் கேட்டு கொள்ளுங்கள் என்று கூறினேன். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே திருமுருகனிடம் இருந்து போன் வந்தது. சரி பிரவீன், திருமுருகன் அழைக்கிறார் நீங்கள் இணைப்பை துண்டியுங்கள் என்று கூறினேன்.\nதிருமுருகனிடம் பேசும் பொழுது, நீங்கள் பாட்டுக்கு இப்படி போட்டு விட்டீர்கள். எல்லாப் பசங்களையும் நான் கண்ட்ரோல் (கட்டுப்படுத்தி) செய்து வைத்திருக்கிறேன். இப்படி போட்டீங்கனா அவனவன் போட ஆரம்பிச்சுருவான் பிறகு என்ன பண்ணுறது என்று கூறினார். அப்போ தவறு செய்யும் பொழுது கண்டிக்காமல் இருக்கிறதுக்கு நாம் எதுக்கு திரு இருக்கிறோம் என்று கேட்டேன். அதுக்காக என்னப் பண்ண சொல்லுறீங்க சீமானை அடிக்கணுமா, வாங்க போய் அடிச்சுட்டு வருவோம் என்றார். அதற்கு நான் அடிக்கிறது என்கிறது இல்லை. அவன் ஒரு தப்பு பண்ணியிருக்கான், அதனை கண்டிக்க நாம் முன் வரலை என்றால் நாம் ஏன் போராட்ட களத்தில் இருக்கிறோம் என்றேன். நீங்க பாட்டுக்கு போட்டுறீங்க, என்ன பண்ணுறதுனே தெரியாம பண்ணுறீங்க, இப்போ நான் எப்படி எல்லாரையும் கண்ட்ரோல் (கட்டுபடுத்துவேன்) பண்ணுவேன் சீமானை அடிக்கணுமா, வாங்க போய் அடிச்சுட்டு வருவோம் என்றார். அதற்கு நான் அடிக்கிறது என்கிறது இல்லை. அவன் ஒரு தப்பு பண்ணியிருக்கான், அதனை கண்டிக்க நாம் முன் வரலை என்றால் நாம��� ஏன் போராட்ட களத்தில் இருக்கிறோம் என்றேன். நீங்க பாட்டுக்கு போட்டுறீங்க, என்ன பண்ணுறதுனே தெரியாம பண்ணுறீங்க, இப்போ நான் எப்படி எல்லாரையும் கண்ட்ரோல் (கட்டுபடுத்துவேன்) பண்ணுவேன் சரி அந்த பதிவை எடுத்திருங்க என்றார். அதற்கு நான், இல்லை திரு என்னால் எடுக்க முடியாது என்றேன். சரி கடைசி இரண்டு வரியாவது நீக்கியிருங்க என்றார். அதற்கு இல்லை திரு அதுவும் என்னால் பண்ண முடியாது என்று கூறி அலைப்பேசியை வைத்து விட்டேன்.\nஅதன் பிறகு கொஞ்ச நேரத்தில் லேனா போன் செய்தார். அதற்குள் பலர் அந்த பதிவை பகிர ஆரம்பித்து விட்டார்கள், பரவலாக போக ஆரம்பித்து விட்டது. இதற்கு மேல் நீக்க முடியாது என்ற சூழலில் தான் லேனா பேசுகிறார். சரி போட்டுடீங்க... கொஞ்சம் கடுமையாக போட்டுடீங்க, கடுமையாக இருக்கிற மாதிரி தான் எனக்கு தெரிகிறது என்றார். இல்லை தோழர் தவறு செய்யும் பொழுது அதனை கண்டித்து பேச வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு என்றேன். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து திருமுருகன் போன் செய்து அதை எடுக்க வேண்டாம் என்று கூறினார். அதற்கு எப்படியானாலும் நான் எடுக்க போவதில்லை என்று கூறினேன்.\nஅதன் பிறகு சிறிது நேரத்துக்கு பின் விஜய்ராமச்சந்திரன் [20], என்ற தோழர் எனக்கு போன் செய்தார். இவரைமே பதினேழு இயக்கத்தின் தலைமை குழுவில் இருக்கக் கூடிய முக்கியமான 10 பேருக்கு நன்றாக தெரியும். மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் விஜயராமசந்திரன் யார் என்பது பற்றி முதலில் சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.\nவிஜயராமசந்திரன் தொடர்ச்சியாகமே பதினேழு இயக்கத்தின் நிகழ்வுக்கு ஆதரவு அளித்து வரக் கூடியவர். மாதம் மாதம் தன்னால் ஆன நிதிபங்களிப்பையும் கூட வழங்கி கொண்டிருப்பவர். அவர் அரபுநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தாலும் கூட, அங்கிருந்து கொண்டு இணையத்தின் வழியாக ஈழ போராட்ட சார்ந்த பல்வேறு செய்தியை தொடர்ச்சியாக பதிந்து கொண்டு வருபவர். பெரும்பாலும் ஈழ போராட்டத்தில் தொடர்புள்ள அனைவருக்குமே இவரை தெரியும். நேரடியாக பேசியோ, அறிமுகமோ இல்லையென்றாலும் அவரை பற்றி தெரியும். இதை நான் எப்படி கூறுகிறேன் என்றால் 2013 இல் நாங்கள் ஜெர்மெனி சென்ற பொழுது, ப்ரேமெனில் எங்களின் வாதங்கள் முடிந்ததற்கு பிறகு அன்று மாலை ஒரு உணவகத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்[21] , குமரவடிவேல் குருபரன் [22] ஆகியோருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்த பொழுது, ஒரு தோழர், ட்விட்டரில் உங்க ID யை ஒருவர் ஷேர் பண்ணிட்டு பிறகு அழித்து விட்டார் என்று கூறினார். யார் அது என்று வினவிய பொழுது, தோழர் கஜேந்திரகுமார் அவர் தான் விஜயாராமா என்றார். விஜயாராமா என்றால் யாரு என்று தெரியவில்லையே என்று கூறிய பொழுது அவர் உடனே ட்விட்டரை திறந்து அந்த நபரின் ப்ரோபைலை(Profile) காண்பித்தார். ஓ நீங்கள் விஜயராமச்சந்திரனை சொல்கிறீர்களா, இவர் மதுரை தோழர் தான், நமக்கு நன்றாக தெரியும் என்றேன். அவர் அரபு நாடுகளில் வேலை செய்கிறார் என்றேன். ஓ அப்படியா சரி சரி என்ற கூறினார். விஜய்ராமச்சந்திரனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், குமரவடிவேல் குருபரன் உள்ளிட்ட நபர்கள் கூட அறிந்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் அவர் தொடர்ச்சியாக பதிவுகள் செய்து வருகிறார் என்பதினால் தான். அப்படிப்பட்ட ஒரு நபர் தான் அவர்.\nதோழர் விஜய்ராமச்சந்திரனின் இயல்பு என்ற பார்த்தீர்கள் என்றால் காங்கிரஸ்க்கு மாற்றாக பா.ஜ.க வை ஆதரிக்கலாம் என்ற நிலைபாட்டில் முதலில் இருந்தார். இப்பொழுது இல்லை. அதனால் 2013 களில் பாரதீய ஜனதா செய்யக் கூடிய சில செயல்களுக்கு ஆதரவு போக்குடன் தான் இருந்தார். குறிப்பாக அப்பொழுது யஸ்வன்த்சின்கா ராஜ்யசபாவில் பேசியவுடன் எனக்கு போன் செய்து. இன்று யஸ்வந்சின்கா எப்படி பேசினார் என்று பார்த்தீங்களா தோழர் என்று தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். அதன் பிறகு 2013 இல் மோடியை எதிர்த்து மே பதினேழு இயக்கம் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகு முகநூலில் வந்து மே பதினேழு இயக்கத்துடன் சண்டையிட்டார். அந்த விவாதத்தில் திருமுருகன் அளித்த பதில் இது.[23]\nஅதன் பிறகும் அவர் தன்னுடைய நிலையை மாற்றவில்லை. மோடியை எதிர்க்க வேண்டாம் என்ற நிலைபாட்டில் தான் இருந்தார். ஆனால் இறுதியில் அவர் மே பதினேழு இயக்கத்தின் முடிவை எப்படி ஏற்று கொண்டார் என்றால் “உங்களின் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து நான் எனது முடிவை மாற்றி கொள்கிறேன், நானும் கருப்பு கொடி காட்ட வருகிறேன் என்று கூறினார்” [24]\nஅந்த அளவுக்குமே பதினேழு இயக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உடைய ஒரு நபர், நண்பர். இவர் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மாலை எனக்கு போன் செய்தார். என்ன தோழர் திரு ��ோழர் ஏன் சீமானை கண்டிக்கவில்லை என்று கேட்டார். நான் அவரிடம் இல்லை தோழர் அவர் தோழமை அமைப்பு பற்றி பொது வெளியில் பேச வேண்டாம் என்று நினைக்கிறார் போல என்றேன்.\nஇதன் பிறகு ஒருநாள் கழித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி நானும் திருமுருகனும் ஒரு நண்பரின் அலுவலகத்தில் சந்திக்கிறோம். அப்பொழுது அங்கு நடந்த ஒரு உரையாடல் என்பது சுமூகமாக செல்லவில்லை. வாக்குவாதம் எல்லாம் ஒன்றுமில்லை என்றாலும் இரண்டு பேருக்கும் ஒரு சுமூகமான உரையாடலாக இல்லை. அது வரைக்குமே எங்களுக்குள் பல்வேறு விடயத்தை பேசியிருக்கிறோம் ஆனால் அன்று மிகவும் கவனமான, சூசகமான வார்த்தைகள் தான் இரண்டு பேரிடமும் இருந்து வந்தது. அப்பொழுது நான் கூறினேன் எல்லாரும் எதிர்பார்கிறாங்க திரு, சீமான் செய்ய கூடிய தவறை நாம் சுட்டிக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்கிறாங்க, தோழர் விஜய்ராமச்சந்திரன் கூட இது குறித்து பேசினார் என்று கூறினேன். 2009 க்கு பிறகு உருவான அமைப்பான நாம் யார் தவறு செய்தாலும் சுட்டி காட்டுவோம், கண்டிப்போம் அது தொடர்பா ஒரு நிலைபாட்டினை எடுப்போம் என்று தான் அனைவரும் எதிர்பார்க்கிறாங்க என்று கூறினேன். அதற்கு திருமுருகன் பதில் எதுவும் கூறவில்லை, தலையை மட்டும் ஆட்டினார். அதன் பிறகு அன்றே அவருக்கு நான் அமைப்பை விட்டு விலகி விடுவேன் என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது அன்று அவர் பேசும் பொழுது கூறியது “அமைப்பில் இருக்கிற வரைக்கும் தான் நிறைய பேருக்கு தெரியும், அமைப்பை விட்டு போய் விட்டால் அடையாளம் இல்லாமல், அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார்கள்” இதுக்கு முன்னாடி இங்கு ஸ்டாலின் [25], இருக்கும் பொழுது ஒரு ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லி தான் வைத்திருந்தோம், பிறகு அவன் அமைப்பை விட்டு வெளியே போய் தனி அமைப்பு ஆரம்பித்தவுடன் இப்போ எங்க இருக்கிறான் என்றே தெரியாமல் இருக்கிறான் என்று கூறினார். இது நான் வெளியேறி விடுவேன் என்கிற எண்ணத்தில் தான் அவர் அவ்வாறு கூறியிருந்தார். நான் அதற்கு பதில் எதுவும் கூறாமல் தலையை மட்டும் ஆட்டி விட்டு சும்மா இருந்து விட்டேன்.\n1.5. பாக்கியராசனின் பதிவும், திருமுருகனின் சர்வாதிகாரமும்..\nபிறகு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் திருமுருகன் அலைப்பேசியில் அழைத்தார். அழைத்து உமர் உங்களை பற்றி பாக்கியராசன்சே[26] ஒரு பதிவை முக���ூலில் போட்டிருக்கிறான், நீங்கள் எதுவும் ரியாக்ட் (எதிர்வினை) பண்ண வேண்டாம் என்று கூறினார். சரி திரு நான் பார்க்கிறேன் என்று கூறினேன். இல்லை இல்லை நீங்க பார்க்குறீங்க என்பதில்லை அதுக்கு ரியாக்ட் பண்ணவே வேண்டாம் என்றார். அதற்கு நான், முதலில் நான் போஸ்ட்டை பார்க்கிறேன் திரு என்று கூறினேன். நீங்கள் போஸ்ட் எல்லாம் பாருங்கள் ஆனால் ரியாக்ட் பண்ணிறாதீங்க என்று கூறினார். நீங்க ரியாக்ட் பண்ணுகிற அளவுக்கு அவன் வொர்த் இல்லை என்று கூறினார். அது எனக்கும் தெரியும் திரு, என்னவென்று பார்க்கிறேன் என்றேன். பாக்கியராஜன் பதிவுக்கு நான் பதில் அளிக்க போவதில்லை என்று அழைப்பை துண்டித்து விட்டேன்.\nபிறகு வந்து பதிவை பார்த்தேன். அதில் பாக்கியராசன் என்ன போட்டிருந்தார் என்றால் “பச்சை முத்துவை பாராட்டியதுக்காக சீமானை விமர்சிப்பவர் எல்லாம் யாரென்று பார்த்தால், இவர்கள் எல்லாம் புதியதலைமுறை தொலைகாட்சியில் முகத்தை காட்ட ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குகிற ஆள் தான் ” என்ற தொணியில் ஒரு பதிவு. இந்த பதிவை பார்த்தால் ஒரு மொக்க தனமான லாஜிக் உள்ள பதிவாக தான் தெரிந்தது. சொல்லப் போனால் லாஜிக்கே இல்லாத பதிவு அது. பதில் எழுதுகிற அளவுக்கு எந்த தகுதியும் இல்லாத ஒரு பதிவு என்று எனக்கு தெரிந்தது. தற்பொழுது பேச வேண்டும் என்ற முடிவெடுத்து விட்டதால் சொல்கிறேன். இது ஏன் மொக்க தனமான பதிவு என்றால் புதியதலைமுறையில் முகம் காட்ட வேண்டி பச்சைமுத்துவை காக்கா புடிக்க வேண்டுமென்றால், பச்சைமுத்துவை பாராட்டிய சீமானை பாராட்டி தான் காக்கா புடிப்பார்களே தவிர பச்சைமுத்துவை பாராட்டிய சீமானை எதிர்த்து காக்கா புடிக்க மாட்டார்கள். இப்படியொரு பதிவை பற்றி இதுக்கு மேல் பேசுவதற்கான தேவையுமில்லை என்று நான் அதனை பற்றி கண்கொள்ள வில்லை.\nபிறகு நான் இணையத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது ஆகஸ்ட் 20 ஆம் தேதி “தமிழ்ஹிந்து” பத்திரிகையில் சீமானுடைய பேட்டி ஒன்று வந்திருந்தது[27]. அந்த பேட்டி மிக மோசமான ஒரு பேட்டி. முதல் நாளே நான் அந்தப் பேட்டி வெளியானதை பார்த்திருந்தாலும், முழுமையாக படிக்கவில்லை. ஆகஸ்ட் 21 அன்று தான் இந்தப் பேட்டியை முழுமையாக படித்தேன். தவறான தகவல்களை அளித்து ஒட்டுமொத்த தமிழ் இனத்தை குழப்புவதற்கான ஒரு பேட்டியாக இருந���தது. அப்பொழுது நான் உடனடியாக திருமுருகனுக்கு அழைத்து, திரு, சீமானுடைய பேட்டி ஒன்று இருக்கிறது, மிகவும் தவறான பேட்டியாக இருக்கிறது. அது குறித்து உடனடியாக நான் எழுதணும் என்று கூறினேன்.\nஉடனே நீங்க எழுதாதீங்க என்று தடுத்தார். இல்லை திரு என்று நான் ஆரம்பித்தவுடனே அவர் தொடர்ச்சியாக பேச ஆரம்பித்து விட்டார். “நீங்க என்ன பண்ணுரீங்கனே தெரியாம பண்ணுறீங்க, மத்தவங்க பண்ணுறதெல்லாம் வேற ஆனால் நீங்க பண்ணுநீங்கனா அது மே பதினேழு இயக்கத்தின் பெயர் தானே அடிபடும். நீங்க யாரோ ஒரு ஆள் இல்லை, மே பதினேழு இன் ஒருங்கிணைப்பாளர். இப்படி பண்ணுனீங்கன்னா நாம் தமிழரில் உள்ள தொண்டர்களை எல்லாம் பகைக்கிற மாதிரி வரும். நாம் அவர்களை எல்லாம் பகைத்து கொள்ள வேண்டாம். சீமானை பற்றி யாருமே பேச மாட்டேங்குறாங்க, நாம் மட்டும் ஏன் பேசனும் வேல்முருகனில் ஆரம்பித்து யாருமே வாய் திறக்க மாட்டேங்கிறாங்க என்று கூறினார்” இடை இடையே நான் பேச குறுக்கிடும் பொழுதெல்லாம் கூட என்னை மறுத்து அவரே பேசி கொண்டிருந்தார். கிட்டதட்ட 5-6 நிமிடம் நடந்த உரையாடலில் முதல் இரண்டு வார்த்தைகள் தவிர முழுவது அவர் தான் பேசி கொண்டிருந்தார். எனக்கு பேசுவதற்கான வாய்ப்பு கூட கொடுக்கப்படவில்லை. திருமுருகன் தனது சர்வாதிகார முகத்தை அங்கு முழுமையாகக் காண்பித்தார். மற்றவர்களுக்கு பேசுவதற்குக் கூட வாய்ப்பு கொடுக்காமல், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தின் மீது தனது காலை அழுந்தப் பதித்து தனது சர்வாதிகாரக் குரலை ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தார்.\nமுதலில் அமைப்பின் அடிப்படை நோக்கத்திற்கு முரணாகவே ஒரு விடயம் அங்கு நடக்க ஆரம்பிப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது யாருமே பேச மாட்டேங்குறாங்க நம்ம மட்டும் ஏன் பேச வேண்டும் என்ற ஒரு வாதத்தை அவர் அங்கு வைக்கிறார். மே பதினேழு இயக்கம் தொடங்கியதன் அடிப்படை காரணமே அதானே தோழர்களே. 2009 –ல் யாருமே பேசவில்லை என்பதினால் தானே மே பதினேழு இயக்கத்திற்கான தேவை இருந்தது. மற்றவர்கள் பேசியிருந்தால் மே பதினேழு இயக்கம் உருவாகியே இருக்காதே. இப்போ அவங்க யாரும் பேச வில்லை அதனால் நானும் பேச மாட்டேன் என்பது அதன் அடிப்படை நோக்கத்திற்கே விரோதமாக தானே இருக்கிறது.\n1.6. வைகோவின் பச்சை சந்தர்ப்பவாதம்.\nஅதன் பிறகு வைகோ ஆகஸ்ட் 25 ஆம் தேதி, பச���சைமுத்துவின் கல்லூரி விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதனை நான் பார்த்ததுமே, அன்று மாலை வைகோ பங்கெடுத்தது தவறு என்று ஒரு பதிவை முகநூலில் செய்துவிட்டு [28]. அதில் “நான் இந்த கருத்தை பதிவு செய்யும் பொழுது அது மே பதினேழு இயக்கத்தின் கருத்தாக பார்க்கப்படுகிறது, மே பதினேழு இயக்கம் இது போன்ற செயல்பாடுகளை கண்டிக்க முன்வர மறுக்கிறது, அதனால் இதற்கு மேல் நான் மே பதினேழு இயக்கத்தில் இருப்பதற்கு விரும்பவில்லை” என்று பதிவு செய்துவிட்டு நான் அமைப்பை விட்டு விலகி விட்டேன். நான் வெளியிட்ட பதிவு.\n“புலிப்பார்வை திரைப்படத்தின் ஊடாக இன்னொரு வரலாற்றுப் பிழை இன்று முழுமையாக வெளிப்பட்டிருக்கின்றது. பச்சமுத்துவின் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், வைகோ பங்கேற்று பச்சமுத்துவிற்கு நற்பெயரைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு முயற்சியினை மேற் கொண்டிருக்கின்றார். மேம்போக்காக பார்க்கும் பொழுது இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தான் தெரியும். ஆனால், மக்களின் உளவியலில் வரலாற்றுத் திரிபுகளைத் திணிக்கும் நகர்வின் ஒரு அங்கம்தான் இதுவும்.\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதி நாட்கள் குறித்தும், பாலச்சந்திரன் குறித்தும் வரலாற்றுத் திரிபுகளை முன்வைக்கும் புலிப்பார்வை திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை எதிர்நோக்கியுள்ள இந்தச் சூழலில், படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த தமிழுணர்வாளர், தமிழறிஞர்களுக்கெல்லாம் விருது வழங்கும் நல்லவர் தெரியுமா என்று அவருக்கு ஆதரவாக கொடி பிடிப்பதற்குத்தான் வைகோவின் பங்கேற்பு பயன்படும். அதிலும், உலக வரலாறுகள் எல்லாம் தெரிந்த வைகோவிற்கு, பச்சமுத்துவின் புலிப்பார்வை வரலாறு தெரியாமல் போனதன் பின்னணி ஒரு மர்மம்தான்.\nபல நேரங்களில் செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிடுவதற்கு முன்னரே, தனது அறிக்கையினை வெளியிட்ட வைகோ, புலிப்பார்வை படம் குறித்து இதுவரையிலும் தனது கருத்தைத் தெரிவிக்காதது மட்டுமல்ல, மாணவர்கள் தாக்கப்பட்ட போதும் கூட காத்த கள்ள மௌனம் என்பது பச்சமுத்துவின் புலிப்பார்வைக்கு ஆதரவான மௌனம்தான் என்பது எளிதில் புலப்படுகின்றது. தனது இருக்கைக்கு அருகில் ஸ்டெர்லிங் ஆலையின் உரிமையாளருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பது அறிந்தவுடன், விமானத்திலேயே ��திர்ப்பு தெரிவித்து இடம் மாற்றிக்கொண்ட வைகோ, இன்று இவ்வளவு மோசமான நோக்கத்தோடு படமெடுக்க இறங்கியிருக்கும் பச்சமுத்துவோடு மேடையை பகிர்ந்து கொண்டதை பச்சை சந்தர்ப்பவாதம் என்று புரிந்து கொள்ளாமல் என்னவென்று புரிந்து கொள்வது\nஇந்தப் படத்தை ஆதரிப்பதென்பது ஒரு வரலாற்றுப் பிழை. அந்தப் பிழையை மேற்கொண்ட சீமானையும், வைகோவையும் சுட்டிக்காட்டாமல் இருக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. ஆனால், நான் எனது கருத்தைப் பதியும் போது ஏற்படும் இன்னொரு சிக்கலையும் இங்கு பேசியாக வேண்டும்.\nகடந்த வாரம் நான் சீமான் குறித்து எனது கருத்தைப் பதிந்தவுடன், அது மே பதினேழு இயக்கத்தின் கருத்தாக பார்க்கப்படுவதாக பலரும் கருதினர். அப்பொழுது அந்தப் பதிவை நீக்க/மாற்றக் கோரியது மே பதினேழு இயக்கம். ஆனால், அந்தப் பதிவை நான் மாற்றவோ நீக்கவோ இல்லை. தோழமை இயக்கங்களின் செயல்பாடுகளை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் என்பது மே பதினேழு இயக்கத்தின் கருத்தாக இருக்கின்றது. தற்பொழுது இந்தப் பதிவுக்கும் அது போன்ற ஒரு கருத்தோடு இதனை மாற்றவோ நீக்கவோ கோரிக்கை வரலாம். ஆனால், தோழமை இயக்கங்கள் என்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் வரலாற்றுப் பிழைகளை விமர்சிக்காமல் இருக்க என்னால் முடியாது. இதன் அடிப்படையில், இதற்கு மேலும் மே பதினேழு இயக்கத்தில் நான் தொடர்ந்து இயங்குவது என்பது இயலாத ஒன்று.\nஇதன் அடிப்படையில், நான் மே பதினேழு இயக்கத்தில் இருந்து, அதன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகின்றேன். மே பதினேழு இயக்கத்துடனான எனது பயணம் இத்துடன் முடிவுறுகின்றது.\n1.7. எனது வீட்டில் நடைபெற்றவை.\nஅன்று இரவு 11 மணி போல திருமுருகனும், அருள்முருகனும் என் வீட்டுக்கு வந்தார்கள். சிறிது நேரத்தில் பிரவீனும் வீட்டுக்கு வந்திருந்தார். நீங்க பாட்டுக்கு இப்படி பதிவு போட்டுவிட்டு போய்டீங்க. அங்க ஒவ்வொருவரும் என்ன பண்ணுவதென்று தெரியாமல் இருக்கின்றனர். விவேக் அழுதுட்டு படுத்துட்டான். மனோஜ்[29] தண்ணி அடித்துவிட்டு படுத்துட்டான் என்று பிரவீன் கூறினார்.\n1.8. குடிகாரர்களின் கூடாரமான மே பதினேழு\nஅப்பொழுது ஒரு விடயம் எனக்கு பட்டது. மே பதினேழு இயக்கம் என்பது அறிவாயுதம் எந்த கூடிய ஒரு அறிவுப்பூர்வமான இயக்கமாக தான் அறியப்பட்டது. மனோஜ் மற்றும் இதர நபர்களை பொறுத்தவரையில் நான் விலகுவது என்பது அவர்கள் எதிர்பார்க்காத ஒரு சம்பவமாக நடக்கிறது, ஒரு சிக்கல் ஏற்படுகிறதென்றால் அதை எப்படி அணுகுவது, அதற்கான தீர்வு என்ன என்று அறிவுபூர்வமாக யோசிப்பதை விட்டுவிட்டு தண்ணி அடிச்சுட்டு படுத்திட்டால் அது தீர்வை கொடுத்து விடுமா அறிவுப்பூர்வமாக சிந்திப்பதற்கு எதிரான ஒரு பழக்கத்தை இவர்கள் கொண்டு வருகிறார்கள். இவர்களின் இப்படிப்பட்ட நிலைபாட்டிற்கு காரணமாக நான் பார்ப்பது வேற ஒரு நபரை. இதில் லேனாவை மிக முக்கியமாக சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். 2012 இல் ஒரு தடவை நான் ஒரு கருத்தை முன் வைத்தேன். அமைப்பில் இருக்கிறவர்களுக்கு குடிபழக்கம் இருக்க கூடாது என்று கூறினேன். உடனடியாக லேனா இல்லை இல்லை அது எல்லாம் அவர்களின் தனிப்பட்ட விடயம், நீங்க தனிப்பட்ட விடயத்தை எல்லாம் அமைப்பில் கொண்டு வந்து செய்யாதீங்க என்று கூறினார்.\nஅதாவது குடிப்பது என்பது அது அவர்களின் தனிப்பட்ட விடயம் அதனை அமைப்புக்குள் கொண்டு வந்து அவர்களை குடிக்க கூடாது என்று கட்டாயபடுத்த கூடாது என்று கூறினார். ஏன் இவர் இப்படி கூறினார் என்றால் லேனாவுக்கு குடிக்கிற பழக்கம் இருக்கிறது. இந்த கட்டுபாட்டை கொண்டு வந்தால் அவர் குடிக்க முடியாது. அதனால் தான் குடிக்க முடியாமல் போய் விடுமோ என்ற காரணத்துக்காக அமைப்பில் தேவையான நடைமுறையை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தார்.\nஇன்று அதன் விளைவை பார்த்தீர்கள் என்றால் ஒரு சிக்கல் வரும் பொழுது அதனை எதிர்கொள்வதற்கு சிந்திக்க கூட முடியாமல் மனோஜ் தண்ணி அடித்து விட்டு படுக்கிற நிலைமைக்கு வந்து நிற்கிறது. ஆக அறிவுபூர்வமாக செயல்பட கூடிய ஒரு அமைப்பை குடிப்பதன் மூலம் எதற்கும் தீர்வு கிடைத்து விடும் என்ற நிலையினை ஏற்படுத்திய தலைமை தான் இங்கு இருக்கின்றது.\nஇதில் வளர்மதி[30], வேற தற்பொழுது உங்கள் அமைப்பில் அதிகார பூர்வமான உறுப்பினர் ஆகி விட்டார். இனி குடிப்பதை பற்றி, குடிக்க வேண்டிய தன் அவசியத்தை பற்றி, எப்படி குடிக்க வேண்டும் என்பது பற்றியும் பல்வேறு கட்டுரைகள் வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. இப்படி பட்ட தலைமைகளை கொண்ட உங்கள் அமைப்பு, குடிப்பதை வலியுறுத்த கூடிய தலைமைகள் கொண்ட ஒரு அமைப்பு அறிவுபூர்வமான அமைப்பு என்று சொல்வது வேடிக்கையாக தான் இருக்கிறது. நான் தலைமை என்று சொன்னவுடனே நீங்கள் திருமுருகனை நினைக்க வேண்டாம். நான் லேனாவை தான் இதில் குறிப்பிடுகிறேன்.\nதிருமுருகன் என்று சொன்னவுடன் திருமுருகன் சம்பந்தப்பட்ட விடயத்தையும் கூறி விடுகிறேன். எனக்கு தெரிந்து திருமுருகனுக்கு குடிக்கிற பழக்கம் இருக்கிற மாதிரி தெரியவில்லை. இதனை நான் எப்படி சொல்லுகிறேன் என்றால் குடிபழக்கம் அமைப்பில் இருக்க கூடாது என்று நான் தொடர்ச்சியாக பேசி கொண்டு தான் வருகிறேன். இதில் 2013-ல் நாங்கள் ஜெர்மனி சென்ற பொழுது எந்த உணவகத்திற்கு சென்றாலுமே அங்கு முதலில் என்ன குடிகிறீங்க என்று தான் கேட்பார்கள். எங்களுக்கு இதுவே பெரிய சிக்கலாக இருந்தது. பிறகு எங்களுக்கு டீ குடுங்கள் என்று தான் கேட்போம். எங்க போனாலுமே இது வெறும் தண்ணீர் தானா இல்லை வேறு ஏதாவது மது வகையா என்று கேட்கக் கூடிய சிக்கல்கள் இருந்தது. அப்பொழுது திருமுருகன் இவ்வளோ பிரச்சனையா இருக்கே பேசாமல் குடிச்சிடலாம் போல இருக்கே என்று கூறினார். அதற்கு நான் இல்லை பண்ணக் கூடாது என்று மட்டும் கூறினேன். இதை அவர் கேட்டதும் கூட அவர் குடிக்கணும் என்கிற எண்ணத்தில் கேட்டிருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் நான் தொடர்ச்சியாக குடி பழக்கம் இருக்க கூடாது என்று கூறி வருவதனால் என்னை சோதித்து பார்ப்பதுக்காக தான் அப்படி கேட்டார் என்று நினைக்கிறேன்.\nஇன்னும் இரண்டு மூன்று சம்பவங்களில் கூட நான் பார்த்திருக்கிறேன். ஜெர்மனியில் இருந்து நாங்கள் திரும்பி வரும் பொழுது வளர்மதிக்கு சாராயம் வாங்க வேண்டி, என்ன சாராயம் வாங்க வேண்டும் என்று தெரியாமல், வளர்மதியை அழைத்து ஒவ்வொரு சாராய பாட்டிலையும் படித்து காண்பித்து இதில் பலவகை இருக்கிறது இதில் எதை வாங்க வேண்டும் என்று கேட்டு வளர்மதி சொன்னவுடன் அதனை வாங்கி வந்திருந்தார். பிறகு 2013 இல் நாங்கள் டெல்லி சென்றிருந்த பொழுது வளர்மதியும் அறையில் தங்கியிருந்த பொழுது வளர்மதி குடித்து விட்டு இருந்தார். நான் படுத்திருந்தேன். அப்பொழுதும் கூட திருமுருகன் குடிக்காமல் தான் இருந்திருந்தார். வளர்மதி மட்டும் தான் குடித்து கொண்டிருந்தார். 2012 இல் ஒருமுறை வளர்மதியின் வீட்டில் மாடியில் சந்தித்த பொழுதும் கூட வளர்மதி மட்டும் தான் குடித்து க���ண்டிருந்தார். திருமுருகன் குடிக்காமல் தான் உட்கார்ந்திருந்தார். அவருக்கு அந்த பழக்கம் இருக்கிற மாதிரி எனக்கு தெரியவில்லை. அதனை தெளிவுபடுத்தி விட வேண்டும் என்பதற்காக தான் இங்கு குறிப்பிடுகிறேன்.\n1.9. முட்டாளாய் காட்சியளித்த அருள்\nமீண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இவர்கள் எனது வீட்டிற்கு வந்ததை பற்றி தொடர்கிறேன். அருள், பிரவீன் எல்லாரும் உட்கார்ந்திருக்கும் பொழுது நான் பேச தொடங்குகிறேன். ஆகஸ்ட் 21 ஆம் தேதி பாக்கியராசன் பதிவிட்டதுக்கு பிறகும், சீமான் கொடுத்த பேட்டியை பார்த்த பிறகும் நான் திருமுருகனை அழைத்து பேசும் பொழுது, திருமுருகன் எனக்கு பேசுவதற்கான வாய்ப்பை கூட கொடுக்கவில்லை. இது தவறானது இல்லையா. என்னுடைய கருத்து தவறானதாகவே இருந்தாலும் எனக்கு பேச வாய்ப்பு கொடுத்து விட்டு அது ஏன் தவறு என்று தானே சொல்லியிருக்க வேண்டும். என்னுடைய கருத்து தவறானதாகவே இருந்தாலும் எனக்கு பேச வாய்ப்பு கொடுத்து விட்டு அது ஏன் தவறு என்று தானே சொல்லியிருக்க வேண்டும் எனக்கு பேச வாய்ப்பே கொடுக்காமல் அவருடைய கருத்தை மட்டும் திணிப்பது என்பது ஒரு வகையான கருத்து சர்வாதிகாரம் தானே. இதனை நீங்கள் எப்படி ஏற்று கொள்ள முடியும் என்று நான் கேட்டவுடனே அருள்முருகன் இல்லை அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க என்ன ஐந்து பேரிடம் பேசி விட்டா முடிவு பண்ணுனீங்க எனக்கு பேச வாய்ப்பே கொடுக்காமல் அவருடைய கருத்தை மட்டும் திணிப்பது என்பது ஒரு வகையான கருத்து சர்வாதிகாரம் தானே. இதனை நீங்கள் எப்படி ஏற்று கொள்ள முடியும் என்று நான் கேட்டவுடனே அருள்முருகன் இல்லை அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க என்ன ஐந்து பேரிடம் பேசி விட்டா முடிவு பண்ணுனீங்க நீங்க இரண்டு பேரும் பேசினதுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று கேட்டார்.\nஇந்த ஐந்து பேர் என்பது அப்போ இருந்த கட்டமைப்பின் படி திருமுருகன், நான், அருள்முருகன், லேனா, புருஷோத்தமன்[31] ஆகிய ஐந்து பேரை குறிக்கிறது. அதற்கு நான் பதில் கூறினேன், இந்த ஐந்து பேரும் என்றாவது சேர்ந்திருந்து பேசி முடிவெடுத்திருக்கிறோமா எப்பொழுதுமே யாரோ இரண்டு பேர் பேசி அது தான் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறோம். யாரோ இரண்டு பேர் என்பது யாராக வேண்டுமென்றாலும் இருந்திருக்கலாம். ஒருவேளை அது ��ானும் திருவாகவோ, இல்லை லேனாவும் புருஷோத்துமாகவோ, இல்லை நானும் அருளாகவோ இருந்திருக்கலாம். எப்படி வேண்டுமென்றாலும் இருந்திருக்கலாம். இப்பொழுது கூட நம்ம இரண்டு பேர் தானே பேசி கொண்டிருக்கிறோம். ஐந்து பேரும் பேசிவிட்டு தான் முடிவெடுக்கணும் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை தானே என்று கூறினேன்.\nஅதற்கு அருள்முருகன் இல்லை அதையெல்லாம் விட்டுருங்க, நீங்க அமைப்புக்கு டேமேஜ் (பங்கம்) பண்ணி விட்டு போய்டீங்க. நீங்க எப்படி இந்த பதிவை போடலாம். நீங்க பதிவு போட்டவுடனே தில்லைக்குமரன் [32] வந்து லைக் போடுறான், கலைக்கோவன் [33] வந்து லைக் போடுறான். அப்போ தில்லைக்குமரன் சொல்லி தான் நீங்க பதிவு போடுறீங்களா என்று கேட்டார்.\nநான் பதிவு போட்டது என்பது ஒரு பொதுவான விடயம். அதில் யார் வந்து லைக் போடணும் யாரு போடக்கூடாது என்று நான் சொல்ல முடியாது. அது அவரவர் விருப்பம். அதில் யாரோ ஒருவர் லைக் போட்டதுக்கு, அவர் சொல்லி தான் நான் பதிவு போட்டேன் என்று சிந்திக்க கூடிய அளவுக்கு ஒரு முட்டாளாக தான் அருள்முருகன் அங்கே எனக்கு காட்சியளித்தார். இதில் நான் அடிப்படையில் ஒரு கேள்வியை வைக்கிறேன். ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று எனக்கு பேசுவதற்கு எந்த விதமான வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை என்பதனை பற்றி பேச எந்த முயர்ச்சியுமே செய்யாமல், வேற வேற காரணங்கள் கற்பித்து கொண்டு (இது தான் இங்கே எப்பொழுதுமே நடக்கிறது) இவர்களாகவே ஒரு முடிவுக்கு வருவார்கள்.\n1.10. முழுமையாகக் கழன்று விழுந்த திருமுருகனின் முகமூடி\nஅப்பொழுது நான் பேசி கொண்டிருக்கும் பொழுது விஜய்ராமச்சந்திரன் பற்றி பேசினேன். பேசினவுடனே திருமுருகன் பயங்கற கோபத்துடன் விஜய்ராமச்சந்திரன் எல்லாம் ஒரு ஆளாங்க, அவனை பத்தியெல்லாம் நீங்க பேசிட்டு இருக்கீங்க அவன் சொல்லி எல்லாம் நாம் ஒன்னும் பண்ண முடியாது என்று கூறினார். திருமுருகன் மாட்டியிருந்த முகமூடி முழுமையாக கழன்று விழுந்தது. இது தான் திருமுருகனுடைய எதிர்வினையாற்றும் முறை. தன்னை எதிர்த்து ஒருவர் பேசிவிட்டால், அல்லது தனது தவறை யாராவது சுட்டிக்காட்டி விட்டால் போதும், அவர் யாராக இருந்தாலும் திருமுருகன் ஏற்று கொள்வதில்லை. தன்னுடைய தவறை ஏற்றுகொள்ளும் பக்குவம் இல்லை என்பதனை தான் இது காட்டுகிறது.\nமாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் சீம���னை கண்டிக்க வேண்டும் என்பது அத்தனை பேருடைய முடிவாகவும் இருக்கிறது. அதாவது அமைப்பில் இருக்க கூடிய திருமுருகனை தவிர்த்து அத்தனை பேருடைய முடிவும் அதுவாக தான் இருக்கிறது. ஆனால் திருமுருகன் என்ற ஒற்றை நபர் மட்டும் வேறு ஒரு முடிவில் இருக்கிறார். அமைப்புக்கு வெளியில் இருக்கும் விஜய்ராமச்சந்திரன் கூட அந்த முடிவில் தான் இருக்கிறார். இதையெல்லாம் சொல்லும் பொழுது அவனெல்லாம் ஒரு ஆளா என்று சொல்லுவது தன்னுடைய நிலையை எந்தவொரு நிலையிலும் மாற்றி கொள்ள விரும்பாத ஒரு மனப்போக்குடன் இருக்கும் நபர் தான் திருமுருகன்.\nநான் பத்தி 3 ல் ஒரு சம்பவத்தை சொல்லியிருந்தேன். விவேக் “மெடிக்கல்மிராக்கிள்” (Medical Miracle) என்று சொல்லியிருந்ததை குறிப்பிட்டிருந்தேன். அதை பார்த்தீர்கள் என்றால் திருமுருகன் எந்த ஒரு நிகழ்வுக்குமே நேரத்துக்கு வருவதில்லை. அது அவரின் பழக்கமாக இருக்கிறது. அதனை வெளிப்படையாக ஒத்து கொள்வது நல்லது. நான் அதை பற்றி பேசும் பொழுது “நீங்க முன்னாடியெல்லாம் 2 மணி என்று சொல்லும் பொழுதே பசங்க எல்லாம் ஓஹோ 2 மணியா அப்போ 4 மணிக்கு வந்தால் போதும் என்று பேசஆரம்பிச்சுடாங்க”. இது எல்லாம் உங்களால் தான் நடக்கிறது. நீங்கள் அதனை மாற்றி கொள்ளுங்கள் என்று அவரிடம் சொல்லும் பொழுது, அவர் இல்லை இல்லை நான் லேட்டா வரதுனால அவங்க ஒருத்தருக்கொருவர் பேசி பழகுவதற்க்கு வாய்ப்பிருக்கிறது என்று கூறினார். அவர்கள் பேசி பழக வேறு வாய்ப்பா இல்லை, எத்தனையோ இடங்களில் துண்டறிக்கை குடுக்க செல்லும் பொழுது ஒன்றாக இருக்கிறாகள், பேசுகிறார்கள் பழகுகிறார்கள். இந்த இடத்தில் தான் பேசி பழக வாய்ப்பு கொடுக்கிறதா, எத்தனையோ இடங்களில் துண்டறிக்கை குடுக்க செல்லும் பொழுது ஒன்றாக இருக்கிறாகள், பேசுகிறார்கள் பழகுகிறார்கள். இந்த இடத்தில் தான் பேசி பழக வாய்ப்பு கொடுக்கிறதா தன்னுடைய தவறை, அதாவது தான் காலம் தாழ்த்தி வருவதை ஏற்று கொள்வதற்கான பக்குவமில்லாமல் வேறு ஒரு காரணம் சொல்வது. இது மாதிரி தான் எப்பொழுதுமே தன்னுடைய தவறை ஏற்று கொள்ளாமல் அதனை மூடிமறைப்பதற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்வது திருமுருகனுடைய இயல்பு. இது தான் விவேக் சொன்ன விடயத்திலும் விஜய்ராமச்சந்திரன் சொன்ன விடயத்திலும் பார்க்க முடிகிறது. இன்னும் கூட ஒரு விடயத்தை சொல்லுகிறேன்.\n2012 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எமர்ஜென்சிக்கு எதிராக சுவரொட்டி போட வேண்டும் என்று ஒரு வேலை ஆரம்பமானது. ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அதை திருமுருகன் போடுகிறார். அருள்முருகனும் அந்த சுவரொட்டி வடிவமைப்பதில் சம்பந்தப்பட்டிருந்தார். திருமுருகனின் அலுவலகத்தில் இருந்து தான் வடிவமைத்து போடுகின்றார். போட்டவுடன் அதில் ஒரு பின்னூட்டம் எழுத்தாளர் ஞானி [34] யிடம் இருந்து வருகிறது. அவர் நீங்க ஜூன் 26 1976 என்று போட்டிருக்கிறீர்கள். இது தவறு. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது ஜூன் 25 1975 இதை திருத்திக் கொள்ளுங்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்.\nஞானி பின்னூட்டம் இட்டது 9:37 மணிக்கு.[35] உடனே திருமுருகனிடம் இருந்து எனக்கு அழைப்பு வருகிறது. ஞானி போட்டுட்டான் இப்போ என்ன பண்ணுறது என்று கேட்டார். நான் தவறாக இருக்கும் பட்சத்தில் மாற்றி கொள்ள வேண்டியது தானே திரு என்றேன். இல்லை வேற ஏதாவது பண்ண முடியுமா என்று கேட்டார். தவறை தவறு என்று நேரடியாக ஒத்துக் கொள்வோம் திரு. இதுல வருடம் தவறாக இருக்கிறது, தேதி தவறாக இருக்கிறது சரியான தகவலை போடுவது தான் சரியாக இருக்கும். இதில் எந்த விதமான மாற்றமும் பண்ண முடியாது. இதையெல்லாம் நாம் எப்படி மாற்ற முடியும் என்று கூறினேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் லேனா, அருள் என்று வேற வேற ஆட்கள் பேசுகிறார்கள். அதில் நான் கூறியது தேதி தவறாக போட்டு விட்டோம். அதனை வெளிப்படையாக ஒத்து கொண்டு விட்டு சரி செய்து கொள்வதில் கெளரவ குறைச்சல் ஒன்றுமில்லை என்று கூறினேன். ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு 11:06 மணிக்கு திருமுருகன் ஒரு பதிலை போட்டார். பதில் போட்ட பின்பு ஒரு தனி பதிவில் திருத்தம் செய்யப்பட்ட போஸ்டரையும் போட்டார். அதில் அது வடிவமைப்பு பிழை. வருடம் தவறாக போட்டு விட்டோம் அதனால் நாங்கள் மாற்றி வெளியிடுகிறோம் என்று பதிவிட்டார்.[36]\nஇது வடிவமைப்பு பிழை எல்லாம் ஒன்றுமில்லை தோழர்களே. ஏனென்றால் அருள்முருகன் உட்கார்ந்து தான் Content (செய்தி) எழுதி கொடுக்கிறார். அங்கு திருமுருகனின் அலுவலகத்தில் தான் வடிவமைக்கப்படுகிறது. அவரும் அதனை பார்க்கிறார். எல்லாரும் பார்த்து விட்டு ஒப்புதல் கொடுத்ததற்கு பிறகு தான் பதிவேற்றுகின்றனர். திருமுருகன் தனது முகநூல் பக்கத்தில் தான் அதனை பதிவேற்றுகிறார்.\nஒரு Advertisement Company (விளம்பர நிற���வனம்) நடத்துகிற திருமுருகனுக்கு ஒரு விடயம் அச்சுக்கு போவதற்கு முன்பு எந்தளவுக்கு நுணுக்கமாக பார்ப்பார்கள் என்று விளம்பர நிறுவனம் நடத்தும் திருமுருகனுக்கு நன்றாகவே தெரியும். அங்கு வடிவமைப்பு பிழை வருவதற்கான வாய்ப்புகளே இல்லை. இவர்கள் சரியான தகவல்கள் இல்லாமல் குருட்டாம் போக்கில் ஏதோ எழுதிவிட்டு அதனை ஒத்து கொள்ளும் மனபக்குவம் இல்லாமல் இருப்பதற்கான ஒரு ஆதாரம் தான் இது. இது போல பல சம்பவங்களை நான் சொல்ல முடியும். திருமுருகனின் முகநூலில் இருந்து ஒரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும் என்பதற்காக தான் இதை நான் குறிப்பிடுகின்றேன்.\nஇந்த மாதிரியான ஒரு சிக்கலில் தான் திருமுருகன் தன்னுடைய தவறை ஏற்றுகொள்ளும் தன்மை இல்லாமல், உள்ளே வேறொரு காரணத்தை வைத்துக்கொண்டு வெளியே சீமானை எதிர்க்க கூடாது என்பதற்கு அவர் கூறும் காரணம் நாம் தமிழர் தொண்டர்களை நாம் பகைத்து கொள்ள வேண்டாம் என்று. இது என்னை பொறுத்தவரையில் நாம் தமிழர் தொண்டர்களை பகைத்து கொள்ள வேண்டாம் என்று திருமுருகன் சொல்வதற்கும், விஜய் ரசிகர்களை பகைத்து கொள்ள வேண்டாம் என்று சீமான் சொல்வதற்கும், தி.மு.க தொண்டர்களை பகைத்து கொள்ள வேண்டாம் என்று திருமாவளவன் சொல்வதற்கும், சிங்களவர்களை பகைத்து கொள்ள வேண்டாம் என்று கருணாநிதி சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இதில் நாலு பேரும் பகைத்து கொள்ளவேண்டாம் என்று சொல்வதற்கு இருக்கும் அடிப்படை ஒற்றுமை என்னவென்றால் அவர்கள் செயல்பட விரும்பவில்லை என்பதாகும். செயல்பட விரும்பாமல் இருப்பதற்கு ஒவ்வொருவருக்கு ஒரு காரணம் இருக்கிறது. கருணாநிதிக்கு ஒரு காரணம், திருமாவளவனுக்கு ஒரு காரணம், சீமானுக்கு வேறு காரணம் திருமுருகனுக்கு வேறு காரணம் ஆனால் பின்னணியில் அவர்கள் தாங்கள் செயல்பட விரும்பாமல் இருப்பதற்காண உண்மையான காரணத்தை நேரடியாக கூறாமல் வேறு ஒரு காரணத்தை கூறி பூசி மெழுகுகிறார்கள் என்பது ஒரு விடயமாக இருக்கிறது.\nஇதை நான் ஆகஸ்ட் 25 ஆம் தேதி எனது வீட்டில் வந்து பேசிய பொழுது கூட நான் இதனை குறிப்பிட்டேன். இதில் கருணாநிதியின் பெயரை மட்டும் நான் குறிப்பிடவில்லை. மற்ற மூன்று பேரையும் மட்டும் நான் கூறினேன். ஏனென்றால் நான் முழுமையாக எல்லாவற்றையும் பேச வேண்டாம் என்று நினைத்திருந்தேன். அதனா��் ஒரு சம்பவத்தை மட்டும் முதலில் கூறினேன். திருமுருகன் எனக்கு பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது மட்டும் கூறினேன். இது ஜனநாயக பூர்வமான தன்மை இல்லை என்பதாகும். இன்னொரு விடயமும் நான் அதில் வைத்தேன். அது குறித்து பிறகு பேசுகிறேன். அன்றைக்கு வாக்கு வாதமாக போக வேண்டாம் என்பதனால் தான் நான் இவ்வாறு கூறினேன். அதனை அருள்முருகன் ஏற்று கொள்கிறார். ஆனாலும் நீங்க வந்து அமைப்பில் சேர வேண்டும். நீங்க அமைப்பை விட்டு விலகியதை நாங்கள் ஏற்று கொள்ள முடியாது என்று கூறினார். நான் திருமுருகன், சீமான், திருமாவளவன், கருணாநிதி ஆகியோர் கூறக்கூடிய காரணங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று கூறிய பிறகு இப்போ இவர்கள் வேறு ஒரு வாதத்தை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஅதாவது சீமானை எதிர்க்காமல் இருப்பதற்கு ஒருகாரணம் புதிதாக கூறி இருக்கிறார் அது என்னவென்றால் நாம் வேறு ஒரு இலக்கை நோக்கி பயணிக்கிறோம், நமக்கு இலக்குதான் முக்கியம். இடையில் ஏற்படும் இதுபோன்ற நிகழ்வுகளையெல்லாம் நாம் பேச வேண்டியதில்லை என்பதாக ஒரு சமாளிப்பு வாதத்தை திருமுருகன் பயன்படுத்துகின்றார். இந்தவாதம் கூட ஒரு அடிமையை பார்த்து போலித்தனமான குரு சொல்வதை போல சொல்கிறார். இதை எப்படி கூறுவது என்றால் இஸ்ஸாமிய அடிப்படைவாதிகளிடம் பேசினால் உலகில் இவ்வளவு வன்முறை நடக்கிற்தே என்றால் அதற்கு அவர்கள் கூறுவது நாம் பூமிக்கு வந்தது இந்த வேலைக்கு அல்ல நாம் வந்த நோக்கம் வேற அதை செய்ய வேண்டும் அதுதான் மறுஉலகிற்கு உகந்தது. அப்படிதான் இவருடைய கருத்தும் எது நடந்தாலும் கண்டுகொள்ள கூடாது நாம் நம் இலக்கை நோக்கி பயணிக்கனும் என்பது. எதை பற்றியும் கண்டுகொள்ளக்கூடாது என்பது தான் அவரின் வாதமாக இருக்கிறது. ஈழ ஆதரவாளர்களிடம் சீமானோ, வைகோவோ எது பேசினாலும் சந்தேகம் வராது, ஆனால் கருணாநிதி எதாவது பேசினாலோ, ஈழத்திற்க்கு ஆதரவாக பேசினாலோ சந்தேகம் வரும். இது ஈழ ஆதரவாளர்களிடம் மட்டுமல்ல அனைத்து தமிழர்களிடமும் அந்தசந்தேகம் வரும்.ஆனால் வைகோவோ, சீமானோ பேசினால் அவர்கள் ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். இதுபோன்ற சூழலில் புலிப்பார்வை போன்ற ஈழ வரலாற்றை திரிக்கும் விடயங்களில், அல்லது ஈழவிடுதலையை அழிக்கும் செயல்களில் துணைபோவது, அது வைகோவாக இருந்தாலும் சீமானாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை ஈழவிடுதலையை நேசிக்கும் யாராலும் ஏற்றுகொள்ள முடியாது. இப்படிபட்ட நிகழ்வை அம்பலப்படுத்த திருமுருகன் ஏன் முன்வரவில்லை என்பதைதான் தான் நாம்ஆராய வேண்டும். இவர் ஏன் சீமானை எதிர்க்க முன்வரவில்லை என்பதில்தான் அடங்கிருக்கிறது இந்த ஒட்டுமொத்த இயக்கத்தை பற்றி நீங்கள் புரிந்துகொள்வதற்கான சூட்சமம்.\n1.11. சீமானை ஏற்கிறாரா திருமுருகன்\nஅதற்காக அவர் சீமானை அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்கிறாரா என்றால் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். உதாரணத்திற்க்கு இரண்டு சம்பங்களை கூறலாம். 2014 ஆகஸ்ட் மாதம் திருமுருகன் திடீரென்று எனக்கு போன் செய்தார், அப்பொழுது ஹரிகரன் [37], ஒரு பதிவு போட்டுள்ளான்[38] அதனை பார்த்திர்களா என்று கேட்டார். இல்லை, என்ன பதிவு என்று கேட்கும் போது, சீமானின் அலுவலகத்தில் ஏர்டெல் எண்கள் தான் உபயோகபடுத்துகிறார்கள் அதுசம்பந்தமாக ஒருபதிவு போட்டுள்ளான் அந்தப் பதிவை எடுக்கசொல்லலாமா என்றுகேட்டார். “ஏன் எடுக்கசொல்கிறிர்கள் ஹரி செய்திருப்பது நல்ல வேலை தானே அதை ஏன் எடுக்கணும்” என்றேன். சரி சரி என்று கூறினார். இது ஏதோ பதிவை எடுக்க சொல்வதற்காக அல்ல. எங்கே நான் அந்த போஸ்டை எடுக்க சொல்லிவிடுவேனோ என பரிசோதித்து பார்க்க. இதில் இன்னொன்றும் அடங்கி உள்ளது நானோ திருமுருகனோ சொல்லி ஹரிகரன் ஒரு போஸ்டை எடுக்க முடியுமென்றால், அது போல ஒரு போஸ்டை போட சொல்ல முடியும் என்றும் கொள்ளலாம். சீமானை பற்றிய வலுவான ஆதாரத்தை ஹரி பதிவு செய்ததும், அதை பற்றிய கருத்தை அறிய என்னிடம் கேட்டு பார்க்கலாம் என்ற நோக்கில் தான் கேட்டிருக்கிறார்.\nஇன்னோரு விடயமாக 2014 பிப்ரவரி 2ம் தேதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை ஏற்பாடு செய்தது நெடுமாறன் அய்யா, தோழர் மணியரசன். குடந்தை அரசன் போன்றோர். எதற்கு என்றால் வருகின்ற அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது என்ற முடிவை எடுப்பது என்பதற்காக. அதாவது ஆலோசனை என்பது ஆதரிப்பதற்கான ஆலோசனை கூட்டம். முடிவு ஏற்கனவே எடுக்கபட்டது. இதில் மே பதினேழு இயக்கத்திற்கு அழைப்பு கிடையாது. திருமுருகன் என்னிடம் உமர் இது போன்று ஒரு ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நாம் போய் அதை மாற்றனும் என்றார், சரி நீங்கள் போய் வாருங்கள் என்றேன், அ��ற்கு அவர் நீங்களும் வாருங்கள் என்றார். நான் அவ்வளவு தூரம் பயணம் செய்யும் அளவிற்கு உடல்நிலை ஒத்துவராது என்று கூறினேன் இல்லை நாம் காரில் செல்லலாம் வாருங்கள் என்றார். சரி என்று நான், திருமுருகன், கொண்டல்[39], ஆகியோர் சென்றோம்,. அங்கே சென்ற பிறகு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதற்கான கூட்டம் என்று தெரிந்தது. கூட்டத்தின் போக்கு அமெரிக்க தீர்மானத்தை விட்டால் நமக்கு வேறு வழியில்லை என்பது போல் போய் கொண்டு இருந்தது. நெடுமாறன் அய்யா என்ன முடிவெடுத்தாலும் அனைவரும் கட்டுபடுவது என்று பேசினார்கள். அப்பொழுது நான் எழுந்து பேசினேன். கடந்த ஆண்டு அமெரிக்க தீர்மானத்தை பற்றி அனைவருக்கும் வெவ்வேறு நிலைப்பாடு இருந்தது, ஆனால் இன்றைக்கு என்ன மாதிரி இருக்கிறது. அதை பற்றிய கருத்து என்பது என்ன இனப்படுகொலை பற்றியா என்று நான் விரிவாக பேசினேன், கடைசியில் இனப்படுகொலைக்கு என்று இருந்தால் தவறில்லை. ஆனால் போர்குற்றமாக இருந்தால் ஆதரிக்க முடியாது என்று பேசினேன்..\nஅதற்கு பிறகு பேசியவர்கள் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று பேசினார்கள், அப்புறம் திருமுருகன் பேசினார், சீமானும் அதையே தான் பேசினார், கூட்டத்தின் முடிவு மாறியது. இதில் நான் பேச தொடங்கும் பொழுது முதலில் சீமானை பாராட்டிவிட்டு தான் பேசினேன். “2013 மார்ச் 4 தேதி பல்லாவரத்தில் நடைபெற்ற தொடர் முழக்க உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய தோழர் சீமான் அவர்கள் இந்த தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே எப்படி ஆதரிக்க முடியும் என்று பேசினார். அந்த கேள்வி இன்றும் பொருத்தமாக இருக்கிறது” என்று சொல்லி பேச ஆரம்பித்தேன். கூட்டம் முடிந்து வெளியில் வந்த திருமுருகன் “அவனையெல்லாம் (சீமானை) அங்கீகரிக்காதீர்கள்” என்றார். “இல்லை திரு போன வருடம் நடந்ததை வைத்து பேசினேன்.” என்றேன் “இல்லை இல்லை அவனை அங்கீகரிப்பது என்பது பெரிசு. அதுவும் நாம் அங்கீகரிக்ககூடாது. இப்ப கூட நீங்க பேசும் போதுமாற்றி பேசி இருப்பான், என்ன வென்று தெரியல இப்பொழுது பேசவில்லை” என்றார். அங்கு சீமான் செய்த செயல் நல்ல செயல். நான் பேசியது கூடஒரு செக்வைப்பது போல தான். அன்று என்ன பேசினார், இன்று நிலை என்ன என்பதும் அவருக்கு கேள்விகளை எழுப்பும். அதனால் தான் நான் அப்படி பேசினேன். அன்றைய நிகழ்வு குறித்து கொண்டல் ஒரு முறை இப்படி குறிப்பிட்டார். ”செஸ் போடு காயின் ஒண்ணு ஒண்ணா வெட்டுப்பட்டு விழற மாதிரி இருந்துச்சு, நீங்க ஒவ்வொருத்தரைப் பத்தியும் பேசுனது” ஆனால் அதை கூட நாம் ஆதரிக்க கூடாது என்று திருமுருகன் கூறினார். சீமானை நாம் பாராட்டக் கூடாது. ஆனால் சீமானை திட்டுவதில் அவருக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அதை யார் செய்வது என்பதில் தான் பிரச்சனை இருக்கிறது. நான் செய்தது என்பது தான் அங்கு பிரச்சனை. ஹரிகரன் செய்தால் ஏற்றுகொள்வார்.\n1.12. எளிய மனிதர் சொல்லித்தந்த பாடம்\nமீண்டும் ஆகஸ்ட் 25 ம் தேதி இரவு நடந்தவற்றைப் பார்ப்போம் அன்றைய தினம் , நான் ஒரு விடயத்தில் மிகதெளிவாக இருக்கிறேன். ஆக்ஸ்ட் 21ம் தேதி எனக்கு பேச வாய்ப்பு மறுக்கபடுகிறது. அதில் அருள் போன்றவர்கள் ஒரு இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர்களிடம் ஒன்றை சார்பாக அணுகும் பொழுது அந்த அமைப்பினுடைய ஜனநாயகத்தன்மை அங்கு அடிப்பட்டு போய்விடுகிறது. அன்றைக்கு அருள் பேசியதில் உங்கள் பதிவுக்கும் தில்லைகுமரன் லைக் போட்டுள்ளார், கலைக்கோவன் லைக்போட்டுள்ளான். தில்லைகுமரன் சொல்லிதான் நீங்கள் பதிவை போட்டீர்களா என்று கேட்கிறார், மீண்டும் நான் அடிக்கடி சொல்கிறேன், திருமுருகன் பேசவாய்ப்பு கொடுக்கவில்லை என்று ஆனால் அதனை காதில் வாங்காமல் அவர் சொல்லிகேட்கிறீர்களா, இவர்சொல்லி கேட்கிறீர்களா என்று கேட்கிறார், மீண்டும் நான் அடிக்கடி சொல்கிறேன், திருமுருகன் பேசவாய்ப்பு கொடுக்கவில்லை என்று ஆனால் அதனை காதில் வாங்காமல் அவர் சொல்லிகேட்கிறீர்களா, இவர்சொல்லி கேட்கிறீர்களா என்ற தொணியில் மட்டும் பேசி ஒரு சிக்கலை தீர்க்காமல், அல்லது சரி செய்ய முற்படாமல் அதனை வளர்ப்பதிலேயே குறியாக இருந்தார். இதில் முக்கியமான விடயமாக திருமுருகனின் நேர்மை மீது சந்தேகம் இருக்கா என்று கேட்டார். இந்த கேள்விக்கு இரண்டு விதமாக பதில் சொல்லாம். ஒன்று நேரடியான பதில், இன்னொன்று அவர்கள் எதிர்பார்த்தபதில். அவர்கள் என்றால் திருமுருகன், லேனாகுமார், அருள்முருகன், பீரவீண் போன்றோர் எதிபார்த்தபதில்.. இதில் திருமுருகன் நேர்மையின் மீது சந்தேகம் இல்லை, என்று அவர்கள் எதிர்பார்த்த பதிலை கூறினேன். அதாவது திருமுருகன் நேர்மையின் மீது சந்தேகம் இல்லை என்று கூறினேன், ஏன் அப்படி கூறினேன் என்றால் ஒரு ���ிறுவயது சம்பவத்தை சொல்கிறேன். அதில் இருந்து இதை புரிந்துகொள்ளலாம்.\nமன்னார்குடி அருகில் இருக்கும் கூத்தாநல்லூர் என்னும் ஊரில் ஒருவர் ஹோட்டல் வைத்து இருந்தார். அவர் அருகில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்குவார், பணம் கொடுக்கும் போது தினமும் மளிகை கடைகாரார் பில் தரும் போது 5 ரூ 10 ரூ என அதிகப்படுத்திபில் கொடுப்பார், இது ஹோட்டல் கடைகாரருக்கு சந்தேகத்தை வர ஆரம்பித்தது. எனவே கடைகாரார் கொடுக்கும் பில்லை அவர் சேர்த்து வைத்து கொள்ள ஆரம்பித்தார். ஒருமாதத்திற்கு சேர்த்துவைத்து இருந்து கடைசியில் கணக்கு பார்க்கும் போது எல்லா பில்லும் தவறாக இருந்திருக்கிறது. ஒரு நாள் தவறவாக இருந்தால் சரி என்று விட்டுவிடலாம் ஆனால் எல்லா நாளும் தவறான கணக்கு என்றால் அது தெரிந்தே ஏமாற்றுவது. கையும் களவுமாக அந்த மளிகைக் கடைக்காரரை பிடிக்க வேண்டும் என்பதற்காக, படிக்காத அந்த ஹோட்டல் உரிமையாளர், அனைத்து பில்களையும் சேகரித்து, ஒரு மாதத்திற்கு பிறகு அவற்றை எடுத்துக் கொண்டு என் மச்சானிடம் முறையிட்டார். என் மச்சானும், அவற்றை பார்த்து விட்டு, தொடர்ந்து தவறு செய்த அந்த மளிகைக் கடைக்காரரை அழைத்து கேட்டபொழுது, தான் தவறு செய்ததை ஒத்துக்கொண்டு கூட்டுத்தொகையில் ஏமாற்றி திருடிய பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டார்.\nபடிக்காத இந்த எளிய மனிதரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட விடயம், ஒருவர் தவறு செய்து அது தெரிய வந்தால், தான் செய்த தவற்றிலிருந்து தப்பிக்கவே முடியாத அளவிற்கு, அவர் மாட்டும் வரை, அவர் தவறு செய்கிறார் என்பதை நாம் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதாகும். ஆனால் அந்த தவறை திட்டமிட்டு செய்து இருக்கிறார் என்றால் உடனே கேட்டால் தெரியாமல் செய்துவிட்டேன் என்று தப்பித்து விடுவார்கள். அது போல திருமுருகன் செய்ய கூடிய தவறுகளை அவர் தெரியாமல் செய்துவிட்டேன் என்று கூறி தப்பித்துகொள்வார், அதனால் இவருக்கு தப்புவதற்கு வாய்ப்பு கொடுக்ககூடாது என்று திருமுருகன் செய்ததவறுகளை தொகுத்து அதற்கான ஆதாரங்களை கொண்டு திருமுருகனை அம்பலபடுத்துவது என்பதற்காக அன்று அவரின் நேர்மையின் மீது சந்தேகம் இல்லை என கூறினேன்.\nபிறகு அவரின் நேர்மையின் மீது சந்தேகம் இருந்ததா என்றால்... ஆம் இருந்தது 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அவரின் ��ீது சந்தேகம் இருந்தது. அவர் தவறவானவர் என்று சந்தேகம் இருந்தது.. நான் 2014 ஆகஸ்டில் வெளியேறிய போதும் என்னிடம் ஆதாரம் இருந்தாலும் அதை அப்பொழுது வெளியிடாமல் அதற்கு பிறகும் திருமுருகன் மேற்கொள்ள விருக்கும் சில வேலைகள் நடைபெற இருந்ததாலும் அவர் தொடர்சியாக தவறு செய்ய வாய்ப்புகள் இருப்பதால் காத்திருந்தேன். என் வீட்டிற்க்கு வந்த போது நான் இதையெல்லாம் விரிவாகபேசவில்லை. அதில் முக்கியமானது தேர்தல் தொடர்பானது.\n1.13. 2014 பாராளுமன்றத் தேர்தலும் மே பதினேழும்\nமே பதினேழு இயக்கத்தை விட்டு நான் விலகிய பிறகு பல்வேறு தருணங்களில், மே பதினேழு இயக்கத்தின் தலைமையில் இருக்ககூடியவர்கள் உங்களிடம் பல்வேறு பொய்யான தகவல்களை கூறிவந்திருக்கிறார்கள். இதில் நான் வெளியேறிய பொழுது குறிப்பிட்ட காரணத்தை பற்றி புரிந்து கொண்டால் தான், எங்களுக்கிடையே நடந்த உரையாடலை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அது 2014 நடந்த பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பானதாகும். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நான் கூற இருப்பது 2014 ஆம் ஆண்டில் நடந்த சம்பவங்களை பற்றியது. இதில் மாதம் மற்றும் தேதியை சேர்த்து குறிப்பிடுகிறேன். வேற ஒருவருடத்தில் நடந்திருந்தால் மட்டும் அந்த வருடத்தை தனியாக குறிப்பிடுகிறேன்.\n1.13.1. உதயகுமாருடன் நடைபெற்ற சந்திப்பு\n2014 ஜனவரி மாதம் பொங்கல் சமயத்தில், நான், திருமுருகன், அருள், பிரவீன், லேனா ஆகிய ஐவரும் இடிந்தகரை சென்றிருந்தோம். அங்கு தோழர் உதயகுமாரை [40] சந்தித்தோம், எதற்காகவென்றால் அவர் அப்பொழுது ஆம்ஆத்மி கட்சியில் சேர்வதற்கான முயற்சியால் இருந்தார், கிட்டதட்ட அவர் அதற்கான முடிவினை எடுத்துவிட்டார் என்பதும் எங்களுக்கு தெரிந்திருந்தது. அதனால் அவரிடம் சென்று ஆம்ஆத்மி கட்சியில் சேரவேண்டாம், ஏனெனில் ஒருமாற்று அரசியல் வடிவமாக அல்லது முகமாக உதயகுமார் இருக்கின்றார். அவர் ஒரு இந்தியதேசிய கட்சியில் சேருவது என்பது இந்த மாற்று அரசியலை ஒட்டு மொத்தமாக அங்கு சென்று அடகுவைத்தது போலிருக்கும் என்று நாங்கள் கருதினோம். அதிலும் குறிப்பாக நாங்கள் அங்கு சென்று அவரிடம் பேசி கொண்டிருந்த போது, நான் ஆம் ஆத்மியில் இருக்ககூடிய / ஆம்ஆத்மி- யின் புரிதலின்மையை அவர்களின் பல்வேறு ஆவணங்களின் மூலமாக பேசினேன். மேலும் 2013ல் நாங்கள் ஆம்ஆத்ம��� கட்சியினரை குறிப்பாக அட்மிரல் ராமதாஸ் அவர்களை சந்தித்ததையும், அவருடனான சந்திப்பின் அடிப்படையில் பொதுவாக அவர்கள் தமிழர் சார்ந்த விடயங்களில் அவர்களுடைய அணுகுமுறை எப்படி இருந்தது என்பதை கண் கூடாக அன்று நாங்கள் கண்டிருந்தோம்.\nஇதையெல்லாம் கூட உதயகுமாரிடம் பேசியிருந்தோம். அங்கு ஒரு இணக்கமான சூழல் இருந்தது என்று சொல்லமுடியாது, அவரும் அவருடைய நிலையைபற்றி தெரிவித்திருந்தார். நாங்கள் இதனையே திரும்ப திரும்ப வலியுறுத்தி கொண்டிருந்தோம். இவ்வாறாக போய்க் கொண்டிருந்தது. அங்கு அவரை சந்தித்தது என்பது ஆம் ஆத்மி கட்சியில் அவர் சேர கூடாது என்பதை சொல்வதற்காகதான். நான் இங்குதோழர் உதயகுமாரை பற்றி ஏன் பேசுகிறேன் என்றால், திருமுருகன் சமீபத்தில் கூறி கொண்டிருக்கும் பொய்களில் ஒன்று என்னவென்றால் நாங்கள் ஆம்ஆத்மியிடம் சென்று உங்களுக்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறினோம். தேவைபட்டால் அவர்களையே எழுதி கொடுக்க சொல்லமுடியும் என்றெல்லாம் பேசி இருக்கிறார். ஆகையால் தான் நடந்த சம்பவங்களை முழுமையாக சொல்லிவிடுகின்றேன், ஒவ்வொன்றாக.\nஅதற்கு பிறகு பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் என்று நினைகின்றேன், அப்பொழுது மனிதநேய மக்கள் கட்சியின் தமிமுன்அன்சாரியையும்[41], ஹாரூன் ரசீது[42] , நான் சந்தித்தேன். அப்பொழுது ம.ம.க. தி.மு.க.வுடனான கூட்டணி உறுதியாகிவிட்டது. அது தேர்தல் நிலைப்பாடு குறித்தான சந்திப்பு அல்ல. மாறாக மனித நேய மக்கள் கட்சி எப்பொழுதுமே நமது போரட்டங்களில் துணை நிற்க கூடியவர்கள். ம.ம.க. அல்லது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், திமுக கூட்டணியின் காரணமாக அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது குறித்தான நிலைபாட்டை எடுத்துவிட கூடாது என்பதற்காக, அவர்களை சந்திப்பதற்காக நான் சென்றிருந்தேன்.\nஅப்பொழுது அவர்களிடம் நீங்கள் திமுக கூட்டணியில் இருந்தாலும், திமுக இதுகுறித்து ஆதரவு நிலைப்பாடு எடுத்தாலும், நீங்கள் நியாயம் சார்ந்து முடிவெடுக்க வேண்டும், கூட்டணி தர்மத்திற்கு கட்டுபட வேண்டியதில்லை என்றளவில் நான் பேசினேன். அப்பொழுது அவர்கள் இது தேர்தலுக்கான கூட்டணி மட்டும் தான். இதில் ஈழம் சார்ந்த நிலைபாடுகளோ அல்லது மற்ற விசயங்களிலோ எங்களுடைய கட்சி நிலைப்பாடு என்னவோ அதை தான் நாங்கள் எடுக்க போகிறோம். நாங்கள் டெசோவின் கூட்டணிக்குள் செல்லவில்லை, இது திமுகவிடனுனான தேர்தல் கூட்டணி மட்டும் தான் என்றனர்.\nஅப்பொழுது அவர்கள் அநேகமாக எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும், மூன்று தொகுதிகள் பேசி இருக்கிறோம், அதில் எங்களுக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்படும் என்று கூறினர். அப்பொழுது நாங்கள் பேசிகொண்டிருந்த பொழுது நான் தெளிவாக ஒருவிடயத்தை குறிப்பிட்டேன், ம.ம.க. சார்பில் ஒருவர் வெற்றி பெறுவதை நாங்கள் விரும்புகின்றோம், ஆனால் உங்களுக்கு ஆதரவு கொடுப்பதென்பது எங்களால் இயலாத காரியம் என்பதையும் குறிப்பிட்டேன். அவர்களும் அதை புரிந்துகொண்டார்கள். தி.மு.க கூட்டணியில் இருப்பதால் நாம் அவர்களை ஆதரிக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அப்பொழுது நான், எங்கள் திறமை அல்லது வலு என்பது பிரச்சாரமல்ல மாறாக எங்களுக்கு தகவல் சார்ந்ததாகவும் இருக்கிறது , 2011 மற்றும் 2009 தேர்தலை கூட நாங்கள் அவ்வாறானவகையில் எதிர்கொண்டோம் என்று கூறினேன். அதனடிப்படையில் நாங்கள் ஆதரிக்க முடியாது என்பதை புரிந்துகொண்டு, சரி தொகுதி சார்ந்த தகவல்கள் ஏதேனும் எங்களுக்கு கொடுங்கள் என்றார். மூன்று தொகுதிகளில் எங்களுக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்படும் என்று நினைக்கின்றோம், (மற்ற இரண்டும் மத்திய சென்னை மற்றும் ராமநாதபுரம் என்று குறிப்பிட்டார் என்று நினைகின்றேன்,) அதில் மயிலாடுதுறை குறித்து தகவல்களை கொடுங்கள் என்று கேட்டார். நான் சரி என்று கூறினேன்.\nதிமுக கூட்டணியில் இருந்தாலும் அவர்கள் ஏன் வெற்றி பெற வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம் என்பதையும் இங்கே கூறிவிடுகின்றேன். அப்படி என்றால் இதுதான் மற்ற கட்சிகளுக்குமான நிலைபாடா என்றால், இல்லை, நான் குறிப்பாக தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்பான ஒருவிடயத்தை மட்டும் குறிப்பிடுகிறேன். நம்முடன் அனைத்துவிடயங்களில் உடன்படாவிட்டாலும் கூட பல்வேறுதருணங்களில், பல்வேறுசூழல்களில், சிலபோராட்டங்களில் நம்முடன் சேர்ந்துபங்கெடுக்ககூடிய சிலதோழர்கள், தோழர் ஜவாஹிருல்லா[43], தோழர் மருத்துவர் கிருஷ்ணசாமி [44] மற்றும் தோழர் தனியரசு[45] ,ஆகியோர் ஆவர். சில நேரத்தில் அவர்களிடம் சென்று நாம் நமது சமூகம் சார்ந்த, தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளை பற்றி பேச முடியும், அதனை சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமாகவோ அல்லது விவாதமாகவ�� எடுத்து செல்ல வாய்ப்பிருக்குமா என்று கேட்டிருக்கிறோம்.\nஉதாரணத்திற்கு சிறப்பு முகாம் குறித்தோ அல்லது மூவர் தூக்கு குறித்தோ, இது போன்ற பல்வேறு விடயங்களில் அவர்கள் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவது குறித்து முயன்றிருக்கிறார்கள், நடத்தியும் இருக்கிறார்கள். நாம் தேர்தல் அரசியலில் நிற்கும் அமைப்பல்ல, ஆனால் நம் குரலாக சட்டமன்றத்தில் நம் தோழமை அமைப்புகள் இருந்தால், நாம் சொல்ல கூடியவற்றை அவர்கள் அங்கு பிரதிபலிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் வெற்றிபெற விரும்புகிறோம் என்பது மே பதினேழு இயக்கத்தின் பார்வையாக இருந்தது. இந்த அணுகு முறையை தான் நாம் கையாண்டு கொண்டிருந்தோம். அதனடிப்படையில் தான் ம.ம.க-விடம் அப்படி பேசி இருந்தோம்.\nஅதற்கு பிறகு மார்ச் மாதம் முதல் வாரத்தில் நானும் திருமுருகனும், அமெரிக்க தீர்மானம் குறித்து வேறொரு செயல்பாட்டாளருடன் அவர்களை சந்திக்க நேர்ந்தது. அங்கு ம.ம.க. தலைமை குழு உறுப்பினர்கள் அனைவருமே இருந்தனர். குணங்குடி ஹனிபா, ஜவாஹிருல்லா, அப்துல்சமத்[46] , ஆருண்ரஷித், தமீம்அன்சாரி ஆகியோர் இருந்தனர் , இவர்களிடம் அமெரிக்க தீர்மானத்தை குறித்து பேசிகொண்டிருந்தோம். அமெரிக்கத் தீர்மானம் குறித்து பேசி முடித்து தேர்தல் பற்றி பேசும்பொழுது, உங்களுக்கு வேறு வழிகளில் எங்களால் உதவ முடியும் என்று திருமுருகன் குறிப்பிட்டிருந்தார்.\nஅதற்கு பிறகு அநேகமாக மார்ச் மாதத்தின் மத்தியில் என்று நினைக்கின்றேன். அப்பொழுது மீண்டும் அவர்களை நானும் திருமுருகனும் சந்தித்த பொழுது அவர்களுக்கு மயிலாடுதுறை தொகுதி இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் நாங்கள் அந்த மயிலாடுதுறை தொகுதி சம்பந்தமாக அவர்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. அப்பொழுது அவர் மயிலாடுதுறை தொகுதி உறுதியாய்விட்ட தருணத்தில் வந்து பிரசாரம் செய்ய முடியுமா என்று கேட்டிருந்தார். அப்பொழுது திருமுருகன் நாங்கள் நேரடியாய் இல்லை வேறொரு தோழர் மூலமாக சேர்ந்து பண்ணுகின்றோம் என்று கூறினார். அப்பொழுது சீர்காழியில் பாபு [47] என்றொரு தோழர் இருக்கின்றார், அவருடன் சேர்ந்து நாங்கள் பங்குபெற்று செய்கின்றோமென்று குறிப்பிட்டார். சீர்காழிபாபுவை அப்துல்சமது ஏற்கனவே அறிந்துவைத்திருந்தார். அவர் சீர்காழிபாபு-தானே, அவரிடமே அனுமதி உள்ளிட்ட விசயங்களை பேசிவிடுகின்றேன், நீங்கள் எப்பொழுது வருகிறீர்கள் என்று சொல்லுங்கள், அப்பொழுது பிரசாரத்திற்கு நம்முடைய தோழர்களும் பங்கேற்பார்கள் என்று அப்துல்சமது கூறினார்.\n1.13.3. விடுதலை சிறுத்தைகள் கட்சி\nஅடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை நானறிந்து நேரடியாக அவர்களுடன் பேசியதாக நினைவில்லை. திருமுருகன் நேரடியாக மாவட்ட அளவிலே சில தோழர்களிடம் உரையாடி இருக்கிறார் என்று தெரியும். அப்பொழுது விசிக செந்தில் என்று நினைக்கின்றேன், அவர் திருமாவளவனுக்காக சிதம்பரத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று கேட்டுகொண்டார் என்று நினைக்கின்றேன். அதற்கு மேல் என்ன பேசினார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.\nஅடுத்ததாக SDPI கட்சியினர் மார்ச் மாத இறுதியில் நேரடியாக அவர்கள் ஆதரவு கோரிய கடிதத்தினை எழுத்து மூலமாகவே கொடுத்தார்கள். ஆனால், அவர்கள் 37 தொகுதிகளில் திமுகவை ஆதரிப்பதால் அவர்களை நாம் ஆதரிக்க முடியாது என்று நானும் திருமுருகனும் பேசினோம்.\nமதிமுகவை பொருத்தவரை 2013 மார்ச்சில் இருந்தே பேசி வருகிறோம். அதாவது தேர்தல் கூட்டணி எல்லாம் முடிவாவதற்கு முன்பிருந்தே. 2013 வருடம் குறித்து இதே கடிதத்தில் பின்பு பேசுகின்றேன். 2014 பற்றி மட்டும் இப்பொழுது பேசுகின்றேன்.\n1.13.5.1. ஜான்சியிடம் திருமுருகன் பேசியவை\nஇத்தகைய சூழலில் தான் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி அன்று திருமுருகன் அலுவலகத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கு இருந்த Business Development Executive ஜான்சி என்னிடம் “சார் 10ம் தேதியில் இருந்து பத்து நாள் ஊர்ல இருக்கமாட்டேன். அதனால BNI மீட்டிங்-க்கு நீங்க போகணும்னு சொன்னாரு. அதனால நாளைக்கு வந்துருங்கன்னு சொன்னாரு. சார் எங்க போறாரு BNI மீட்டிங் போகலாமா\nஇதில் BNI மீட்டிங் பத்தி நான் சொல்லிடறேன். எல்லாமே விரிவா இருக்கறது நல்லதுன்னு நினைக்கறேன். BNI –கறது ஒரு பிசினஸ் நெட்வொர்க் மாதிரியான ஒரு அமைப்பு.[48] அதில் பல்வேறு துறைகளில் வர்த்தகம் செய்து கொண்டிருக்க கூடியவர்த்தகர்கள் அந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு வாரமும் அந்த கூடம் நடைபெறும். அது ஒருவருக்கொருவர் வியாபார ரீதியாக உதவிக்கொள்ளுவதற்கான ஒரு கூட்டம். அந்த கூட்டத்தில் கண���டிப்பாக அந்த நிறுவனம் சார்ந்த யாரவது பங்கெடுக்க வேண்டும். அதில் விடுப்பு எடுக்க அனுமதி மிக குறைவு. குறிப்பாக முதல் விடுப்புக்கும் மூன்றாம் விடுப்புக்கும் இடையில் 180 நாட்களுக்கு மேற்பட்ட இடைவெளி இருக்க வேண்டும்.\nதிருமுருகன் அதில் தனது நிறுவனத்தை பதிவு செய்திருப்பதால் இவரும் அதில் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நடைபெறும். ஆனால் இரண்டு வாரங்கள் அவர் வெளியூர் செல்லவிருப்பதால் ஜான்சியை தனது நிறுவனத்தின் சார்பில் பங்கேற்க சொல்லி இருந்தார். ஜான்சி என்னிடம் கூறிய பொழுது இவர் எதற்காக அந்த முடிவை எடுத்தார் என்பதை நான் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் அதை பற்றி நான் குறிப்பிடாமல் நான் ஜான்சியிடம் ”நீங்க மீட்டிங் போறது முக்கியம், கண்டிப்பா போய்ட்டு வாங்க. இது திருமுருகன் பத்து நாள் இல்லகறதுகுக்காக இல்ல, future-லயும் நீங்க போகவேண்டியது இருக்கும், போனீங்கன்னா உங்களுக்கு நிறைய பிசினஸ் கான்டக்ட்ஸ்-ம் கிடைக்கும். அதனால போய்ட்டு வரது ஒன்னும் தப்பில்ல”-னு கூறினேன்.\nஅமைப்பில் ஒரு 15-20 நபர்களுக்கு தெரிந்தாலும் இங்கே இன்னொரு விடயத்தையும் நான் பகிர்கிறேன். அதற்கு ஒரு சிறு விளக்கத்தையும் கொடுத்து விடுகின்றேன். நான் திருமுருகன் அலுவலகம், நிறுவனம் சார்ந்த விடயத்தில், நிர்வாக ரீதியான விடயங்களிலும் நான் பங்கு பெற்றிருந்தேன். பல்வேறு தருணங்களில் அவருடைய வாடிக்கையாளர்களை சந்திப்பதை நானும் மேற்கொண்டிருந்தேன். அவர் நிறுவனத்தின் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களையும் நான் மேற்கொண்டிருந்தேன். நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருந்து வந்த சூழல் அது. அதனால் அவர் நிறுவனத்தை பற்றி எனக்கு தெரியும், அதில் பல்வேறு தருணங்களில் நான் உதவிக்கொண்டு வந்தேன். அதனடிப்படையில் தான் ஜான்சி என்னிடம் கேட்டது. ஜான்சியிடம் நீங்கள் தாராளமாக சென்று வாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.\n1.13.5.2. மல்லை சத்யாவுடன் நடைபெற்ற சந்திப்பு\nஅன்று மதியம் திருமுருகன் கூறினார் அடுத்த நாள் மல்லை சத்யாவை சந்திக்க வேண்டும், சென்று வருவோம் என்று கூறினார். சரி என்று கூறினேன். அடுத்த நாள் மல்லை சத்யாவை சந்திப்பதற்காக நாங்கள் காரில் கிளம்பினோம். அதாவது ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று நான், திருமுருகன், அரு��், பிரவீண் ஆகிய நால்வரும் சென்றோம். அன்று நாங்கள் மல்லை சத்யாவை மகாபலிபுரத்தில் அவரது தம்பியின் வீட்டில் சந்தித்தோம். நாங்கள் சென்றுவந்ததற்கான என்னுடைய லொக்கேசன் டேட்டா-வை இத்துடன்இணைத்துள்ளேன்.\n1.13.5.2.1. ராஜ்குமாருக்கு வழங்கிய மேலாண்மை சேவை\nஅது என்னவென்று நான் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன். BNI சங்கத்தில் இருக்க கூடிய ஒருநண்பர் அழைத்திருந்தார். அவரின் பெயரை பயன்படுத்த அனுமதி கேட்காததால் இங்கே பயன்படுத்தவில்லை. அவரை \"K\" என்று வைத்து கொள்ளுங்கள். அந்த \"K\" என்பவர் அழைத்திருந்தார். எதற்காகவென்றால் 2013 ஜூலை முதல் நானும் திருமுருகனும் ஏற்கனவே எங்களுடைய நண்பர் ராஜ்குமாருக்கு நிர்வாகவியல் ஆலோசகர்களாக செயல்பட்டு கொண்டிருந்தோம். அது அவருடைய நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக, அதாவது Business Process Optimization, Standards செட் பண்ணுவது, என Management Consultant- ஆக செயல்பட்டு கொண்டிருந்தோம். நாங்கள் இந்த சமூக செயல்பாடுகளின் காரணமாக ஜனவரி மாதத்தில் இருந்து அந்த வேலையையும் முழுமையாக செய்ய முடியவில்லை. அதிலும் குறிப்பாக அமெரிக்க தீர்மானத்துக்கு எதிரான வேலைகள் என்பது ஒருபுறம் இருக்க, தொடர்ச்சியாக பொதுவேலைகள் இருந்ததால் வேலையை சரியாக செய்ய முடியவில்லை. அமெரிக்க தீர்மானத்துக்கு பிறகு பார்க்கலாம் என்றும் நானும் திருமுருகனும் பேசிக்கொண்டோம். மேலும் மார்ச் மாதம் அவரிடம் எங்களுக்கான மாதந்திர கட்டணத்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் கூறினேன், ஏனெனில் ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதம் நாங்கள் அவருடைய நிறுவனம் சார்ந்த வேலைகளைச் செய்யவில்லை. ஆனால் அவர் பணத்தினை கொடுத்துவிட்டார். மார்ச் மாதம் செல்ல முடியாது என்பது தெரிந்ததினால் திருமுருகனிடம் நாம் மார்ச் மாத பணம் வாங்க வேண்டாம் என்று கூறினேன்.\nமார்ச் மாதம் ராஜ்குமாரை சந்திக்க திருமுருகன் சென்ற போது ராஜ்குமார் காசோலையை கொடுத்துவிட்டார், திருமுருகன் நீங்கள் உமரிடம் பேசுங்கள் என்று கூறினார். ராஜ்குமார் எனக்கு அழைத்தார், நான் 'இல்லை ராஜ்குமார், கடந்த மாதமே வேலை செய்யவில்லை, அதனால் வாங்குவது சரியாக இருக்காது, ஆகையால் இந்த மாதம் முடிந்தவுடன் நாங்கள் வேலை செய்கின்றோம், வேலை செய்தவுடன் நாங்கள் வாங்கிகொள்கின்றோம்\" என்று கூறினேன். அதற்கு ராஜ்குமார், \"இல்லை இல்லை ஓராண்டிற��கு ஒப்பந்த அடிப்படையில் நான் பணத்தினை ஒதுக்கி வைத்துவிட்டேன், ஆகையால் நீங்கள் பணத்தினை வாங்கிகொள்ளுங்கள். உங்கள் வேலையை அதற்கு பிறகுகூட தொடர்ந்து செய்யுங்கள்\" என்றார். ஒப்பந்தகாலத்திற்கு பிறகுகூட உங்கள் வேலையை நான் ஏற்றுகொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். நான் சரி என்று சொல்லி இருந்தேன். திருமுருகனும் அந்த காசோலையை வாங்கிவிட்டார். அப்பொழுது திருமுருகன் இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்று சில உறுதிமொழியை கொடுத்திருப்பார் போலும். இதுதான் நடந்திருக்கிறது.\nபிறகு மார்ச் மாதமமும் முடிந்துவிட்டது. ஆனால் அதற்கு பிறகு எந்த வேலையும் நடக்கவில்லை எனும் அடிப்படையில் ராஜ்குமார் \"K\"-யிடம் அதை பற்றி பேசுகின்றார். \"K\"விடம் ஏன் பேச வேண்டும் என்றால் நாங்கள் ராஜ்குமார் நிறுவனத்திற்கு வேலை செய்தபொழுது அந்த நிறுவனத்திற்கான HR பாலிசி டிசைன் செய்ய வேண்டி இருந்தது அதற்கு K வின் உதவியை நாடி இருந்தோம். அவர் அந்த துறையை சார்ந்த அனுபவம் வாய்ந்தவர், அந்த துறையில் எக்ஸ்பெர்ட் என்பதால் அவர் எங்களுக்கு உதவி இருந்தார். ஏற்கனவே ராஜ்குமாருக்கும் அவரை பற்றி தெரியும் என்பதாலும் எங்கள் இருதரப்புக்கும் பொதுவான நண்பர் என்பதாலும் அவரிடம் ராஜ்குமார் பேசி இருந்தார். \"K\" திருமுருகனிடம் ஒரு மாதத்திற்கு மேல் வேலை எதுவும் நடக்கவில்லையே என்று ஒரு மணிநேரத்திற்கு மேல் உரையாடல் போய் கொண்டிருக்கும் என்று நினைகின்றேன். அப்பொழுது திருமுருகன் நாங்கள் அந்த வேலையை செய்து முடிக்காதற்கு காரணமே ராஜ்குமார் தான் என்று அவரிடம் பேசிகொண்டிருந்தார். நாங்கள் சரியாகத்தான் வேலையினை மேற்கொண்டோம். ராஜ்குமார்தான் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிட்டார். அவரால்தான் அங்கு எவ்வித சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள இயலாமல் இருக்கிறது என்று ராஜ்குமார் மீது வரிசையாக குற்றச்சாட்டுகளை கூற ஆரம்பித்துவிட்டார் திருமுருகன்.\nஇதுதான் திருமுருகனை சரியாக புரிந்துகொள்வதற்கான சூழல். நான் ஏற்கனவே சில சம்பவங்களை பட்டியல் இட்டிருக்கிறேன். திருமுருகன் மீது ஒருவர் குற்றம் சுமத்துகிறார் என்றால், அதில் திருமுருகன் மீது தப்பு இருந்தாலுமே குற்றம் சுமத்திய நபரையே குற்றவாளி ஆக்கிவிடுவார். இதுபல்வேறு சம்பவங்களில் தொடர்ச்சியாக நாம�� பார்த்து கொண்டிருக்கிறோம். இந்த சம்பவத்திலும் அதுதான் நடந்தது. இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்று அல்ல, அமைப்பு சார்ந்தது என்று அல்ல, தொழில் ரீதியாக கூட இது தான் செய்து கொண்டிருக்கிறார். அன்று \"K\" விடம் அது தான் பேசிகொண்டிருந்தார். அதற்கு பிறகு ராஜ்குமாருடன் மேனேஜ் மண்ட் கன்சல்டிங் வேலை நடக்கவில்லை. அதன்பின் உரையாடல் முடிந்த பின் நாங்கள் மூவரும் கிளம்பி மல்லை சத்யாவை சந்திக்க மகாபலிபுரம் சென்றோம்.\n1.13.5.2.2. மல்லை சத்யாவின் வீட்டில்\nமகாபலிபுரத்தில் மல்லை சத்யா வீட்டிற்குள் செல்வதற்கு முன், திருமுருகன் என்னிடம் \"நீங்கள் எதுவும் பேசாதீர்கள், நான் பேசிக்கிறேன், இவருக்கு விசயத்தை வேற மாதிரி சொல்லணும் என்றார்\". நான் எதுவும் சொல்லாமல் சரின்னு சொல்லிட்டு உள்ள போனேன். உள்ள மல்லை சத்யாவை சந்திச்சு பேசிட்டு இருந்தோம். பேசிட்டு இருக்கும்போது திருமுருகன் ஆரம்பிச்சாரு, \"தோழர் நீங்கள் வெற்றி பெறுவதை நாங்கள் பெருமளவு விரும்புறோம் தோழர்\" அப்படின்னு சொன்னாரு. அப்போ மல்லை சத்யா, \"அப்போ வண்டியில ஏறிவிட வேண்டியது தானே என்று கூறினார் \", (அப்படியென்றால் பரப்புரை வண்டியில). அதற்கு திருமுருகன், இல்ல இல்ல தோழர், அது இல்ல எங்களோட STRENGTH என்பது வேற தோழர். நாங்கள் நேரடி ஆதரவு பிரசாரம் பண்றத விட, எதிர் பிரசாரம் தான் எங்களோட STRENGTH . அதனால நாங்க வந்து உங்களுக்கு எதிர் வேட்பாளர்களை அம்பலபடுத்தும் வேலையை நாங்கள் செய்யறோம். அது மூலமா உங்களுக்குத் தான் ஓட்டு விழும். 2009-ல காரைக்குடியிலும், 2011- ல கடையநல்லூரிலும் அததான் பண்ணி இருந்தோம். இப்போ உங்களுக்கு ஆதரவாவும் நாங்கள் இதையே பண்ணிடுறோம் என்று சொன்னாரு. அப்பொழுது பாலவாக்கம் சோமு அங்க இருந்தார்.\nஉடனே மல்லை சத்யா பாலவாக்கம் சோமுவை அழைத்து மே-பதினேழு தோழர்கள் நமக்காக பண்றாங்க, என்ன பணம் கேட்கறாங்களோ கொடுத்திடுங்க அப்படின்னு சொன்னாரு. உடனே நான் கூறினேன், இல்ல தோழர் பணமெல்லாம் வேண்டாம், நாங்க யாருகிட்டயும் பணம்வாங்குறதா இல்ல என்று கூறினேன். இல்ல நீங்க பண்றதுன்னு ஒன்னு இருக்குல்ல அப்படினாரு. இல்ல தோழர் நீங்கள் இந்த கூட்டம் நடத்த அனுமதி, இந்த மாதிரி விசயங்கள பண்ணிகுடுங்க-னு திருமுருகன் சொன்னாரு. அப்போ மல்லை சத்யா, சரி டேவிட் பெரியார்[49], பண்றாரு அவரோட சேர்ந்தே பண்ணிடலாம்னு சொன்னாரு. டேவிட் பெரியார் என்பவர், திராவிடர் விடுதலை கழகத்தை சார்ந்தவர், அப்பொழுது திராவிடர் விடுதலை கழகத்தில் இருந்தவர். அவர் மல்லை சத்யாவிற்காக வேலை செய்து கொண்டிருந்தார். அப்புறம் மல்லை சத்யா திருமுருகனிடம் அவர் தம்பியை அறிமுகம் செய்து வைத்தார். பிறகு என்ன உதவி வேண்டுமானாலும் பாலவாக்கம் சோமுவிடமோ, தம்பியிடமோ கேளுங்கள் என்று கூறினார். இதில் என்ன சொல்றாருனா, பணம் வேணும்னா வாங்கிக்குங்க அப்படிங்கறது தான். இல்ல தோழர் நாங்க பாத்துகிறோம், நீங்கள் தலைவர்கிட்டயும் சொல்லிடுங்க என்று திருமுருகன் கூறினார் . தலைவர்-ங்கறது வைகோ. அவரும் கண்டிப்பா சொல்லிடுறேன் அப்படின்னு சொன்னாரு. அதன் பிறகு சிறிது நேரம் இருந்துவிட்டு நாங்கள் திருமுருகனின் அலுவலகத்திற்கு வந்துவிட்டோம்.\n1.13.6. சீமானுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்\nஅங்கிருந்து கிளம்பிய பொழுது சீமானிடம் இருந்து திருமுருகனுக்கு அழைப்பு வந்தது, அது தேர்தல் பிரசாரம் பற்றி. “இந்த பாஜக காரனுகள விடகூடாது திரு, இந்த காங்கிரஸ்காரனை அடிச்சு நொறுக்கிறனும் திரு”என்று பேசிகொண்டிருந்தார். திருமுருகனும் கண்டிப்பா செய்யணும் தோழர் என்றார். நாம எங்காவது சேர்ந்து பண்ணலாமா-னு சீமான் கேட்டார். திருமுருகன் அதற்கு கண்டிப்பா தோழர், ஒன்று இல்ல இரண்டு தொகுதிகளில் சேர்ந்து பிரசாரம் பண்ணுவோம் தோழர் என்றார். சீமான் அதற்கு, இன்னும் ரெண்டு மூணு நாள்ல நானும் கிளம்பிவிடுவேன், அதற்குள் உங்கள் நிரலை பாத்துட்டு சொல்லுங்க, நாம சேர்ந்து பண்ணுவோம்-னு கூறினார். அந்த உரையாடல் முடிஞ்ச பின் திருமுருகன் எங்களிடம் சேர்ந்து பண்றதுல ஒன்னும் தப்புஇல்ல, காரைகுடியில H.ராஜா வீழ்த்தபட வேண்டிய முக்கியமான நபர். அவருக்கு எதிரா வேண்டுமானால் பரப்புரை செய்யலாம்-னு என்று கூறினார். அதாவது திருமுருகன் என்ன செய்ய வேண்டுமென்பதை ஒன்றாம் தேதிக்கு முன்பாகவே முடிவுசெய்துவிட்டார். தொடர்ச்சியா ஒன்றொன்றாக நடந்து கொண்டிருந்தது.\n1.13.7. தேர்தல் ஆலோசனைக் கூட்டம்\nசனிக்கிழமை ஐந்தாம் தேதி அன்று இரவு திருமுருகன் எனக்கு போன் செய்தார்,” உமர் நாளைக்கு ஆலோசனை கூட்டம் வைத்திருக்கிறோம், நீங்க வந்துருங்க என்று கூறினார். என்ன கூட்டம் என்று நான் கேட்டபொழுது, தேர்தல் குறித்து என்ன முடிவு எடுக��கணும்-கறத பற்றியான ஆலோசனை கூட்டம் என்று கூறினார். அதற்கு நான், இல்ல திரு என்னால வர முடியுமான்னு தெரியல என்று கூறினேன். அடுத்த நாள் வீட்டில்தான் இருந்தேன், கூட்டத்திற்கு போகவும் இல்லை, அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. ஏற்கனவே தேர்தல் தொடர்பான எல்லா நிலைபாடும் அவர் எடுத்துவிட்டார். அதற்கு மேல் ஆலோசனை கூட்டம் என்பது ஏமாற்று வேலையாகதான் பட்டது. மேலும் அப்பொழுது செல்வதற்கு என்னிடம் பணமும் இல்லை.\nபிறகு 6 ஆம் தேதி ஞாயிறு பகல் 12 மணிக்கு திருமுருகன் திரும்ப எனக்கு போன் செய்தார். “எல்லாரும் வந்துட்டாங்க உமர் நாங்க பேசிட்டு இருக்கோம் நீங்களும் வந்துடுங்க, ஒருமுடிவு எடுத்துவிடலாம்”என்றுகூறினார். அதற்கு நான் “அதான் எல்லாரும் வந்துட்டாங்கல, அப்புறம் நான் எதற்கு, நீங்களே முடிவெடுங்க,” என்று கூறினேன். அதற்கு திருமுருகன் “என்ன இப்படி பட்டும்படாம பேசுறீங்க, நீங்க வாங்க, நீங்க இல்லாம எப்படி முடிவெடுக்க முடியும்”என்றகேட்டார். இல்லை திரு எல்லாரும் இருக்கும் போது எல்லாரும் என்ன சொல்றாங்களோ அதைதான முடிவாக எடுக்கபோகிறோம் என்றேன். மீண்டும் திருமுருகன் நீங்கவாங்கனு சொன்னாரு. அதற்கு நான் திரு எங்கிட்டபணம் இல்லை என்றேன்.\nஅதனால வருவதற்கான வாய்ப்பில்லைன்னு கூறினேன். அதற்கு திருமுருகன் நீங்க ஆட்டோ எடுத்துட்டு வாங்க, பணம் இங்க குடுத்திரலாம் என்று கூறினார். சரி என்று சொல்லிட்டு ஒரு ஆட்டோ எடுத்து கொண்டு சென்றேன், அன்று பிரவீன் ஆட்டோவுக்கு பணம் கொடுத்தார். இதுல இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன், நான் எப்பொழுதும் அமைப்பு சார்ந்த வேலைகள் எதற்குமே பணம் வாங்கியது கிடையாது, என்னுடைய சொந்த செலவில் தான் பண்ணுவேன். அன்றைக்கு கூட பிரவீன் பணம் கொடுத்ததை நான் கடனா தான் வைத்திருக்கிறேன். ஒரு நிகழ்வுக்கு நான் வருகிறேன் என்றால் அதற்கு நான்பணம் கேட்டதும் கிடையாது, அது மாதிரி நடந்துகிட்டதும் கிடையாது. அன்றைக்கு நான் பணம் வாங்குனது எங்கிட்ட பணம் இல்லங்கறதால.\nஅன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் என்னை பேச சொன்னாங்க, நீங்க என்ன பேசுனீங்கன்னு தெரியாம நான் என்ன சொல்றது-னு கேட்டேன். என்ன பேசுனீங்கன்னு தொகுத்து சொல்லுங்க என்று கூறினேன். அப்புறம் தேர்தல் பரப்புரைபோறதுல இருக்குற தேவைகள் குறித்து சொன்னாங்க, அதனால என்ன பலன் இருக்குனு பட்டியல் இட்டாங்க. அதற்கு பிறகு நான் பேசினேன். அவர்கள் பலன் இருப்பதாக சொல்லி கூறிய காரணங்களை ஏன் ஏற்றுகொள்ள முடியாது என்பதை நான் வரிசையா கூறினேன். இறுதியில் தேர்தல் பரப்புரைபோக வேண்டாம் என்று நான் சொல்லி இருந்தேன். அப்புறம் அந்த கூட்டம் எந்த முடிவுக்கும் வராம இருந்துச்சு.\nஅந்த கூட்டத்தில் தோழர் பூவலிங்கம் [50], அவர்கள் அவரோட கருத்து கூறினார். அதாவது வைகோ மற்றும் திருமா தோற்கணும் என்று அவர் தரப்பில் சில காரணங்களை பகிர்ந்தார், அவருக்கு வன்மம் எல்லாம் இதில் இல்லை. பிறகு நான் அவரிடம் “தோழர், செயல்பாட்டாளர்கள் தோற்கணும் என்பது நம் எண்ணம் அல்ல, எப்படி ஜவஹிருல்லா தோழரோ, கிருஷ்ணசாமி தோழரோ, தனி அரசு தோழரோ, நமக்காக பேசுவதற்கு வாய்ப்பிருக்கற மாதிரி இவர்களும் நமக்காக பேசுவார்கள் என்று தான் நாம் நம்புகிறோம். ஆனால் அதற்காக அவர்களுக்கு பரப்புரை செய்ய வேண்டும் என்பது கிடையாது” என்றேன். அதற்கு பிறகு என்னுடைய பேச்சை மறுத்து பேசுவதற்கான தர்க்கம் அங்கு எதுவும் இல்லை. அந்த கூட்டம் அத்துடன் முடிவு பெற்றது.\n1.13.8. என்ன செய்தாவது பரப்புரை செல்ல விரும்பிய திருமுருகன்\nஅதன் பிறகு நாங்கள் கிளம்பி திருமுருகனோட அலுவலகத்திற்கு வந்துட்டோம். திருமுருகன் அப்புறம் தனியாக வந்து , “உமர் உங்களுக்கு பிடிக்கலையா, பிடிக்கலைனா நாம போக வேண்டாம்”என்றுகேட்டார். இதை நீங்கள் மிக நுணுக்கமா கவனிக்க வேண்டும். இந்த வார்த்தைகள், ஒரு மனிதனை வீழ்த்துவதற்கு பல்வேறு தந்திரங்களாக பயன்படுத்தப்படலாம், அதில் இது ஒன்று. பொதுவாக எமோசனல், அதாவது தனிப்பட்ட முறையில் அப்பீல் வைக்கறது. பெரும்பாலான நபர்கள் இந்தபர்சனல் அப்பீல்-ல விழுந்துருவாங்க. அது எவ்வளவு பெரிய உறுதியான ஆட்களாக இருந்தாலும் விழுந்துருவாங்க. இதை NEGOTIATION SKILLS என்று சொல்லுவாங்க.\nவியாபாரத்தில் தன்னுடைய நிலையை விட்டுக்கொடுக்காமல் அவர்களிடம் இருந்து தனக்கு வேண்டியதை பெற்றுகொள்வதற்கு பல்வேறு வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அது போன்ற ஒரு NEGOTIATION SKILLS தான் இந்த பர்சனல் அட்டாக் என்பது. திருமுருகன் அதைத்தான் முயற்சித்தார். இது போன்ற விடயங்களில் எப்பொழுதுமே நான் விழமாட்டேன். ஆனால் இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் திருமுருகன் என்ன செய்தாவது பரப்புரை செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நான் அதுமாதிரி ஆலோசனை கூட்டத்தில் அனைவரின் முன்னிலையிலும் முரண்பட்டு மறுத்து பேசியது என்பது அது தான் முதல் முறையாக இருக்கும். அதற்கு முன் திருமுருகனுக்கும் எனக்கும் வேறு சில முரண்பாடுகளோ அல்லது வேறுபாடுகளோ இருந்தாலும் கூட மற்றவர்கள் முன்னிலையில் நாங்கள் பேசியது கிடையாது. திருமுருகன் அங்கு மறுத்து பேசவில்லை, ஆனால் அதற்கு பின் வந்து இப்படி பேசினார், எனக்கு தெரியும் இது போன்று அவர் ஒவ்வொன்றாக முன்வைப்பார் என்று.\nவைகோ தோற்று ரத்னவேல் ஜெயிச்சுட்டா நம்மால ஏத்துக்க முடியுமா உமர்-னு கேட்டார். அதாவது ரத்னவேல் என்பவர் திமுக-வின் சார்பாக நிற்க கூடியவர். அவர் இலங்கை அரசுடன், ராஜபக்சேவுடன் நெருக்கமாக இருக்ககூடியவர் என்பதை, நான் திருமுருகனிடம் முன்பே சொல்லி இருந்தேன். இது திமுகவின் வேலை, ஏனெனில் வைகோ தோற்க வேண்டும் என்று திமுக விரும்புகிறது, அதனால் தான் ரத்னவேலுவை நிறுத்தி இருக்கிறது. ரத்னவேலுவை பொறுத்தவரை வியாபார துறையில் உள்ளவர். அங்கு விருதுநகரில் வியாபார துறையில் மக்கள் பெருமளவில் இருப்பதால் அங்குள்ள சாதி சார்ந்த வாக்குகளையும் கணக்கில் வைத்து கருணாநிதி அதனை செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. அதனால தான் திருமுருகன் வைகோ தோற்று ரத்னவேல் ஜெயிச்சுட்டா நம்மால ஏத்துக்க முடியுமா உமர்-னு கேட்டார். நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை, பிறகு அவர் ”சரி உமர், நீங்க சொல்லுங்க, பிரசாரம் போறதுனா போகலாம் இல்லையென்றால் வேண்டாம்” என்றார்.\nஇதில் ஏற்கனவே எல்லா முடிவையும் எடுத்துவிட்டார், நான் மட்டும் தான் அதற்கு முரண்பட்டு நிக்கறேன். மற்றவர்கள் கிட்ட தொடர்ச்சியாக பேசி அவர்களை ஏற்றுகொள்ள வைத்துவிட்டார். நான் மட்டும் தான் ஏற்றுகொள்ளாமல் முரண்பட்டு நிற்கிறேன் என்று என்னை CONVINCE பண்ணனும்கறதுக்காக இப்படி பேசுனார். இதற்கு முன்பே இது வழி தவறி போய்விட்டது என்பது தெரிந்தது. அது எப்படி வழி தவறி போனது, ஈழ விடுதலைக்கு எதிராய் எப்படி செயல்பட்டது என்பதை இக்கடிதத்தின் இன்னொரு பகுதியில் பேசுகின்றேன். அப்பொழுது இவர் முறை தவறி போய்விட்டார் என்பது தெரியும். இப்பொழுது தேர்தல் சம்பந்தமான விடயங்களை மட்டும் பேசிவிடுகிறேன் , இவர் செய்யும் ஒரு செயலுக்கு தடையாய் இருக்க வேண்டாம் என்பதற்காக, இதுகுறித்து நான் ஏதும் கூறவில்லை. பிறகு திருமுருகன் சரி பிரவீன் சிலது கேட்க வேண்டியது இருக்கு என்று கூறினார் அதை என்னவென்று பாருங்கள் என்றார்.\nஒரு ஐந்து நிமிடம் கழித்து, பிரவீன் ஒரு பேப்பரை எடுத்து கொண்டு வந்தார். அந்த பேப்பரில் திருமுருகன் எந்தெந்த தொகுதியில் பரப்புரை செய்யவிருக்கிறார் என்னும் பட்டியல் இருந்தது. பரப்புரை பயணதிட்டம் அது. இதுவும் கூட அன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அங்கு ஆலோசனை கூட்டம் என்பது வெறும் கண்துடைப்பு வேலையாக தான் நடைபெற்றிருக்கிறது. மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் இடையேயான பயண நேரம் எவ்வளவு என்று கூட தெரியாத பிரவீன், ஐந்து நிமிடத்தில் பரப்புரை பயணத் திட்டம் எப்படி போடமுடியும். பிரவீன் கொண்டு வந்ததில் நான் சில திருத்தங்கள் செய்து இதில் இதை மாற்றுங்கள் என்று சில விசயங்களை திருத்தி கொடுத்திருந்தேன்.\n1.13.9. இயக்கத்தை கொலை செய்த திருமுருகன்\n ஒரு இயக்கம் என்பது அதனுடைய அர்த்தத்தினை மே பதினேழு இயக்கம்முழுமையாக இழந்ததினம் அது. ஒரு இயக்கம் என்பது பல்வேறு தனிநபர்கள் அல்லது அமைப்புகள் ஒத்த நோக்கதிற்காக ஒன்றுபட்டு செயலாற்றுவது, இதில் யாரையும் ஒரு தலைவராக கொள்ளாமல் அனைவரையும் சேர்ந்து முடிவெடுத்து, அந்த நோக்கத்தை நோக்கி பயணிப்பது தான் இயக்கம் என்று கூறுவார்கள். மே பதினேழு கூடஅப்படித்தான் உருவானது. மே பதினேழு இயக்கத்தின் அடிப்படைகள் குறித்து இன்னொரு இடத்தில பேசுகின்றேன். இப்பொழுது இயக்கம் என்னும் தன்மையை விட்டு விலகியதை பற்றி மட்டும் நான் பேசுகின்றேன். இயக்கம் என்னும் தன்மையை திருமுருகன் கொலை செய்த நாள் அது. இங்கு திருமுருகன் என்னும் ஒரு தனிநபர் தன்னுடைய விருப்பதிற்காக, தேர்தல் பரப்புரை என்ற வேலையினை தன்னுடைய தனிப்பட்ட விருப்பதிற்காக ஒட்டுமொத்த அமைப்பையுமே தன்னுடைய பேச்சாற்றலின் மூலமாக, தன்னுடைய வாததிறமையின் மூலமாக தனக்கேற்ப மாற்றி அமைத்து வைத்துள்ளார். கிட்டதட்ட ஒன்றாம் தேதியே அவர் இந்த முடிவை எடுத்துவிட்டார், 2-ம் தேதி ஜான்சி என்னிடம் சொல்கிறார் திருமுருகன் பத்துநாள் ஊரில் இருக்கமாட்டார் என்று, இங்க வந்து பார்த்தால் தேர்தல் பரப்புரை பயணதிட்டம் பிரவீன் போட்டு கொண்டு வருகிறார். இதுவும் ஆலோசனை கூட்டத்திற்கு முன்பே நடந்திருக்கிறது. ஏனென்றால் வந்து உட்கார்ந்த ஐந்து நிமிடத்திற்குள் பரப்புரை பயணதிட்டம் எல்லாம் போடவே முடியாது. அதற்கு பிறகு நான் கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன்.\n1.13.10. மே பதினேழின் தேர்தல் அறிக்கை\nபிறகு தேர்தல் பரப்புரை தொடர்பாக அடுத்த நாள், அதாவது ஏப்ரல் ஏழாம் தேதி நன்பகல் 12:48 க்கு திருமுருகன் ஒரு மின்னஞ்சலை அனுப்புகின்றார். அதன் பிறகு பலமாற்றங்களை செய்து தான் கீற்று இணையத்தளத்தில் எங்கள் அரசியல் நிலைப்பாடு என்று வெளியிட்டார்கள்.\nஇப்பொழுது அமைப்பின் பல தோழர்கள் பேசிகொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள், எங்கள் அமைப்பின் நிலைப்பாடு கீற்று இணையத்தளத்தில் போய் பாருங்கள் என்று. அது ஏப்ரல் ஏழாம் தேதி நன்பகல் 12:48 வருகிறது, அந்த தேர்தல் அறிக்கையை திருமுருகன் எனக்கும், லேனாவிற்கும் , புருஷோத்தமனுக்கும், வளர்மதிக்கும் அனுப்பி இருந்தார். இது முதல்கட்ட அறிக்கை.\nஅந்த அறிக்கையில் பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் பிறகு ஏப்ரல் 8-ம் தேதி திருமுருகன் குரூப் சாட்டில், MANIFESTO அதாவது தேர்தல் அறிக்கை தயாராகிவிட்டது என்று குறிப்பிடுகின்றார். அப்பொழுது அங்கிருக்க கூடிய தோழர் ஒருவர் ரத்தினவேலு குறித்து இதில் குறிப்பிடவில்லையே என்று கேட்கின்றார், அதற்கு திருமுருகன் ரத்தினவேலு பற்றி நாம் இப்பொழுது எதுவும் பேச வேண்டாம், ரத்தினவேலு பற்றி பேசினால் அது நாம் வைகோ-விற்கு ஆதரவானவர்களாக தெரிந்துவிடும், அதனால் நாம் இப்பொழுது பொதுவானவர்களாக NEUTRAL ஆனவர்களாக காட்டிகொள்ளலாம். WE WILL HANDLE SEPARATELY என்றும் குறிப்பிடுகிறார். இது எட்டாம் தேதி மாலை 6:12 க்கு நடைபெறுகின்றது.\nஅந்த MANIFESTO குறித்து அவர் பதிவிட்ட சிறிது நேரத்தில் இதை யாருக்கும் வெளியில் அனுப்ப வேண்டாம் LET IT BE PRIVATE என்று குறிப்பிடுகிறார். அதை 6:34-க்கு குரூப் சாட்டில் குறிப்பிடுகிறார். முதலில் மே பதினேழின் தலைமைக் குழுவைச் சேர்ந்த வளர்மதி, லேனா, புருஷோத் ஆகியோரோடு எனக்கும் அந்த அறிக்கை அனுப்பப்பட்டது. அதன் பிறகு மே பதினேழு க்ருப் சாட்டில் இருக்கும் தோழர்களுக்கு அந்த அறிக்கை பகிரப்பட்டது. மே பதினேழை சாராத வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று அவர் அங்குக் குறிப்பிடுகின்றார்.\nஅதற்கு பிறகு எட்டாம் தேதி அன்ற��� அந்த தீர்மானம் மற்றும் அறிக்கையினை பற்றி பல்வேறு விசயங்கள் பேசிகொண்டிருக்கும் பொழுது WE WILL START OUR CAMPAIGN FROM TOMORROW என்று குறிப்பிடுகின்றார்.\nஅதற்கு பிறகு அந்த அறிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றது. அதற்கு பிறகு 8-ம் தேதி இரவு 10:54 க்கு தொடங்கி, ஒன்பதாம் தேதி நள்ளிரவில் அதாவது 1:17 மணிக்குள் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, நாளை நாம் நம்முடைய பரப்புரையை தொடங்குகிறோம் என்று திருமுருகன் குறிப்பிடுகின்றார்.\nஅதாவது நள்ளிரவில் வளர்மதியுடன் உரையாடல் மேற்கொண்டிருப்பார் என்று தெரிகிறது. அதில் நான் சம்மந்தப்படவில்லை. நான் முதல் வரைவில் சிலமாற்றங்கள் செய்ததோடு சரி, அதில் மாற்றங்கள் என்பதை விட, என்ன விசயங்கள் விடுபட்டு போயிருக்கின்றன என்று மட்டும் தான் சேர்த்தேன். மற்றபடி நான் அதில் எதுவும் குறிப்பிடவில்லை. அந்த நேரத்தில் தொடர்ச்சியாக மாற்றங்கள் கொண்டு வந்து ஒன்பதாம் தேதி காலை இதனை தெரிவித்து பரப்புரைக்கு செல்கிறோம் என்றுகூறினார்.\nஇதற்கு முன்பாக ஒரு சிறு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது மார்ச் மாத இறுதியில் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக பல்வேறு தருணங்களில் நானும், திருமுருகனும் , அருளும் பேசிகொண்டிருக்கும் போதெல்லாம், நாம் 2009-இல் சிதம்பரம் என்ற ஒருவரை எதிர்த்து ஒட்டு மொத்தமாக அனைத்து ஈழ ஆதரவாளர்களும் பரப்புரை செய்ததன் விளைவு அந்த தேர்தல்களினுடைய முடிவில் தெரிந்தது என்று குறிப்பிட்டிருந்தேன்,. அது போல் இப்பொழுது அனைவருமே TR.பாலுவை எதிர்த்துபரப்புரை செய்யலாம். ஏனென்றால் TR.பாலு தான் இந்த மீத்தேன் திட்டத்தில் கொள்கை அளவு மாற்றத்தை கொண்டு வந்தவர் என்று தன் இணையத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்த TR.பாலு-விற்கு எதிரான பிரச்சாரம் இரண்டு இடங்களில் பலன் தரகூடியது, முதலாவதாக ஒரு வேளை TR.பாலு தோற்றுவிட்டால், மக்கள் நலனுக்கு எதிராக எடுக்கப்படும் கொள்கை முடிவுகளில் பங்கெடுப்பவர் யாராக இருந்தாலும் மக்கள் தோற்கடிப்பார்கள், இரண்டாவது முக்கியமாக அய்யா நம்மாழ்வாருக்கு நாம் செய்யகூடிய உண்மையான அஞ்சலியாக இதுதான் இருக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தேன். அப்பொழுது அதை பற்றி எதுவும் முடிவு செய்யவில்லை, நான் அதன் பின்னர் தேர்தல் பரப்புரை வேண்டாம் என்றுதான் சொல்லிகொண்டு இருந்தேன். ஆனால் அன்று திமுக TR.பாலுவை பற்றி பேசும் பொழுது, திமுகவில் வேறு யாரை பற்றியும் நாம் பேசவில்லை.\nஆனால், க்ருப் சாட்டில் ரத்தினவேலுவை பற்றி மட்டும் ஏப்ரல் 9-ம்தேதி 11:17 மணிக்கு அவர் அடித்த துண்டறிக்கையை காண்பித்து, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக இவர் குறிப்பிட்டு இருக்கிறார், இவரை நாம் அம்பலபடுத்த வேண்டும் என்று திருமுருகன் குறிப்பிட்டிருந்தார்.\nதிமுகவை பொறுத்தவரை பல்வேறு நபர்கள் இருகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் அம்பலபடுத்தலாம், குறிப்பாய் TR.பாலு குறித்து முன்பே பலமுறை பேசியிருந்த பொழுது, TR.பாலு பற்றி செந்தில்[51] போன்றவர்கள் அவர்களாய் முன்வந்து பலவிடயங்களை செய்திருந்தார்கள்.\nரத்னவேலுவிற்கு எதிராக முதல் நாள் வேண்டாம் என்று சொன்ன திருமுருகன் மிக நுணுக்கமாக, அடுத்தநாள் ரத்தினவேலுவை எதிர்க்க வேண்டும் என்று ஒருவிடயத்தை முன்வைத்து அதை வைகோவிற்கு ஆதரவாக பரப்புரை செய்வதற்காக மாற்ற தொடங்கினார். அதை தான் ஏப்ரல் 9-ம் தேதி 11:17 மணிக்கு WE SHOULD EXPOSE THIS GUY என்று கூறினார்.\nஇந்த EXPOSE என்பது ரத்தினவேலுவை பற்றி குறிபிட்டது போல் திமுகவில் போட்டியிட்ட வேறு யாரை பற்றியும் குறிப்பிடவில்லை. அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். இதற்கு பிறகு தான் தேர்தல் பரப்புரை வேலைகள் பல இடங்களில் நடைபெறுகின்றன.\nநாங்கள் மல்லை சத்யாவை சந்தித்துவிட்டு வந்த பிறகு காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டேவிட் பெரியார் பரப்புரை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது கொண்டலை அவருடன் இனைந்து கொள்ள சொல்லி திருமுருகன் கூறினார். கொண்டல் மறைமலை நகர் பகுதியில் வசித்ததினால், அவர் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் மறைமலை நகர் பகுதியில் மல்லை சத்யாவிற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டிருந்தார்.\nஅப்பொழுது திருமுருகன் பத்தாம் தேதி அன்று பரப்புரை செய்வதாக ஏற்கனவே முடிவு செய்திருந்தார். ஆனால் பத்தாம் தேதி பரப்புரை போக இயலாமல் தொடர்ச்சியாய் மீத்தேன் ஆவணப் படவேலைகள் இருந்தன. 11 ம் தேதி அன்று காலை என்னிடம் போன் செய்து செய்யூர் அனல் மின்நிலையத்திற்கு எதிராக ஒருதுண்டறிக்கையை தயார்செய்து கொடுத்துவிடுங்கள், நாளை நான் பிரசாரம் கிளம்புகின்றேன். கிளம்பும் பொழுது முதலில் காஞ்சிபுரம் தொகுதியில�� பிரச்சாரம் செய்துவிட்டுத் தான் கிளம்புகிறேன். பிறகு புதுசத்திரத்திலும் அதன்பிறகு செய்யூரிலும் பிரசாரம் செய்துவிட்டு மயிலாடுதுறை போகின்றேன் என்று குறிப்பிட்டார். சரி திரு என்று நான் கூறினேன். துண்டறிக்கையில் திமுக, அதிமுக, காங்கிரசுக்கு ஓட்டுபோடாதீர்கள் அப்படின்னுவர்ற மாதிரி பாத்துக்குங்க உமர் என்றார்.\nஅவர் கூறியவாறு மதிமுகவிற்கு நேரடியாக வாக்குகள் கேட்காமல், மதிமுகவை எதிர்த்து நின்ற கட்சிகளுக்கா உங்கள் ஓட்டு என்று கேட்டு, செய்யூறுஅனல்மின்நிலையத்திற்கானதுண்டறிக்கையினைநான்தயார்செய்துகொடுத்திருந்தேன்.[52]\n1.13.11.2. வைகோவிற்கு ஆதரவாக விருதுநகர் பரப்புரை\nஇதே நேரத்தில் மதிமுகவிற்கு ஆதரவாக, கவனிக்கவும் நான் செய்யூறு அனல் மின்நிலையத்திற்கு எதிரான துண்டரிக்கையினை தயார் செய்த அதே நேரத்தில், இவர்கள் மதிமுகவிற்கு ஆதரவாக பரப்புரை செய்வதற்காக ஒருகுழுவினை தயார் செய்திருந்தார்கள். ஒரு புத்தகமும் தயாரிப்பதற்கான ஒரு திட்டம் வைத்திருந்தனர். இதில் பல விடயங்களை பிரவீன் என்னிடம் கூறினார். அதாவது எனக்கு தெரிந்து தான் இது நடக்கிறது என்று நினைத்து அவர் கூறினார், அப்பொழுது அந்த புத்தகத்திற்கான செலவை ராஜேந்திரன் [53] ஏற்றுகொள்வதாகவும், . கிட்டதட்ட அறுபதாயிரம் ரூபாய்கள், ஆகும் என்றும் பிரவீன் குறிப்பிட்டிருந்தார்.\nஇங்கு இன்னொன்றையும் சுட்டி காட்ட விரும்புகின்றேன். மே பதினேழு இயக்கத்திற்கான அலுவலகத்தினை பலபேர் பார்த்துகொண்டிருந்தனர், ராஜேந்திரன் தோழரும் அவருக்கு தெரிந்த இடத்தில் பார்த்திருந்தார். அநேகமாக லக்ஷ்மன் ஸ்ருதிக்கு எதிரில் உள்ள சாலையில் என்று நினைகின்றேன். அதற்கான முன் பணத்தையும் தானே கொடுத்து விடுவதாக கூறினார். ஆனால் திருமுருகன், “ராஜேந்திரன் வன்னியர்; பாமக ஆதரவாளர். அதனால் அவர் அலுவலகம் பார்க்க வேண்டாம். அவரிடம் பணமும் வாங்க வேண்டாம்” என்று மறுத்துவிட்டார். ஆனால் அதே ராஜேந்திரனிடம் மதிமுக பரப்புரைக்கான செலவுக்கு மட்டும் பணம் வாங்கிக்கொள்ள கூறினார் திருமுருகன். அமைப்பிற்கான அலுவலகம் ஏற்பாடு செய்யும் போது வன்னியராக இருந்த ராஜேந்திரன், மதிமுகவிற்கு உதவி செய்யும் போது மட்டும் வேறு சாதிக்கு மாறி விட்டார் போலும். மதிமுகவிற்காக தன்னுடைய நிலைப்பாட்டை எந்த அள���ிற்கும் மாற்றி கொள்வதற்கு திருமுருகன் தயாராக இருந்தார். மேலும் ராஜேந்திரனால் அந்த பணம் ஏற்பாடு செய்ய முடியாத பட்சத்தில் மனோஜ் அந்த பணத்தை தருவான் என்று பிரவீன் கூறினார்.\nஏப்ரல் 14-ம் தேதி அன்று விருதநகர் பிரச்சாரம் செல்வதற்காக ஐவர் சென்றனர். ஐவர் என்பது பன்னீர் [54] , விவேக், சபரி [55], மனோஜ் மற்றும் சுந்தரமூர்த்தி [56]. அவர்கள் அங்கு நேரடியாக மே பதினேழு பெயரில் பரப்புரையை முன்னெடுக்கவில்லை. அது மற்றவர்களுக்கு தெரியகூடாது என்று நினைத்திருந்தனர். அதனால் “கரிசல் மைந்தர்கள்” என்னும் பெயரில் புத்தகம் அடித்திருந்ததாக நான் அறிந்தேன்.\nகரிசல் மைந்தர்கள் குறித்து ஏற்கனவே நானும் திருமுருகனும் பேசி இருக்கிறோம். டெல்டா புலிகள்[57] அமைப்பை பற்றி அறிந்திருப்பீர்கள், அது மீத்தேன்-னுக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் பரப்புரை செய்து கொண்டிருந்தது, டெல்டா புலிகள் போன்று கரிசல் வேங்கைகள்-னு ஒரு அமைப்பை ஆரம்பிக்கலாம் என்று கூறினார். கரிசல் பகுதி சார்ந்த பிரச்சனைகளை பேசுவதற்கு இந்த அமைப்பினை பயன் படுத்திக்கொள்ளலாம் என்றார். கரிசல் பகுதி குறித்து பேசிய திருமுருகன் நாஞ்சில் பகுதி குறித்தோ, கொங்கு பகுதி குறித்தோ அல்லது தமிழ்நாட்டின் வேறு பகுதிகள் குறித்தோ இதுவரை பேசவில்லை. அவர் ஜனவரி மாதத்திலேயே இது குறித்து என்னிடம் பேசினார். ஏனெனில், கரிசல் பகுதி என்பது வைகோ போட்டியிடும் விருதுநகர் தொகுதியை உள்ளடக்கியது. வைகோவிற்கு ஆதரவாக பரப்புரை செய்ய வேண்டும் என்று சொன்னால், கண்டிப்பாக அமைப்புக்குள் எதிர்ப்பு எழும் என்பதால், வேறு பெயரில் பரப்புரை செய்வதற்காக ஜனவரி மாதத்திலேயே இதைப் பற்றி யோசித்து வைத்து விட்டார். அந்தப் பெயரில் தான் அவர் பரப்புரைக்கு இவர்கள் ஐவரையும் அனுப்பினார். அச்சிடப்பட்ட போது அது கரிசல் காட்டு மைந்தர்கள் என்னும் பெயரில் அச்சிடப்பட்டு விட்டது. அச்சிடப்பட்ட தகவல் பிரவீன் குறிப்பிட்டது.\nஇதில் ஒரு விடயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் தோழர்களே, தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 6-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றபொழுதே இவர்கள் முன் வைத்த பல்வேறு காரணங்களில் ஒன்று, பரப்புரைக்கு சென்றால் \"மே பதினேழு இயக்கத்தை பல்வேறு மக்களிடம் அறிமுகம் செய்ய ஒருவாய்ப்பு நமக்கு கிடைக்கு���் என்று குறிப்பிடிருந்தார்கள். ஆனால் விருதுநகர் தொகுதியில் மே பதினேழு பெயரில் கூட செய்யவில்லை, அப்பொழுது இவர்கள் முன்பு குறிப்பிட்ட காரணங்கள் எல்லாம் பொய்யாக புனையபட்ட காரணங்களாக தான் இருக்கின்றன. அதை தான் நாம் இன்று கண்கூடாக பார்க்கின்றோம். விருதுநகர் தொகுதியில் மே பதினேழு தோழர்களை வைத்து கொண்டு வேறொரு பெயரில் நாம் முன்னெடுத்தால், இவர்கள் குறிப்பிட்டது போல “மக்களிடம் அமைப்பிற்கு கிடைக்கும் அறிமுகம்” இல்லாமல் போய் விடாதா பிறகுஏப்ரல் 14-ம் தேதி அன்று அங்கு ஐந்து பேர் போய் இறங்கிவிட்டார்கள்.\n1.13.11.3. பா.ஜ.க. எதிர்ப்பு துண்டறிக்கை, பரப்புரை\nஇதற்கு முன்பு தோழர் செந்தில் ஏப்ரல் 13-ம் தேதி அன்று பிஜேபி-கு எதிரான ஒரு துண்டறிக்கையை எனக்கு அனுப்பி இருந்தார்.\nநான் அதில் சில திருத்தங்கள் மட்டும் குறிப்பிட்டிருந்தேன். அது தயாராகிவிட்டது. இவர்கள் பிஜேபிக்கு எதிரான பரப்புரை என்று முன்பு சொன்னதால், செந்தில் அதை தயாரித்துவிட்டார். ஆனால் பிஜேபி –க்கு எதிரான பரப்புரை ஏப்ரல்-16 வரை நடக்கவே இல்லை.\nஏப்ரல் 16-ம் தேதி அன்று கார்த்திக் GROUP CHAT –இல் தோழர்களே நாம் இதுவரை அறிக்கை மட்டுமே வெளியிட்டுள்ளோமே தவிர பிஜேபிக்கு எதிராக பிரச்சாரம் செய்யவில்லை எனவும், முடிந்த அளவு பாஜக-விற்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என்று கூறினார். மே பதினேழு பலமே முகநூல் தான், ஆனால் அதில் கூட பாஜகவிற்கு எதிரான பிரச்சாரம் செய்யவில்லை என்றார்.\nஆனால் ஏப்ரல் 14-ம் தேதி அன்றே வைகோவிற்கு ஆதரவாக பரப்புரை செய்ய ஒரு குழு அனுப்பபட்டுவிட்டது. ஆனால் மற்ற பகுதிகளில் பாஜகவிற்கு எதிரான பரப்புரைகள் மேற்கொள்ளபடவில்லை. திருமுருகன் மீத்தேன் ஆவனபட வேலைகளில் மூழ்கி இருந்ததால் அவராலும் பரப்புரைக்கு செல்ல முடியவில்லை. இதுதான் ஏப்ரல் 14-ம் தேதி வரையிலும் நடந்தது.\n1.13.11.4. கொண்டல் மேற்கொண்ட பரப்புரை\nஆனால் கொண்டல் மறைமலைநகர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். 13ம் தேதி அன்று பாண்டிச்சேரியில் திவிக தோழர்கள் காங்கிரஸ் நாராயணசாமி-க்கு எதிராக, அதற்கு முன்பிருந்துமே பரப்புரை செய்து கொண்டிருந்தனர். ஏப்ரல் 14ம் தேதி கொண்டல் பாண்டிச்சேரியில் அவர்களுடன் சென்று அந்த பரப்புரையில் பங்கெடுத்திருந்தார். அதனை கொண்டல் ஏப்ரல் 15 தன் முகநூலில் பதிந்திருந்தார், அது என்னவென்றால் \"தமிழகத்தில் 39 தொகுதிகளில் செத்துவிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் துடித்துகொண்டிருந்தது, தோழர்களுடம் சென்று அதை அடித்து நொறுக்கிவிட்டேன், மகிழ்ச்சியாக இருக்கின்றது. புதுவையில் மல்டி கலர் முடியழகனுக்கு இருக்கிறது ஆப்பு என்று குறிப்பிட்டிருந்தார்.[58]\nஇதில் ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்வோம், பின்பு இன்னொரு முறை அதை விரிவாக பேசுவோம். 39 தொகுதிகளில் செத்துவிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் துடித்துகொண்டிருந்தது என்று குறிப்பிட்டிருந்தார், அதற்காக பாண்டிச்சேரியில் பரப்புரை செய்தேன் என்று குறிப்பிட்டிருந்தார். ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு கொண்டல் டேவிட் பெரியார் மற்றும் ரவிபாரதி [59] அவர்களுடன் சேர்ந்து தனக்கு முடிந்த நேரத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்தார்.\n1.13.11.5. திருமுருகன் மேற்கொண்ட பரப்புரை\nஏப்ரல் 17ம் தேதி அன்று தான் திருமுருகன் பரப்புரைக்கு செல்ல முடிந்தது. ஆனால் ஏப்ரல் 14 முதல் ஐவர் குழு விருதுநகரிலே பரப்புரை மேற்கொண்டிருந்தது, திருமுருகன் மயிலாடுதுறைக்கு உட்பட்ட சீர்காழிபகுதியில் பரப்புரை செய்துகொண்டிருந்தார். மாலை 4 மணியிலிருந்து 6 மணிவரை பரப்புரை செய்தார். அப்பொழுது அவர் அங்கு போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்டார். இது பாஜகவை எதிர்த்து மட்டும் அல்ல, மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆதரவாகவும் வாக்கு கேட்டார், அப்பொழுது 4:15 மணிக்கு எனக்கு போன் செய்து நீங்கள் மமகவிடம் தகவல் தெரிவித்துவிடுங்கள், நான் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன் என்றார். எந்த இடத்தில் என்று சொல்லுங்கள் அதையும் சேர்த்து நான் அவர்களுக்கு சொல்லிவிடுகின்றேன் என்று கேட்டேன். சீர்காழி என்று குறும்செய்தி அனுப்பினார். நான் பிறகு ம.ம.க மற்றும் தமுமுகவை சேர்ந்த நான்கு பேருக்கு தோழர் ஜவஹருல்லா, தமிம்அன்சாரி, அப்துல்சமது, மற்றும் ஹாருன் ரஷீத் ஆகியோருக்கு குறும்செய்தி அனுப்பினேன். குறுஞ்செய்தியில் 'மே பதினேழு இயக்கம் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை செய்து கொண்டிருகிறது' என்று அனுப்பினேன். அதில் சிலர் நன்றி என்று அனுப்பிருந்தனர்.\nஅதன் பிறகு ஏப்ரல் 17ம் தேதி திருமுருகன் அங்கிருந்த�� கிளம்பி தஞ்சாவூர் சென்றுவிட்டார். தஞ்சாவூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் தோழர் பனசை அரங்கன் போட்டியிட்டார், அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்வதாகக் கூறி திருமுருகன் சென்றார். ஆனால் தோழர் பனசை அரங்கனுக்கு முன்கூட்டியே தம்முடைய வருகையை பற்றி பேசவில்லை. எவ்விதமான முன்ஏற்பாடுகளும் செய்யவில்லை. அதனால் பனசை அரங்கன் வாகன அனுமதியை பெற்று வைத்திருக்கவில்லை. அங்கு பரப்புரை செய்வதற்கான சூழலும் இல்லை. இவர் அங்கு சென்றார் என்பது உண்மை. 17ம் தேதி இரவு தஞ்சாவூரில் தங்கி இருந்தார். 18ம் தேதி பரப்புரை செய்வதாக கூறி இருந்தார், ஆனால் அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யவில்லை.\nஇவ்வளவிற்கும் ம.ம.கவிற்கு ஆதரவாக சீர்காழியில் பரப்புரை செய்வதை பலவாரம் முன்பே நாங்கள் பேசிவிட்டோம், யார் பெயரில் அனுமதி வாங்க வேண்டும் என்பதையும் அவர்கள் பார்த்துகொண்டார்கள். ஆனால் இங்கு தஞ்சாவூரில் அது நடைபெறவில்லை. உங்களுக்கு நன்றாக தெரியும் தோழர்களே மே பதினேழு இயக்கத்தை பற்றி மற்றவர்கள் ஆச்சரியபடும் விடயம் என்னவென்றால் ஒவ்வொரு விடயத்தையும் இவ்வளவு நேர்த்தியாக, PERFECT ஆக எப்படி செய்கின்றோம் என்பதைத் தான் பலர் ஆச்சரியபட்டும், பொறாமைபட்டும் கூட கேட்பார்கள். ஒருவிசயத்தை அவ்வளவு நுணுக்கமாக முன்கூட்டியே திட்டமிட்டு மிகதெளிவாக செயலாற்றுவோம். ஒரு இடத்தில் அனுமதி வாங்காமல் செல்வது என்பது மே பதினேழு இயக்கத்தின் இயல்பிலேயே இல்லை.\nஆக அவர்களுக்கு தஞ்சாவூரில் பரப்புரை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. போகும் வழியில் தஞ்சாவூரில் தங்கிவிட்டார்கள். அப்படி தஞ்சாவூரில் பரப்புரை செய்ய வேண்டும் என்னும் நோக்கமிருந்திருந்தால், தனி வாகனத்திற்கு அனுமதி கிடைக்காவிட்டாலும், வேட்பாளர் தோழர் பனசை அரங்கனுடனே சேர்ந்து பரப்புரைக்குச் சென்றிருக்கலாமே. அப்படியெல்லாம் எதுவும் முயற்சிக்காமல், தங்குவதற்கு நல்ல விடுதி கிடைக்கும் என்பதற்காக தஞ்சாவூரில் தங்கிவிட்டு, அடுத்த நாள் கிளம்பி விருதுநகர் சென்றுவிட்டார்கள்.\nதஞ்சாவூரில் இருந்தபோது தோழர் சோழனிடம்[60] பேசும் பொழுது எனக்கு ஒரு கார் ஏற்பாடு செய்து கொடுங்கள் நான் ஸ்ரீ வில்லிபுத்தூர் போக வேண்டுமென்று திருமுருகன் கேட்கிறார் , உடனடியாக சோழன், ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றால் வைகோவிற்கு ஆதரவாய் பிரச்சாரம் செய்யவா என்று கேட்டார். இல்லை இல்லை, நாங்கள் மதுரை போய்விட்டு அங்கிருந்து திருநெல்வேலி போகிறோம் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக போகின்றோம் அதனால் அப்படி கூறினேன் என்றார். சரி தோழர் நான் பார்க்கிறேன் என்றார் சோழன். ஆனால் திருமுருகன் அதன் பிறகு சோழனிடம் அதுபற்றி பேசாமல் மறுநாள் அவரே ஒரு கார் ஏற்பாடு செய்துவிட்டு விருதுநகர் போய்விட்டார்.\nஇந்த இடத்தில் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும், திருமுருகன் ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு என்று கேட்டவுடன், சோழன் வைகோவிற்கு ஆதரவானு கேட்ட உடனேயே அதையே மாற்றி சொல்லியிருக்கிறார். பொதுவா கடைசியா செல்லவேண்டிய இடத்தை தான் மொதல்ல சொல்லுவாங்க, அல்லது மொதல்ல செல்லவிருக்கிற இடத்த சொல்லுவாங்க, ரெண்டும் இல்லாம போறவழியில இருக்கிற இடத்தையா சொல்லுவாங்க. மதுரை போய்ட்டு திருநெல்வேலிபோறதுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர்னு சொல்றது ஒரு சப்பைகட்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இதையெல்லாம் நான் எதற்கு கூறுகிறேன் என்றால், இவர் எந்த அளவிற்கு திட்டமிட்டு மதிமுகவிற்கு ஆதரவாக, குறிப்பாக வைகோவிற்கு ஆதரவாக செயல்பட்டுகொண்டிருந்தார் என்பதற்காக தான் இவ்வளவு விரிவாக குறிப்பிடுகின்றேன். அதனால் தான் சோழனிடம் மீண்டும் கார் பற்றி பேசாமல், இவர்களே அடுத்த நாள் அங்கு சென்றுவிட்டார்கள்.\n1.13.11.6. விருதுநகரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சுந்தரமூர்த்தி\nஇந்த நேரத்தில் ஏப்ரல் 19ம் தேதி அன்று, ஏற்கனவே மே பதினேழு சார்பில் அங்கிருந்த ஐவர் குழு அங்கு பரப்புரை செய்து கொண்டிருந்தது. ஏப்ரல் 19ம் தேதி அன்று ஒரு இடத்தில் சுந்தரமூர்த்தி மைக்கில் பேசிகொண்டிருக்கும் பொழுது காங்கிரசிற்கு எதிராக, மிகவும் கோபமாக பல்வேறு கருத்துகளை பேசி இருக்கின்றார். அப்பொழுது அங்கிருந்த மாணிக் தாக்கூரின் (காங்கிரஸ்வேட்பாளர்) ஆதரவாளர்கள் இவர்களை அடிக்க வந்துவிட்டார்கள். நீங்கள் யாருக்காக பிரச்சாரம் செய்கிறீர்கள், யாருடைய பேரில் அனுமதி வாங்கி இருக்கிறீர்கள், காங்கிரசை திட்டிகொண்டே இருகிறீர்கள் என்று அடிக்க வந்துவிட்டார்கள். அப்பொழுது அங்கு நடந்த சண்டையில் மதிமுக பேரில் அனுமதி வாங்கி இருக்கிறோம், மதிமுக-விற்குஆதரவாக-தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் என்று மே பதினேழு ��ோழர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர் . அங்கு ஒரு வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு நடைபெற்றிருக்கிறது. காவல்துறையும் அங்கு வந்துவிட்டது.\nஅங்கு வைகோவிற்கு ஆதரவாய் பரப்புரை செய்தவர்கள் தேர்தல் விதி முறையை மீறிவிட்டார்கள், மற்றும் அது குறித்து வழக்கு பதிவு செய்யும் அபாயம் வந்தவுடன் இந்த ஐவரும் அப்பொழுது பேசி, இல்லை இல்லை நாங்கள் அப்படியெல்லாம் பேசவில்லை, வழக்கு எதுவும் பதிவு செய்துவிடாதீர்கள் என்பதாக பேசிவிட்டு, அதன் பின்னர் மதிமுகவிற்கு ஒட்டுகேளுங்கள், போகிறபோக்கில் காங்கிரசை விமர்சனம் செய்யுங்கள் ஆனால் எப்பொழுதும் திட்டி கொண்டிருக்காதீர்கள் என்று சொல்லப்பட்டது. அதன்பின்னர் இவர்கள் \"போடுங்கம்மாஓட்டு பம்பர சின்னத்த பார்த்து\" என்று பம்பரத்துக்கு ஆதரவாக தொடர்ச்சியாக பரப்புரை செய்துவிட்டு அங்கு இருந்து நகர்ந்துவிட்டார்கள். அந்த சம்பவத்தில் மதிமுகவினர் உதவிக்கு வரவில்லை. இதை திருமுருகன் தேர்தல்பரப்புரை எல்லாம் முடிந்த பிறகு என்னிடம் ஒருநாள் குறிப்பிட்டார். இந்த மாதிரி அவ்வளவு பிரச்சனை நடந்துச்சு மதிமுக காரங்க ஹெல்ப் கூட பண்ணலை. அவனுகளுகாக தான் பரப்புரைக்கு போனோம் என்று கூறினார். அன்று சுந்தரமூர்த்தியை வைத்துகொள்ள வேண்டாமென்று அங்கிருந்து உடனடியாக அனுப்பிவிட்டார்கள்.\nஅடுத்த நாள் திருமுருகன் அங்கு சென்று சேர்ந்துவிட்டார். அடுத்த இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிறு 19,20ம் தேதிகளில் ஏற்கனவே அங்கு இருந்த பன்னீர், சபரி, மனோஜ், விவேக்குடன் திருமுருகனும் வைகோவிற்கு ஆதரவாய் பரப்புரையினை மேற்கொண்டார். அதற்கு பிறகு அடுத்த நாள் கிளம்பி திருநெல்வேலி சென்றுவிட்டார், ஏனெனில் தோழர் சோழனிடம் ஏற்கனவே திருநெல்வேலி போகிறோம் என்று சொல்லியிருந்ததனால். பிறகு அவர் திருநெல்வேலியில் பரப்புரை பண்ணினேன் என்று சொல்லுகிறார்,\n1.13.11.7. திருமுருகன் அவிழ்த்து விட்ட புளுகு மூட்டை\nஅது போல GROUP CHATஇல், நான் திருநெல்வேலில பிரசாரம் பண்ணினேன், சீர்காழில பண்ணினே என்று திருமுருகன் சொல்லி இருப்பார். விருதுநகரை பற்றி குறிப்பிடவில்லை, இரண்டு இடங்களை மட்டும் சொல்லி இருக்கார். இதுல திருநெல்வேலில பாத்தீங்கன்னா, அங்க ஆம்ஆத்மி கட்சி போட்டியிட்டது, மைபா போட்டிஇட்டார், அதில் தான் கூடங்குளம், இடிந்தகரையும் வருகின்றது. இதை GROUP CHATஇல் அவர். நாங்கள் முல்லைபெரியாறு, நியுற்றினோ, கூடங்குளம் தொடர்பாக , பிரசாரம் செய்ய முயற்சித்தோம் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.\nதிருநெல்வேலி தொகுதி கூடங்குளம் இருக்கும் பகுதி தான், இதில் பிரசாரம் செய்தேன் என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார், அனுமதி கிடைக்கவில்லை என்று இன்னொரு இடத்தில் குறிப்பிடுகிறார். தஞ்சையில் அனுமதி கிடைக்கவில்லை என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகின்றார். தஞ்சை பிரச்சாரம் சோழனுக்கு தெரியும் என்று இன்னொரு இடத்தில் குறிப்பிடுகின்றார் இதிலிருந்தே பல்வேறு பொய்களை இவர் கட்டமைத்து கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்,. அதற்கு அடுத்த நாள், திருநெல்வேலியில் இருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டார்.\n1.13.11.8. சென்னையில் நடைபெற்ற பரப்புரைகள்\nஇதில் ஏப்ரல் 19ம் தேதி நாம் பாஜகவிற்கு எதிராக பரப்புரை செய்யவில்லை என்று பேச்சு வந்த பொழுது, மே பதினேழு தோழர்கள் மூன்று பேர், சுசிந்திரன் [61] கார்த்திக் இன்னொரு தோழர் அவர்கள் மூவரும், ஏப்ரல் 19ம் தேதி மாலை ஒரு இரண்டு மணி நேரம் தி.நகர் பேருந்து நிலையத்தில் பாஜக-விற்கு எதிராக துண்டறிக்கையை கொடுத்தார்கள். [62] இதற்கு யாரிடமும் அனுமதி வாங்கவில்லை.\nஇதில் இன்னொரு விடயம், அகிலாம்மா பற்றியது. இவர்களை உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும், பல்வேறு போராட்ட களங்களில் வந்து நிற்ககூடியவர், ஒரு மூத்த தோழர், எல்லா சமயங்களில் நம் சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் பெருமளவில் பங்கெடுக்க கூடியவங்க. ஏப்ரல் முதல் வாரத்திலிருந்தே கேட்டு கொண்டிருக்கிறார், நான் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதிமாறனுக்கு எதிராய் சுயேட்சையாய் போட்டியிடுகின்றேன், நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமென்று. அது குறித்து திருமுருகன் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு ஏப்ரல்-17 அன்றுகூடபேசினார், என்னப்பா நாங்க தயாநிதிமாறனை EXPOSE செய்யனும்னு நினைக்கிறோம், நீங்க அதுக்கு கூட ஹெல்ப் பண்ணமாட்டேங்குறீங்களேப்பா என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் இல்லம்மா, நிச்சயமாக தோழர்களை உங்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்யவர சொல்றேன்னு சொல்லிவிட்டு ஏப்ரல் 19ம் தேதி சுசிந்திரனிடம் , நீங்கள் சென்று அகிலாம்மாவை பார்த்துவிட்டு, அவரிடம் துண்டறிக்கை இ��ுக்கும் அதைவாங்கிக்கொண்டு , இன்னொரு தோழரையும் அழைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும் பொழுது மத்திய சென்னைக்கு உட்பட்ட ஏதோ ஒரு பகுதியில் நீங்கள் துண்டறிக்கையை விநியோகியுங்கள் என்று கூறினேன். அவர் சரி என்றார். அதன் பிறகு சுசிந்திரன் அதை செய்தாரா என்று கேட்கவில்லை. ஆனால் இடையில் பாண்டிச்சேரிக்கு கொண்டல் சென்றதை தவிர, இரண்டாவது முறையும் தோழர்கள் சென்றார்கள் என்று நினைகின்றேன்.\n1.13.12. தேர்தல் பரப்புரை – பகுப்பாய்வு.\nஇதில் ஒட்டு மொத்தமாக நடந்த பரப்புரையை நீங்கள் பிரித்து பார்த்தால் அகிலம்மாவிற்காக நடைபெற்ற இரண்டுமணி நேரபரப்புரை , பாஜகவிற்கு எதிராக நடந்த இரண்டு மணி நேர துண்டறிக்கை பரப்புரை என்று மூன்று பேர் தான் செய்தார்கள், அதாவது 6 மனித மணி நேரங்கள், அதாவது6 MAN HOURS என்று குறிப்பிடுவோம். அகிலாம்மாவிற்கு ஒரு4 MAN HOURS நடைபெற்றிருகிறது. இது தவிர கொண்டல் காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பலமணி நேரங்கள் செய்திருக்கிறார், முழுமையான நேர அளவு எனக்கு தெரியவில்லை, மற்றும் கொண்டல் பாண்டிசேரிக்கு சென்றிருக்கிறார், மற்ற தோழர்களும் சென்றிருக்கின்றனர். திருமுருகன் சீர்காழியில் 2 MAN HOURS பரப்புரை செய்திருக்கின்றார். இதை தவிர்த்து பார்த்தால் விருதுநகர் தொகுதியில் ஐந்து பேர் ஐந்து நாள் பரப்புரை செய்திருக்கிறார்கள். அது 25 MAN DAYS , ஐந்தாவது நாள் சுந்தரமூர்த்தி கிளம்பிவிட்டார், ஆறாவது ஏழாவது நாள் திருமுருகன் அவர்களுடன் இணைந்துவிட்டார். அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது மொத்தம் 35 MAN DAYS விருதுநகர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளபட்டிருக்கிறது. திருமுருகன் சொன்னபடி திருநெல்வேலியில் பரப்புரை செய்திருந்தால் அது ஒருMAN DAY என்று வைத்துகொள்ளலாம்.\nஇப்பொழுது நீங்கள் இந்த ஒட்டுமொத்த பரப்புரையையும் பிரித்துபாருங்கள் பாரதீய ஜனதாவிற்கு எதிராக 6 MAN HOURS , அகிலாம்மாவிற்கு 4 MAN HOURS , கொண்டல் (பாண்டி, காஞ்சிபுரம் – இது இன்னொருவருடன் இணைந்தோ, அல்லது சிறிய அளவிலோ செய்தது) - 3-4 MAN DAYS என்று வைத்துகொள்ளலாம். திருமுருகன் சீர்காழியில் செய்தது - 2 MAN HOURS விருதுநகர் மட்டுமே 35 MAN DAYS விருதுநகர் தவிர்த்து மற்ற பரப்புரை எல்லாம் சேர்த்து 5 MAN DAYS கூட வரவில்லை என்றால் இவர்கள் பரப்புரையின் நோக்கம் எதன் அடிப்படையில் கட்டமைக்கபட்டிருகிறது தோழர்களே \nஒரு அறிக்கையை வெளியிட்டோம் அதன் அடிப்படையில் தான் நாங்கள் செயல்பட்டோம் என்று குறிப்பிடுகிறார்கள், அந்த அறிக்கையில் தமிழகத்தில் இருக்ககூடிய பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டிருந்தோம், செய்யூர் பகுதிக்கு துண்டறிக்கை தயார் செய்திருந்தோம் அது கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. செய்யூர் பகுதி மக்கள் பிரச்சனையை பற்றி பேசி இருந்தோம், தென் சென்னையில் மக்கள் பிரச்சனை பற்றி பேசவில்லை, மத்திய சென்னையில் மக்கள்பிரச்சனை பற்றி பேசவில்லை, பாண்டிச்சேரியிலும் மக்கள் பிரச்சனை பற்றி பேசவில்லை, விருதுநகரில் எந்த மக்கள் பிரச்சனை பற்றி பேசினார்கள் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.\nவிருதுநகரில் 35 MAN DAYS அளவுக்கு பரப்புரை செய்யும் அளவிற்கு இருக்கும் மக்கள் பிரச்சனைகளை விடவும், வேறு தொகுதிகளில் மக்கள் பிரச்சனைகள் இல்லையா \nஅறிக்கையில் குறிப்பிட்ட மக்கள் பிரச்சனை இருக்கும் இடங்களில் இவர்கள் எவ்வளவு மனித நாட்கள் ஒதுக்கி இருக்கின்றார்கள் \nஇதில் கொண்டல் ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் துடித்து கொண்டிருந்தது என்று குறிப்பிடிருந்தார், இன்னொன்றையும் நாம் அறிவோம் பாண்டிசேரியை போலவே இன்னொரு தொகுதியில் காங்கிரஸ், பாஜகவிற்கு சமமான அளவில் வெற்றிவாய்ப்புடன் இருந்தது, அந்த தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரும் ஆகிவிட்டார். இங்கே நாராயணசாமி துடித்து கொண்டிருப்பது தெரிந்த கண்களுக்கு, பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் கண்ணுக்குதெரியவில்லையா விருதுநகரில் 35 மனித நாட்கள் பரப்புரை செய்தவர்கள் அங்கிருந்து 2 மணிநேர தொலைவில் இருக்கும் கன்னியாகுமரி தொகுதிக்கு சென்று 2-3 மனிதநாட்கள் பரப்புரை செய்திருக்கலாமே விருதுநகரில் 35 மனித நாட்கள் பரப்புரை செய்தவர்கள் அங்கிருந்து 2 மணிநேர தொலைவில் இருக்கும் கன்னியாகுமரி தொகுதிக்கு சென்று 2-3 மனிதநாட்கள் பரப்புரை செய்திருக்கலாமே\nஆக இவர்களுக்கு இந்த தேசிய கட்சிகள் துடித்து கொண்டிருப்பதெல்லாம் பிரச்சனையாக தெரியவில்லை, இந்த தேர்தல் பரப்புரையில். மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதெல்லாம் இவர்களுக்கு காரணங்களாக இருக்கவில்லை. மதிமுக-விற்கு ஆதரவாக, குறிப்பாக வைகோவிற்கு ஆதரவாய் பரப்புரை செய்ய வேண்டுமென்பது மட்டுமே நோக்கமாக இருந்திருக்கிறது. இந���த ஒற்றை நோக்கதிற்காக, ஒவ்வொரு படியாக நகர்த்தி வந்திருகிறார்கள், அதனை ஏற்று கொள்ள வைப்பதற்காக. முதலில் மக்கள் பிரச்சனையை பற்றி பேசுவோம் என்று குறிப்பிட்டார்கள், ஆனால் மக்கள் பிரச்சனை பற்றி எத்தனை இடங்களில் பேசி இருக்கிறார்கள். இரண்டாவது மே பதினேழு இயக்கத்திற்கு, அறிமுகம் கிடைக்கும் என்றார்கள், ஆனால் இவர்கள் 35 மனித நாட்கள் பரப்புரை செய்த இடத்தில் மே பதினேழு பெயரில் செய்யவில்லை இது போன்று தொடர்ச்சியாய் வேறுவேறு காரணங்களுக்காக அறிக்கையினை வைக்கிறார்கள், அந்த அறிக்கைக்காக பரப்புரை செய்கிறோம் என்று கூறுகிறார்கள், இந்தந்த தொகுதிகளில் பரப்புரை செய்கிறோம் என்று கூறுகிறார்கள், பிறகு அந்த தொகுதிகளை எல்லாம் ஒதுக்கிவிடுகிறார்கள். கடைசியில் விருதுநகரில் மட்டும் பரப்புரை செய்கிறார்கள். மதிமுகவின் கிளை அமைப்பாக செயல்படுவதற்கு பதிலாக, உங்கள் அமைப்பை கலைத்துவிட்டு, நேரடியாக மதிமுகவில் இணைந்துவிடலாமே தோழர்களே. முக்காடு போட்டுக்கொண்டு பரப்புரை செல்லவேண்டிய தேவையின்றி, நேரடியாக பரப்புரையில் ஈடுபடலாமே.\nஉங்களுக்கு இந்த இடத்தில் ஒரே ஒரு கேள்வி. திருமுருகன் விருதுநகர் செல்வது அவர்கள் நோக்கமாக இருக்கலாம், ஏன் சீர்காழியில் பரப்புரை செய்தார் அது முக்கியமான கேள்வி தோழர்களே, உங்களுக்கு இந்த கேள்வி எழுந்திருந்தால் சரியாக சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த கேள்வியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது மிகமிக முக்கியமான கேள்வி. இதற்கான பதிலை நான் கடைசியில் பேசுகின்றேன். ஏனெனில் சீர்காழி பரப்புரை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை என்று கூறிகொண்டாலும் கூட, அங்கு அவர் விரும்பியது சீர்காழிபாபுவோடு சேர்ந்து பரப்புரை செய்ய வேண்டுமென்பது தான். சீர்காழி பாபு தேர்தல் பரப்புரை குறித்து அனுபவம் பெற வேண்டும் என்பதற்காகத் தான். இவர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது இதையும் முன்வைத்தார்கள், நம்முடைய தோழர்களுக்கு தேர்தல் பரப்புரையின் அனுபவம் கிடைத்துவிடும் என்று கூறினார்கள், இங்கும் மதிமுகவிற்கு ஆதரவாய் சென்ற ஐவர்குழுவிற்கும் அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தான். ஒன்று சீர்காழி பாபுவோடு பரப்புரை செய்யவேண்டும், இன்னொன்று விருதுநகரில் மதிமுகவிற்கு ஆதரவாய் பிரசாரம் செய்ய வேண்டும், அதன்மூலமாக மே பதினேழு தோழர்களுக்கு தேர்தல் பரப்புரை அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தான். இது தான் நோக்கம்.\nஆனால் இதை சுற்றி வளைத்து வேறேதோ முன் வைத்து, தம்முடைய விருப்பத்தை நிறைவேற்றி கொண்டார்கள். இவ்வளவையும் செய்து விட்டு, இந்த வேலைகள் இவர்கள் செய்தது யாரிடம் என்று பார்த்தால் ஒரு தேசிய இன விடுதலைக்காக வந்து நின்றஇளைஞர்களை தவறாய் வழி நடத்தி சென்று, தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தி இருக்கின்றார்கள். அதற்காக தேர்தல் பரப்புரையில் பங்கெடுக்க வேண்டாம் என்று குறிப்பிடவில்லை, அது வெளிப்படையான விவாதமாய் இருந்து அனைவரும் பேசி, எவ்வித நிர்பந்தமும் இல்லாமல், பொய் வாக்கு கொடுக்காமல் நடத்தி இருந்தால் அதனை ஏற்று கொள்ளலாம். ஆனால் இவர்கள் பரப்புரை குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு முன்பே முடிவை எடுத்துவிட்டு பிறகு பரப்புரைக்கு செல்வது என்பதே ஒரு தேசிய இனவிடுதலைக்காக வந்து நின்ற இளைஞர்களை, தமிழீழ விடுதலைக்காக வந்து நின்ற இளைஞர்களை தேர்தல் பரப்புரையில் போய் முடக்கி இருக்கிறார்கள்.\nஅமர் [63], கூட ஒரு இடத்தில் குறிப்பிட்டார், தேசிய இன விடுதலைக்கு என்று வந்தவர்களை தேர்தல் அரசியலுக்குள் முடக்கும் எவனையும் விட்டு வைக்க முடியாது என்று.[64]\nதேசிய இன விடுதலைக்கு என்று வந்த இளைஞர்களை தன்னுடைய சுயலாபத்துக்காக இப்படி தேர்தல் அரசியலுக்குள் முடக்கும் திருமுருகனை அமர் ஏதாவது செய்து விட போகிறார். யாரேனும் திருமுருகனை அமரிடம் இருந்து காப்பாற்றுங்கள்.\nதோழர்களே, இதில் பாருங்கள் இன்றும் கூட, நாங்கள் மதிமுகவிற்கு ஆதரவாக பரப்புரை செய்யவில்லை என்று பொய் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், 2014 ஜூலை வரை கரிசல் வேங்கைகள் என்னும் பெயர் தெரிந்த நபர்களாக, அந்த அமைப்பு மே பதினேழின் Proxy என்பதை தெரிந்தவர்களாக, மே பதினேழு இயக்கத்தில் வெகு சிலரே இருந்தோம். திருமுருகன், நான், பிரவீன், செந்தில், பரப்புரைக்கு சென்ற ஐவர். ஆனால், ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றபோது அனைவர் மத்தியிலும் கரிசல் வேங்கைகள் பெயரையும், விருதுநகர் பரப்புரை பற்றியும் விவேக் தான் அனைவரிடமும் கூறினார். ஆனால், இன்று அதே விவேக்கை பொய் சொல்லச் சொல்லி திருமுருகன் கூறியிருக்கின்றார்.\nஅதே போல் விருதுநகரில் பரப���புரை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, செந்தில் பன்னீரிடம் தேர்தல் பிரச்சார புகைப்படங்களை பகிருங்கள் என்று group chatல கேட்டார். அதற்கு பதிலாக புகைப்படங்கள் போட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று பன்னீர் பதில் கூறுகின்றார்.\nகிராமப்புறத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. முக்காடு போட்டுக்கிட்டு எங்கேயோ போயிட்டு வரான் என்று. அதுபோல், தேர்தல் பரப்புரை சென்றுவிட்டு அதைப் பற்றி வெளியில் தெரிந்து விடக்கூடாது என்று அப்பொழுதே ஆதாரங்களை மறைக்க வேண்டும் என்று உத்தரவுகளையும் இடும் உங்கள் தலைமை என்ன நோக்கத்திற்காக உங்களை விருதுநகருக்கு அனுப்பியது\nஅந்த தேர்தல் பரப்புரைக்கு போன தோழர்களை பார்த்து குறிப்பாக பன்னீர், மனோஜ், சபரி, விவேக், சுந்தரமூர்த்தி அவர்களை பார்த்து எனக்கு வருத்தம் தான் வருகின்றது. கிட்டதட்ட ஏழுநாட்கள், (சுந்தரமூர்த்தி 5 நாட்கள் ) அந்த தொகுதியில் பரப்புரை செய்துவிட்டு நாங்கள் பரப்புரை செய்யவில்லை என்று, இவர்கள் சொல்லுவதை கேட்டுகொண்டு கொஞ்சம்கூட கூச்சமில்லாமல், பச்சைபொய்யை புளுகுகின்றார்கள்.\nஇவர்கள் செய்த செயல் நியாமானதாக நேர்மையானதாக இருந்தால் வெளிப்படையாக ஒப்புகொள்ள ஏன் தயங்க வேண்டும் ஒரு வேளை, அது சட்டத்திற்கு புறம்பான காரியமாய் இருந்து, ஆனால் அதை செய்ய கூடிய தேவை இருந்து செய்திருந்தால் வெளிப்படையாய் கூறாமல் இருக்கலாம், தேர்தல் பரப்புரை சட்டத்திற்கு புறம்பானது இல்லையே ஒரு வேளை, அது சட்டத்திற்கு புறம்பான காரியமாய் இருந்து, ஆனால் அதை செய்ய கூடிய தேவை இருந்து செய்திருந்தால் வெளிப்படையாய் கூறாமல் இருக்கலாம், தேர்தல் பரப்புரை சட்டத்திற்கு புறம்பானது இல்லையே இது சனநாயக வழிமுறை தானே இது சனநாயக வழிமுறை தானே இந்த சனநாயக வழிமுறை என்பது ஒவ்வொரு கட்சிக்கும், இயக்கத்திற்கும் அவர்கள் நிலைப்பாடு சார்ந்ததாய் இருக்கும், இங்கு இவர்கள் தன்னுடைய நிலைபாட்டை வெளிப்படையாக பேசமுடியாத அளவிற்கு தவறான நிலைபாட்டை எடுத்ததால் தானே, தான் செய்த வேலையை, தாம் செய்யவில்லை என்று பொய் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றனர்..\nஎந்த நோக்கத்திற்காய் வந்தோமோ அந்த நோக்கத்தை விட்டு, வேறு ஒரு விடயத்தை செய்து விட்டு அதை பற்றி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பொய் சொல்லுவது என்பது அறத்தை க���ழி தோண்டி புதைத்துவிட்டு, அதன் மீது ஏறி நின்று தான் இந்த பொய்யை உரக்க சொல்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா தோழர்களே விருதுநகர் பரப்புரையில் ஈடுபட்ட தோழர்கள் அனைவருக்கும் கண்கூடாக தெரியும், திருமுருகன் தான் செய்த தவறை மறைப்பதற்கு எப்படிப்பட்ட பொய்யையும் கூறுவார் என்று. இன்று அவர்களும் அவர் எடுத்த தவறான முடிவையும், தவறான செயலையும் மறைப்பதற்கு அவருடன் சேர்ந்து பொய் சொல்லும் நிலைக்கு வந்திருக்கின்றனர்.\nநான் இவ்வளவு விரிவாக அனைத்தையும் எழுதியதே, பரப்புரைக்குச் செல்லாத மற்ற தோழர்கள் உண்மையை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். அந்த ஐவரில் சபரி, சுந்தரமூர்த்தி, பன்னீர் ஆகியோரது போன்களில் இருந்து Location Data அவர்களது Google கணக்குகளில் பதிவாகும் என்பதை பலரும் அறீவீர்கள். குறிப்பிட்ட நாட்களில் அவர்கள் எங்கிருந்தார்கள் என்பதை அவர்களது Google கணக்கில் பாருங்கள். அவர்கள் கூறி வரும் பொய்யும், பொய் சொல்லத் தூண்டிய திருமுருகனின் நேர்மையற்றச் செயலும் தெரியவரும். மேலும், சுந்தரமூர்த்தியின் போனில் Automatic Call Recorder இயங்குகின்றது. அவர் பேசும் அனைத்து தொலைபேசி உரையாடல்களும் அவரது போனில் பதிவாகும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். குறிப்பிட்ட காலத்தில் அவர் பேசிய உரையாடல்களை முழுதும் கேளுங்கள், திருமுருகன் நிகழ்த்திய அயோக்கியத்தனமான நாடகம் புரிய வரும்.\nஆனால் இன்னொரு கேள்வியும் கூட உங்களுக்கு எழலாம். சரி, நாம் பரப்புரை செய்தது வைகோவிற்கு ஆதரவாகத் தானே நம்முடன் போராட்டக்களங்களில் நிற்கும் அகிலா அம்மாவிற்கு பரப்புரை செய்வது சரி என்றால், நம்முடன் போராட்டக் களத்தில் நிற்கும் வைகோவிற்கு பரப்புரை செய்வது மட்டும் எப்படி தவறாக இருக்க முடியும் என்று உங்களுக்கு தோன்றுகின்றதா தோழர்களே நம்முடன் போராட்டக்களங்களில் நிற்கும் அகிலா அம்மாவிற்கு பரப்புரை செய்வது சரி என்றால், நம்முடன் போராட்டக் களத்தில் நிற்கும் வைகோவிற்கு பரப்புரை செய்வது மட்டும் எப்படி தவறாக இருக்க முடியும் என்று உங்களுக்கு தோன்றுகின்றதா தோழர்களே சிறப்பு. இதுதான் நாம் அடுத்து பேசவிருக்கும் பகுதி.\n1.14.. பொய்யை தனது வழித்துணையாக்கிய திருமுருகன்\nஇவர்கள் வைகோவிற்கு ஆதரவாக இங்கு பரப்புரையினை மேற்கொண்டவை குறித்த��� நாம் பேசும்பொழுது, ஏன் வைகோவை எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழக்கூடும். வைகோவை ஏன் எதிர்க்க வேண்டும் என்று கூறுவதற்கு முன்பாக நான் வேறு சில விடயங்களை பேச விரும்புகின்றேன். இவற்றை பற்றி நீங்கள் புரிந்துகொண்டால், வைகோவை எதிர்க்க வேண்டிய அடிப்படை காரணங்களை புரிந்துகொள்ள முடியும். வேறு சில விடயங்கள் என்றால், இவர்கள் என்னை பற்றி கூறிய பல பொய்களில் ஒன்றை முதலில் பார்ப்போம். நான் மே பதினேழு இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் 2014 அக்டோபர், நவம்பர் மாதங்களில் என்னைப் பற்றி இவர்கள் மேற்கொண்ட பொய் பரப்புரை என்னவென்றால் \"நான் ஈழ விடுதலை தொடர்பாக எந்த வேலையும் செய்யவில்லை, அமைப்பை விட்டு வெளியேறிய பிறகு ஈழவிடுதலை விவகாரங்களை விட்டு விலகிவிட்டேன், நான் நேர்மையாளனாக இருந்திருந்தால் அமைப்பை விட்டு வெளியேறிய பின்னரும் ஏதேனும் வேலை செய்திருக்க வேண்டும் அல்லவா \" என்று ஒரு அயோக்கியத் தனமான அவதூறு வாதத்தினை இவர்கள் முன்வைத்தனர். இது பச்சை பொய், ஏனென்றால் நான் ஈழம் தொடர்பாக என்ன வேலை செய்து கொண்டிருந்தேன் என்பது இவர்களுக்கு நன்றாக தெரியும். நான் என்ன வேலை செய்து கொண்டிருந்தேன் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லையே தவிர இவர்களுக்கு நன்றாக தெரியும். ஒரு வேலையை செய்துவிட்டு கேமராவிற்கு முகம் காட்டினால் தான் வேலை செய்ததாக அர்த்தமா கேமராவை பார்த்ததும் ஓடி வந்து நிற்பதற்கோ அல்லது கேமரா இருக்கும் பக்கமே திரும்பி நிற்பதற்கோ நான் ஒன்றும் தயாநிதி மாறனோ, நரேந்திர மோடியோ அல்லது திருமுருகன் காந்தியோ இல்லையே.\n1.14.1. ஐ.நா. விசாரணைக் குழுவும் (OISL) சாட்சியங்களும்\nஅந்தக் காலகட்டத்தில் நான் செய்த ஒரு வேலையை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அமெரிக்க தீர்மானம் 2013 இல் கொண்டுவரப்பட்ட பொழுது அதில் பல்வேறு பிரிவுகள் ஈழவிடுதலைக்கு எதிராக இருந்தன, இதனை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அதில் சர்வதேச விசாரணையை தடுக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் அந்த அமெரிக்க தீர்மானத்தின் மூலமாக தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்டு வந்தன. மூன்றாவது தீர்மானம் 2014 ஆண்டில் வந்தபொழுது அதில் ஐ.நா.வினுடைய மனித உரிமை ஆணையாளர் அலுவலக விசாரணை என்ற ஒன்றை வைத்து இருந்தனர். அது தான் OISL அதாவது OHCHR-INVESTIGATION-ON-SRILANKA என்று கூறுவார்கள். இந்த விசாரணை ��ுழு அமைக்கப்பட்ட பொழுது நவனிதம்பிள்ளை அவர்கள் அதற்கு சில Mandate, அதாவது எவற்றை எல்லாம் விசாரிக்க வேண்டும், எந்த எந்த காலகட்டத்தில் நடைபெற்றதெல்லாம் விசாரிக்க வேண்டும் என்று OISL க்கான guidelines ஐ உருவாகினார்.[65]அதில் என்ன கூறபட்டிருகின்றது என்றால், \"காலகட்டம்\" என்பது 2002 முதல் 2011 வரையிலான குற்றங்கள் விசாரிக்கபட வேண்டும் என்று கூறியிருந்தார்கள். மேலும், தேவைபட்டால் இந்தகாலகட்டதிற்கு அப்பாற்பட்ட குற்றங்களையும் கணக்கில் எடுத்துகொள்ளலாம் என்று அந்த விசாரணை குழுவிற்கான Mandate ஐ வரையறுக்கும் பொழுது குறிப்பிடிருந்தார். இதனை மிக முக்கியமான விடயமாக நான் பார்த்தேன்.\nஇந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பதை நாம் நன்றாக அறிந்துள்ளோம், இதுவெறும் கண்துடைப்பு வேலை என்பதும் நன்றாக தெரியும். இருந்தாலும், இந்த நிகழ்வு நடைபெறும் பொழுது, முழுமையாக அணைத்து ஆதாரங்களையும் ஐ.நா.வில் சமர்ப்பித்துவிடலாம், ஒரு குற்றம் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பணி நடக்கும் பொழுது , அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் அளிப்பது முக்கியமான வேலை. அவர்கள் அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது இரண்டாம் பட்சமாக இருக்கட்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், கொடுக்கப்பட்ட ஆதாரத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அடுத்த நகர்வினை நாம் மேற்கொண்டு நியாயம் பெற முயற்சிக்க முடியும்.\nஅவர்கள் கொடுத்த வரையறைகுள் இல்லாமல் மேலும் சில விஷயங்களை சேர்த்து கொள்ளலாம் என்பதாக கருதி \" ஈழ இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு\" குறித்த ஆதாரங்களை சமர்பிக்கலாம் என்று ஒரு முடிவினை எடுத்து நார்வேயில் இருக்ககூடிய நண்பர் விஜய்யுடன் இனைந்து இந்த வேலையினை தொடங்கினோம். இதில் இந்தியா குறித்தான ஆதாரம் மட்டுமின்றி வேறு சில வேலைகளையும் நான் செய்து கொண்டிருந்தேன். இதில் தோழர் விஜய்க்கு என்னிடம் இருந்த பல்வேறு ஆதாரங்களை அனுப்பினேன்,\nஅவர் அவரிடம் உள்ள ஆதாரங்களை எடுத்துக்கொண்டார். இன்னும் பல்வேறு தோழர்கள் அதில் பங்கெடுத்திருந்தார்கள். இது எல்லாமே நான் அமைப்பை விட்டு வெளியேறிய பிறகு நான் தனிநபராக செயலாற்றிய நிகழ்வு. இதில் ஈழவிடுதலையின் மீது அக்கறைகொண்ட பல்வேறு தனிநபர்கள் பங்கு கொண்டனர். நார்வே விஜய் அவற்றிக்கான ஆதார��்களை சமர்ப்பித்தார். இந்த ஆதாரங்கள் தொகுப்பது தொடர்பாக அக்டோபரில் தொடர்ச்சியான பணிகளில் ஈடுபட்டு இருந்தோம். இந்த ஆதாரங்கள் அதிகபட்சமாக பத்து பக்கத்திற்குள் அடங்க வேண்டும் என்று ஐ.நா. அறிவுறுத்தி இருந்தார்கள், அதனால் பல்வேறு ஆதாரங்களை திரட்டி இருந்தாலும் கூட சில பகுதிகளை தவிர்த்து விட்டு தான் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த ஆதாரங்கள் கூட இதில் இனைத்திருகிறேன். [66]\n1.14.2. ஈழப்படுகொலையில் இந்தியாவின் பங்கு குறித்த புத்தகம்\nஇந்த வேலையை நாங்கள் அத்துடன் முடிப்பதாக இல்லை, ஏனெனில் பத்து பக்கம் என்பது மிகமிக சிறிய வடிவம், ஆகையால் இது குறித்து இன்னும் விரிவாக பதிய வேண்டும் என்பதற்காக \" இந்தியா குறித்தான முழுமையான ஆதாரங்களை நூலாக வெளியிடுவதற்காக நானும் தோழர் விஜய்யும் தொடர்ச்சியான வேலைகளில் ஈடுபட்டுகொண்டிருக்கிறோம். இந்த புத்தகத்தை இன்னும் சிலமாதங்களில் வெளியிட கூடும் என்று எதிர்பார்கிறேன். நான் இந்த வேலையை மேற்கொண்டு வருகிறேன் என்று திருமுருகனும், அருள் முருகனும் லேனா குமாரும் நன்கு அறிவார்கள். ஆனால் இதனை அறிந்து கொண்டே என்னை பற்றி பொய் பரப்புரையை மேற்கொண்டதிலிருந்து இவர்கள் என்னை பற்றி ஒரு தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் செயல்பட்டு வந்தார்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள முடியும் இதனை நீங்கள் புரிந்து கொண்டால், இவர்கள் அடுத்தடுத்து என்ன செய்தார்கள் என்பதை மிக எளிதாக புரிந்துகொள்ள முடியும். இவர்கள் யார் என்பதையும் எளிதாக புரிந்துகொள்ள முடியும்.\nஇந்தியா குறித்த அந்த புத்தகத்தில் நானும் தோழர் விஜய்யும் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, இதில் நாங்கள் பல்வேறு விஷயங்களை பார்த்தோம், ஏனெனில் இந்தியா -இலங்கை-ஈழம் குறித்து மிகவும் மேம்போக்காக பலரும் பலவிதமான தவறான கருதுருவாக்கத்தில் சிக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதை தான் நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டியிருகின்றது. உதாரனத்திற்கு இந்தியாவின் பங்கு என்பது 2009 இல் இருந்தா, 2002 இல் இருந்தா, 2000 இல் இருந்தா அல்லது 1983 இல் இருந்தா என்று பல்வேறு விஷயங்கள் அலசப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த விஷயங்களை நானும் தோழர் விஜய்யும் 1939 இல் இருந்தே இந்தியாவின் பங்கு குறித்த பல்வேறு ஆதாரங்களை திரட்டிவந்திர���கின்றோம்.\n1.14.2.1. சென்னையில் நேரு ஆற்றிய உரை\nஅதாவது \"இலங்கையை நாங்கள் இன்னொரு நாடாக பார்க்கவில்லை \" என்று குறிப்பிடுகின்றார். தாம் இன்னொரு நாடாக பார்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டால், இலங்கையை அவர் இந்தியாவின் ஒரு பகுதியாகவே கருதிகிறேன் என்று வெளிப்படையாகவே தெளிவாக தெரிவிக்கின்றார்.\n1.14.2.2. காந்தி - ஜெயவர்த்தனே சந்திப்பு\nஇதே காலகட்டத்தில் நடைபெற்ற இன்னொரு சந்திப்பையும் பார்ப்போம். 1940, மார்ச் 20 அன்று காந்தியை இலங்கையில் இருந்து வந்த குழு ஒன்று சந்தித்தது. 1983 ஜூலையில் இனப்படுகொலையை நடத்திய JR ஜெயவர்த்தனாவும் அந்தக் குழுவில் ஒருவர். காந்தியை சந்தித்துவிட்டு வந்தபின்பு அந்தக் குழுவினர் அளித்த பேட்டி இது: \"We asked him what Ceylon could expect from a free India. Many in Lanka prefer to remain as Dominion in the British Empire than to be free and run the risk of being exploited by India which could easily swamp Lanka. Gandhiji laughed and said: `Ceylon has nothing to fear from a free India.'''[68]\nஇந்தப் பேட்டியிலும், சந்திப்பிலும் இருந்து அறிந்துகொள்ளக் கூடிய முக்கியமான விஷயம், இந்தியாவின் மீதான பார்வை இலங்கையில் இருந்தவர்களுக்கு எப்படி இருந்தது என்பதே. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தால், இந்தியா இலங்கையை ஆக்கிரமித்து விடும்; அதனால், முழுமையான சுதந்திரமாக இல்லாமல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட ஆட்சி மாற்றம் மட்டும் போதும் என்றொரு எண்ணமும் இலங்கையில் இருத்த பலருக்கும் இருந்திருக்கின்றது. இந்தியா தம்மை ஆக்கிரமித்துவிடும் என்னும் அச்சம் இன்றும் கூட இலங்கையில் பலருக்கு இருக்கின்றது. இந்தியாவின் அகண்ட பாரதம் கனவும், இலங்கை மக்களின் இந்தியாவின் மீதான அச்சமுமே இந்திய-இலங்கை உறவினை அன்று முதல் இன்றுவரை வழிநடத்தி வந்திருக்கின்றன.\n1.14.2.3. நேருவும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும்.\nமாறி வரும் உலகச் சூழலில் எல்லைகளை விரிவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை அறிந்து, அகண்ட பாரதக் கனவானது, வேறு வடிவம் எடுக்கின்றது. அதனை நேரு வேறு வார்த்தைகளில் குறிப்பிடுகின்றார். [69]\nஆனால், இலங்கையில் இருக்கக்கூடிய சிங்கள மக்களுக்கு வேறொரு பார்வையும் இருக்கின்றது. இந்தியா இலங்கையை ஆக்கிரமித்து விடும் என்றொரு பயமும் அவர்களுக்கு இருந்திருக்கின்றது; இருந்து வருகின்றது. அந்த நேரு தான் இந்தியாவின் முதல் பிரமதராகவும் , முதல் வெளியுறவுதுறை அமைச்சராகவும் அமர்கின்றார். அவ���் தான் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை வடிவமைக்கின்றார். பாடபுத்தகத்தில் ஆசிய ஜோதி என்றும், அணி சேரா நாடுகளின் தலைவர் என்றும் நேருவை வர்ணித்திருபார்கள். ஆனால் அவர் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை வடிவமைத்த போது அவருக்கும் அகண்ட பாரதம் என்றகனவு இருந்தது, அது ஆர்.எஸ்.எஸ்.க்கு மட்டும் சொந்தமானது இல்லை, நேருவிற்கும் சொந்தமானது.\nநேருவுடைய இந்த கருத்து தான் இந்தியாவின் வெளியுறவு கொள்கையாக உருவெடுத்துள்ளது. இதனால் தான் அவர் காஷ்மீரை ஆக்கிரமித்தார், சில இடங்களை ஆக்கிரமித்து தம்முடன் இணைத்து கொண்டார், சில இடங்களில் பொம்மை அரசாங்ககளை நிறுவினார். உதாரணத்துக்கு நேபாளும், பூடானும் அம்மாதிரியான பொம்மை அரசாங்களை கொண்டது. அங்கு இந்திய அரசு சொல்படி கேட்டு நடக்கும் அரசாங்கம் ஒன்றை நிறுவி இந்தியா பார்த்துக்கொண்டது. 1949 ஆகஸ்ட் 8 அன்று கையொப்பமான இந்திய-பூடான் நட்புறவு ஒப்பந்தத்தின் இரண்டாம் விதி இரு நாடுகளின் நிர்வாக நடைமுறைகளை குறிக்கின்றது. அந்த விதியில் கூறியிருப்பது\nபூடான் அரசு தனது வெளியுறவுக் கொள்கைகளை இந்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மேற்கொள்ள ஒப்புக்கொள்கின்றது என்று அந்த விதி குறிப்பிடுகின்றது. பூடான் தனி நாடு என்றாலும் கூட தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை தானே தீர்மானிக்க முடியாதவாறு இந்தியா பார்த்துக்கொண்டது. பூடான் போன்று நேரடியாக இல்லாவிட்டாலும், தமது அண்டை நாடுகளான நேபாள், பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவு, பர்மா ஆகியவற்றை தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இந்தியா கையாண்டு வந்திருக்கின்றது.\nஇதே போன்ற ஒருநிலை தான் இந்தியாவிற்கு இலங்கையிலும் தொடர்ச்சியாக இருந்து வந்திருகின்றது. எப்பொழுதெல்லாம் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை அரசு செயல்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் இந்திய வெவ்வேறு வழிகளில் செயல்பட்டு அந்த அரசாங்கங்களை கவிழ்ப்பதோ, அல்லது அந்த அரசாங்கங்களை மாற்றி வேறு ஒரு அதிபர்களை கொண்டு வந்துள்ளது. இதுதான் வரலாற்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்தியாவின் தலையீடு என்பது எல்லா காலகட்டங்களிலுமே இருந்துவந்திருக்கின்றது.\nஇது போன்று இந்தியா தொடர்ச்சியாக இலங்கையில் தன்னுடைய மூக்கை நுழைப்பதென்பது தமிழர்களை காக்க வே���்டும் என்பதற்காகவோ, தமிழர்களின் பால் விருப்பம் கொண்டோ அல்ல, மாறாக தம்முடைய அகண்ட பாரதம் என்ற கனவில் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தான் என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ளக்கூடும். இந்திய அரசினுடைய நோக்கங்களை முழுமையாக புரிந்து கொள்ளாத பலரும், 1980 களில் தமிழ் போராளிக் குழுக்களுக்கு இந்திய அரசு ஆயுதப் பயிற்சி அளித்தது, ஈழத்திற்கு ஆதரவாகத்தான் என்று தவறாக கருதுகின்றனர். ஆனால், அனைத்து காலகட்டத்திலும் இந்தியாவின் நகர்வுகள் ஈழத்திற்கு எதிராக, ஒருங்கிணைந்த இலங்கையைக் காக்க, தன்னுடைய அகண்ட பாரத கனவு சிதையாமல் இருப்பதற்காகவே இருந்திருக்கின்றன; இருந்து வருகின்றன.\n1.14.2.4. இந்தியா அளித்த ஆயுதப் பயிற்சியின் பின்னணி\nபோராளிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்தது குறித்தும், இந்திய ராணுவத்தை இலங்கைத் தீவிற்கு அனுப்பியது குறித்தும் கருத்து தெரிவித்த இந்திய உளவுத்துறை ரா (RAW) வின் தலைவராக இருந்த (AK Verma) AK வர்மா, முடிவுகள் எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டன என்று ஒரு பேட்டியில் தெரிவித்த வார்த்தைகள் இவை.\nஇந்தியாவின் நோக்கம் ஒருங்கிணைந்த இலங்கையைக் காக்க வேண்டும் என்பதாக இருந்தது; அதன் அடிப்படையில் இந்தியாவின் நகர்வுகள் இருந்தன என்று குறிப்பிடுகின்றார். மேலும் வெளிச் சக்திகள் இலங்கையில் நுழைவதை அனுமதிக்கூடாது என்று தெரிவிக்கின்றார்.\nஅந்த வெளிச்சக்திகள் எவை என்பதை ரா (RAW) வின் தலைவராக இருந்ததோடு மட்டுமின்றி போராளிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பையும் மேற்கொண்டிருந்த சந்திரன் என்கின்ற S. சந்திரசேகரன் ஒரு நிகழ்வில் வெளிப்படையாகவே குறிப்பிடுகின்றார். அப்பொழுது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றி ஒருவர் கேள்வி எழுப்பியவுடன், “இலங்கைப் படைகளை தாக்குவதற்காகவே உங்களுக்கு பயிற்சி அளித்தோம். தமிழ் ஈழம் குறித்தோ, அரசியல் தீர்வு குறித்தோ நாங்கள் எப்பொழுதுமே உங்களுக்கு உறுதி அளிக்கவில்லை” என்று கூறுகின்றார்.\nஈழத்திற்கு எதிரான நிலைப்பாடு இந்திய அரசின் அனைத்து மட்டத்திலுமே தொடர்ச்சியாக இருந்து வருகின்றது, இந்திய அமைதிப் படை என்னும் பெயரில் அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவில் (10th Para Troops) இருந்து யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்குள் இறக்கப்பட்டு, விடுதலைப் ப���லிகளோடு நடைபெற்ற சண்டையில் மிக மோசமாக தோல்வியுற்று அங்கிருந்து தப்பி ஓடிய சித்தார்த் சாட்டர்ஜி,[73] (ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான்-கி-மூனின் மருமகன் இவர். தற்பொழுது ஐ.நா.வில் பணியாற்றுகின்றார்[74] ) 2000 ம் ஆண்டு மே மாதத்தில் island பத்திரிக்கையில் Sri Lanka – God Abandoned என்னும் தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில்[75] இப்படிக் குறிப்பிடுகின்றார்.\nஇலங்கையின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பை காக்க இந்தியா தனது படைகளை அனுப்பியேனும் உதவ வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். இப்படிக் கட்டுரை எழுத வேண்டிய அளவிற்கு அப்பொழுது என்ன நடந்தது என்று பார்ப்போம்.\n1.14.2.5. இலங்கையைக் காக்க களமிறங்கிய வாஜ்பாய்.\n2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ம் தேதி அன்று ஆனையிறவு படைத்தளம், இலங்கை ராணுவத்தை வீழ்த்தி, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அடுத்த வாரம் யாழ்ப்பாணம் நகரத்தை முற்றுகையிடும் நிலைக்கு பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் விடுதலைப் புலிகள் முன்னேறினர். அன்றைய நிலையில் யாழ்ப்பாணம் கோட்டையில் நிலைகொண்டிருந்த இலங்கை ராணுவத்தினர் 40000 பேரும் தப்பிக்க வழியின்றி இருந்தனர். இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க, தனது ராணுவத்தினர் 40000 பேரையும் பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு இந்தியாவை வேண்டுகின்றார். [76]\nசந்திரிகாவின் இந்த வேண்டுதலுக்குப் பிறகு இந்திய அரசில் ஒரு வெளிப்படையான மாற்றம் ஏற்படுகின்றது. அதாவது 1991 இல் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை, இந்தியா நேரடியாக இலங்கை விவகாரத்தில் பங்கெடுப்பதாக இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தது, ஆனால் அதே காலகட்டத்தில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதெல்லாம் நடைபெற்றுகொண்டுதான் இருந்தது. 2000 ம் ஆண்டு , மே முதல் வாரத்தில் என்ன நடைபெற்றது என்பதை நாங்கள் எழுதும் புத்தகத்தில் விரிவாக பதிகின்றோம். மே 7, 2000 அன்று தொடங்கி நடைபெற்ற சில நிகழ்வுகளை இங்கு பட்டியலிடுகின்றேன். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்திய விமானப் படைத் தளபதி AY டிப்னிசை (AY. Tipnis) 6 நாள் அதிகாரப்பூர்வமான பயணமாக, மே 7, 2000 அன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கின்றது.[77]\nஅவர் இலங்கை சென்று வந்த பின்பு தான் ஈழத்திற்கு எதிரான இந்தியாவின் நகர்வுகள் வேகமெடுக்கின்றன. இலங்கைக்கு ராணுவ உதவிகளையும் பொருளாதார உதவிகளையும் இந்த���யா வழங்கத் தொடங்கியது. மூன்று உளவுத்துறை அதிகாரிகளோடு, வெளியுறவுத்துறை இணைச் செயலர் ஆகியோரோடு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஜூன் மாதத்தில் கொழும்பு சென்றார். அப்பொழுது இலங்கைக்கு 500 கோடி ரூபாய் ஆயுதங்கள் வாங்குவதற்கு கடனாக வழங்கியதோடு மட்டுமின்றி, ஒருங்கிணைந்த இலங்கையை ஆதரிக்கிறோம் என்று வாஜ்பாயியின் செய்தியையும் சுமந்துச் சென்றார்.[78][79]\n1.14.2.6. வாஜ்பாய் அரசு அளித்த ஆயுதங்கள்\nவெளிப்பேச்சுக்கு நாங்கள் இலங்கைக்கு ராணுவத் தளவாடங்கள் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்த இந்திய அரசாங்கம் பல்வேறு தாக்குதல் ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது.\nINS Sarayu என்னும் கப்பலை வாஜ்பாய் அரசாங்கம் இலங்கைக்கு கொடுத்தது. இந்தக் கப்பலை பயன்படுத்தி 10/03/2003 விடுதலைப் புலிகளின் கப்பலை இலங்கை கடற்படை அழித்தது. அதற்குப் பிறகு விடுதலைப் புலிகளின் கப்பல்களில் 8 கப்பல்களை அழிப்பதற்கு இந்தக் கப்பல்தான் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.\nதரையிலிருந்து வானில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் (Surface to Air Missiles)(IGLA Launchers) மொத்தம் 36 வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன.\nஉலகிலேயே அதிக உயரத்திற்கு பறக்கும் தன்மை படைத்த Cheetah ஹெலிகாப்டர்கள் 3 வாஜ்பாய் அரசால், இலங்கைக்கு வழங்கப்பட்டன .\nபோபர்ஸ் நிறுவனத்தின் விமான எதிர்ப்பு தானியங்கி துப்பாக்கிகள் (40 mm Automatic Anti Aircraft Gun) மொத்தம் 24 வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன\nகண்ணிவெடிகளில் இருந்து பாதுகாக்கும் வாகனங்கள் (Mne Protected Vehicles) 10 வாகனங்களை வாஜ்பாய் அரசாங்கம் கொடுத்தது.\nஇது தவிர, வாஜ்பாய் அரசாங்கம் ராடார்களையும் இலங்கை அரசிற்கு கொடுத்தது. இங்கே நான் அளித்திருக்கும் பட்டியல் முழுமையானது அல்ல. எங்களுடைய புத்தகத்தில் அவற்றை முழுமையாகவும், இந்தப் பட்டியலுக்கான ஆதாரங்களையும் பதிகின்றோம். (இந்தப் பத்திக்கு பிறகு இருக்கும் கருத்துக்கள் எனது தனிப்பட்ட பார்வையின் அடிப்படையில் அமைந்தவை. தோழர் விஜயின் பார்வை அல்ல இது.)\n1.15. வைகோவின் முழக்கம் யாருக்கானது\nஇது போன்று பல்வேறு ஆயுத தளவாடங்களை பா.ஜ.க. அரசு கொடுத்த பொழுது அந்த கூட்டணியில் ம.தி.மு.க.வை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர் என்பது மிக முக்கியமானது.\nஇப்போது வைகோ தொடர்ச்சியாக வாஜ்பாய் எந்த ஆயுதமும் கொடுக்கவில்லை என்றொரு பொய் பிரச்சார��்தை மேற்கொண்டு வருகிறார். அதனை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அது இந்தியா செய்த உதவியினை \"இல்லை\" என்று கூறும் ஒரு பொய் பிரச்சாரத்தினை வைகோ தொடர்ச்சியாக செய்துவந்திருக்கிறார். நீங்கள் வைகோவின் பேச்சினை கவனமாக கவனித்தீர்கள் என்றால் மிக நன்றாக புரிந்துகொள்ள முடியும். அவர் ஒவ்வொரு முறை பேசும் பொழுது இந்தியாவை குற்றம் சுமத்துவது போல் பேசுவார். “இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது, ராடார் கொடுத்தது, ஆயுதங்கள் கொடுத்தது\" என்பார்.\nஇதில் உங்களுக்கு நான் பலமுறை பல வகுப்புகளில் சொல்லியிருகிறேன் “ஒருவர் என்ன பேசுகிறார் என்பதை விடவும் , எதை பேசாமல் இருக்கிறார்\" என்பதிலிருந்து அவரை பற்றி நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடியும்\" என்று. வைகோவின் விடயத்திலும் நீங்கள் அதனை கவனிக்க வேண்டும். அவர் ராடார் கொடுத்ததை வெளிப்படையாக பேசுவார், கப்பல் கொடுத்ததை பற்றி பேசமாட்டார், அதிநவீன ஆயுதங்கள் கொடுத்ததை பற்றி பேசமாட்டார். மீண்டும் மீண்டும் ராடார் வழங்கியதை மட்டுமே பேசுவார்.\nசரி, பேசாமல் போனால் தான் என்ன என்று நீங்கள் நினைகிறீர்களா இதில் தான் அடிப்படையில் இந்திய அரசிற்கு ஆதரவான சூட்சுமம் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர் இந்தியா, ராடார் கொடுத்தது என்று கூறும்போது, இந்திய அரசிற்கு வெளிப்படையாக அதரவு அளிப்பவர்கள் பதில்வாதம் என்னவாக இருக்கும் என்றால் – விடுதலைபுலிகள் அமைப்பினர் விமானங்களை இயக்க கூடிய திறன் பெற்றுவிட்டனர், அவர்கள் விமானபடையினை கட்டமைத்து விட்டார்கள் அதனால், இந்தியாவின் எல்லைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருகின்றது, அதனால் இந்தியா ராடார் கொடுத்திருக்கின்றது. ராடார் என்பது ஒரு கண்கானிப்புகருவி தான், அதற்கு மேல் அதை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியாது என்று இந்திய அரசிற்கு ஆதரவாக பேசக்கூடியவர்கள் கூறுவார்கள். இங்கு வைகோ ராடார் மட்டும் என்று குறிபிடுவதன் மூலம் எதிர்தரப்பினை சேர்ந்தவர்கள் பதில் தருவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துகின்றார். அவர்களால் பதில் கொடுக்க முடியும்.\nஇதுவே, போர்க்கப்பல்கள் கொடுத்தார்கள் என்றோ, பீரங்கிகள் கொடுத்தார்கள் என்றோ கூறினாலோ, இந்திய அரசிற்கு ஆதரவாக வெளிப்படையாக பேசுபவர்கள் இதுபோன்று எந்த ஒருவாதத்தினையும் வைக்க மு���ியாது. இந்த வகையான ஆயுதங்கள் தான் - (கப்பலும், பீரங்கிகளும், துப்பாகிகளும்) மக்களை அழிப்பதற்கு பயன்படக்கூடியவை, ஆகவே இவர் தொடர்ச்சியாகவே தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக்கொண்டு இந்திய அரசிற்கு ஆதரவான குரலை தான் ஒலித்து வந்திருக்கிறார்.\nஇதில் முதல் பலன், இந்தியா இலங்கைக்கு செய்த உதவிகள் குறித்த தகவல்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேராது, இரண்டாவது பலன், இந்திய அரசு தரப்பில் மக்கள் மனதில் ஏற்றுகொள்ளக்கூடிய ஒரு பதிலையும், அவர் ராடார் கொடுத்ததை நியாயபடுத்தும் பதிலையும் ஒன்று சேர சென்று சேர்பதற்கான ஒரு சூழழையும் உருவாக்கிவிடுகின்றார்.\n1.15.1. இனப்படுகொலையைக் கூர்மைப்படுத்திய இந்தியா\nஇப்படி செய்து கொண்டிருந்த வைக்கோவை பற்றி இன்னும் தெளிவாக புரிந்துகொள்வதற்கு 2008 இல் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதாவது 2007 செப்டம்பரில் இந்தியா மேலும் இரண்டு கப்பல்களை இலங்கை அரசிற்கு கொடுக்கின்றது. Varaha என்ற கப்பலையும் Vigraha என்ற கப்பலையும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒருவருட கால லீஸ்க்கு கொடுக்கிறது, அது ஒவ்வொரு வருடம் நீடிக்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்படுகின்றது[80]. அந்த கப்பல் சென்னையில் நிலைநிறுத்தபட்ட கப்பல். இதனை சென்னையில் வைத்து கொடுத்தால் இங்கே எதிர்ப்புகள் எழக்கூடும் என்பதற்காக அந்த கப்பலை விசாகபட்டினத்திற்கு கொண்டு சென்று, அங்கே வைத்து கோத்தபய ராஜபக்சேவிடம் கொடுத்தார்கள்.\nஅந்த கப்பல் தான் விடுதலைபுலிகள் அமைப்பின் கடைசி இரண்டு கப்பல்களை அழிப்பதற்கு மிக பெரும் பங்காற்றியது. அதிலும் குறிப்பாக விடுதலைபுலிகள் அமைப்பின் கப்பலை இலங்கை, ஈழ கடற்பரப்பில் இருந்து 1860 மைல்கள் தொலைவிற்கு விரட்டிச்சென்று அங்கு வைத்து அழித்தது. அதற்கு பிறகும் இந்திய அரசாங்கங்கள் வழங்கிய கப்பல்களின் வேலை நிறைவடையவில்லை, இலங்கை-ஈழ கடற்பரப்பில் அந்த கப்பல்கள் நிறுத்தப்பட்டு விடுதலைபுலிகள் அமைப்பிற்கு வேறு எந்த உதவியும் வந்துவிடாமல் இருப்பதற்கும், அங்கு இருக்கும் மக்களுக்கான உணவுகள் வந்துவிடாமல், மருந்துகள் வந்துவிடாமல் தடுக்ககூடிய வேலையை செய்துவந்தன. குண்டுகள் போட்டு மட்டுமல்ல, உணவின்றியும், மருந்தின்றியும் தமிழர்கள் சாக வேண்டும் என்னும் நோக்கில் இனப்படுகொலையை கூர்மைப்படுத்தும் வேலையைத்தான் இந்திய அரசு அப்பொழுது செய்தது.\n1.15.2. பொன்சேகாவிற்கு சிவப்புக் கம்பளம் விரித்த இந்தியா\nஅந்த காலகட்டத்தில் தான், அந்த கப்பல் மக்களுக்கு தேவையான உதவிகளை தடுத்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தான் 2008 மார்ச் 9ஆம் தேதி அன்று இலங்கை இராணுவத்தை சேர்ந்த சரத்பொன்சேகா இந்தியாவிற்கு வருகின்றார்.[81], அப்போது இந்தியா அவருக்குசிவப்புக் கம்பளம் விரித்து முழு அரசு மரியாதை கொடுத்து வரவேற்றது. அதுவரை இந்தியாவை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்காத விடுதலைபுலிகள் அமைப்பினர் அப்பொழுது மிககடுமையான ஒரு அறிக்கையினை வெளியிட்டார்கள்.[82]\nIndia doing another historical blunder என்று குறிப்பிட்டார்கள். \"இன்னொரு வரலாற்று தவறை இந்தியா செய்கின்றது\" என்று கண்டித்து இந்திய அரசிற்கு ஒரு கடிதத்தை அனுப்பினார்கள். அதை அனுப்பிய உடனேயே, அடுத்த நாளே தமிழ்நாட்டின் C.P.I. கட்சியை சார்ந்த தா.பாண்டியன் இந்திய அரசை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அடுத்த நாள் பல போராட்டங்கள் தமிழகம் எங்கும் நடத்தப்பட்டன.[83] சென்னையில் ஐயா பழ.நெடுமாறன் தலைமையிலும், பா.ம.க.வின் மருத்துவர் ராமதாஸ் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் அவர்களும் போராட்டங்கள் நடத்தினார்கள்..\nஅதற்கு பிறகு மார்ச் 19 ஆம் தேதி அன்று இந்திய பாராளு மன்றத்தில் ம.தி.மு.க.வை சேர்ந்த பொள்ளாச்சி கிருஷ்ணன் உரையாற்றும்பொழுது \" நீங்கள் சரத்பொன்சேகாவிற்கு அளித்த வரவேற்ப்பு கண்டிக்கப்பட வேண்டியது. அதனால் நீங்கள் கொடுத்த ராடார்களை திரும்ப பெற்றுகொளுங்கள் \" என்று பேசினார்.[84]\nஅதற்கு அடுத்த நாள் வைகோ ஒரு அறிக்கையினை வெளியிட்டார், அந்த அறிக்கையிலும் அதனையே தான் குறிபிட்டார் \" நீங்கள் இலங்கைக்கு அளித்த ராடாரை திரும்ப பெற்றுகொள்ளுங்கள்\" என்றார். இதனை அவர் எழுதிய \"குற்றம்சாட்டுகின்றேன்\" புத்தகத்திலும் வந்திருக்கிறது.\n1.15.3. வார்த்தைகளின் அரசியலும், வைகோவின் உண்மை முகமும்.\nஇதனை நீங்கள் பாருங்கள் தோழர்களே. அந்த காலகட்டத்தில் மக்களுக்கான உதவிகள் பெற முடியாமல், இந்திய அரசு வழங்கிய கப்பல் தடுத்து கொண்டு இருகின்றது, அந்த கப்பலை திரும்ப பெற்றுகொளுங்கள் என்று இவர் கூறவில்லை, மாறாக ராடாரை திரும்ப பெற்றுக்கொளுங்கள் என்றுதான் கூறுகின்றார். கோரிக்கையின் முக்��ியத்துவம் குறித்து உங்களுக்கு மீண்டும் விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கின்றேன். சரியான கோரிக்கை வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, சரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பல இடங்களில் உங்களிடம் பேசி இருக்கின்றேன்.\nஇனப்படுகொலை என்று பேசாமல் போர்க்குற்றம் என்று பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனமோ அந்த அளவிற்கு அயோக்கியத்தனமானது கப்பல் பற்றி பேசாமல், ரேடார் பற்றி மட்டுமே பேசுவது. இதன் மூலம் தொடர்ச்சியாக ராடார் பற்றி மட்டுமே இவர் பேசுவதன் மூலம் கப்பல்களை பற்றியும், பல்வேறு தாக்குதல் ஆயுதங்கள் பற்றியும் பேசாமல் இருப்பதன் மூலம் என்ன செய்ய வருகிறார் என்றால் \" இந்தியா ராடார் மட்டும் தான் வழங்கியது” என்ற விஷ கருத்தினை இங்கிருக்க கூடிய மக்கள் மனதில் விதைக்கும் வேலையினை இவர் செய்து வந்திருக்கின்றார். அப்படி என்றால் இவர் யார் இந்த கேள்விக்கான விடையில் தான் ஈழவிடுதலையின் அடுத்தகட்ட நகர்வு இருக்கிறது தோழர்களே\nஉங்களுக்கு மிக நன்றாக தெரியும் வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்று அதுவும் சர்வதேச அரசியலில் ஒருவருடைய நிலைபாட்ட வார்த்தைகளில் இருந்து தான் புரிந்துக்கொள்ள முடியும், அதனால் தான் 2009 மே மாதத்தில் தமிழீழ விடுதலைபுலிகளை நீங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று சர்வதேசம் கூறியபொழுது, இந்திய அரச தரப்பிலிருந்து We lay down our arms என்று வார்த்தைகளை குறிப்புகளாக அனுப்பிய பொழுதும் கூட புலிகள் அந்த வார்த்தையின் அரசியலை புரிந்துக்கொண்டு We silence our guns என்று பதிலளித்தார்கள், நாங்கள் ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்றுதான் குறிப்பிட்டார்கள். அப்படிப்பட்ட வார்த்தைகளின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் கையிலெடுத்திருக்கக் கூடிய ஈழப்பிரச்னையை இன்று வைகோ வேறு வார்த்தைகளில் இந்திய அரசிற்கு ஆதரவாக செயல்படுத்துகின்றார்.\nகப்பல்கள் நின்று மக்களுக்கான உணவுப் பொருட்கள் வரவிடாமல் தடுத்துக்கொண்டு இருக்கும் பொழுது, கப்பல்களை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் கூறியிருந்தால் அது சரியான வாதமாக இருந்திருக்கும், ஆனால் ரேடாரை திரும்பப் பெறுங்கள் என்று அவர் கூறியது “நானும் இந்த போராட்டகளத்தில் இருக்கிறேன்” என்ற அடையாள அறிக்கையாக தான் அது இருந்தது. அப்படியானால் வைகோ��ிற்கு ஈழ போராட்டத்தில் என்ன பங்கு என்று உங்களுக்கு தோன்றுகின்றதா\n2000 ஆம் ஆண்டு முதல் வைகோவின் செயல்பாடுகளை எடுத்துப்பாருங்கள் தோழர்களே அவர் தமிழர் தரப்பின் குரலாக இருப்பதாக தெரியும். ஆனால் தமிழர் தரப்பில் நின்றுகொண்டு இந்திய தரப்பின் குரலாகத்தான் ஒலித்திருக்கிறார். இந்தியா கப்பல் கொடுத்த போது ரேடார் மட்டும் தான் கொடுத்தது என்றவர் கூறினார். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். இவர் முழுக்கப்பலையே தனது பொய்யின் மூலம் மறைப்பவர். அப்படியானால் ஏன் இவர் புலிகளை ஆதரித்து பேசுவதை போல் ஒரு நாடகத்தை போட வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். இவரை இந்திய அரசு இயக்குகின்றதா என்றும் தோன்றலாம்.\nஎப்பொழுதுமே அரசுகள் தமக்கு எதிராக போராடக்கூடிய தளத்திலிருந்தே ஒருவரை வளர்த்துவிடும், எதற்காகவென்றால் எப்பொழுதெல்லாம் தேவைப்படுகின்றதோ அப்பொழுது அவரை பயன்படுத்தி அந்த போராட்டகளத்தை மட்டுப்படுத்துவதற்கு, கட்டுப்படுத்துவதற்கு. பிற்காலத்தில் யாரேனும் தம்மை குற்றம் கண்டுபிடித்து விட்டால், தப்பிப்பதற்காகவே அவ்வப்போது சில உண்மைகளை சிறு முனகலாக வெளிப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு முனகலை வைகோவும் 2009 ஏப்ரல் கடைசி வாரத்தில் கப்பல் குறித்து தெரிவித்தார்.\nஅவர் எழுதிய “குற்றம் சாட்டுகிறேன்” புத்தகம் முழுவதும் தேடினாலும் ராடார் பற்றி மட்டும்தான் பல்வேறு வார்த்தைகள் இருக்கும். கப்பல்கள் குறித்தோ, ஹெலிகாப்டர்கள் குறித்தோ, ஏவுகணைகள் குறித்தோ, மற்ற தாக்குதல் ஆயுதங்கள் குறித்தோ 2009 ஏப்ரலுக்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு வார்த்தை கூட இடம்பெற்றிருக்காது. வைகோவையும் அப்படித்தான் இந்திய அரசு பயன்படுத்தி வந்திருக்கின்றது. இந்த செயல்பாடுகளை வைத்து பாருங்கள். உச்சகட்டமாக இந்திய அரசிற்கு எதிராக ஒலிக்க வேண்டிய குரலை சிறிது மட்டுப்படுத்தி இவர் ஒரு குரலை வைப்பார். இதுதான் தமிழர் தரப்பின் கோரிக்கை என்று சர்வதேச அளவில் புரிந்துக்கொள்ளப்படும். ஆனால் இந்திய அரசின் குரலைதான் இந்த இடங்களில் ஒலித்து வந்திருக்கின்றார்.\nஇதுமட்டுமல்ல இவர் 2009 –க்கு பிறகும் கூட இதே போன்ற நிலையினை தான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். உதாரணத்திற்கு ஒன்றாக, உங்களுக்கு தெரிந்த ஒர��� நிகழ்வை, நீங்களும் பங்கெடுத்த நிகழ்வை பற்றியும், அதில் வைகோ செய்த அயோக்கியத்தனத்தையும் குறிப்பிடுகின்றேன். 2014 பிப்ரவரி 26 அன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே தினத்தில் உலகம் முழுவதும் புலம்பெயர் அமைப்புகள் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரி பல்வேறு நிகழ்வுகளை நடத்தினர். சென்னையில் அந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி புலம்பெயர் அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மதிமுக அதனை ஒருங்கிணைத்தது.\nஅப்பொழுது நடைபெற்ற நிகழ்வுகள் அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றுத் தீர்மானமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவும், சரியான கோரிக்கையை முன்னிறுத்துவதாகவும் முன்னெடுக்கப்பட்டவை. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பதாகைகளில் (Placards) பயன்படுத்த வேண்டிய வாசகங்களை வைகோ என்னிடம் கேட்டிருந்தார். உங்களுக்கு தெரியும், பல போராட்டங்களுக்கு பதாகைகள், பேனர்கள், கோரிக்கைகள், முழக்கங்கள், அறிக்கைகள் ஆகியவற்றிற்கான உள்ளடக்கம் (Content) நான் எழுதிக்கொடுப்பவை என்று. அதன் அடிப்படையில் பதாகைகளுக்கான வாசகங்களை வைகோ அனுப்பச் சொல்லியிருந்தார். நானும் அவற்றை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி, மின்னஞ்சலில் அனுப்பினேன்.\nஈழப்போராட்டத்தின் பல்வேறு விடயங்களையும் நினைவூட்டுவதாகவும், அடுத்தக் கட்ட நகர்வுகள், கோரிக்கைகள் ஆகியவற்றையும் உள்ளடக்குவதாக நான் வாசகங்களை எழுதியிருந்தேன். அவற்றுள், அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராகவும் சில வாசகங்களை எழுதியிருந்தேன். ஆனால், ஆர்ப்பாட்டம் நடைபெறும்பொழுது கவனித்தால், பிடிக்கப்பட்டிருந்த பதாகைகளில் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிரான வாசகங்கள் மட்டும் இல்லை. Conspicuous by one’s absence என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். இல்லாமல் இருப்பதன் மூலம் கவனிக்கப்படுவது. அங்கும், அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிரான பதாகைகள் மட்டும் இல்லை என்பதால், வைகோவின் போலியான முகத்திரை எளிதில் புலப்பட்டது.\nஈழத்தை உண்மையாக நேசிப்பவராக இருந்தால், ஈழக்கோரிக்கையில் நேர்மையானவராக இருந்தால், ஈழ விடுதலைக்கு எதிரானது அமெரிக்கத் தீர்மானம் என்று தெரிந்தும், அமெரிக்கத் தீர்மானத்தை அம்பலப்படுத்தும் பதாகைகளை நீக்கச் சொல்லியிருப்பாரா அவர் 2013 பிப்ரவர��யில் ஐ.நா. அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது கைதாகி மண்டபத்தில் இருந்தபோது, அமெரிக்க துணைத்தூதரகத்தில் இருந்து வைகோவிற்கு போன் வந்ததும், மார்ச் 4 இலங்கைத் தூதரக முற்றுகைக்கான கோரிக்கை திரிக்கப்பட்டதும், அதனை எதிர்த்து கண.குறிஞ்சிக்கு நான் பதிவு எழுதியதும் [85], விவேக் உள்ளிட்ட பலருக்கு நினைவிருக்கும் என்று நினைக்கின்றேன். அதனுடைய தொடர்ச்சியாகத்தான், 2014 பிப்ரவரியில் அமெரிக்கத் தீர்மானத்தில் அவருடைய மென்போக்கு வெளிப்பட்டதை புரிந்துகொள்ளுங்கள்; வைகோவை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.\nஅப்படியானால் எண்பதுகளில் அவர் ஈழத்திற்கு சென்று வந்தாரே என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் இந்த தொழிலுக்கான முதலீடு தோழர்களே. 80-களில் புலிகளை ஆதரித்து செயல்பாடுகள் செய்துவிட்டு பிறகு தான் ஒரு அளவிற்கு வளர்ந்த பிறகு இந்த முதலீட்டை பயன்படுத்தி தனக்கு தேவையான லாபத்தை பெறுவதற்கு அனைத்தையும் செய்ய தொடங்கிவிடுவார்கள். இதைத்தான் வைகோவும் செய்து வந்திருக்கின்றார். இவை அனைத்தையுமே நான் அவரின் செயல்பாடுகளில் இருந்து தான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட வைகோவை ஆதரித்து தான் நீங்கள் தேர்தல் பரப்புரை செய்தீர்கள். அப்படியென்றால் வைகோவை இதற்கு முன்பு போராட்டகளங்களுக்கு அழைத்த போது நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று என்னிடம் நீங்கள் கேட்கலாம். இவரைப் பற்றிய முழுமையான தகவல்களை நான் 2013 இறுதியில் இருந்துதான் அறியத் தொடங்கினேன். திருமுருகனுக்கும் இவரைப் பற்றி தெரியும். ஆனால், திருமுருகன் தனது சுயலாபத்திற்காக இவரை ஆதரிக்கும் முடிவில் இருக்கின்றார். என்ன சுயலாபம் என்பதை இறுதியில் பேசுகிறேன்.\n1.16. எனது வீட்டில் நடைபெற்றவை – தொடர்ச்சி.\nதோழர்களே நாம் மீண்டும் ஆகஸ்ட் 25ம் தேதி எனது வீட்டில் நடைப்பெற்ற நிகழ்வுக்கு வருவோம். அன்று எனது வீட்டிற்கு வந்தவர்களிடம் ஒருவிசயத்தை கூடுதலாக பேசினேன் அது ஜான்சி திருமுருகனின் பயணத்திட்டம் பற்றி என்னிடம் கூறியது. இதனை நான் சொன்னவுடன் திருமுருகன் பதில் பேசமுடியாமல் அது இல்லை என்றும் அதற்கு பின் அருள்முருகன் அந்த விசயத்தை பற்றி பேச தயாராக இல்லை. இப்படி ஒரு கிடுக்குபிடியான விடயம் மாட்டிக்கொண்டது என தெரிந்தவுடன் திருமுருகன் மிகமோசமாக பேச தொடங்கிவிட்டார். தான் பேச கூடிய ஒவ்வொருவார்த்தையையும் கணக்கிட்டு அது எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் எனபேசக் கூடிய திருமுருகன், அன்று பேசிய வார்த்தைகள் அனைத்தும் என்னை உளவியல் ரீதியாக சிதைக்க வேண்டும், என் மனதை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பேசினார். பிறகு அவர்களிடம் பேச எனக்கு விருப்பமில்லை. வீட்டிற்க்கு வந்தவர்களை கழுத்தை பிடித்து தள்ளுவது நாகரீகம் ஆகாது என்ற காரணத்தால் அவர்களாக செல்லும் வரை அமைதிகாத்தேன். அதன் பின்னர் அவர்கள் கிளம்பிசென்றார்கள்.\nஅதற்கு அடுத்த நாள் மாலை 3 1/2 மணியளவில் எனது வீட்டிற்க்கு சில தோழர்கள் வந்தனர் மனோஜ், விவேக், சரவணன் [86], கவுதம்[87] , கார்த்திக் ஆகிய 5 தோழர்கள் வந்தனர். அவர்கள் நான் வெளியேறியதை பற்றி பேசுவதற்காக வந்தனர் என்று தெரிந்தது. அவர்கள் வந்தவுடன் நான் கூறியது, நான் எதுவும் பேசவிரும்பவில்லை, இப்பொழுது நான் எது பேசினாலும் தவறாக போய்விடும், தவறாக பிரச்சாரம் செய்யப்படும். நான் அமைப்பை உடைக்க முயற்ச்சிக்கிறேன் என குற்றம் சுமத்துவார்கள். அதனால் நான் எதுவும் பேச விரும்பவில்லை என கூறினேன். அப்பொழுது ஒன்றை மட்டும் கூறினேன் நான் வெளியேறியதற்கு நான் எழுதிய காரணம் மட்டுமல்ல வேறு சில காரணங்களும் இருக்கு தேவை வரும் போது பேசுவேன் என்று கூறினேன், அவர்களுடன் நான் பேசிக்கொண்டு இருக்கும்போது அருள் எனக்கு போன் செய்தார். அப்பொழுது நான் அமைப்பில் மீண்டும் சேருவதற்கான எண்ணமில்லை, அதனை நான் கடிதமாக தருகின்றேன் என்றும் கூறினேன். உடனடியாக அருள் பேஸ்புக்கில் எழுதபோகிறீர்களா என்று கேட்டார். இல்லை நான் கடிதமாக தருகின்றேன் என்று கூறினேன். உடனே போனை வைத்துவிட்டார். பிறகு வீட்டிலிருந்த தோழர்கள் கிளம்பி சென்றுவிட்டார்கள்.\nஅதற்கு பிறகு இந்த ஐவர் மட்டுமல்லாது மற்ற தோழர்களும் திருமுருகனின் அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார்கள். (அப்பொழுது 20 பேர் வந்தார்கள் என அருள் என்னிடம் மறுநாள் கூறீனார். அவர்களிடம் தலைமைக் குழுவினர் இல்லாமல் நீங்களே பேசிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டோம் எனவும் கூறீனார்.) பிறகு அனைவரும் சரவணனின் அறையில் கூடி இருக்கிறார்கள். அப்பொழுது பிரவீன் கூறியது அவர்தான் (உமர்) போய்விட்டார் அதை விட்டுவிடுங்கள் என்று கூறீருக்கிறார். அப்பொழுது ��ுசிந்திரன் சற்று கோவமாக பேசிருக்கிறார். அப்பொழுது பிரவீன் எழுந்து இன்னொரு அறைக்கு சென்று திருமுருகனுக்கு போன் செய்து இருக்கிறார். இங்கு நிலமை சரியில்லை நீங்கள் வாருங்கள் எனறு கூறி இருக்கிறார்.\nஇந்த தலைமைகுழுவை சேர்ந்தவர்கள் இல்லாமல் நீங்களே பேசிக்கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டு தலைமை குழுவை சேர்ந்த பீரவினை அனுப்பிவிட்டு நிலைமை மோசமானவுடன் திருமுருகன் உடனே வந்து அமர்ந்திவிட்டார். அப்பொழுது அங்கு எதுவும் பேசினால் தப்பாகிவிடும் என்பதால் தோழர்களை அமைதிபடுத்த முயன்றிருக்கிறார். அங்கு என் வீட்டிற்க்கு வந்த தோழர்களை தவிர வில்லிவாக்கம் சிவா [88], வில்லிவாக்கம் கார்த்திக் [89], சுசீந்திரன் உட்பட நிறைய தோழர்கள் இருந்தனர். அப்பொழுது பேசிய திருமுருகன், ”உமர் நம்மை விட்டு போனது நமக்கு பெரிய இழப்பு, இந்த இழப்பை அவ்வளவு சாதரணமாக சரி செய்ய முடியாது. அவரை சாதரணமாக விட்டுவிட முடியாது எனவே அவரை அமைப்புக்கு கொண்டுவர நாம் தொடந்து முயற்சிப்போம். அவர் மீண்டும் அமைப்பில் சேர்ந்துவிடுவார் என நம்புவோம். அவருடைய உடல்நிலையை கவனித்துக்கொண்டு 6 மாதம் கழித்து அவரை அமைப்பில் கொண்டுவர முயற்ச்சிப்போம். அதை அவரை வைத்து சொல்லவைப்போம், அது மட்டுமல்லாமல் அவர் தன்னுடைய நிலையை வெளிப்படையாக சொல்லிவிட்டார். என் நிலையைப்பற்றி சொல்வதற்க்கு ஒருவாய்ப்பும் தரவில்லை” என்றும் அந்த கூட்டத்தில் சொல்லிருக்கிறார்.\n இதில் திருமுருகன் குற்றவாளி, என்னை பேசவே விடாமல் சர்வாதிகாரி போல் அவர் நடந்துவிட்டு, அவருடைய தவறை சுட்டிக்காட்டி நான் வெளியேறியதும் தன்னுடைய நிலையை சொல்ல வாய்ப்பு தரவில்லை என்று தான் பாதிக்கப்பட்டவன் போல் நாடகம் நடத்தியிருக்கின்றார். தன்னுடைய நிலைப்பாட்டை, என்னை பேசவிடாமல் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டது ஏன் என்று அவரை பதிவு எழுத வேண்டாம் என்று நான் சொன்னேனா முகநூலில் அவரை எழுத வேண்டாம் என்று தடுத்தது யார் முகநூலில் அவரை எழுத வேண்டாம் என்று தடுத்தது யார் தான் தவறு செய்ததை மற்றவர்கள் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்று குற்றவாளியே பாதிக்கப்பட்டவனாக மாறி நாடகம் நடத்தும் கலை. கருணாநிதிக்கு அடுத்து திருமுருகனுக்கு தான் கைவந்திருக்கிறது. இவ்வாறு கூறி அந்த கூட்டத்தை முடித்துவிட்டார். திருமுருக���ின் வார்த்தைகளை நம்பி நான் மீண்டும் உங்கள் இயக்கத்தில் இணைவேன் என்று எதிர்பார்த்து சுசிந்திரன் எனக்கு ஒரு செய்தி அனுப்பினார். சுசிந்திரன் அனுப்பியிருக்கும் இந்த வார்த்தைகள் தான் அன்று திருமுருகனால் அங்கிருந்த தோழர்களிடம் சொல்லப்பட்டது.\n1.16.1. லேனா, அருள், திருமுருகன் – நாடகக் குழு.\nஅதற்கு அடுத்த நாள் எனது வீட்டுக்கு லேனாவும் அருளும் வந்தனர். அப்பொழுது லேனா, ஜான்சி என்னிடம் பேசிய விடயத்தைப் பற்றி பேசினார். அதாவது, \"ஆலோசனை கூட்டத்திற்கு முன்பே திருமுருகன் தேர்தல் பிரச்சாரம் செல்ல வேண்டும் என்ற முடிவினை எடுத்து விட்டாலும் கூட, அது நல்ல விஷயமாக இருக்கும் பொழுது, இது போன்ற விஷயங்களை நாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை\" என்று கூறினார். அதாவது, அமைப்பில் ஜனநாயகத் தன்மை இல்லை என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்ளவே தயாராக இல்லை. இவர்கள் குறிப்பிடக் கூடிய ஒருங்கிணைப்பாளர் என்ன தவறு செய்திருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக பேசினார். அதற்குப் பிறகு லேனா \"நீங்கள் மீண்டும் இயக்கத்துக்கு வர வேண்டும். இதனை பெரிதுபடுத்த வேண்டாம். உங்களைப் போன்ற இன்டலெக்சுவல்கள் இயக்கத்துக்கு தேவைப்படுகிறது\" என்று குறிப்பிட்டார். அப்பொழுது அருள் \"தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த நீங்கள் விலகுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதிலும், குறிப்பாக தொடர்ச்சியாக நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். நீங்கள் ஒரு ஆறு மாதம் வேண்டுமானால் ஓய்வினை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் இயக்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து செயலாற்றுங்கள். இங்கிருக்கக் கூடிய தோழர்களுக்கான பயிற்சிகளை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்\" என்றெல்லாம் கூறினார்.\nஇதில், இரண்டு விஷயங்களைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். ஒன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று அவர் குறிப்பிட்டது. அதாவது, இந்த மே பதினேழு இயக்கத்தில் 5 பேர் தலைமைக் குழுவில் இருந்தாலும், (ஐவர் என்பது திருமுருகன், நான், லேனா, அருள், புருஷோத்தமன் ஆகிய ஐவரும் தான்.) இதில் First among the equals என்பதாக அந்த ஐவரில் ஒருவரை முதன்மைப்படுத்தும் விதத்தில் திருமுருகனை முன்னிலைப்படுத்தி இந்த அமைப்பினுடைய செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திருமுருகனைத்தான் தலைமை ஒருங்கி��ைப்பாளராக நாம் குறிப்பிட்டிருந்தோம். இதில், வேறு யாருமே இன்னொருவர் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. யாரோ ஒருவர் செயலாற்றட்டும், மற்றவர்கள், பின்னால் இருந்து அவர்களுக்கு பக்க பலமாக இருக்கலாம் என்றுதான் செயல்களை மேற்கொண்டிருந்தோம்.\nஆனால், அன்று அருள் பேசியது என்பது முந்தைய தினம் திருமுருகன் பேசியதன் தொடர்ச்சி தான் அது. திருமுருகன், உங்களிடம் அதாவது, மே பதினேழு இயக்கத்தின் தோழர்களிடம் பேசியதனுடைய தொடர்ச்சியாக இவர் இங்கே பேசுகிறார். அதாவது, என்னையும் ஒரு தலைமை ஒருங்கிணைப்பாளராக குறிப்பிடும் வகையில், அதாவது, \"திருமுருகனும் நானும் First two among the equals - இந்த ஐவரில் நாங்கள் இருவரும் முதன்மையானவர்கள், அதற்குப் பின்பு மற்ற மூவரும்\" என்பதாகக் குறிப்பிடுகிறார்கள். இதெல்லாம் எதற்காகச் செய்கிறார்கள் என்றால், \"அவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்த, பொறுப்பு வகித்த உமரை நாங்கள் கைவிட விரும்பவில்லை\" என்று மே பதினேழு இயக்கத்தினுடைய தோழர்களிடம் பொய் சொல்லி, அமைப்பில் வேறு ஏதேனும் பிளவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக நடத்திய நாடகம்தான் இது.\nஇரண்டாவது விடயம், அவர் குறிப்பிட்ட பயிற்சி என்பது. அப்பொழுது நான். “அமைப்பை விட்டு வெளியேறி விட்டாலும், என்னுடைய வேலை என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகிறது. இப்பொழுது கூட நான் அமைப்பை விட்டு வெளியே வந்த அடுத்த நாளே நான் ஈழம் விடுதலை சார்ந்த பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டேன். தற்பொழுது ஐ.நாவினுடைய மனித உரிமை கமிஷன் நடத்தும் அந்த விசாரணைக்கான சாட்சியங்களை முறையான வழியில் பதிவு செய்வதற்கான செயல்பாட்டினை நான் மேற்கொண்டிருக்கிறேன்\" என்பதை அவர்களிடம் கூறினேன். \"இதனோடு மட்டுமின்றி சில மாதங்களுக்குப் பிறகு நான் பலருக்கும் பயிற்சிகளை அளிக்க முடிவு செய்திருக்கிறேன். இந்தப் பயிற்சி என்பதை நான் ஒரு தனிநபராக இருந்து செய்யவிருக்கிறேன். எந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் வேண்டுமானாலும் அந்த பயிற்சியில் பங்குபெறலாம் என்பதாகத்தான் நான் திட்டம் வகுத்திருக்கிறேன். அதன் அடிப்படையில், உங்கள் அமைப்பின் தோழர்கள் வந்தாலும் எனக்கு பயிற்சி அளிப்பதற்கு எவ்வித தயக்கமும் இருக்கப் போவதில்லை, நான் பயிற்சி அளிக்கத் தயார்\" என்று கூறினேன். சரி என்று கூறி அவர்கள் அன்று கிளம்பிச் சென்றார்கள்.\nஅதற்கு அடுத்த நாள், மீண்டும், லேனாவும், அருளும், பிரவீனும், மனோஜூம் எனது வீட்டுக்கு வந்தார்கள். அப்போது, அவர்கள் ஒரு கடிதத்தினை கொண்டு வந்திருந்தார்கள். அந்தக் கடிதத்தினை என்னிடம் கொடுப்பதற்கு முன்பு பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது \"மீண்டும் அமைப்பில் சேர வேண்டும்\" என்று கேட்டார்கள். \"நான் அமைப்பில் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை\" என்று கூறினேன். அந்தக் கடிதத்தினை காண்பித்தார்கள், அந்தக் கடிதம் மிகத்தெளிவாக, அவர்கள் நடத்தக்கூடிய நாடகத்தின் ஒரு அங்கமாகதான் இருந்தது.\nஅந்தக் கடிதத்தில், \"தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த உமர் இன்னொரு தலைமை ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் மீது சிலகுற்றங்களை சுமத்தியிருக்கின்றார்\" என்பதாகத் தொடங்கி, நானும் திருமுருகனும் ஆகஸ்ட் 18 அன்று பேசிய சில விஷயங்களைப் பற்றியும், அப்பொழுதே திருமுருகனுக்கு நான் அமைப்பை விட்டுவிலகிவிடுவேன் என்ற எண்ணம் இருந்ததைப் பற்றி பதிவு செய்திருந்தார்கள். பிறகு நான் அமைப்பை விட்டு விலகியது, அவர்கள் வந்து என்னிடம் பேசியதில் சிலவற்றை பதிவு செய்திருந்தார்கள். ஆனால், இதில் மிக முக்கியமான பல விடயங்கள் விடுபட்டிருந்தன.\n25-ம் தேதி இரவு திருமுருகன் என் வீட்டில் வைத்து நடந்து கொண்ட விதம் குறித்து எவ்வித பதிவும் அந்தக்கடிதத்தில் இல்லை. அப்போது நான் லேனாவிடம் \"திருமுருகன் அன்று பேசியதைக் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\" என்று கேட்டேன். அதற்கு லேனா \"திருமுருகன் வார்த்தைகளை அப்படியே திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். தேவை என்றால் நேரில் வந்து உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறினார்\" என்று கூறினார்.. நான், \"தேவையில்லை\" என்று மட்டும் கூறிவிட்டுவிட்டேன்.\nஅந்தக்கடிதத்தில் நான் சொல்லாத சில விஷயங்களை எழுதியிருந்தார்கள். அதாவது, நான் அமைப்பில் சேர ஒத்துக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்கள். நான் பயிற்சியளிக்க ஒத்துக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்கள். நான் அமைப்பில் சேருவதாக ஒத்துக்கொள்ளவில்லை, பயிற்சி அளிப்பதற்கு ஒத்துக்கொண்டிருந்தேன். அதில் இந்தத் திருத்தத்தை மட்டும், அதாவது அமைப்பில் சேருவதற்கு நான் ஒத்துக்கொண்டதைப் பற்றி எழுதியிருந்ததை அடித்துவிட்டேன். பிறகு, நான் அமைப்பைவிட்டு விலகுவதாக திருமுருகனுக்கே சந்தேகம் இருந்தது என்று எழுதும் போது, வார்த்தைகளை திரித்து வேறு மாதிரி எழுதியிருந்தார்கள். அதை அடித்து விட்டு சரியான வார்த்தைகளை எழுதினேன்.\nஅதற்கு மேல், முக்கியமான விடயம் விடுபட்டிருப்பதைப் பற்றி நான் பெரிது படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், அந்தக் கடிதத்தை சற்றே சிந்தித்துப் பார்க்கக் கூடிய ஒருவர் படித்துப் பார்த்தால் தெரியும், இதில் மிகப் பெரிய விடயம் விடுபட்டிருக்கிறது என்று. என்ன இருந்தாலும், இதற்கு மேல் இவர்களை சந்திக்க விருப்பமில்லை என்பதால், அத்துடன் அதை முடித்துக்கொள்ளும் நோக்கத்தில், அந்தக் கடிதத்தை \"நான் படித்துப் பார்த்தேன், நடந்தவற்றைதொகுத்திருக்கின்றார்கள்\" என்று கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டேன்.\nஅந்த கடிதம் முழுமையாக அனைத்து உண்மையையும் பேசவில்லை என்றாலும், இவர்கள் அம்பலபட்டு போவதற்க்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கும், ஏனெனில் இவர்கள் அடுத்து செய்யவிருக்கும் முக்கியமான செயல்கள் நடைப்பெறும் வரை காத்திருப்பது என முடிவு செய்தேன். இவர்கள் நான் கொடுத்த கடிதத்தை வைத்துகொண்டு என்ன செய்வார்கள் என எனக்கு தெரியும். நான் நினைத்து போலவே மே பதினேழு இயக்க தோழர்கள் சிலரை மட்டும் வைத்துக்கொண்டு அவர்களிடம் உமரை ஒரு தலைமை ஒருங்கிணைப்பாளராக வைத்து இருந்தோம் அவர் யாரிடமும் சொல்லாமல் குற்றசாட்டை வைத்துவிட்டு சென்றுவிட்டார். அதனால் இனி யாரும் அவரிடம் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று ஒரு தரப்பினரிடமும். இன்னொரு தரப்பு தோழர்களிடம் இதை எதை பற்றியும் பேசாமல்அவர் 6 மாதத்திற்கு பிறகு வந்துவிடுவார் என லாலி [90], உள்ளிட்ட தோழர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த கட்ட தோழர்களிடம் நாம் என்ன கோரிக்கைக்காக வந்தோமோ அந்த கோரிக்கையை அடையும் வரை போராடுவோம். நடுவில் இதுபோன்ற தடைகள் வந்தால் நாம் அதனை பெரிதுபடுத்த வேண்டாம். நமக்கு கோரிக்கை தான் முக்கியம் என்றும் பேசியிருக்கிறார்கள்.\n1.16.2. கொண்டலின் பெயரில் வெளியான ஒப்புதல் வாக்குமூலம்\nஇவர்கள் இப்படித் தான் நடந்து கொள்வார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால், அவர்கள் நடத்தும் நாடகத்தை வேடிக்கை மட்டும் பார்க்கலாம் ��ன்று நான் இவர்களைப் பற்றி வேறு எதுவும் பேசவில்லை. இவர்கள் யார், இவர்களின் பின்னணி என்ன, இவர்களின் நோக்கம் என்ன ஆகியவற்றை அம்பலப்படுத்துவதற்கு ஏதுவாக இவர்கள் 2015 ல் தொடர்ச்சியாக சில செயல்களை மேற்கொண்டபின்பு, அவற்றையும் தொகுத்து, ஒரு பதிவாக வெளியிட முடிவெடுத்து, 2015 மே மாதத்தில் சிறு குறிப்புகளை நான் முகநூலில் வெளியிட்ட பொழுது, என்னுடைய பதிவொன்றில், கொண்டலின் பெயரில் ஒரு பதில் வெளியிடப்பட்டது. இவர்கள் நடத்திய நாடகத்தை இவர்களே ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக கொண்டலின் பெயரில் ஒரு பதிவாக வெளியிட்டனர். கொண்டலின் பெயரில் வெளியான பதிவின் கடைசி பத்தியை பாருங்கள். [91]\nகொண்டலின் பெயரில் வெளியான இந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் அவர்கள் தெரிவித்திருக்கும் முக்கியமான பகுதிகள்.\nநான் எந்த வித காரணமும் இல்லாமல் வெளியேறினேன் என்னும் பொய்.\nஎன் மீது மே பதினேழு இயக்கத் தோழர்களுக்கு மதிப்பு இருந்தது என்னும் உண்மை\nநான் மே பதினேழு இயக்கத்தை முடக்க முயன்றேன் என்னும் அவதூறு\nஇனத்திற்கு நான் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்னும் புளுகு மூட்டை.\nஅவர்கள் கூறியிருக்கும் முதல் ஒப்புதலை பார்ப்போம். நான் எந்த வித காரணமும் இல்லாமல் வெளியேறினேன் என்று கூறினால், உங்கள் அமைப்பின் தலைமை நான் வெளியேறிய போது நடந்தவற்றை உங்களிடம் முழுமையாகக் கூறவில்லை என்று அர்த்தம்.\nஈழ விடுதலைக்கு எதிரான வரலாற்றுத் திரிபு படைப்புகளை ஆதரிப்பவர்களை எதிர்க்க வேண்டும் என்னும் எனது நிலைப்பாடு நியாயமான காரணமாக தெரியவில்லையா தோழர்களே\nதான் நினைத்ததை மட்டுமே மற்றவர்களும் பேசவேண்டும்; மற்றவர்கள் பேசவே கூடாது என்னும் சர்வாதிகார நோக்கோடு திருமுருகன் என்னை பேசவே விடாத சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து நான் வெளியேறியது உங்களுக்கு நியாயமான காரணமாக தெரியவில்லையா தோழர்களே\nதேர்தல் பரப்புரை குறித்து முன்கூட்டியே முடிவு செய்து, அதனை ஜான்சியிடம் தெரிவித்து, அதற்குப் பிறகு ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்த சர்வாதிகாரமும், நயவஞ்சகமும் இருக்கும் அமைப்பில் நீடிக்க முடியாது என்பது நியாயமான காரணமாக தெரியவில்லையா தோழர்களே\nஈழ விடுதலைக்கு எதிரான இந்திய அரசின் குரலாக ஒலிக்கும் வைகோவை ஆதரிப்பதை எதிர்த்து வெளியேறியது நியாயமான காரணமா��� தெரியவில்லையா தோழர்களே\nஇப்படி எதைப் பற்றியுமே உங்களிடம் தெரிவிக்காமல், உங்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர், ஒருவரிடம் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு மோசமாக நடந்து கொண்டதை பற்றியும் உங்களிடம் தெரிவிக்காமல் இருந்த உங்கள் அமைப்பின் தலைமைக்கு இருந்த சிக்கல் தான் ஒப்புதல் வாக்குமூலத்தின் இரண்டாம் தகவல். என் மீது உங்களுக்கு இருந்த மதிப்பு.\nஇந்த மதிப்பை சீர்குலைக்காமல் விட்டால், தாங்கள் அம்பலமாகிவிடுவோம் என்பதற்காக என் மீதான மதிப்பை சீர்குலைப்பதற்காக, உங்கள் அமைப்பின் தலைமை அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைதான், அமைப்பைவிட்டு வெளியேறிய பிறகு நான் எந்த வேலையும் செய்யவில்லை என்னும் பொய்ப்பிரச்சாரம். அந்தப் புளுகு மூட்டைதான் ஒப்புதல் வாக்குமூலத்தில் நான்காவது பகுதியில் இருக்கின்றது. நான் எந்த வேலையும் செய்யவில்லை என்று இவர்கள் கூறுவது எப்படி பொய் என்பதை பத்தி எண்கள் 157 முதல் 161 வரை எழுதியிருக்கின்றேன். படித்திருப்பீர்கள்.\nஇவர்களுடைய ஒப்புதல் வாக்குமூலத்தின் மூன்றாம் பகுதி நான் அமைப்பை முடக்க முயன்றேன் என்னும் அவதூறு. இந்த அவதூறு மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படை நோக்கமே என் மீது இருக்கும் மதிப்பை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான். என் மீதான மதிப்பை சீர்குலைக்கவேண்டும், அதன் மூலம் தான் செய்த தவறுகள் குறித்து யாரும் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்று, முதலில், அமைப்பில் இருந்து வெளியேறிய பிறகு நான் எந்த வேலையும் செய்யவில்லை என்ற பொய்யையும், அடுத்ததாக அமைப்பை உடைக்கவும், முடக்கவும் முயன்றேன் என்னும் அவதூற்றினையும் பரப்பத் தொடங்கினார்கள். இந்த அவதூற்றினை எப்படியெல்லாம் மேற்கொண்டார்கள் என்பதை இந்தக் கடிதத்தின் மூன்றாவது பகுதியில் பேசுகின்றேன். நான் வெளியேறிய போது நடைபெற்றவற்றை முதலில் பேசி முடித்து விடுகின்றேன்.\nஈழவிடுதலை என்ற கோரிக்கைக்காக ஒன்று சேர்ந்த நாம் ஈழவிடுதலைக்கு எதிராக நடைபெறும் செயல்களை கண்டு கொள்ளாமல், வைகோ போன்றவர்கள் தொடர்ச்சியாக ஈழவிடுதலைக்கு எதிராக செயல்பட்டு வருவதை கண்டிக்காமல், இப்பொழுது சீமானும் செயல்பட்டு கொண்டிருப்பதை கண்டிக்க முன்வராமல் இருக்கும் இவர்கள் நாளைக்கு ஈழ விடுதலைக்கு எதிரான செயல்களை செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். அதைபற்றி இரண்டாம் பகுதியில் விரிவாகபேசுகிறேன்.\nஈழ விடுதலைக்கு எதிரான இவர்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தாலும் அதனை கண்டிக்க முன்வரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கோரிக்கை சார்ந்து ஒன்று சேர்ந்த நாம் அந்த கோரிக்கை நிறைவேறுவதற்கான வழிமுறைகளை குறித்து சிந்தித்து இருக்கிறோமா மே பதினேழு இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்பது எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது மே பதினேழு இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்பது எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் நான் மே பதினேழு இயக்கத்தில் இணைந்த சம்பவத்தையும் கூறியாக வேண்டும்.\n1.17. மே பதினேழில் நான் இணைந்த நோக்கம்.\n2011 ம் ஆண்டு தமிழக மீன்வர்கள் மிக கொடுரமான முறையில் சிங்கள கடற்படையால் கொலை செய்யப்பட்டனர். வேதராண்யம் ஆறுகாட்டுதுறையை சேர்ந்த மாற்றுதிறனாளி மீனவர் ஒருவரை கழுத்தில் சுருக்குபோட்டு கடலில் இழுத்துச் சென்று சிங்களக் கடற்படை கொலை செய்தது [92] இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டரில் ஒரு போராட்டம் தொடங்கியது, #TNFISHERMAN என்ற ஹேஷ் டாக்கை பயன்படுத்தி தொடர்ச்சியாக மீனவர் பிரச்சனையை டுவிட்டரில் இயங்க கூடிய தோழர்கள் எழுததொடங்கினர். பின்னர் இந்த விடயம் பரவிபெரும் தீயாக வளர்ந்த்த. தோழர்கள் TBCD [93], Paviraksha [94], kavi_rt [95], ஆகியோர் ஆரம்பகட்ட உரையாடலில் பங்கெடுத்தனர். பின்னர் இந்த ஹேஷ் டாக் ஒருபோராட்டவடிவமாக மாறியது. [96], அதில் நானும் பங்கெடுத்தேன், அந்த போராட்டம் வெறும் டுவிட்டரோடு முடிந்துவிடமால் இருக்க அடுத்த கட்டமாக இங்குள்ள போராடும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், ஆகியோரிடம் ஒத்த கருத்தினை ஏற்படுத்தி நீதிமன்றத்தின் மூலமாகவும் இந்த விடயத்தை தீர்வினைக் கொண்டு வர வேலை செய்துகொண்டு இருந்தோம். இந்த வேலையினை நாங்கள் செய்த பாங்கு பலரையும் கவனிக்க வைத்தது.\nஇந்த காலகட்டத்தில் தான் பத்திரிக்கையாளர் TSS மணியை [97] , ஒரு முறை ஒரு பொது இடத்தில் சந்தித்த போது அங்கு திருமுருகனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு பிறகு மேலும் சில இடங்களில் நானும் திருமுருகனும் சந்தித்துக் கொண்டோம் அப்பொழுது 2011 மே 18ம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் பேஸ்புக் நண்பர்கள் இணைந்து ஒருநினைவேந்தல் நடத்தற்காக ஒன்று கூடினர், [98] அப்பொழுது நானும் அங்கு இருந்தேன். அங்கு ���ந்திருந்த தோழர் செந்தில் என் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டார். அந்த நினைவேந்தல் முடிந்து சென்ற பிறகு சிலநாட்கள் கழித்து செந்தில் என்னை தொடர்பு கொண்டு மே 18 ம் தேதி நடைப்பெற்ற நினைவேந்தல் போன்று மிகப்பெரிய நினைவேந்தலை மே பதினேழு இயக்கம் நடத்தலாம். சுமார் ஒரு லட்சம் பேரை திரட்டலாம் எனவும் அதற்காக ஒரு ஆலோசனை கூட்டம் இருக்கிறது வாருங்கள் என்றார்.\nசெந்தில் என்னை அழைப்பதற்கு முன்பு மே பதினேழு இயக்கத்தில் சில விடயங்கள் பேசிக் கொண்டிருந்ததாக சமீபத்தில் அறிந்தேன். 2011 மே மாதத்தில் திருமுருகன் அங்கிருந்த தோழர்களிடம் பேசியிருக்கின்றார். \"உமர் பண்றது தாங்க work. அந்த மாதிரி தான் நாமளும் பண்ணனும். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக எவ்வளவு அழகாக வேலை செய்கிறார். அவரை நம்ம இயக்கத்துல சேக்குறதுக்கு நாம முயற்சி பண்ணனும். முதலில் நினைவேந்தலுக்கு கூப்பிடுவோம். மெதுவா நம்ம இயக்கத்துல சேர்க்க முயற்சி பண்ணுவோம். அவர் வந்தா நம்ம அமைப்பு எங்கயோ போயிரும்.\" என்று திருமுருகன் சில தோழர்களிடம் கூறியிருக்கின்றார்.\nசெந்திலின் அழைப்பின் பேரில் நான் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுத்தேன். அப்பொழுது நினைவேந்தல் எப்போது நடத்துவது, எப்படி நடத்துவது என ஆலோசித்து கொண்டு இருந்தோம். நினைவேந்தலுக்கு உரிய அனைத்து விஷயங்களையும் அன்று ஆலோசனை செய்து முடிவு செய்திருந்தோம். அப்பொழுது துண்டறிக்கை போடவேண்டும் துண்டறிக்கையில் யாருடைய எண் போட வேண்டும் என வரும்போது உடனே லாலி எனது எண்ணை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றார்.அதற்கு திருமுருகன் பதிலேதும் சொல்லவில்லை. பிறகு மறுநாள் திருமுருகன் எனக்கு போன் செய்து உங்கள் எண்ணை பயன்படுத்திக் கொள்ளவா என்றார், பொதுவான காரியத்திற்காக தான் என்பதால் நானும் சரி என்றேன். பிறகு சரி என்று என் எண்ணை பயன்படுத்தி கொண்டார். அது மே பதினேழு இயக்கத்தின் துண்டறிக்கையாக இருந்தது. திருமுருகனுடைய எண்ணும், எனது எண்ணும் இருந்தது.[99]\nஅங்கு மே பதினேழு இயக்கத்தின் முந்தைய உறுப்பினர்கள் இருந்தும் கூட என்னுடைய எண்ணை பயன்படுத்தியதை யாரும் தவறாக எண்ணவில்லை. எனினும் திருமுருகன் நினைத்தது இது சம்பந்தமாக தொலைப்பேசி வந்தால சிறப்பாக கையாள வேண்டும், நிகழ்வு சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக என் எண்ணை பயன்படுத்தி கொண்டார். நானும் சரி என்று சொன்னேன். துண்டறிக்கையில் எனது எண் பயன்படுத்தப்பட்டதால் ஏதேனும் தொலைபேசி வந்தால் நானும் மே பதினேழு இயக்க உறுப்பினராகவே பேச வேண்டியதாகியது.\nஒரு முறை நினைவேந்தல் சம்பந்தமாக திருவொற்றியூர் பகுதியில் உள்ள அமைப்புகளிடமும் தோழர்களிடமும் அறிமுகபடுத்தும் பொழுது தோழர் லாலி என்னை மே பதினேழு இயக்கத்தில் இருந்து வந்திருக்கிறார் என்று அறிமுகப்படுத்தினார். ஆனால் நான் மே பதினேழு இயக்கத்தில் இல்லை, இவர் ஏன் இப்படி குறிப்பிடுகிறார் என நினைத்து மற்றவர்கள் முன் இதை கேட்க வேண்டாம் என விட்டுவிட்டேன். ஆனால் தொலைபேசியில் பேசும்போது மே பதினேழு இயக்கத்தின் உறுப்பினராகவே பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. நினைவேந்தல் முடிந்த பிறகு, ஒரு முறை திருமுருகன், “மே பதினேழு இயக்கம் ஈழ விடுதலையை சாத்தியப்படுத்துவதற்கான வேலைகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளது” என்று கூறினார். நானும் தொடர்ந்து மே பதினேழு இயக்கத்தின் வேலைகளில் பொறுப்பெடுத்து முன்னெடுக்கத் தொடங்கினேன். இப்படியாக தான் நான் மே பதினேழு இயக்கத்தில் இணைந்தேன் அதற்கு பிறகு பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வந்தேன். மே பதினேழு இயக்கத்தின் அடிப்படைநோக்கமாக நான் பார்ப்பது.\nஈழப்படுகொலையில் அதன் முதன்மை பங்காளிகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வெளிக்கொண்டு வருவது.\nசர்வதேச அரங்கில் ஈழவிடுதலையை சாத்தியபடுத்தும் வேலைகளை செய்வது.\nஈழ விடுதலைக்கு எதிரான சதிகளை முறியடிப்பது.\nநிறைய அடிப்படை நோக்கங்கள் இருந்தாலும் ஈழவிடுதலையை பொறுத்தவரை இவையே முதன்மை நோக்கமாக இருந்தன.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் வைகோவும், சீமானும் ஈழவிடுதலைக்கு எதிராக செயல்பட துவங்கும் பொழுது மே பதினேழு இயக்கம் அதனை முறியடிக்காமல் சீமானை பற்றியோ, வைகோவை பற்றியோ பேசாமல் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது என்று ஈழவிடுதலைக்கு எதிரான செயலுக்கு துணைப்போக தொடங்கியது. இதனால் நான் இயக்கத்தைவிட்டு வெளியேற முடிவெடுத்தேன்.\nஇது மட்டுமல்ல இதற்கு முன் பல்வேறு இடங்களில் மே பதினேழு இயக்கம் ஈழ விடுதலைக்கு எதிரான செயலில் ஈடுபட தொடங்கியதையும் நான் அறிந்திருந்தேன். முழுமையாக இவர்களை அம்பலப்படுத்த வேண்டும். இவர்கள் ஈழ விடுதலைக்கு எதிரான சக்திகள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும், இவர்களுடைய உண்மையான நோக்கம் என்னவென்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும் என்பதால், அவர்களாக அம்பலப்படும் வரை அனைத்து விடயங்களையும் பேச வேண்டாம் என்று முடிவு செய்து, 2014 ஆகஸ்டில் நடந்த சம்பவங்களை மட்டும் சொல்லிவிட்டு வெளியேறினேன்.\nஇவர்கள் ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள் என்பது முன்பே தெரியுமா என்றால் ஆம் தெரியும். 2013 டிசம்பர் மாதத்தில் இருந்து தெரியும். இவர்களை பற்றி அம்பல்படுத்த வேண்டிய காலத்திற்காக காத்துகொண்டு இருந்தேன். இவர்கள் எப்படி ஈழவிடுதலைக்கு எதிராக செயல்ப்பட்டார்கள் என்பதை பிறகு பேசவிருக்கின்றேன்.\nஅதற்கு முன்பாக, ஒரு விடயத்தை மட்டும் கூடுதலாக பேச விரும்புகின்றேன். ஏற்கனவே மே பதினேழு இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் இருந்தாலும் என்னுடைய திறமையின் காரணமாக எனது எண்ணை பயன்படுத்த வேண்டும் என திருமுருகன் பயன்படுத்தினார். அதுபோல பலருடைய திறமையும் உழைப்பையும் பயன்படுத்தினார். அதெல்லாம் நான் தவறு என்று கூட கருதவில்லை. சமூகத்திற்காக செய்யகூடிய வேலை என்பதால் அனைவரும் சேர்ந்தே செய்துகொண்டு இருந்தோம்.\nஅப்படிபட்ட சூழலில் தான் சரவணன் தங்கப்பா என்னும் தோழர் மே பதினேழு இயக்கத்தில் செயலாற்றிகொண்டு இருக்கும்பொழுது மீத்தேன் எடுக்கும் திட்டத்தினால் ஏற்படும் ஆபத்தை பற்றி ஆவணப்படம் எடுக்கபோவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது பேஸ்புக்கிலும் மீத்தேன் குறித்த செய்திகளுக்காக ஒருபக்கத்தையும் ஆரம்பித்தார் [100] , ஒரு ஆவணப்படத்திற்கான வேலையினை தன்னிச்சையாக அவரே தொடங்கினார். இந்த வேலைகள் நடந்து முடியும் தறுவாயில் மே பதினேழு இயக்கம் அதனை தன்னுடைய வேலையாக எடுத்துக்கொண்டு செய்தது. அதற்கு பிறகு உங்களுக்கு நன்றாகவே தெரியும் “பசுமைவிகடன்” இதழில் சரவணின் பேட்டி வெளியானவுடன் திருமுருகனின் நிலைமாறியதை அறிவீர்கள். [101]\nஅதற்கு பிறகு, அதாவது 2014 ஜூன் மாதத்தில் இருந்து உங்கள் ஓவ்வொருவரிடமும் சரவணன் தவறாவனர் என்று தனித்தனியாக அமர்ந்து சரவணனை பற்றி அவர் தவறாவனர், அவர் அப்படி செய்திறார், இப்படி செய்கிறார் என புகார் வாசித்தது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் தோழர்களே.\nநான் இந்த இடத்தில் ஒரு கேள்வியை மட்டும் உங்களிடம் வைக்��� விரும்புகிறேன். நான் அமைப்பில் இருந்து வெளியேறிவுடன் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக திருமுருகன் பொய் சொல்லி புலம்பினாரே, இப்பொழுது சரவணனுக்கு தனது நிலையை விளக்க ஒருவாய்ப்பை திருமுருகன் அளித்தாரா தோழர்களே ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சென்று பேசியவர். ஒருகூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தாரையும் அழைத்து, சரவணனையும் அழைத்து, சரவணன் மீது இந்த குற்றசாட்டுகளை நான் முன் வைக்கிறேன் சரவணன் அதற்கு பதில் கூற வேண்டும் என்று கூறினால் அது நியாயமானதாகவும் ஜனநாயக பூர்வமாக இருந்திருக்கும். ஆனால் திருமுருகன் சரவணனுக்கு வாய்ப்பு அளிக்காமல், தோழமை என்ற உணர்வை மதிக்காமல் அதனை காலில் போட்டு மிதித்துவிட்டு சரவணனைப் பற்றி புகார் வாசித்தாரே, அவரின் உழைப்பில் இவர் ஏறி அமர்ந்து கொண்டு தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்டு சரவணனின் மீது பல்வேறு அவதூறுகளை அள்ளிவீசி இன்று சரவணனும் உங்கள் அமைப்பிலிருந்து வெளியேறிவிட்டார்.\nஇப்பொழுது மே பதினேழு இயக்கம் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மூலம் எப்படி ஈழவிடுதலைக்கு எதிராக செயல்படுகிறது எனபதை விரிவாக பட்டியலிடுகிறேன் தோழர்களே.\nபகுதி 2 . ஈழ விடுதலைக்கு எதிரானது மே பதினேழு இயக்கம்\n2.1. பிரேமன் (Bremen) மக்கள் தீர்ப்பாயத்தில் இந்தியாவைக் காப்பாற்றிய திருமுருகன்.\nமே பதினேழு இயக்கம் ஈழ விடுதலைக்கு எதிராக செயல்படுகிறது என்பதற்கான ஆதாரங்களை நான் இங்கே வரிசையாக அளிக்க இருக்கின்றேன் அதில் முதலாவதாக 2013-ஆம் ஆண்டு ஜெர்மனியின் ப்ரேமென் நகரில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தில் ஈழ விடுதலைக்கு எதிரான நகர்வுகளை திருமுருகன் மேற்கொண்டிருந்தார் என்பதை குறித்து இங்கு பேசுகின்றேன்.\nஅவர் எப்படி ஈழவிடுதலைக்கு எதிராக செயல்பட்டார் என்று கூறுவதற்கு முன்பு ப்ரேமெனில் நடைபெற்ற மக்கள் தீப்பாயம் தொடர்பாக நான் முன் வைத்த குற்றச்சாட்டுகளும், திருமுருகன் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் குறித்து முதலில் பேசிவிடுகின்றேன். ப்ரேமென் தீர்ப்பாயம் குறித்து நான் யாரிடமும் இதுவரை முழுமையாக பேசவில்லை.\n2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தோழர் கார்த்திக் மே பதினேழு இயக்கத்திலிருந்து அவர் விலகிய பின்பு மே பதினேழின் செயல்பாடுகளின் மீது சந்தேகம் கொண்டு பலவற்றை என்னிடம் கேட்டார். அப���பொழுது பிரேமன் தீர்ப்பாயம் குறித்து அவர் என்னிடம் கேட்டபொழுது சுருக்கமாக ஒரே ஒருவரியில் சொல்லியிருந்தேன், திருமுருகன் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்று மட்டும் குறிப்பிட்டிருந்தேன். இது பற்றி தெரிந்த பின்பு என்னைப் பற்றி திருமுருகன் கூறியதை அவருடைய வார்த்தைகளிலேயே இங்கு பதிவு செய்கின்றேன்.\nப்ரேமெனில் நடைபெற்ற தீர்ப்பாயத்தில், எனக்கு இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களை சமர்பிக்கும் பொறுப்பும், ஐ.நாவிற்கு எதிரான ஆதாரங்களை சமர்பிக்கும் பொறுப்பு உமருக்கும் அளிக்கப்பட்டது. நான் எனது வேலையை சரியாக செய்துவிட்டேன், இந்தியா குறித்த ஆதாரங்களை விசாரிப்பதற்கு இன்னொரு அமர்வு தேவை என்று தீர்ப்பாயத்தில் கூறியிருக்கிறார்கள். ஆனால் உமர் தனது வேலையை சரியாகச் செய்யவில்லை. தீர்ப்பாயத்தினுடைய தீர்ப்பு இணைய தளத்தில் இருக்கின்றது. அங்கே சென்று பாருங்கள்.ஐ.நா. குறித்து அவர்கள் எதுவுமே குறிப்பிடவில்லை. அதனால் உமர் தான் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யவில்லை என்று திருமுருகன் தன்னை காத்துக் கொள்வதற்காக என் மீது பொய்யாக குற்றம் சுமத்தியிருக்கிறார்.\n2.1.1. தன்னுடைய தவறை மறைக்க டப்ளின் தீர்ப்பாயம் குறித்து பொய் சொன்ன திருமுருகன்.\nஇவருடைய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதற்கு முன்பு நான் ஒரு காணொளியை உங்களுக்கு பார்க்கும்படி அறிவுறுத்த விரும்புகின்றேன். [102] [103], அது நாங்கள் 2013 டிசம்பரில் ஜெர்மனியில் மக்கள் தீர்ப்பாயத்தின் முதல்கட்ட தீர்ப்பு வெளிவந்த பின்பு அளித்த பேட்டி.அது தமிழ்நெட் இணையதளத்திலும் வெளிவந்தது. அதில் இந்தியா குறித்து ஏன் உறுதியான தீர்ப்புவரவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்ட பொழுது, அதற்கு அவர் அளித்த பதிலை நீங்கள் பாருங்கள்.\nடப்ளின் (Dublin) தீர்ப்பாயத்தில் முதலில் போர்குற்றம் (War Crimes), மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes Against Humanity) நடைபெற்றது என்று தான் தீர்ப்புவந்தது. இனப்படுகொலை (Genocide) குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். டப்ளின் தீர்பாயத்தின் அடுத்த அமர்வாக ப்ரேமெனில் நடைபெற்ற அமர்வில் இனப்படுகொலை நடைபெற்றது என்று அறிவித்திருக்கிறார்கள். அதே போல் டப்ளின் தீர்ப்பாயத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பங்களிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் ���ன்றும் கூறியிருந்தார்கள். இரண்டாவது அமர்வில் இப்பொழுது அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் பங்கிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். எனவே இந்தியா குறித்து இப்பொழுது முதன்முறையாக விசாரித்திருக்கிறார்கள், அடுத்த அமர்வில் இந்தியா குறித்து உறுதியாக தீர்ப்புவரும் என்று திருமுருகன் தெரிவித்திருக்கின்றார்.\nஏற்கனவே பல சம்பவங்களில் நாம் திருமுருகனை பற்றி பார்த்ததை நீங்கள் நினைவில் கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். திருமுருகன் தன் மீது தவறிருக்கும் பட்சத்தில் அதனை ஒத்துக்கொள்ளாமல் வேறு விஷயங்களை பேசுவது என்பதை தனது தவறை மறைக்கும் முயற்சியாக அவர் செய்வார் என்பதை பல்வேறு சம்பவங்களின் வழியாக நீங்கள் பார்த்திருப்பீர்கள், இங்கும் கூட அது போன்ற ஒரு வேலையை தான் அவர் முயன்றிருக்கின்றார். இந்த ப்ரேமென் தீர்பாயத்தின் தீர்ப்பு குறித்தோ அல்லது அங்கு ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டது குறித்தோ நான் பேசுவதற்கு முன் டப்ளின் தீர்ப்பாயம் குறித்து சிறிது பேசிவிடுகின்றேன். அப்பொழுது தான் திருமுருகன் சொல்லும் பொய்யை குறித்து உங்களால் புரிந்துக்கொள்ள முடியும்.\n2010 ஆம் ஆண்டு டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் போர்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் இலங்கையில் நடைபெற்றது என்று தீர்ப்பு கூறினார்கள்[104] அது உண்மை, ஆனால் அங்கு விசாரணை நடைபெற்றது இவை இரண்டிற்கும் தான். [105] இனப்படுகொலைக்கான விசாரணை என்று அங்கு வழக்கு நடைபெறவில்லை. Tamils Against Genocide (TAG)என்றஅமைப்பை சேர்ந்த தோழர் ஜனனி தன்னுடைய வாதத்தை வைக்கும்போது அவர் இதனை நீங்கள் போர்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று மட்டும் சுருக்கி பார்க்கக்கூடாது. இதனை இனப்படுகொலை என்றுதான் பார்க்கவேண்டும் என்று வாதிட்டார். அதனடிப்படையில் அங்கு கொடுக்கப்பட்ட ஆதாரங்களை எல்லாம் ஆராய்ந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, இலங்கை அரசின் மீது சுமத்தப்பட்ட போர்குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றது என்பதனை தீர்ப்பாக அறிவித்தார்கள், [106] மேலும் இனப்படுகொலை நடைபெற்றதா என்பதை குறித்து விசாரிப்பதற்கு தனி அமர்வு வேண்டும் என்றும் கூறியிருந்தார்கள். இதில் இனப்படுகொலை குறித்து விசாரிக்கப்பட்டு, பிறகு நேரம் போதவில்லை என்றோ ���ல்லது ஆதாரம் போதவில்லை என்றோ நீதிபதிகள் அந்த அறிவிப்பை கொடுக்கவில்லை. மாறாக அங்கு போர்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து தான் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டிருந்தன. அங்கு கொடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் அளித்த தீர்ப்பை தனக்கு ஆதரவாக திரிக்க முயன்றதை தான் திருமுருகன் செய்திருக்கிறார்.\nஇரண்டாவதாக அவர் இங்கிலாந்து மற்றும் அமேரிக்கா குறித்து பேசுகின்றார். டப்ளின் தீர்ப்பாயத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குறித்து பேசப்பட்டவை என்னவென்றால் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைபுலிகள் மீது கொண்டு வந்த தடையை பற்றி ஒரு வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கை தோழர்கள் விராஜ் மென்டிஸ்சும் (Viraj Mendis), ஜூட்லால் ஃபெர்ணான்டோவும் (Jude Lal Fernando) Crime of peace (அமைதியை சீர்குலைக்கும் குற்றம்) என்ற தலைப்பில் அங்கு சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்கள். [107] அமைதி உடன்படிக்கையில் ஒரு தரப்பு ஈடுபட்டிருக்கும் பொழுது அந்த தரப்பை தீவிரவாதி என்று அறிவிப்பது அமைதியை சீர்குலைப்பதாகும் என்பதாக வாதங்களை வைத்திருந்தார்கள்.\nஇந்தCrime of peace என்பது ஐ.நா சபை உருவாவதற்கு முன்பிருந்து கூட பேசப்பட்டு வருகின்றது. ஐ.நா சபை உருவாக்கப்பட்ட பிறகு இந்த Crime of peace என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் அதனை வேறு வார்த்தைகளில் கூறினார்கள். குற்றத்தினுடைய தன்மைக்கு ஏற்ப போர்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம், இனப்படுகொலை குற்றம் என்று வரையறுத்தார்கள். அதனால் இந்த டப்ளின் தீர்ப்பாயத்தில் இருந்த நீதிபதிகளும் இந்த Crime of peace என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். ஒருவேளை Crime of peace என்ற வார்த்தையை நாங்கள் ஏற்றுக்கொண்டால், நாளை அரசுகளும் கூட அவர்களுக்கு எதிராக போராடக்கூடிய அமைப்புகளின் மேல் Crime of peace என்ற வார்த்தையை பிரயோகிக்க வாய்ப்பு ஏற்படும். அதனால் இதை Crime of peace என்று கூற முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள். ஆனால் அதே சமயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைபுலிகள் மீதான தடைவிதிக்கப்பட்ட வழக்கில் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் பங்கிருக்கிறது என்று தீர்ப்பு வழங்கினார்கள் .\nஇந்த தகவல்களை எல்லாம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நான் விராஜ் மென்டிஸ்சிடம் பேசி உறுதிசெய்து கொண்டேன். இவை இணையதளங்க���ில் கூட இருக்கின்றது. நீங்களும் படிக்கலாம். நான் இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று தோழர் விராஜ் மென்டிஸ்சிடம் பேசினேன் அவர் கூறியது என்னவென்றால் டப்ளின் தீர்ப்பாயத்தில் அமெரிக்காவிற்கு எதிராகவும் இங்கிலாந்திற்கு எதிராகவோ முழு அளவிலான குற்றச்சாட்டுகளோ விசாரணைகளோ நடைபெறவில்லை. அங்கு அமைதி உடன்படிக்கை காலத்தில் தடைவிதிக்கப்பட்டது குறித்து தான் விசாரணை நடைபெற்றது. ப்ரேமென் அமர்வில் தான் இங்கிலாந்து குறித்தும் அமெரிக்கா குறித்தும் முதன் முறையாக முழுமையான ஆதாரங்கள் பதிவானது என்றவர் தெரிவித்தார்.\nடப்ளினில் அமெரிக்கா குறித்தோ, இங்கிலாந்து குறித்தோ முழுமையாக விசாரிக்கப்படவில்லை, ஆனால் ப்ரேமெனில் முதல் முறையாக விசாரித்த போதே இங்கிலாந்து குறித்தும் அமெரிக்கா குறித்தும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி அந்த இருநாடுகளும் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் பங்காளிகள் தான் என்று முதன் முறையாக ப்ரேமென் தீர்ப்பாயம் கூறியிருக்கின்றது [108] (Page 38) என்றும் விராஜ்மென்டிஸ் கூறினார். இவை தான் நடைபெற்றது தோழர்களே.\nஇங்கு திருமுருகன் தன்னை காப்பதற்காக இந்தியா குறித்து முழுமையான தீர்ப்புவரவில்லை, அதற்கு தான் காரணம் என்பது வெளியில் தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் வேறு சில பொய்களை சொல்லி தப்பித்துக்கொள்ள முயன்றார். அப்படியென்றால் இவர் எப்படி ஆதாரங்களை சமர்பிக்காமல் இருப்பதற்கான வேலையை செய்தார் என்பதை விரிவாக பார்ப்போம் அப்பொழுது நீங்கள் திருமுருகன் யாரால் இயக்கப்படுகின்றார், அவருடைய நோக்கம் என்ன, அவர் எப்படி ஈழவிடுதலைக்கு எதிரானவர், எந்த அளவிற்கு ஈழவிடுதலைக்கு எதிராக செயல்படுகின்றார் என்பதையெல்லாம் நீங்கள் புரிந்துக்கொள்ள முடியும்.\n2.1.2. பிரேமன் தீர்ப்பாயத்திற்கான அழைப்பு.\n2013 அக்டோபர் மாத இறுதியில் அமெரிக்காவில் இருக்கும் இளந்தமிழர் அணியைச் சேர்ந்த தோழர் சாகுலிடம் [109] , இருந்து எனக்கு போன் வந்தது. அப்பொழுது டிசம்பரில் ஒரு கருத்தரங்கம் நடைபெற இருக்கின்றது. அந்தக் கருத்தரங்கிற்கு இந்தியாவில் இருந்து ஒருவர் வரவேண்டும் என ஐரோப்பாவில் இருக்கும் சிலர் எதிர்பார்க்கின்றனர். உங்களுடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வர முடியுமா என்று கேட்டார். எனக்கு சில நாட்களில் குடலிறக்க அறுவை சிகிச்சை நடைபெற இருக்கின்றது. என்னால் பயணிக்க முடியுமா என்று தெரியவில்லை. மருத்துவரிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கூறினேன். கேட்டுவிட்டு சொல்லுங்கள்; ஆனால் நீங்கள் வந்து திரும்பிச் செல்லும்வரை உங்களுடைய பயணமும், பங்கேற்பும் யாருக்கும் தெரியக்கூடாது; உங்களை அழைப்பது பிரபுகண்ணனுக்கு [110], தெரியும்; உங்கள் அமைப்பில் இதனைப்பற்றி தெரிவிக்காதீர்கள் என்று சாகுல் கூறினார். சரி சாகுல் என்று நான் கூறினேன்.\nஅடுத்த நாள் திருமுருகனை சந்தித்த பொழுது சாகுலிடம் இருந்து போன் வந்தது குறித்தும், நாங்கள் இருவரும் பேசியது குறித்தும் கூறினேன். என்ன கருத்தரங்கம் என்று தெரியாமல் முடிவெடுக்க வேண்டாம் என்று பேசினோம். சாகுல் குறிப்பிடும் நிகழ்வு குறித்து யாரிடம் விசாரிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது, ஜெயா தோழரிடம் கேட்போம் என்று திருமுருகன் கூறினார். சரி நீங்கள் கேட்டுவிட்டு சொல்லுங்கள் என்று கூறினேன். ஜெயா தோழர் யார் என்று உங்களில் சிலருக்கு மட்டும் தெரியும்; மற்றவர்களுக்கு தெரியாது என்பதால் அவரைப் பற்றி சில வரிகள். தோழர் ஜெயா எனப்படும் ஜெயச்சந்திரன் ஒரு பத்திரிகையாளர். தமிழ்நெட் இணையத்தின் ஆசிரியர். [111], சிலர் அவரை ஜெயா தோழர் என்று அழைப்பார்கள்; பெரும்பாலானவர்களுக்கு அவர் ஜெயா அண்ணா.\nநவம்பர் 5 ம் தேதியன்று மாலை எனக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர் கூறியிருந்தார். நான் மருத்துவமனையில் அன்று காலையில் அனுமதிக்கப்பட்டேன். மதியம் திருமுருகன் மருத்துவமனைக்கு வந்திருந்தார். நாங்கள் பொதுவாக சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கிருந்த தோழர் கார்த்திக்கையும் மற்றவர்களையும் சற்று வெளியே இருக்கும்படி திருமுருகன் கூறினார். அனைவரும் வெளியேறிய பிறகு திருமுருகன், ஜெயா தோழரிடம் தான் பேசியது குறித்து தெரிவித்தார். டப்ளின் தீர்ப்பாயத்தின் தொடர்ச்சி டிசம்பர் முதல் வாரத்தில் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. அதில் இனப்படுகொலையில் பங்கெடுத்த நாடுகள் குறித்தும் விசாரணை நடைபெற இருக்கின்றது. இந்தியாவின் பங்களிப்பு குறித்து ஆதாரங்களை சமர்ப்பிக்க உங்களை (உமர்) அழைத்திருக்கின்றனர். உங்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதால், தனியாக பயணம் செய்ய முடியாது; பயணத்தின் போது பெட்டியையும் தூக்கக்கூடாது. அதனால், நானும் (திருமுருகன்) வருகிறேன் என்று ஜெயாவிடம் கூறினேன். அவர் சரி என்று கூறினார். அதனால் நாம் இருவரும் சேர்ந்து செல்வோம் என்று திருமுருகன் கூறினார். சரி திரு, நான் வீட்டிற்கு சென்றவுடன் ஆதாரங்களைத் திரட்டுவதையும் தொகுப்பதையும் தொடங்கிவிடுகிறேன் என்று கூறினேன். பிரபுகண்ணன் அல்லது சாகுல் பேசினால், நான் ஜெயாவிடம் பேசிவிட்டேன் என்று சொல்லுங்கள் என்றும் திருமுருகன் கூறினார்.\nபிறகு, திருமுருகன் ரூ. 20000/- பணத்தினை என்னிடம் கொடுத்து உங்களுடைய மருத்துவ செலவுகளுக்கு வைத்துக்கொள்ளுங்கள்; இது இயக்கத்தின் சார்பில் செய்யும் உதவி என்று கூறினார். நான் வேண்டாம் என்று மறுத்தேன். அப்பொழுது எங்களுக்கிடையே நடைபெற்ற உரையாடல்.\nஉமர்: இல்லை திரு. எனக்கு பணம் வேண்டாம்.\nதிருமுருகன்: அவசர தேவைகளின் போது இயக்கம் உதவ வேண்டும். உங்களுக்கு இந்த நேரத்தில் பணம் தேவைப்படும் என்று தெரியும். அதனால் வாங்கிக்கொள்ளுங்கள்.\nஉமர்: இயக்கம் உதவ வேண்டும் என்று நான் எதிர்பார்த்ததில்லையே திரு.\nதிருமுருகன்: உங்கள் கம்பெனி வித்த பணத்திலிருந்து இயக்கத்துக்கு எவ்வளவு கொடுத்திருக்கீங்க இது ஒன்னும் பெரிய பணமில்லையே வாங்கிக்குங்க.\nஉமர்: இயக்கம் எனக்கு திரும்பக் கொடுக்கும்ன்னு எதிர்பார்த்து நான் இயக்கத்துக்கு செலவு பண்ணலையே திரு. நான் அந்த நோக்கத்தில் தான் இயக்கத்துக்கு பணம்கொடுத்தேன்னு நினைக்கிறீங்களா\nதிருமுருகன்: அப்ப நம்ம பசங்க யாராவது நாளைக்கு அடிபட்டு hospital ல இருந்தா, இயக்கம் உதவக்கூடாதுன்னு சொல்றீங்களா\nஉமர்: கண்டிப்பா உதவனும். ஆனா, அந்த உதவியை அவங்க விரும்பினால் மட்டும் தான் செய்யணும். நான் இயக்கத்திடம் இருந்து உதவி எதிர்பார்க்கலை திரு.\nதிருமுருகன்: உங்ககிட்ட இப்ப பணமில்லன்னு தெரியும். இதை நீங்க கடனா வச்சிக்கிங்க. உதவியா வேணாம்.\nநான் சரி என்று கூறி அதனை கடன் என்னும் அடிப்படையில் பெற்றுக்கொண்டேன். பிறகு வெளியில் காத்திருந்தவர்களை உள்ளே அழைத்தோம். அவர்கள் வந்த பிறகு நாங்கள் இருவரும் பொதுவான பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். இஸ்ரேல் மற்றும் யூதர்கள் மீதான லூயி ஆர்பரின் (Louise Arbour) கருத்து, HARPP Project, ஹைத்தி நிலநடுக்கம், 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமி, அமெரிக்கா உருவாக்கும் புதுவகை ஆயுதங்கள் என்று எங்களுடைய உரையாடல் நீண்டுகொண்டே சென்றது. மாலை 4 அளவில் திருமுருகனும் மற்றவர்களும் கிளம்பினர்.\nசிறிது நேரம் கழித்து அருள் மருத்துவமனைக்கு வந்தார். அப்பொழுது அவரிடம் ப்ரேமனில் நடைபெற இருக்கும் தீர்ப்பாயம் குறித்தும், அதில் இந்தியாவின் இனப்படுகொலைப் பங்கு குறித்து விசாரிக்க இருப்பதையும், நானும், திருமுருகனும் பங்கேற்பது குறித்தும் தெரிவித்தேன். நான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்றதும், அந்த வேலையினை தொடங்குகின்றேன் என்றும் கூறினேன். அப்பொழுது நாங்கள் இருவரும் ஆதாரங்களைத் திரட்டுவதற்கு, என்னவெல்லாம் செய்யலாம் என்றும் பேசிக்கொண்டிருந்தோம். பழ. நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் எழுதிய புத்தகங்களையும் பாருங்கள் என்று அருள் கூறினார். வைகோவையும் சந்திக்கலாம் என்று நான் கூறினேன். சிறிதுநேரம் கழித்து அருளும் கிளம்பினார்.\nஅறுவை சிகிச்சை முடிந்து நான் வீட்டிற்குச் சென்ற பின்பு பிரபுகண்ணன் போன் செய்து, என்னுடைய உடல் நிலை குறித்தும், நான் ஐரோப்பா வருவது குறித்தும் கேட்டார். “நான் தனியாக பயணம் செய்ய முடியாது என்பதால் தானும் வருவதாக ஜெயா தோழரிடம் பேசியதாகவும், ஜெயா தோழரும் ஜூட் லால் பெர்னாண்டோவிடம் பேசுவதாக தெரிவித்ததாக, திருமுருகன் சொல்லச் சொன்னார்” என்று நான் கூறினேன். “ஜெயா அண்ணாவிடம் பேசிவிட்டாரா அப்படியென்றால் சரி. நீங்கள் ஜுட் லால் பெர்னாண்டோ விடம் பேசுங்கள். அவர் மற்ற தகவல்களை உங்களுக்கு கூறுவார்” என்று பிரபு கண்ணன் கூறினார். இந்த உரையாடல்களில் இருந்து பிரபு கண்ணனை திருமுருகன் திட்டமிட்டு கழற்றி விட்டிருக்கிறார் என்பது எனக்கு அப்போது தெரியாது.\n2.1.3. தீர்ப்பாயத்திற்கு ஆதாரங்களைத் திரட்டும் பணி – முதல் கட்டம்.\nஇந்தியாவின் பங்கு குறித்த ஆதாரங்கள் என்னென்ன திரட்ட வேண்டும் என்பதை நவம்பர் 13-ம் தேதியன்று நான் குறித்து வைத்து அதனை அசோக்குமார் [112], மோகன் [113], மேக்ஸ்வின், [114] திருமுருகன் ஆகியோருக்கும் பகிர்ந்தேன். [115]\nஇதுதவிர, சிறுசிறு வேலைகளாக சில தோழர்களுக்கு அதனை பிரித்தும் கொடுத்தேன். அசோக்குமாரிடம் செப்டம்பர் 12 2013 அன்று நிருபமா ராவ் எங்கிருந்தார் என்பதை கண்டறியச் சொல்��ியிருந்தேன். இதனை நான் கூறியது என்பது அன்றைய தினம் பிரேசிலில் நடைபெற்ற ஒரு இலங்கை அரசு விழாவில் இருந்த பெண்மணி நிருபமாராவ் போன்று இருந்ததால் தான்.\nஒரு வேளை நிருபமா ராவ் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார் என்றால், இந்தியா இலங்கை அரசுக்கு ஆதரவாக எந்த தளத்திலெல்லாம் வேலை செய்கிறது என்பதற்கான இன்னுமொரு ஆதாரமாக இது இருக்கும் என்பதால் தான். அசோக் குமார் அதுகுறித்து தேடிவிட்டு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்பதை தெரிவித்திருந்தார்.\nஇதே காலகட்டத்தில் மோகனிடம் யஷ்வந்த் சின்ஹா இந்திய பாராளுமன்றத்தில் 2013 மார்ச்சில் பேசிய உரையின் காணொளி பதிவினை கண்டறியச் சொல்லியிருந்தேன். அவர் அந்த காணொளியைக் கண்டுபிடித்து, அதனுடைய எழுத்து வடிவ உள்ளடக்கத்தையும் கூட பகிர்ந்திருந்தார்.\nஇன்னொரு புறத்தில், தோழர் சரவண பிரபுவிடம் [116] என்.டி.டி.வி. நிதின் கோகலே எழுதிய புத்தகமான Srilanka - From War to Peace என்ற புத்தகத்தை [117], PDF வடிவிலோ அல்லது e-book ஆகவோ கிடைக்குமா என்று பார்க்கச் சொல்லியிருந்தேன். அந்த புத்தகம் பத்திரிகையாளர் அதிஷாவிடம் [118] இருக்கிறது. அவர் ஒருபதிவினை இட்டிருக்கிறார். என்று சரவணபிரபு கூறினார் பிறகு நான் அதிஷாவிடம் பேசினேன். அவர் அந்தப் புத்தகம் முன்பு படித்தது, இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார். பிறகு அதற்கு அடுத்த நாள் அந்தப் புத்தகம் தன்னிடம் கைவசம் இல்லை என்றும் அதிஷா கூறினார்.\n2.1.3.1. வைகோவை சந்திக்க முயற்சி.\nஅதே கால கட்டத்தில் நவம்பர் 13 அன்று ஜூட் லால் பெர்னாண்டோவிடம் மக்கள் தீர்ப்பாயம் குறித்து முதன்முறையாக உரையாடினேன். அப்பொழுது அவர் இந்தத் தீர்ப்பாயத்தில் இந்தியா குறித்த ஆதாரங்களை அளிப்பதற்காக உங்களை அழைத்திருக்கின்றோம் என்று கூறினார். மேலும், ஆதாரங்களை தொகுக்கும் பொழுது இந்தியாவினுடைய கொள்கை முடிவுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் எடுத்து வையுங்கள் என்றும் கூறினார். நீங்கள் சமர்ப்பிக்க இருக்கும் ஆதாரத்தின் சுருக்கத்தினை நவம்பர் 25-ம் தேதிக்குள் அனுப்பினால் நன்றாக இருக்கும். ஏனெனில், அந்தத் தீர்ப்பாயத்தில் நீதிபதிகளாக பங்கேற்க விருப்பவர்களுக்கு முன்கூட்டியே ஆதாரங்களை கொடுக்க விருக்கிறோம் என்றும் கூறினார். மேலும், இந்த���் தீர்ப்பாயம் குறித்த பத்திரிகை செய்தியினை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார். அதன்படி, அடுத்த நாள் தீர்ப்பாயம் குறித்த பத்திரிகை செய்தியையும் அனுப்பினார். [119]\nநான் பிரவீனுக்கு ஃபோன் செய்து அந்த பத்திரிகை செய்தியை எடுத்துக்கொண்டு சென்று வைகோவிடம் கொடுத்து சந்திப்பதற்கான நேரத்தையும் கேட்டு வரச்சொன்னேன். நவம்பர் 15-ம் தேதி பிரவீன் அந்தப் பத்திரிகை செய்தியை வாங்கிச் சென்று வைகோவின் உதவியாளர் பிரசாந்திடம் கொடுத்தார். பிரசாந்திடமிருந்து எனக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை என்ற பொழுது, அதற்கு அடுத்த நாள் அவரிடம் பேசினேன். அப்பொழுது பிரசாந்த் கூறினார். அந்தச் செய்தியினை நான் ஐயாவிடம் கொடுத்துவிட்டேன். ஐயா ஒன்றும் சொல்லவில்லை என்றார். அப்பொழுது நான் கூறினேன், இல்லை ஐயாவை சந்திக்க வேண்டும், நீங்கள் கேட்டுச் சொல்லுங்கள் என்று கூறினேன். சரி என்று பிரசாந்த் கூறினார்.\n2.1.3.2. ஐ.நா.வின் பங்கு குறித்து ஆதாரங்கள் திரட்டச் சொன்ன திருமுருகன்.\nஅடுத்த நாள் காலையில் திருமுருகன் எனக்கு ஃபோன் செய்து “நான் ஜெயாவிடம் பேசினேன் ஐ.நா தொடர்பாகவும் இந்த தீர்ப்பாயத்தில் விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன். அவரும் சரி என்று கூறினார். உங்களை ஐ.நா. வின் பங்கு தொடர்பாக வேலை செய்யச் சொன்னார். அதனால் நீங்கள் ஐ.நா தொடர்பான ஆதாரங்களை திரட்டுங்கள்; இந்தியா தொடர்பான வேலைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறினார். “ஐ.நா குறித்து என்னிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. அதனை ஒரு அறிக்கையாக தயாரிப்பது தான் தேவை. அதனால் அதிக நேரம் தேவைப்பட போவதில்லை. சரி, நீங்கள் உங்கள் வேலையைத் தொடருங்கள்” என்று நான் திருமுருகனிடம் கூறினேன்.\nஅதற்குப் பிறகு அருள் எனது வீட்டிற்கு வந்தார், அப்பொழுது அருளிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, வேலைகளை நான் பிரித்துக்கொடுத்ததை பற்றியும், பிறகு திருமுருகன் என்னிடம் ஐ.நா குறித்து வேலை செய்யச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னதையும் கூறினேன். அதில் அசோக்குமாரிடம் நிருபமாராவ் குறித்து கண்டறியச் சொன்ன தகவலைப் பற்றி கூறிவிட்டு அந்த புகைப்படத்தையும் காட்டினேன். அப்பொழுது அருள் கூறினார், இல்லை இல்லை இது நிருபமாராவ் இல்லை. வேறுயாரோ ஒரு பெண்மணி. என்று கூறினார்.\nசரி, இந்தியா குறித்து திரு பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். நான் ஐ.நா தொடர்பான வேலைகளை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன். மேலும், வைகோவை சந்திப்பதற்கு நேரம் கேட்டும் அவர் எதுவும் பதில் சொல்லவில்லை என்றும் அருளிடம் கூறினேன்.\n2.1.3.3. என்னை சந்திப்பதை தவிர்த்த வைகோ\nசில நாட்களுக்கு பிறகு திருமுருகன் போன் செய்து வைகோ மாலை 4 மணிக்கு வரச் சொல்லியிருக்கின்றார். 4 Frames Preview தியேட்டரில் திரைப்படம் பார்க்க வருகின்றார். திரைப்படம் 4 மணிக்கு முடியும். நாம் அவரை சந்திக்கலாம் என்று கூறினார். நானும் அன்று மாலை 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அங்கு சென்றேன். திருமுருகனுக்கு போன் செய்த போது அவர் எடுக்கவில்லை. அதனால், அருகில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று கொண்டிருந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு சென்று அங்கு காத்திருந்தேன். சில நிமிடங்களில் திருமுருகன் போன் செய்து எங்கிருக்கிறீர்கள் என்றார். ஆர்ப்பாட்டத்தில் என்றவுடன் திருமுருகன் அங்கு வந்து சேர்ந்தார். “வைகோ படம் முடிந்து சென்றுவிட்டார். இன்னொரு நாள் சந்திக்கலாம் என்று கூறினார்\" என்று திருமுருகன் கூறினார். எனக்கு வைகோவின் மீது சந்தேகம் ஏற்பட்ட முதல் புள்ளி இதுதான். என்னை சந்திப்பதை ஏன் அவர் தவிர்க்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு இடத்தில் கூட்டத்தில் பேசிவிட்டு, அடுத்த இடத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு செல்லும் வழியில், தன்னுடைய பேச்சில் கூடுதலாக சேர்ப்பதற்கான தகவல்களை, வாகனத்தில் செல்லும்போதே எனக்கு போன் செய்து கேட்டுப் பெற்றிருக்கக்கூடிய வைகோ, பிரேமன் செல்வதற்கு முன் ஏன் என்னை சந்திப்பதை தவிர்த்தார் என்பதை சிந்தியுங்கள் தோழர்களே.\n2.1.4. விசா பெறுவதில் இருந்த சிக்கல்\nஇதே காலகட்டத்தில் விசா தொடர்பான வேலைகள் இருந்தன. இந்த வேலையில் பிரபுகண்ணனும், விராஜ்மெண்டிசும் உதவினர். ஏற்கனவே தீர்ப்பாயத்தில் நான் பங்கெடுப்பது குறித்து முன்னரே முடிவெடுக்கப்பட்டிருந்ததால், எனது விசாவிற்கான கடிதம் உள்ளிட்ட பலவற்றையும் நவம்பர் 19 ஆம் தேதி அன்று விராஜ் அனுப்பினார்.\nதிருமுருகன் என்னுடன் வருவது என்பது பின்னர் தான் முடிவானதால், அவருக்கான கடிதம் சில நாட்களுக்குப் பிறகு நவம்பர் 22 அன்று தான் விராஜால் அனுப்பப்பட்டது.\n���ிசா கோரிச் சென்ற பொழுது எனக்கு விசா கிடைப்பது கடினம் என்று பயண ஏற்பாட்டாளர் கூறினார். ஏனெனில், என்னுடைய வங்கிக் கணக்கில் பணம் இல்லை. திருமுருகனுக்கு அந்த சிக்கல் இல்லை என்றும் அவர் கூறினார். அதனால் மீண்டும் விராஜிடம் பேசிய போது, விராஜ் ஜெர்மனியில் இருக்கக் கூடிய ஒரு எம்.பியிடம் இருந்து உங்களுக்கு விசா அளிக்க கடிதம் வழங்கிறோம். அதை வைத்து நீங்கள் விசா பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த வேலையையும் செய்தார்.\nஇந்நிலையில் நவம்பர் 26 ம் தேதி அன்று நானும், ஜுடும் தீர்ப்பாயம் குறித்து பேசினோம். அப்பொழுது இந்தியா தொடர்பாக முன் வைக்கக்கூடிய தகவல்களில், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்களை குறித்து நீங்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று ஜுட் கூறினார்.\nநவம்பர் 27 அன்று திருமுருகனுக்கு விசா கிடைத்தது. ஆனால், எனக்கு விசா தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை.\nவிசா கிடைத்த தகவலை திருமுருகனிடம் கூறிவிட்டு முந்தைய நாள் ஜுடும் நானும் பேசியது குறித்து திருமுருகனிடம் பேசினேன். “ஜுட் பேசும் போது ஐ.நா. தொடர்பாக எதுவும் பேசவில்லை. ஐ.நா. தொடர்பாகவும் ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்பதற்கு ஜெயா ஒத்துக்கொண்டார் தானே. நீங்கள் ஜெயாவிடம் பேசுகிறீர்களா” என்று திருமுருகனிடம் கேட்டேன். அதற்கு அவர்” நீங்கள் ஜூடிடம் பேசுங்கள், இந்தியாவின் பங்கு ஐ.நா வரை உள்ளது; ஐ.நாவையும் சேர்த்து விசாரிப்பது நல்லது என்று அவரிடம் சொல்லுங்கள், அவர் ஒத்துக்கொள்வார்” என்றார்.\n27-ம் தேதி இரவு நான் ஜூடிடம் பேசினேன். இந்தியா குறித்த ஆதாரத்தையும் சேர்த்து ஐ.நாவையும் விசாரிப்பது சரியாக இருக்குமல்லவா. ஏனென்றால் இந்தியாவின் பங்கு ஐ.நா வரை நீண்டிருக்கிறதல்லவா என்றேன். நீங்கள் அதனை தொடரலாம், ராஜதந்திரரீதியில் இந்தியாவின் உதவிகளை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறினார்.\nஅடுத்த நாள் நவம்பர் 28 அன்று எனக்கும் விசா கிடைத்தது.\n28-ம் தேதி விசா கிடைத்தவுடன் நான் அவற்றை எடுத்துக்கொண்டு திருமுருகனை சந்திக்கச் சென்றேன். அப்பொழுது, நீங்கள் இந்தியா குறித்து என்ன ஆதாரங்களை தொகுத்திருக்கிறீர்கள் என்று திருமுருகனிடம் கேட்டேன். நான் எதுவும் வேலை செய்ய முடியவில்லை என்று ���ிருமுருகன் கூறினார். சரி அப்படியானால் நான் இந்தியா குறித்த வேலைகளை தொடர்கிறேன் என்று கூறினேன்.\n2.1.5. ஆதாரங்களைத் திரட்டும் பணியும், துண்டிக்கப்பட்ட இணைய இணைப்பும்\nநவம்பர் 29-ம் தேதி சில தோழர்களை சந்திப்பதற்கு அவர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு, 29-ம் தேதி காலையில் அமெரிக்க தீர்மானம் குறித்த பதிவு ஒன்றினை எழுதி வெளியிட்டேன் [120] , நான் பதிவினை வெளியிட்ட சில நிமிடங்களில் எனது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால், எனது வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டில் இணைய இணைப்பு இருந்தது. அங்கு துண்டிக்கப்படவில்லை. அதனால் எனது வீட்டில் இருந்து என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. இந்தியாவின் பங்கு குறித்த தகவல்களை திரட்ட முடியாத படி எனது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. அன்று மாலை தி.நகரில் இருக்கும் ஒரு காஃபிடேயில் மோகனையும், கொண்டலையும் சந்தித்தேன். அப்பொழுது கொண்டலிடம் என்ன தகவல்கள் திரட்ட வேண்டும் என்று அவரிடமும் கூறினேன். அசோக்குமாரிடமும் ஃபோனில் சில வேலைகளைச் கூறினேன். பிறகு மோகனிடமும் சில வேலைகளைச் கூறியிருந்தேன். சரவணன் தனது Data Card ஐ அப்பொழுது கொடுத்தனுப்பினார். எனது வீட்டிற்கு வந்தபின்பு சரவணனின் Data Card ஐ பயன்படுத்தி இணைய இணைப்பை ஏற்படுத்தி, எனது மின்னஞ்சலை திறந்தேன். அடுத்த சில நிமிடங்களில் Data Card லும் இணையம் துண்டிக்கப்பட்டது. எனது மின்னஞ்சல் திறக்கப்படுவதை வைத்து எனது இணைய இணைப்பு துண்டிக்கப்படுகின்றது என்பதை புரிந்து கொண்டேன்.\nஇதே காலகட்டத்தில் நாங்கள் ஜெர்மனி செல்வதற்கான பயணச் சீட்டிற்கான பணத்தினையும் ஜெர்மனியில் தங்கியிருக்கும் பொழுது சாப்பாடு உள்ளிட்ட தங்கல் செலவுகளையும் ஜூட், விராஜ் உள்ளிட்ட தோழர்கள் பார்த்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார்கள். ஆனாலும், அங்கே ஏற்படக் கூடிய மற்ற செலவுகளுக்கும் பயணத்திற்கான பொருட்களை வாங்குவதற்கும் பணம் தேவைப்பட்டது. என்னிடம் பணம் இல்லை, தன்னிடமும் பணம் இல்லை என்று திருமுருகன் கூறினார். அதனால் ராஜராஜன் [121] தனது தொழிலுக்காக வைத்திருந்த 50,000 ரூபாயை கடனாக கேட்டுப் பெற்றேன். நாங்கள் சென்று வந்த பின்பு அமைப்பிடமிருந்து அதனை திரும்பத் தருகின்றோம் என்றும் ராஜராஜனிடம் தெரிவித்தேன். அந்தப் பணத்தை வாங்கி பிரவீன் தான் எங்களுக்குத் த���வையான அனைத்துப் பொருட்களையும் வாங்கினார். இந்திய ரூபாயை யூரோவாகவும் மாற்றிக் கொடுத்தார்.\nநவம்பர் 30-ம் தேதியன்றும், டிசம்பர் 1 தேதியன்றும் எனக்கு இணைய இணைப்பு வேலை செய்யவில்லை. அதனால் எனக்கு இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்டுவதற்கான வாய்ப்பே இல்லாமல் இருந்தது. டிசம்பர் 1-ம் தேதி இரவு திருமுருகனிடம் பேசும் பொழுது, \"ஏன் திரு, என்னோட கனெக்ஷன் மட்டும் கட்டாகியிருக்கு, உங்களுக்கு கட்டாகவில்லை\" என்று கேட்டேன். திருமுருகன் தெரியவில்லை என்று கூறினார். எனக்கு இணையம் துண்டிக்கப்பட்டிருந்த 3 நாட்களிலும் திருமுருகனின் அலுவலகத்திலும், வீட்டிலும் இணைய இணைப்பு இருந்தது.\nதிருமுருகனிடம் எதுவும் சொல்லாமல் அவருடைய அலுவலகத்துக்குச் சென்று அங்கு வேலையை தொடரலாம் என்று நினைத்து 2-ம் தேதியன்று திருமுருகனின் அலுவலகத்துக்குச் சென்றேன். நான் உள்ளே நுழையும் போது அவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ரவி \"சார் இன்டெர்நெட் கனக்சன் வேலை செய்யலை\" என்று கூறினார். பிறகு, நானும் திருமுருகனும் கிளம்பி திருமுருகனின் நண்பர் ஒருவருடைய அலுவலகத்துக்குச் சென்றோம். எங்களோடு மேக்ஸ்வின்னும் வந்தார்.\nஅந்த நண்பரின் அலுவலகத்தில் சென்று என்னுடைய மின்னஞ்சலை திறந்தால், அங்கும் இணையம் துண்டிக்கப்படலாம் என்று கருதி, எனது மின்னஞ்சலில் இருக்கும் தகவல்களை வேறு இடத்தில் இருந்து எடுக்க முயற்சிக்கலாம் என்று எண்ணி, என்னுடைய மின்னஞ்சல் முகவரியையும் அதனுடைய நுழைவுச் சொல்லையும் மோகனிடம் கொடுத்து எனது மின்னஞ்சலில் டிராஃப்டில் இருக்கக்கூடிய அனைத்தையும் மேலும் ppt-sl என்னும் லேபிலில் இருக்கக்கூடிய மின்னஞ்சல்கள் அனைத்தையும் ஒரு புதிய மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கூறினேன். அவரும் ஒரு புதிய மின்னஞ்சலை தன்னுடைய அலுவலகத்தில் உருவாக்கினார். அதனுடைய முகவரியையும் நுழைவுச்சொல்லையும் எனக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினார்.\nபிறகு என்னுடைய மின்னஞ்சலை திறந்து தொடர்புடைய அனைத்தையும் புதிய மின்னஞ்சலுக்கு அனுப்பினார்.\nநாங்கள் திருமுருகனின் நண்பரது அலுவலகத்தில் எங்களுடைய வேலையைத் தொடங்கிய 1 மணி நேரத்தில் அங்கும் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. அலுவலகத்தை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, உளவுத்துறை காவலர்கள் அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். நான் எங்கெல்லாம் சென்று வேலை செய்கிறேன் என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது புரிந்தது. அதற்கு மேல் இந்தியாவிலிருந்து எந்த வேலையையும் செய்ய முடியாது என்று முடிவு செய்து, ஜெர்மனியில் வேலையை தொடரலாம் என்று அடுத்த நாள் கிளம்புவதற்கு உரிய வேலைகளை மேற்கொண்டோம். ஆனால், அன்று மாலை திருமுருகனின் அலுவலகத்தில் இணைய இணைப்பு கிடைத்து, அங்கு அவரது அலுவலக வேலை தொடர்ந்தது.\n2.1.5.1. எங்கள் பயணமும், அருளின் கோபமும்\nடிசம்பர் 4-ம் தேதியன்று இரவு விமான நிலையத்துக்குச் சென்ற பொழுது, எங்களை வழியனுப்புவதற்கு அருணும் [122], அருளும் வந்தனர். அதில், அருண் திருமுருகனின் அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டார். அருள் விமான நிலையம் வரை வந்தார், பிரவீனும் வந்திருந்தார். விமான நிலையம் சென்று சேர்ந்தவுடன், எனது அலைபேசியை அருளிடம் கொடுத்து அவரை எனக்கு வரும் அழைப்புகளை கையாள கூறினேன். அவர் எனது ஃபோனை வாங்கிக் கொண்ட சில நிமிடங்களில் என்னிடமும் திருமுருகனிடமும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். அவர் அப்படிச் சென்றது ஏன் என்றால், அவருக்கு திருமுருகன் மீதும் என்மீதும் கோபம் இருந்தது. இந்தியாவின் பங்கு குறித்த ஆதாரங்களை திரட்டும் வேலையில் அவரை பங்குகொள்ள வைக்கவில்லை என்ற கோபத்தினால், தான் புறக்கணிக்கப்படுகிறோம் என்று கருதி, திருமுருகன் தவறிழைக்கிறார் என்று எண்ணி எங்களிடம் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்..\nதிருமுருகன் எப்படி தவறு செய்கிறார் என்று புரியாவிட்டாலும், ஏதோ தவறு செய்கிறார் என்று புரிந்ததனால்தான் அருள், விமான நிலையத்தில் அப்படி நடந்து கொண்டார். அதற்கு பிறகும் கூட சில நாட்கள் மட்டுமே என்னுடைய அலைபேசியை வைத்திருந்தவர், பிறகு அதனை பிரவீனிடம் கொடுத்துவிட்டார். ஜெர்மனியில் இருந்து நாங்கள் அவரை தொடர்பு கொண்டபோதும் கூட அவர், தன்னுடைய போனை எடுத்து எங்களிடம் பேசவில்லை. டிசம்பர் 15 அன்று நடைபெற்ற மரணதண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கூட ஒரு ஓரமாக அமர்ந்து இருந்து விட்டு சென்று விட்டார். வேலைகளில் பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை. திருமுருகனோடு முரண்படும்போது அதனை வெளிப்படுத்தினால் என்ன நடைபெறும் என்பதை அருளின் பிந்தைய மாற்���ங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். திருமுருகன் தவறு செய்கிறார் என்று எனக்கு தெரிந்த உடன், அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்து, திருமுருகனின் உண்மையான நோக்கத்தைக் கண்டறிந்தேன். பிரேமன் தீர்ப்பாயத்தில் திருமுருகன் தவறு செய்கிறார் என்று அறிந்த அருளும், நானும் எப்படி நடந்து கொண்டோம்; அதனுடைய விளைவுகள் என்ன என்பதை இக்கடிதத்தை முழுமையாக படித்தபின்பு சிந்தியுங்கள்.\n2.1.6. தீர்ப்பாயத்தின் முதல் சில நாட்கள்.\nபிறகு நாங்கள் விமானத்தில் கிளம்பி ஜெர்மனி சென்று சேர்ந்தோம். நாங்கள் அங்கு சென்ற பின்பு விராஜ் எங்களை வரவேற்றார். அப்பொழுது இங்கிலாந்து குறித்த ஆதாரங்களை அவர் எங்களிடம் கொடுத்தார். மேலும், தீர்ப்பாயத்தின் முதல் நாள் வந்து அமர்ந்து தீர்ப்பாயம் எப்படி நடைபெறுகிறது என்பதையும் பாருங்கள் என்றும் கூறினார். எங்களுக்கு அங்கு ஒரு சிறிய ஹோட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டன. அறைகளும் சிறியதாக இருந்ததால், எனக்கும் திருமுருகனுக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. நாங்கள் அங்கு சென்று எங்களுடைய வேலைகளைத் தொடங்கினோம். தீர்ப்பாயத்தின் முதல் நாள் தீர்ப்பாயம் எப்படி நடைபெறுகிறது என்பதைப் பார்த்தோம். அப்பொழுது இங்கிலாந்து குறித்த ஆதாரத்தினை தோழர்கள் விராஜூம், ஃபில் மில்லரும் வழங்கினர்.\nஅங்கிருந்த நீதிபதிகள் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு விராஜூம் மிக நீண்ட விளக்கத்தினை அளித்தார். அதனடிப்படையில் பார்க்கும் பொழுது தீர்ப்பாயம் மிக விரிவாக அனைத்து விஷயங்களையும் அலசுகிறது என்பது எங்களுக்குப் புரிந்தது.\nநாங்கள் அங்கு இருந்த போது ஜூடும், விராஜும் எங்களை சந்தித்தனர். அப்பொழுது, சென்னையில் இருந்து பேராசிரியர் ராமு மணிவண்ணன், தீர்ப்பாய நிகழ்வுகளை பார்க்க விரும்புவதாகவும், அதற்காக ஜெர்மனி வருவதாகவும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றார் என்று தெரிவித்தனர். உடனடியாக திருமுருகன், “ராமு மணிவண்ணன் இந்திய உளவுத்துறையை சேர்ந்தவர். அவர் வந்தால், எங்கள் உயிருக்கு ஆபத்து. அவர் இருக்கும்போது, நாங்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாது” என்று கூறினார்.\nஅதற்கு ஜூட், “இங்கு இரண்டு வகையில் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும். ஒன்று Public Session. மற்றொண்டு In Camera Session. இந்த public sessionல் நீங்���ள் பேசுவதை நீதிபதிகள், பார்வையாளர்கள், இணையம் என்று அனைத்திலும் பார்க்க முடியும். இன்னொன்று In Camera Session. அதில், உங்களுடைய சாட்சியம் கேமராவில் பதிவு செய்யப்படும். அதே நேரத்தில் நீதிபதிகளும் அவற்றை கேட்பார்கள். வேறு யாரும் உங்களுடைய சாட்சியங்களை பார்க்கவோ, கேட்கவோ முடியாது. கேமரா பதிவுகளும் பொது வெளியில் வெளியிடப்படாது. நீங்கள் விரும்பினால், In Camera Sessionல் சாட்சியமளிக்கலாம். அப்படி சாட்சியமளிக்கும் போது உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது” என்று கூறினார்.\nஅதற்கு திருமுருகன் ”நாங்கள் எங்கள் சாட்சியங்களை எப்படி வழங்குகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டு சொல்கிறோம். ஆனால், ராமுமணிவண்ணன் வராமல் இருப்பதற்கு ஏதாவது செய்யுங்கள்” என்றார். பிறகு விராஜ், பேராசிரியர் ராமு மணிவண்ணனுக்கு அவருடைய வருகையை வேண்டாம் என்று குறிக்கும் விதமாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியதாக குறிப்பிட்டார்.\nஇங்கிலாந்து வழக்கு முடிந்து நாங்கள் அறைக்குத் திரும்பிய பின்பு எங்களுடைய வேலைகளை தொடர்ந்தோம். ஆனால், அதுவரை இந்தியா குறித்த ஆதாரங்களை விராஜூக்கோ அல்லது ஜூடுக்கோ அனுப்பவில்லை. அதனால், விராஜ் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்து கொண்டிருந்தார். நீங்கள் ஆதாரங்களை அனுப்புங்கள் என்று கூறிக்கொண்டிருந்தார். தீர்ப்பாயத்தின் 2-ம்நாள், டிசம்பர் 8 ஆம் தேதி, மாலை 4.30 மணிக்கு, நான் எனது வேலையினை முடித்துவிட்டு ஐ.நா குறித்த ஆதாரங்களை என்னுடைய மின்னஞ்சலுக்கே அனுப்பிக்கொண்டேன்.\nஅனுப்பிவிட்டு திருமுருகனின் அறைக்குச் சென்றேன். அங்கு திருமுருகன் இன்னும் வேலை முடியவில்லை. சற்று காத்திருங்கள், இருவரின் ஆதாரத்தையும் சேர்ந்து அனுப்பிவிடுவோம் என்று கூறினார்.\nநானும் சரி என்று அவருடைய அறையிலேயே காத்திருந்தேன். ஆனால், அவர் பவர் பாய்ன்டில் உட்கார்ந்து டிசைன் செய்து கொண்டிருந்தார். மணி 7.30 ஆனது. பிறகு சாப்பிடப் போவோம் என்றார். நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இரவு உணவு இல்லாததால் நாங்கள் இருவரும் வெளியே சென்று ஒரு உணவகத்தில் எங்களுடைய இரவு உணவை உட்கொண்டு விட்டு மீண்டும் அறைக்குத் திரும்பினோம். 8.30 மணி ஆனது. மீண்டும் திருமுருகன் பவர் பாய்ன்டை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தவுடன் எனக்கு கோபம் வந்து திருமுருகனிடம் கேட்டேன்.\nநாம் எதற்காக இங்கு வந்திருக்கின்றோம். அவர்கள் ஆதாரங்களை இன்னும் அளிக்கவில்லை என்று தொடர்ச்சியாக ஃபோன் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இங்கு உட்கார்ந்து பவர் பாய்ன்டில் ஒவ்வொரு கலராக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஆதாரங்களை ஒரு வேர்ட் ஃபைலில் போட்டு அனுப்பி விட்டு இரவு முழுவதும் பவர் பாய்ன்டில் வேலை செய்து கொண்டிருங்கள். நாம் ஆதாரங்களை இப்பொழுது கொடுத்தால் தான் நீதிபதிகள் அவறை படித்து விட்டு நாளை வந்து வழக்கை விசாரிப்பதற்கு அவர்களுக்கு தகவல்கள் இருக்கும். இதனால் இப்பொழுது அனுப்புவோம் என்று திருமுருகன் திரட்டிய தகவல்களை கேட்டேன்.\nநான் அவ்வளவு கோபமாக பேசி திருமுருகன் கேட்டதில்லை. கொஞ்ச நேரம் பொறுங்கள் நான் முடித்து விடுகிறேன் என்று கூறி விட்டு 9.30மணிக்கு தான் வேலையினை முடித்துவிட்டதாக கூறினார்.\n2.1.7. நாங்கள் சமர்ப்பித்த ஆதாரங்கள்..\nபிறகு அவரது கணினியில் எனது மின்னஞ்சலை திறந்து, நான் ஏற்கனவே எனது மின்னஞ்சலுக்கே அனுப்பப்பட்ட இந்தியா-ஐ.நா. குறித்த எனது ஆவணத்தை, பதிவிறக்கி PDF ஆக மாற்றி, இரவு 9:35க்கு ஜூட் லால் பெர்னாண்டோ விற்கு அனுப்பினேன்.\nபிறகு அடுத்தடுத்த மின்னஞ்சல்களில் பெட்ரி அறிக்கை, அந்த அறிக்கையின் மறைக்கப்பட்ட பகுதிகள், ஜான் எலியாசனின் அறிக்கை ஆகியவற்றையும் அனுப்பினேன்.\nபிறகு திருமுருகனை, அவர் தொகுத்திருக்கும் தகவல்களை அனுப்ப கூறினேன். அவர் எனது மின்னஞ்சலில் இருந்தே அவர் தொகுத்த தகவல்களையும், நோர்வே அறிக்கையையும் இரவு 9:49 க்கு அனுப்பினார்.\nதிருமுருகன் நார்வே அறிக்கை தவிர்த்து, ஆதாரம் என்று சமர்ப்பித்தது இந்த ஒரு ஆவணம் மட்டுமே. இதனைத் தான் ஜூட் நீதிபதிகளுக்கு அனுப்பியிருந்தார். டிசம்பர் 9 அன்று காலையில் நாங்கள் தீர்ப்பாயத்தில் எங்கள் வாதங்களை முன்வைத்த போது, ஆதாரம் என்று அளிக்கப்பட்டவை 2 ஆவணங்கள் மட்டுமே.\nஇந்த ஆதாரங்களுக்கு துணையாக நாங்கள் கொடுத்தவை (Supporting Documents)\nஜெர்மனியில் இருந்தபொழுது நாங்கள் ஆதாரங்கள் அனுப்புவதற்கு சில மணி நேரங்கள் முன்பு திருமுருகன், மே பதினேழு இயக்கத் தோழர்கள் பலரிடமும் பல்வேறு தகவல்களை தொகுத்து அனுப்பச் சொல்லியிருக்கின்றார். கொண்டல், ரதீஷ்[129], முத்துக்குமார்,[130] நியாயத்தராசு [131] உள்ளிட்டவர்களிடம் அந்த வேலைகளை அவர் சொல்லியிருக்கிறார். அவர்களில் சிலர் சில தகவல்களை கொடுத்திருக்கின்றனர். டிசம்பர் 8 அன்று நாங்கள் ஆதாரங்களை அனுப்பிய பிறகு கொண்டல், ரதீஷ், முத்துக்குமார் ஆகியோர் தங்களிடம் கேட்கப்பட்ட தகவல்களை எனக்கும் திருமுருகனுக்கும் அனுப்பியிருந்தனர். நாங்கள் ஆதாரங்களை அனுப்பிய பிறகுதான், கொண்டல், ரதீஷ், முத்து ஆகியோர் தகவல்கள் அனுப்பியிருந்தாலும், தாமதமாக தகவல்களை அனுப்பியதற்கு அவர்கள் எந்த விதத்திலும் காரணம் இல்லை. திருமுருகன் அவர்களிடம் இந்த வேலைகளை ஒப்படைத்ததே மிகவும் காலம் தாழ்த்தி என்பதால் அவர்களுக்கு கிடைத்த குறுகிய நேரத்திற்குள் அனைத்தையும் முடித்து அனுப்பினர்.\nநான் என் அறைக்குச் சென்று படுத்து விட்டேன். அடுத்த நாள் காலையில் எழுந்து நானும் திருமுருகனும் கிளம்பி தீர்ப்பாயம் நடைபெறும் இடத்துக்குச் சென்றோம். இடையில் எங்களை அழைத்துச் சென்ற நண்பர், ஜூட் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றார். அப்பொழுது அங்கு ஜூடை பார்த்த பொழுது திருமுருகன் கூறினார். எங்களுக்கு 6 மணி நேரமாவது தேவைப்படும் என்றார். ஜூட் சிரித்துக் கொண்டே நேரமாகிறது என்று கூறினார்.\nநாங்கள் தீர்ப்பாயம் நடக்கும் இடத்துக்கே சென்றோம். அப்பொழுது நியாயத்தராசு, திருமுருகன் கேட்ட சில தகவல்களை அனுப்பியிருப்பதாக தெரிவித்தார். ஜூடும் அடுத்த காரில் வந்து சேர்ந்தார். நீதிமன்ற அறைக்கு வெளியே நின்று ஜுட், “நீங்கள் எந்த முறையில் சாட்சியம் வழங்கப் போகிறீர்கள் Public Sessionஆ” என்றார Public Session தான் என்று நான் கூறினேன்.\nசிறிது நேரத்தில் தீர்ப்பாயம் தொடங்கியது. தீர்ப்பாயம் தொடங்கியவுடன் திருமுருகன் எனக்கு பதட்டமாக இருக்கிறது. நான் வெளியே நிற்கின்றேன். நீங்கள் தொடங்குங்கள், நான் சிறிது நேரத்துக்குப் பிறகு சேர்ந்து கொள்கிறேன் என்று கூறினார்.\nசரி என்று நான் அமர்ந்து எனது வாதத்தை தொடங்கினேன். வாதத்தை தொடங்கிய சில நிமிடங்களில், நீதிபதிகளில் தலைமையாக இருந்த டெனிஸ் ஹாலிடே (Denis Halliday) [132], கூறினார், \"நீங்கள் அளித்த அறிக்கையில் இருப்பவற்றை பற்றி இங்கே பேச வேண்டாம். இவற்றை நாங்கள் படித்து விட்டோம். நேரம் குறைவாக இருக்கிறது. அதினால், நீங்கள் அளித்த அறிக்கையில் இல்லாத கூடுதல் தகவல்களை பேசுங்கள், \" என்று கூறினார். நான் சித்தார்த் சேட்டர்ஜியை இந்தியா எப்படி பயன்படுத்தியது. சித்தார்த் சேட்டர்ஜி என்பவர் யார், அவருக்கும் பான் கி மூனுக்கும் என்ன உறவு என்பதையெல்லாம் விரிவாக பேசி விட்டு எனது வாதத்தை நேரம் கருதி முடித்துக் கொண்டேன். பிறகு திருமுருகன், தனது வாதத்தைத் தொடங்கினார்.\nஅவர் தொடங்கிய சிறிது நேரத்தில் சாதிகள் குறித்தும், பார்ப்பனர்கள் குறித்தும் பேசத் தொடங்கினார். அப்பொழுது நீதிபதிகளில் ஒருவரான டாக்டர் மாங்க் ஜர்னி (Dr. Maung Zarni) [133], இங்கு எதற்கு இதைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவின் பங்கு குறித்து பேசுங்கள். என்று குறுக்கிட்டார்.\nஉடனே திருமுருகன் “இந்தியாவின் பங்கைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இந்தியாவைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் சாதிகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். சாதிகளையும் பார்ப்பனர்களையும் புரிந்து கொண்டால்தான், நீங்கள் இந்தியாவைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். அதனால், சாதிகளைப் பற்றியும், பார்ப்பனர்களைப் பற்றியும் பேச வேண்டிய தேவை இருக்கிறது” என்று கூறிவிட்டு சாதிகளைப் பற்றியும் பார்ப்பனர்களைப் பற்றியும் பேசத் தொடங்கினார்.\nநீண்ட நேரம் அவர் சாதிகள், பார்ப்பனர்கள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பதை பார்த்து டெனிஸ் ஹாலிடே குறுக்கிட்டு உங்களுடைய நேரம் முடிந்து விட்டது. நீங்கள் இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று கூறினார். நேரம் குறைவாக இருக்கிறது என்று கேட்ட போது, உங்களுக்கு 30 நிமிடம் தான் பேசுவதற்கு வாய்ப்பு. நீங்கள் எழுத்து பூர்வமாக கொடுப்பவற்றை வைத்து நாங்கள் மற்றவற்றை புரிந்து கொள்வோம். உங்களுக்கு பேசுவதற்கு கொடுத்த நேரம் முடிந்து விட்டது என்று கூறினார்.\nஅப்படியானால், ஒரேயொரு காணொளியை மட்டும் இங்கு ஒளிபரப்புவதற்கு அனுமதி கொடுங்கள். ஏனெனில் அது இந்திய பாராளுமன்றத்தில் ஒரு முன்னாள் அமைச்சர் பேசிய பேச்சு. அதில் இந்தியா செய்த உதவிகள் குறித்து விரிவாக அதில் இருக்கின்றன என்று நான் கூறினேன். அவர் சரி என்று கூறினார்.\nயஷ்வந்த் சின்காவின் காணொளியை நாங்கள் போட்டு சில நிமிடங்கள் [134], ஓடியிருந்தது. முதல் சில நிமிடங்கள் அவர் பாலச்சந்திரனின் புகைப்படம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். இந்தியாவின் பங்கு குறித்து அவர் பேசும் பகுதி அந்தக் க���ணொளி யின் கடைசி சில நிமிடங்களில்தான் வரும். காணொளியின் தொடக்கத்தில் இந்தியாவின் பங்கு குறித்து எதுவும் இல்லை என்பதால், டாக்டர்டெனிஸ்ஹாலிடே”இத்துடன்நிறுத்திக்கொள்ளுங்கள், இன்னும்பல்வேறுவிசாரணைகள்பாக்கியிருக்கின்றன. இவற்றைப்பற்றியேநேரத்தைசெலவிடமுடியாது. நீங்கள்எழுத்துப்பூர்வமாககொடுத்தவற்றைகூடுதல்தகவல்களுக்குபார்த்துக்கொள்கின்றோம். ஐ.நா. என்னும் அமைப்பு எப்படி சிதைவுண்டிருக்கிறது என்று நீங்கள் எடுத்தரைத்தது மிகவும் சிறப்பாக இருந்தது. உங்களுக்கு நன்றி” என்றுகூறி அந்த பகுதியை நிறைவு செய்தார்.\nஎங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. தீர்ப்பாயத்தின் முதல் நாளில் இங்கிலாந்து குறித்து பல மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றது. ஆனால், இந்தியாவுக்கும், ஐ.நா.விற்கும் அரை மணி நேரம் தான் ஒதுக்கியிருக்கிறார்கள் என்பது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.\nநாங்கள் வாதத்தை முடித்துவிட்டு வெளியில் வந்த போது ஜூட் எங்களை சந்தித்தார். நேரம் போதவில்லையே என்று ஜூடிடம் கூறினோம். தீர்ப்பாயத்தின் முதல் நாளில் நிறைய நேரம் ஒவ்வொரு வழக்குக்கும் எடுத்துக்கொண்டதால், இரண்டாம் நாள் முதல் நேரம் குறைவாக ஒதுக்கப்பட்டது என்று கூறினார். இன்றும் கூட இரண்டு இடங்களில் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனால் தான் நேரம் ஒதுக்க முடியவில்லை. நான் டென்னிஸ் ஹாலிடேயிடம் பேசுகிறேன் என்றார்.\n2.1.9. இந்தியாவைக் காக்க, திருமுருகன் செய்த திருட்டுத்தனம்\nசிறிது நேரம் கழித்து இன்னொரு விசாரணை முடிவுற்ற பின்பு டென்னிஸ் ஹாலிடே வெளியில் வந்தார். அப்பொழுது எங்களிடம் அவர் பேசினார். என்னிடம் அவர் பேசத்தொடங்கிய உடனேயே கூறினார். நீங்கள் சித்தார்த் சேட்டர்ஜியைப் பற்றி குறிப்பிட்டீர்கள் அல்லவா, சித்தார்த்சேட்டர்ஜி எனக்கு ஜூனியராக வேலை செய்தவர் தான் என்றார். நாங்கள் சித்தார்த் சேட்டர்ஜியைப் பற்றியும் ஐ.நா பற்றியும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது டென்னிஸ் ஹாலிடே, நீங்கள் இந்தியா குறித்து தொடங்கிவிட்டு பிறகு ஐ.நாவுக்குச் சென்றுவிட்டீர்களே, இந்தியா குறித்து பேசவில்லையே என்று குறிப்பிட்டார்.\nஅது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஐநா குறித்த ஆதாரங்களை சமர்ப்பிப்பதாகத் தான் எனக்கு வேலை பிரிக்கப்பட��டதாக திருமுருகன் கூறியிருந்தார். இங்கு ஐ.நா குறித்த ஆதாரங்களை பேசியதே தேவையில்லை என்று டெனிஸ் ஹாலிடே கூறியது எனக்கு மிகவும் அதிர்சியாக இருந்தது. அதற்கு பிறகு நான் தீர்ப்பாயம் ஏற்பாடு செய்தவர்களிடமும் அத்துடன் தொடர்புடைய மற்றவர்களிடம் பேசியபோது தான் எனக்குப் புரிந்தது, இந்த அமர்வில் ஐ.நா குறித்த விசாரணையே இல்லை.\nஇந்தத் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்தபோது என்னென்ன குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன என்று தீர்ப்பாயத்தின் வலைத்தளத்தில் இருப்பதை பாருங்கள்.[135]\nஇந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களைத் திரட்டி, அவற்றை சமர்ப்பித்து வாதிடுவதற்கு தான் பலரையும் அங்கு அழைத்திருக்கின்றனர். இனப்படுகொலையின் பங்காளிகள் என்ற வகையில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிரான ஆதாரங்களைத் தான் அங்கு எதிர்பார்த்திருக்கின்றனர். ஐ.நா.வின் பங்கு குறித்து இந்த அமர்வில் குற்றம் சுமத்தப்படவும் இல்லை; ஆதாரங்களை அளிக்க யாரையும் அழைக்கவும் இல்லை. இந்தியா குறித்த ஆதாரங்களை நான் திரட்டாமல் இருப்பதற்கு திருமுருகன் கையாண்ட மிக மோசமான அயோக்கியத்தனமான நாடகம் தான், ஐ.நா குறித்த வேலையினை எனக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறியது என்பது எனக்குப் புரிந்தது.\nஇந்தியாவிற்கு எதிரான ஆதாரம் என்னும் பெயரில் திருமுருகன் சமர்ப்பித்த இந்திய அரசின் தற்காப்பு (Defence Argument) வாதத்தைப் பற்றி சிறிது நேரத்திற்கு பிறகு பேசுகின்றேன். முதலில், ஐ.நா. குறித்த வேலை என்று சொல்லி திருமுருகன் நடத்திய நாடகம் எவ்வளவு அயோக்கியத் தனமானது என்பதை முதலில் பேசுவோம்.\nதிருமுருகன் ப்ரேமென் மக்கள் தீர்ப்பாயத்தில் ஐ.நா குறித்து நீங்கள் ஆதாரங்களை பதிவு செய்யுங்கள் என்று என்னிடம் ஜெயாவின் பெயரை பயன்படுத்தி பொய் சொல்லியிருக்கிறார் என்பது எனக்குத் அப்பொழுது தெரிந்தது. இதுபொய் என்றும், ஏன் இப்படி செய்தார் என்று நான் அப்பொழுது கேட்டிருந்தால், திருமுருகன் ஏதேனும்ஒரு நாடகம் நடத்தி, வேண்டுமென்று செய்யவில்லை என்பது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முயல்வார் என்று தெரிந்ததால், இவர் தவறானவர் என்றால் தொடர்ச்சியாக தவறுகள் செய்வார். அப்பொழுது அவருடைய செயல்பாடுகளின் அடிப்படையில் முடிவுகளையும் ஆதாரங்களையும் வைத்து அம��பலப்படுத்துவோம் என்று நான் முடிவு செய்திருந்தேன்.\nஅதற்குப் பிறகு தொடர்ச்சியாக ஈழவிடுதலைக்கு எதிரான அவரது நகர்வுகள், செயல்பாடுகள் மிகத்தெளிவாக அவரை அடையாளம் காட்டின. அவற்றைப் பற்றி நான் தொடர்ச்சியாக இக்கடிதத்தில் பேசத் தான் போகின்றேன். அதற்கு முன்பாக இவர் கூறிய பொய்யினுடைய தன்மை எத்தகையது, இது எவ்வளவு நயவஞ்சகமான செயல் என்பதையெல்லாம் நாம் பார்ப்போம். இவர், ஜெயாவின் பெயரைப் பயன்படுத்தி அந்தப் பொய்யைச் சொல்லியிருந்தார் என்பதால் ஜெயாவிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம் என்று நான் கருதினேன். ஆனால், முதலிலேயே ஜெயாவிடம் கேட்காமல் இவர் தொடர்ச்சியாக தவறு செய்கிறார் என்னும் நிலையில் அவரிடம் கேட்பது நல்லது என்பதால் காத்திருந்தேன்.\nஇந்த ஆண்டு 2015, ஏப்ரல் மாதத்தில் தோழர் ஜெயாவிடம் பேசினேன். அப்பொழுது அவர் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டார். ஜூட் மற்றும் விராஜ் உள்ளிட்டவர்கள் இந்தியா குறித்து தான் ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டுமென்று விரும்பினார்களே தவிர, ஐ.நா குறித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பவில்லை என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். அதற்குப் பிறகு அவர் தெரிவித்த தகவல், ஐ.நா குறித்து திருமுருகன் என்னிடம் பேசவே இல்லை என்று மிக உறுதியாக தெரிவித்தார்.\nஒருபுறம், தோழர் ஜெயா உறுதியாக திருமுருகன் ஐ.நா. குறித்து தன்னிடம் பேசவில்லை என்று மறுத்து விட்டார். அப்படியானால், ஐ.நா குறித்த விசாரணை இருக்கிறது என்று இவர் கூறியிருப்பது குறித்து அந்த தீர்ப்பாயத்தினை ஏற்பாடு செய்த தோழர்களிடமும் பேசி உறுதி படுத்தி விடுவோம் என்று விராஜிடம் 2015 ஏப்ரலில் பேசினேன். விராஜூம் தெளிவாகவே குறிப்பிட்டார், நாங்கள் ஐ.நா குறித்து விசாரணை நடத்துவதற்கு எண்ணவில்லை. நீங்கள் இந்தியா குறித்து தான் ஆதாரங்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அதற்காகத் தான் உங்களை அழைத்திருந்தோம் என்று குறிப்பிட்டார்.\nஆக, ஐ.நா குறித்த ஆதாரங்களை நீங்கள் தொகுத்தால் போதுமானது என்று திட்டமிட்டு திருமுருகன் கூறியது, இந்தியா குறித்த ஆதாரங்களை நான் தொகுத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் என்று புரிகிறது. இல்லாத ஒரு வேலையை செய்யச் சொன்னதே எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்யாமல் இருப்பதற்காகத் தான்.\nஇது இத்துடன் முடியவில்லை. நான் பிறகு பிரபுகண்ணனிடமும் பேசினேன். பிரபுகண்ணன் மிகத்தெளிவாக இன்னொரு விடயத்தைச் கூறினார். அது என்னவென்றால், இந்தத் தீர்ப்பாயத்தில் இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக உங்களை அழைத்திருந்தார்கள். உங்களுக்கு உடல்நிலையில் சிக்கல் இருப்பதால் துணைக்கு வருவதற்குத் தான் திருமுருகனை ஏற்பாடு செய்திருந்தார்கள். திருமுருகன் உங்களுடன் வந்தால் கூட நீங்கள் தான் இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்டுகிறீர்கள் என்று தான் ஜூட், விராஜ் உள்ளிட்டவர்கள் தொடங்கி, நாங்களும் கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தோம். இப்படிப்பட்ட குழப்பம் நடந்திருப்பதே எங்களுக்குத் தெரியாது. திருமுருகன் இப்படி செய்தது ஏன் என்றும் புரியவில்லை என்று பிரபுகண்ணன் கூறினார்.\nஅப்படியென்றால், திருமுருகன் திட்டமிட்டு பிரபுகண்ணனை இந்த உரையாடலில் இருந்து நீக்கிவிட்டு, தான் ஜெயா தோழரிடம் எல்லாம் பேசிவிட்டது போல் என்னிடம் பல்வேறு பொய்களை சொல்லி வந்திருக்கிறார். இதன் மூலம் இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்டும் வேலை நடைபெறாமல் இருப்பதை முழுமூச்சாக செய்து வந்திருக்கின்றார்..\nஇதற்குப் பிறகு இரண்டாம் கட்டமாக இன்னொரு வேலையையும் செய்தார். நீங்கள் அதையும் கவனியுங்கள். நவம்பர் 28-ம் தேதி நான் அவரிடம், இந்தியா குறித்து நீங்கள் என்ன ஆதாரங்களை திரட்டியிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு தனக்கு நேரமில்லை என்று திருமுருகன் கூறினார். பிறகு நான் செய்கிறேன் என்று அவரிடம் கூறினேன் என்று பத்தி 282 ல் குறிப்பிட்டேன். பிறகு, எனது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்தும் பத்தி 283 ல் இருந்து 288 வரை கூறியிருந்தேன். இந்தியா குறித்த வேலையினை நான் தொடங்க இருக்கும் போது எனது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது என்பது, நான் இந்தியா குறித்த வேலையினை செய்கிறேன் என்பது திருமுருகனுக்கு மட்டும்தான் அப்பொழுது தெரியும். நாங்கள் இருவரும் 28ம் தேதி அன்று நேரில் சந்தித்தபோது தான் இதனை பேசினோம். இந்தியா குறித்த வேலையை நான் செய்கிறேன் என்று போனில் கூறவில்லை. 29ம் தேதி அன்று மாலையில் தான் இன்னும் சில தோழர்களுக்கு தெரியும். அப்படியென்றால் எனது இணைய இணைப்பை துண்டிப்பதற்கு திருமுருகன் தான் தகவல் கொடுத்திருப்பார் என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. ஏனென்றால், நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் எனக்கு என்னுடைய வீட்டில் இணைய இணைப்பு வேலை செய்யவில்லை, ஆனால் திருமுருகனுக்கு வேலை செய்து கொண்டிருந்தது. அவரும் இந்தியா குறித்து வேலை செய்வதாகக் கூறினார், அவருக்கு இணைய இணைப்பு துண்டிக்கப்படவில்லை. ஆனால் இந்தியா குறித்து நான் வேலை செய்ய முயன்ற பொழுது என்னுடைய இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த நாள் நான் வேறு இடங்களில் சென்று வேலை செய்யலாம் என்று சென்ற போது என்னோடு திருமுருகனும் இருந்தார். அந்த நேரங்களிலும், நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்பொழுதும் திருமுருகனின் இணைய இணைப்பு, நான் அவரது அலுவலகத்தில் இருந்த நேரத்தில் துண்டிக்கப்பட்டிருந்தது மற்ற நேரங்களில் வேலை செய்தது. அப்படியானால், இணைய இணைப்பை துண்டிப்பது என்பது நான் இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்டி விடக் கூடாது என்னும் ஒரு நோக்கம் மட்டும் தான் இருந்திருக்க முடியும்.\nஅப்படியென்றால், திருமுருகன் மிகத்தெளிவாக இந்தியா குறித்த ஆதாரங்கள் அங்கு சமர்ப்பிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் இவ்வளவு வேலைகளையும் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. இந்த நயவஞ்சக செயல், எவ்வளவு மோசமானது, அயோக்கியத்தனமானது என்பதை நாம் 2008-2009ல் நடந்த சில சம்பவங்கள் மூலம் புரிந்து கொள்வோம்.\n2008-லிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த இனப்படுகொலை போரை நிறுத்தக்கோரி பெருமளவில் நடைபெற்றன அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வைத்த கோரிக்கை போரை நிறுத்து என்பதாகத்தான் இருந்தது. அப்பொழுது கருணாநிதி அதனை திசைதிருப்பும் விதமாக அதாவது அந்த போர் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற நோக்கோடு செய்த செயல் என்னவென்றால் அங்கு போரில் காயம்படும் மக்களுக்கு மருத்துவ பொருட்களுக்காக நீங்கள் நன்கொடைகளை கொடுங்கள் என்று தமிழக மக்களிடம் அவர் கூறினார்.\nஉடனடியாக மக்களும் பெருமளவில் முன்வந்து நன்கொடைகளை வழங்கினார்கள். இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன, முதல் விடயம் இவர் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க விரும்பினாரா என்பது தான், ஏனென்றால் அதற்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து உ��வு, மருத்துவப் பொருட்களை அனுப்புவதற்காக நெடுமாறன் ஐயா முயற்சி மேற்கொண்ட பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி அதை தடுத்தார். உணவுப் பொருட்கள் அனுப்பக் கூடாது என்று அந்த கப்பலுக்கான அனுமதியை மறுத்தார், அப்பொழுது நெடுமாறன் ஐயா உண்ணாவிரதம் இருந்ததெல்லாம் கூட உங்களுக்கு நினைவிலிருக்கும்.\nஅப்படி உணவுப் பொருட்கள் அனுப்ப விரும்பாத கருணாநிதி, மருந்துப் பொருட்கள் அனுப்ப விரும்பாத கருணாநிதி இங்கு மருந்துப் பொருட்கள் அனுப்ப பணம் கொடுங்கள் என்று கூறுகிறார் என்றால், போரை நிறுத்து என்று எழும் கோரிக்கையை கைவிட வைப்பதற்காக தான். மக்கள் வைக்கும் அடிப்படை கோரிக்கையே போரை நிறுத்து என்பது தான். அதாவது அங்கு ஒருவன் வெட்டிக்கொண்டிருக்கிறான், சுட்டுக்கொண்டிருக்கிறான், கொலை செய்துக்கொண்டிருக்கின்றான் அப்படி கொலை செய்பவனை நிறுத்துங்கள் என்று மக்கள் கோரிக் கொண்டிருக்கின்றார்கள், கருணாநிதி என்ன செய்தார் என்றால் அவன் வெட்டுவதை பற்றி நான் ஒன்னும் பேச முடியாது, அவன் கொல்வதை பற்றி எதுவும் பேச முடியாது, வெட்டுப்பட்டு வருபவனுக்கு மருந்தினை நான் கொடுக்கின்றேன் என்று அந்த வெட்டுவதையும், கொல்வதையும் தொடர்ந்து நடைபெறுவதற்காக இங்கே இந்த கோரிக்கையை அவர் வராமல் பார்த்துக் கொண்டார்.\nஅவருடைய அந்த வேலை என்பது அங்கு இனப்படுகொலை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காகத் தான் இப்படி திசை திருப்பினார். அதே போன்ற ஒரு வேலையை தான் திருமுருகனும் ப்ரேமனில் செய்தார்.இந்தியா குறித்த ஆதாரங்களை சமர்பிப்பதற்காக என்னை அழைத்த பொழுது நீங்கள் ஐ.நா. குறித்து வேலை செய்யுங்கள் என்று தோழர் ஜெயா சொல்லிவிட்டார் என்று கூறி, இந்தியா குறித்த வேலையை நான் பார்க்கக் கூடாது என்பதில் அவ்வளவு நயவஞ்சகமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு இந்தியா குறித்த ஆதாரங்களை நான் திரட்டுவதை தடுத்தார். இரண்டாவது கட்டமாக இணைய இணைப்பினை துண்டிக்கும் வரையிலும் சென்றார்.\nசரி இவர் சமர்பித்த ஆதாரமாவது இந்தியாவை குற்றம் சுமத்தியிருந்ததா என்று பார்த்தால் அதுதான் இல்லை தோழர்களே, அது முழுக்க முழுக்க இந்திய அரசு தரப்பின் வாதமாகத்தான் அங்கே சமர்பிக்கப்பட்டது. அப்பொழுது அந்த ப்ரேமன் தீர்ப்பாயத்தில் இந்தியாவையும் ஒரு குற்றவாளியென்று நிருபித்து தீர��ப்புவந்திருந்தால் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய, தற்பொழுது தொடர்ந்துக் கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுப்பதற்கான அழுத்தமாக அது இருந்திருக்கும். ஆனால் திருமுருகன் இந்த இனப்படுகொலை தொடர்ந்துக் கொண்டிருப்ப்பது தொடர வேண்டும் என்று விரும்பியதால் தான் இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்கள் சமர்பிக்கப்படக் கூடாது என்று திட்டமிட்டு இந்த நயவஞ்சகச் செயலை செய்திருக்கிறார். இவர் சமர்பித்த ஆதாரம் என்ற பெயரில் இருக்கும் குப்பையை பார்ப்போம்.\n2.1.9.2. திருமுருகனின் இந்திய அரசு சார்பிலான வாதம்\nதிருமுருகன் ஆதாரம் என்னும் பெயரில் சமர்ப்பித்த இந்திய அரசின் வாதத்தை இப்பொழுது பார்ப்போம். அவர் கொடுத்த அறிக்கையின் பக்கம் 1 ல் முன்னுரை இருக்கின்றது. முன்னுரையில், “இந்திய ஆளும் வர்க்கத்தின் சாதியப் பார்வையில் இருந்து இந்த விடயத்தை பேசப்போகிறோம்\" என்று தொடங்குகின்றார்.\nஇதில் இந்தியாவில் சாதிகளின் வரலாற்றுப் பின்னணி குறித்து இரண்டு பக்கங்களில் பேசுகின்றார். தமிழ்நாடும், இந்தியப் பார்ப்பனியமும் குறித்து ஒருபக்கம் அளவிற்கு பேசுகின்றார். தமிழகத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் என்று இரண்டு பத்திகள் பேசுகின்றார். மலையகத் தமிழர்கள் பிரச்னை, ஒப்பந்தம், எதிர்வினைகள் குறித்து ஒன்றரை பக்கங்கள் பேசுகின்றார். விக்கிபீடியாவிலிருந்து காப்பி-பேஸ்ட் செய்து, கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து 2 பக்கங்களுக்கு மேல் பேசுகின்றார். மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் குறித்து அரைபக்கம் பேசுகிறார். இந்திய இலங்கை ஒப்பந்தம், இந்திய அமைதிப்படையின் கொலைகள் என்று 4 பக்கங்களுக்குபேசுகின்றார். ராஜீவ்காந்தி கொலை, அந்த வழக்கு என்று ஒன்றரை பக்கங்கள் அளவிற்கு பேசுகின்றார். இப்படி 14 பக்கங்கள் முடிவுற்ற பிறகு தான் முக்கியமான பகுதி வருகின்றது. பக்கம் 15 ல் அவர் தனது வாதத்தைத் தொடங்குகின்றார். வாதத்தை இரு பிரிவுகளாக வைத்திருக்கின்றார். முதல் பகுதி இந்திய அரசின் நோக்கம், இரண்டாம் பகுதி இந்திய அரசின் செயல்பாடுகள்.\nஇந்திய அரசின் நோக்கம் குறித்து அவர் கொடுத்திருக்கும் தலைப்பை பாருங்கள். Why India wanted to destroy LTTE & Eelam Nation. விடுதலைப் புலிகளையும், ஈழம் என்னும் தேசத்தையும் அழிக்க ஏன் இந்தியா விரும்பியது என்று குறிப்பிடுகின்றார்.\nஇந்த வாக்கியத்தைப் படிக்கும் போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேசியது போல் தோன்றுகின்றதா நாங்கள் புலிகளை அழிக்கத் தான் உதவினோம்; மக்களைக் கொல்வதற்கு அல்ல என்று காங்கிரஸ்காரர்கள் பேசுவதைப் போலவே, திருமுருகனும் தனது வாதத்தை தொடங்குகின்றார். இனப்படுகொலை நடத்த விரும்பியது என்று குறிப்பிடாமல், புலிகளை அழிக்க விரும்பியது என்று குறிப்பிடுவதன் மூலம், இனப்படுகொலை என்று பேசிக்கொண்டிருப்பவர்களிடம், இந்தியா போர் என்ற அளவில் தான் பங்கேற்றது; இனப்படுகொலையில் அல்ல என்று கூறமுயல்கின்றார். தலைப்பிலேயே இனப்படுகொலையை போர் என்று சுருக்குபவர் அடுத்து பட்டியலிடும் காரணங்களை பாருங்கள்.\nஅதிகாரத்தில் இருந்த பார்ப்பனர்கள், இந்திய அமைதிப் படையின் தோல்வி, ராஜீவ் கொலை, சோனியாவின் தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கம், முன்னேறிய ஈழ தேசம், தமிழ்நாட்டு தமிழர்களின் சமூக, அரசியல் வளர்ச்சியை கட்டுப்படுத்துதல் என்று 8 காரணங்களைப் பட்டியலிடுகின்றார். 8 காரணங்களை கூறியிருந்தாலும் பார்ப்பனர்களும், பார்ப்பனிய அதிகார வர்க்கமுமே முதன்மையாக அவர் முன்வைக்கின்றார்.\nஆனால், மிக முக்கியமான காரணமான புவிசார் அரசியல் காரணங்களை (Geo political reasons) பேசாமல் தவிர்க்கின்றார். தீர்ப்பாயத்திற்கு வந்திருந்த நீதிபதிகள் அனைவரும் சர்வதேச அளவில் பெரும் அறிஞர்கள்; புவி சார் அரசியல் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்பவர்கள். அவர்களிடம் இந்தியாவிற்கு இனப்படுகொலையை நடத்துவதற்கான நோக்கம் புவி சார் அரசியல் சார்ந்தது என்று கூறியிருந்து அதற்கான தரவுகளையும் அளித்திருந்தால், மிக எளிதாக இந்தியாவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டிருப்பார்கள்.\nஎங்கோ இருக்கும் அமெரிக்காவும், எங்கோ இருக்கும் இங்கிலாந்தும், இலங்கையில் இனப்படுகொலை நடத்துவதற்கு புவி சார் அரசியல் காரணமாக இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இங்கேயே இருக்கும் இந்தியாவிற்கு புவி சார் அரசியல் காரணம் என்றால் நீதிபதிகளுக்கு புரியாமலா போயிருக்கும்\nஅல்லது திருமுருகன் தான் புவி சார் அரசியல் குறித்து அறியாதவரா புவி சார் அரசியல் குறித்து அறிந்திருந்தும், திருமுருகன் அதனை காரணமாக முன் வைக்காததன் நோக்கம், இந்தியாவிற்கு எதிராக நீதிபதிகள் தெளிவான முடிவினை எட்டிவிடக் கூடாது என்பது தவிர என்ன இருக்க முடியும் புவி சார் அரசியல் குறித்து அறிந்திருந்தும், திருமுருகன் அதனை காரணமாக முன் வைக்காததன் நோக்கம், இந்தியாவிற்கு எதிராக நீதிபதிகள் தெளிவான முடிவினை எட்டிவிடக் கூடாது என்பது தவிர என்ன இருக்க முடியும் ஒருவர் என்ன பேசுகிறார் என்பதை விடவும், எதை பேச மறுக்கிறார் என்பதிலிருந்து அவருடைய அரசியலையும், நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும். புவிசார் அரசியல் குறித்து, இங்கு நீட்டி முழக்கி முழங்கி விட்டு, முக்கியமான இடத்தில் அதை பேசாமல் விடுவது என்பது இந்தியாவைக் காப்பதற்கு அன்றி வேறு எதற்கு தோழர்களே ஒருவர் என்ன பேசுகிறார் என்பதை விடவும், எதை பேச மறுக்கிறார் என்பதிலிருந்து அவருடைய அரசியலையும், நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும். புவிசார் அரசியல் குறித்து, இங்கு நீட்டி முழக்கி முழங்கி விட்டு, முக்கியமான இடத்தில் அதை பேசாமல் விடுவது என்பது இந்தியாவைக் காப்பதற்கு அன்றி வேறு எதற்கு தோழர்களே நீதிபதிகள் இந்தியா குறித்து எந்த முடிவிற்கும் வந்து விடக் கூடாது என்று பார்ப்பனர்கள், பார்ப்பனியம் என்று குழப்பி விட்டு, இந்தியாவை காப்பாற்றி விட்டார்.\nஅடுத்ததாக இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து அவர் பேசுவதை பாருங்கள்\nபக்கம் 15 ல் இருக்கும் 9 தகவல்களையும் பாருங்கள். இந்தியா கண்காணிப்பு கருவிகள் கொடுத்தது; இந்தியா பயிற்சி கொடுத்தது; அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின், ராணுவ பயிற்சிகளுக்கும், ஆயுதங்கள் கொடுத்ததற்கும், கப்பல் கொடுத்தற்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; இந்தியா ஒரு கப்பலும் கொடுத்தது என்று பட்டியலிடுகின்றார். இந்தியா என்னன்ன ஆயுதங்கள் கொடுத்தது என்று கூறாமல், அமெரிக்கா ஆயுதம் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; சீனா கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதைத் தான் முதன்மையான வாதமாக வைக்கின்றார். இந்த வாதமும் கூட இந்திய அரசு ஆதரவு அதிகாரிகள் பேசும் வார்த்தைகள் என்பதை நீங்கள் கவனித்தீர்களா தோழர்களே தனது பகுதி என்று கருதப்படும் பகுதியில் வேறு நாட்டு ராணுவ உதவி வருகிறதே என்று இந்திய அரசு அதிகாரிகள் அலறுவது போலவே திருமுருகன் அலறுகிறார்.\nஅமெரிக்காவின் ராணுவ பங்களிப்பை இந்தியா எதிர்���்கவில்லை என்று கூறுவது, இந்தியா ராணுவ ரீதியாக தாக்குதல் ஆயுதங்களை கொடுக்கவில்லை; அமெரிக்கா தான் கொடுத்தது என்று மறைமுகமாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்.\nஇந்தியா அளித்த கப்பலை பற்றி ஒருவரியில் குறிப்பிடும் போது கூட தனது இந்திய அரசின் எஜமானர்களை காக்கும் விதமாகத் தான் பேசுகின்றார். வரிசை என் 8 ல்இந்தியாகொடுத்த கப்பல் கடல்புலிகளை எதிர்கொள்ள (counter) பயன்பட்டது என்று கூறுகின்றார். ஆனால், உண்மை வேறு. அந்தக் கப்பல் கடல்புலிகளின் கப்பலைஅழிக்க (destroy) பயன்பட்டது. Counter என்னும் வார்த்தைக்கும், Destroy என்னும் வார்த்தைக்கும் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கின்றது தோழர்களே.\nதமிழர்கள் தனித்த தேசிய இனத்தவர் (Ethnic Nationalities) என்று குறிப்பிடாமல், மதச்சிறுபான்மையினர் (Religious Minorities) என்று குறிப்பிட்ட அமெரிக்க தீர்மானம் எப்படி அயோக்கியத் தனமானதோ அதே போன்று தான் திருமுருகனின் இந்த வார்த்தை பயன்பாடும் தோழர்களே.\nCounter என்னும் வார்த்தை இருதரப்புக்கு இடையில் சண்டை நடைபெறும் போது ஒரு தரப்பு இன்னொரு தரப்பை எதிர்கொள்ளும் நிலையை குறிப்பது. அந்தச் சண்டையின் முடிவில் வேண்டுமானால் அழிப்பு (destroy) நிகழலாம். ஆனால், Counter என்னும் வார்த்தையை திருமுருகன் பயன்படுத்தியதன் மூலம், புலிகள் இந்திய இலங்கைப் படைகளை தாக்க வந்தார்கள்; அப்பொழுது அதனை counter செய்வதற்காக இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட்டது என்று கூறவருகின்றார். மீண்டும் அவர் போரில் தான் இந்தியா உதவியது என்னும் தனது வாதத்தை இங்கும் தொடர்கின்றார். ஆனால், உண்மையில், புலிகளின் கப்பல் இந்திய-இலங்கை படைகளை எதிர்கொள்ளாமல், சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பாக நிலைகொண்டிருந்தது. இலங்கைத் தீவில் இருந்து 1860 கடல் மைல்கள் விரட்டிச்சென்று தான் புலிகளின் கப்பல் அழிக்கப்பட்டது. இனப்படுகொலையை போர் என்று திரிக்கும் திருமுருகன், இந்திய அரசை காப்பதற்காகத்தான் அப்படி பேசுகிறார் என்று புரிகின்றதா தோழர்களே\nஅடுத்தடுத்த பக்கங்களிலும் இதுபோன்ற வாதங்கள் இந்திய அரசை காப்பாற்றும் நோக்கில் தான் இடம் பெற்றிருக்கின்றன. இதுவரை திருமுருகன் இந்த ஆவணத்தை () உங்களிடம் கொடுக்கவில்லை. இப்பொழுது, நான் பொதுவெளியில் இதனை வெளியிட்டிருக்கின்றேன். நீங்கள் இதனை முழுமையாக படித்துப்பார்த்து திருமுருகனின் உண���மை முகத்தை அறிந்துகொள்ளுங்கள்.\nதீர்ப்பாயத்திற்கு வந்திருந்த நீதிபதிகள் ஒவ்வொரு விடயத்தையும் முழுமையாக சரிபார்த்த பின்பே ஏற்றுக்கொண்டனர். ஒரு தகவலைக் கூறி அதற்கான ஆதாரம் என்று ஏதேனும் இணையச் சுட்டியை கொடுத்தால் கூட, அவர்கள் அந்த இணையதளத்திற்கு சென்று, குறிப்பிட்ட தகவல் அதில் இருக்கிறதா என்று சரி பார்த்தனர். தவறான தகவல்கள் எதனையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. ஆனால், திருமுருகன் கொடுத்த இந்த ஆவணத்தில் எவ்வளவு தவறான தகவல்கள், தவறான தேதிகள் இருக்கின்றது என்று பாருங்கள், 2008 ல் நடைபெற்ற சம்பவத்தை 2009 ல் நடைபெற்றது என்று பேசுவது போன்ற தவறான தகவல்கள் இருக்கின்றன என்பதையும் நீங்களே பாருங்கள். அப்படிப்பட்ட தவறான தகவல்களை அவர் தவறுதலாக கொடுத்திருப்பார் என்று எண்ணுகின்றீர்களா அல்லது இந்தியாவின் பங்கு குறித்து நீதிபதிகள் உறுதியான முடிவிற்கு வந்துவிடக்கூடாது என்று உள்நோக்கத்தோடு தவறான அளிக்கப்பட்டனவா என்பதை நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.\nஇந்த ஆவணம் இப்படிப்பட்ட தவறான தகவல்களோடும், தவறான வாதங்களோடும், முக்கியமான தகவல்கள் இல்லாமலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்னும் நோக்கில் தான், நான் இந்தியாவின் பங்கு குறித்த தகவல்களை திரட்டக் கூடாது என்று ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி பொய்சொல்லியிருக்கின்றார். இப்பொழுது சொல்லுங்கள் தோழர்களே. இப்படிப்பட்ட அயோக்கியத் தனமான செயலை, ஈழவிடுதலைக்கு எதிரான செயலை செய்த இவர் ஈழவிடுதலையின் பால் நேர்மையாக நிற்பவரா ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி பொய் சொல்லும் அளவிற்கு துணிந்துவிட்ட இவர் வாயிலிருந்து உண்மை வரப்போகிறதா என்ன ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி பொய் சொல்லும் அளவிற்கு துணிந்துவிட்ட இவர் வாயிலிருந்து உண்மை வரப்போகிறதா என்ன ஏற்கனவே 35 மனித நாட்கள் பிரச்சாரம் செய்துவிட்டு, பிரச்சாரமே செய்யவில்லை என்று உங்களையும் பொய் சொல்லச் சொன்னவர் இன்னும் என்னென்ன பொய்களை சொல்லியிருப்பார்\nஇப்படிப்பட்ட அயோக்கியத் தனமான செயலை தான் செய்யும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் இது தெரிந்துவிடக்கூடாது என்னும் நோக்கில்தான், பேராசிரியர் ராமு மணிவண்ணன் தீர்ப்பாயத்தின் நிகழ்வுகளுக்கு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றார். ராமு மணிவண்ணன் வந்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்று ஒரு பெரிய குண்டை போட்டவுடன் ஜூட் லாலும், விராஜும் வேறு வழியின்றி அவரை வரவேண்டாம் என்று தெரிவித்துவிட்டனர்.\nநிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஏற்பாடு செய்பவர்கள், மக்கள் தீர்ப்பாயத்திற்கான அழைப்பு கொடுக்கும்போதே, யார் மீதெல்லாம் வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றதோ, அவர்கள் தரப்பில் இருந்து வாதிடுவதற்கும் அழைப்பும் வாய்ப்பும் வழங்குவார்கள். அதன்படி 2010 ல் டப்ளினில் நடைபெற்ற தீர்ப்பாயத்தில் இலங்கை அரசிற்கும் தம்முடைய தரப்பை எடுத்துரைத்து வாதிட அழைப்பு அனுப்பினார்கள். இலங்கை அரசுத் தரப்பிலிருந்து இல்லாமல், இந்திய அமைதிப் படையில் இருந்த கப்பல் படை அதிகாரி வாசன் (Commodore R.S. Vasan) இலங்கை அரசின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வாதிட்டார்.\nஅதேபோல் 2013 லும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு அனுப்பினார்கள். ஆனால், நான்கு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக யாரையும் அனுப்பவில்லை. மக்கள் தீர்ப்பாயத்திற்கு பதிலும் அனுப்பவில்லை. இந்தச் சூழலில், குற்றம் சுமத்தப்படும் தரப்பின் வாதங்களும் கேட்கப்பட வேண்டும் என்னும் அடிப்படையில், Amicus Curiae (நடுநிலை அறிவுரையாளர்) யாக Dr. Iain Atack அவர்களை தீர்ப்பாயம் நியமித்தது. அவர் Amicus Curiae ஆக இருந்தாலும் கூட, நான்கு நாடுகளின் Defence வாதங்களுக்காகத்தான் நியமிக்கப்பட்டார். அவருடைய வாதங்களும் நான்கு நாடுகளின் தற்காப்பு (Defence) வாதமாகத்தான் இருந்தது. (Page 13) [136]\nAmicus Curiae இந்தியாவின் சார்பில் வைத்த முதல் வாதத்தைப் பாருங்கள் தோழர்களே. விடுதலைப் புலிகள் இயக்கம், இந்திய சட்டப்படி தடை செய்யப்பட்ட இயக்கம் என்று கூறிவிட்டு, இலங்கையில் நடைபெற்றது விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக நடைபெற்ற போர் என்று இந்திய அரசின் சார்பில் Amcus Curiae யால் வாதிடப்பட்டது. திருமுருகன் வைத்த வாதத்தை மீண்டும் நினைவுப்படுத்திப்பாருங்கள் தோழர்களே. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா விரும்பியது; அங்கு போர் மட்டுமே நடைபெற்றது என்பதைத்தான் திருமுருகனுடைய ஆவணத்தின் முக்கிய பகுதியான 14 ம் பக்கம் பேசுகின்றது. Amicus Curiae யின் வாதமும், குற்றம் சுமத்துபவரின் வாதமும் எப்படி தோழர்களே ஒரே அலைவரிசையில் இருக்க முடியும்\nஜெயலலிதாவின் வழக்கில் பவானி சிங் செயல்பட்டது போல், தீர்ப்பாயத்தில் திருமுருகன் செயல்பட்டிருக்கின்றார். இந்திய அரசிற்கு எதிராக வாதிடுவதாக வெளியில் காட்டிக்கொண்டு, இந்திய அரசை காக்கும் வாதத்தைதான் திருமுருகன் தீர்ப்பாயத்தில் வைத்திருக்கின்றார். 2010 ல் இலங்கை அரசின் வாதத்தை வைப்பதற்காக வாசன் அனுப்பப்பட்டார். 2013 ல் இந்திய அரசின் வாதத்தை வைப்பதற்காக திருமுருகன் அனுப்பப்பட்டிருக்கின்றார். இந்திய உளவுத்துறை எந்தளவிற்கு ஊடுருவியிருக்கிறது என்பதை பாருங்கள் தோழர்களே. எந்த பாதிக்கப்பட்ட இனத்தின் நியாயத்திற்கும், நீதிக்காகவும் ஒரு இயக்கம் போராடியதோ, அந்த இயக்கத்தை வைத்தே அதே இனத்தின் குரல்வளையை ஏறி மிதிக்கும் செயலை நடத்தியிருக்கின்றது இந்திய உளவுத்துறை. தன்னுடைய சுயலாபத்திற்காக இப்படி அடிப்படை நோக்கத்தையே காவு கொடுக்கத் தயாராக இருக்கும் திருமுருகன் போன்ற அறமற்ற நபர்கள் இருக்கும் வரை இந்திய உளவுத்துறை எவ்வித இடையூறும் இன்றி, ஈழப்போராட்டத்தை நசுக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டுதானிருக்கும்.\nஅன்றைய தினம் எங்களுடைய வாதங்கள் முடிவுற்று, மாலை நீதிபதிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றோம். அங்கு ஜுட், விராஜ் உள்ளிட்ட அனைவருமே இருந்தனர். நீதிபதிகள் கருத்தரங்கு அறை ஒன்றில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அவ்வப்பொழுது ஜூட் வெளியில் வந்து , அங்கிருந்த சாட்சிகளிடம் கூடுதல் தகவல்கள் ஏதும் தேவை என்றால் வாங்கிச் சென்று கொண்டிருந்தார். எங்களிடமும் வந்து சுருக்கமாக ஒருபக்க அளவில் இந்தியா குறித்த தகவல்களை கொடுங்கள் என்றார். சில நிமிடங்களில் அதனை தயார் செய்து விட்டு ஜூடிடம் அதனைக் காண்பித்தேன். சரி நான் இதனை கொண்டு சென்று நீதிபதிகளிடம் கொடுக்கிறேன் என்று கூறினார். அப்பொழுது அவரிடம்நான், யஸ்வந்த் சின்ஹாவின் பாராளுமன்ற உரை முக்கியமானது; நீதிபதிகள் அதை முழுமையாக பார்க்கவில்லை; எனவே அந்த காணொளியை இங்கு அவர்களிடம் காண்பியுங்கள் என்று கூறினேன். அதற்கு ஜூட், நான் காண்பிக்கின்றேன் அந்த காணொளியையும், வேறு ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் அவற்றையும் கொடுங்கள் என்று கூறினார்.\nஅவர் கொடுத்த பென்ட்ரைவில், நான் யஷ்வந்த் சின்ஹாவின் காணொளி, [137], OCHA அறிக்கை [138], பிரணாப் முகர்ஜியின் அறிக்கை [139] ஆகியவற்றையும் copy செய்து கொடுத்தேன். அப்பொழுது திருமுருகன், “Peace Talks period பத்தி ஒரு file இருக்கிறது; அதையும் copy செய்து கொடுத்துவிடுங்கள்.” என்று கூறினார். Indian Support to the Srilankan Regime: From Peace Talks to End of War என்னும் தலைப்பில் அவரது மடிக்கணினியில் இருந்த இருந்த அந்த fileஐ copy செய்து கொடுத்துவிட்டு, “இதை நேற்று அனுப்பவில்லையா திரு” என்றுகேட்டேன். என்னுடைய மின்னஞ்சலில் இருந்து அவர் தயாரித்தவற்றை அவரே தான் அனுப்பினார். அனைத்தையும் அனுப்பிவிட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த போது, இன்னொரு file இருக்கிறது என்று வாதங்கள் முடிவுற்ற பின்பு ஒரு fileஐ கொடுக்கின்றார். இவர் தொடர்ச்சியாக தவறு செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். ”ரதீஷ் data அனுப்புறதுக்கு லேட்டாயிருச்சு. அதசேர்த்து காலையில எடுத்துட்டு வந்தேன். ஜுடிடம் அங்கு கொடுக்கமுடியவில்லை” என்று திருமுருகன் கூறினார். சிறிது நேரத்திற்கு பிறகு நாங்கள் எங்கள் அறைக்குச் சென்றோம். (தீர்ப்பாயத்தில் வாதங்கள் நிறைவுற்ற பின்பு கொடுக்கப்பட்ட இந்த file மின்னஞ்சலில் இல்லாததால், என்னால் இங்கு இணைக்க இயலவில்லை.)\nடிசம்பர் 10 ஆம் தேதியன்று ப்ரேமனில் முதல்கட்ட தீர்ப்பு வெளியானது அதில் இந்தியாவும் ஈழ இனப்படுகொலையில் குற்றவாளியாக இருக்கும் என்று நம்புகின்றோம். ஆனால் இந்தியா குறித்த தீர்ப்பை நாங்கள் நிறுத்தி வைக்கின்றோம், ஏனெனில் கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன என்பதாக தீர்ப்பினை வழங்கியிருந்தார்கள் [140]\nஇங்கிலாந்து குறித்தும் அமேரிக்கா குறித்தும் வெளிப்படையாக இவர்கள் இனப்படுகொலையில் பங்காளிகள் என்று அறிவித்த இந்த தீர்ப்பாயம் இந்தியா குறித்து அப்படி அறிவிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது, அதற்கு காரணம் திருமுருகன் என்ற போதிலும் கூட இதனை சரிசெய்வதற்கு அடுத்ததாக என்ன செய்யலாம் என்பது குறித்து சிந்தித்தேன். அப்பொழுது ஜூட் எங்களிடம் நீங்கள் சென்று தீர்பாயத்தினுடைய செயலாளர் கியானியிடம் பேசுங்கள் என்று கூறினார். நாங்களும் மதிய உணவின் போது கியானியிடம் பேசினோம், அப்பொழுது கியானி கூறியது நாங்கள் இந்தியா குற்றவாளியில்லை என்று தீர்ப்பு கூறவில்லை. ஆனால் இன்னும் கூட ஆதாரங்கள் கூடுதலாக இருந்தால் அவற்றை ஆராய்ந்துவிட்டு இன்னொரு அமர்வில் அது குறித்து தீர்ப்பு வழங்க இயல���ம், அதனால் நீங்கள் ஆதாரங்களை திரட்டி எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் இன்னொரு அமர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க முடியும் என்று கூறினார்.\nஅவர் பேசும் போது மிகத் தெளிவாகவே குறிப்பிட்டார். நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் போதுமானவை அல்ல, இவற்றை வைத்துக் கொண்டு இந்தியாவின் மீது குற்றம் சுமத்தி நாங்கள் தீர்ப்பு வழங்க முடியாது. அதனால் கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன என்று மிகத்தெளிவாகவே குறிப்பிட்டார்.\nதிருமுருகன் உங்களிடம் பல்வேறு தருணங்களில் தன்னுடைய தவறை மறைப்பதற்காக கூறக் கூடிய ஒரு வார்த்தை உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அது “எங்களுக்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை” என்று கூறியிருப்பார். நேரம் கொடுக்கப்படவில்லை என்றாலும் கூட எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று தான் கியானியும் எங்களிடம் பதிவு செய்தார் அதற்கு பின்பு ஜூடிடம் அன்று மாலை சந்தித்து பேசிக் கொண்டிருந்த பொழுது, ஜூட் குறிப்பிட்டார் நீங்கள் கியானியிடம் பேசியதை ஒரு மின்னஞ்சலாக எனக்கு அனுப்பி வையுங்கள் நான் அதனை அவருக்கு அனுப்பி வைக்கின்றேன். அதனால் அடுத்த அமர்வு தொடர்வதற்கான ஒரு வழியாக இது இருக்கக் கூடும் என்று கூறினார்.\nஅடுத்த நாள் திருமுருகன் முதலில் வளர்மதிக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் கியானியிடம் பேசியது சுருக்கமாக குறித்து இந்த கடிதத்தை அப்படியே அனுப்பலாமா என்று கேட்டார்.\nவளர்மதி அதில் சில வார்த்தைகளை மாற்றி அனுப்பியிருந்தார் அதற்கு பிறகு டிசம்பர் 11 ஆம் தேதியன்று என்னுடைய மின்னஞ்சலில் இருந்து ஜூடிற்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பினோம் அந்த மின்னஞ்சலின் கடைசி பத்தியில் கியானிக்கான கடிதமும் அதில் இருந்தது, அதில் கடைசி பத்தியில் மிகத் தெளிவாக அவர் கூறியதை வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டிருந்தோம். அவர் கூறியது என்னவென்றால் நீங்கள் கூடுதல் ஆதாரங்களை திரட்டித் தாருங்கள் இந்த ஆதாரங்கள் போதுமானவை அல்ல என்று கூறினார். அதனை நாங்கள் எப்படி குறிப்பிட்டிருந்தோம் என்றால் உங்களின் அறிவுத்தலின்படி கூடுதல் தகவல்களை தொகுக்கத் தொடங்கியிருக்கின்றோம் என்று எழுதியிருந்தோம்.\nbased on your advise we have started to organise additional information, that might be required for your analysis என்று அந்த கடிதத்தை அனுப்பியிருந்தோ���், இது ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தான். இந்தியா குறித்து ஆதாரங்களை முழுமையாக அங்கு சமர்பிக்கவில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் இது.\nஇந்த ஒப்புதல் வாக்குமூலத்தையே திருமுருகன் தான் வளர்மதியுடன் பேசி அதை உருவாக்கியும் அனுப்பினார் ஏனெனில் கியானி மிகத்தெளிவாக குறிப்பிட்டு விட்டார் நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் போதுமானவை இல்லையென்று, ஆக திருமுருகன் இந்த தீர்ப்பாயத்தில் என்ன நடைபெறக் கூடாது என்று விரும்பினாரோ அது நடைபெறவில்லை, அதாவது இந்தியா குறித்து, இந்தியாவை குற்றவாளியென்று ஒரு தீர்ப்பு வந்துவிடக் கூடாது என்று விரும்பினார்.\nஅதனை தான் ஒவ்வொரு படியாக செயலாற்றி வந்தார் முதலில், உமர் தனியாக செல்ல முடியாது அவர் அறுவைச்சிகிச்சை மேற்கொண்டிருப்பதால் பெட்டி தூக்க முடியாது நானும் கூட வருகிறேன் என்று கூறினார், அடுத்தது என்னிடம் உங்களை ஐ.நா. பற்றிய வேலையை செய்ய கூறினார்கள் என்று தோழர் ஜெயாவின் பெயரை பயன்படுத்தி பொய் கூறினார். அதற்கு பின்பு இந்தியா குறித்து நானும் வேலை செய்கிறேன் என்று கூறிய பொழுது என்னுடைய இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. இவர் ஆதாரங்கள் என்ற பெயரில் இந்திய அரசின் வாதத்தை அங்கு சமர்பித்தார். அதனால் இந்தியா ஒரு குற்றவாளி என்று நீதிபதிகளால் ஒரு முடிவுக்கு வர இயலாமல் போய்விட்டது. இதனை திருமுருகன் தான் விரும்பிய படி இந்திய அரசை காப்பாற்றும் வேலையை மிகச் சிறப்பாக தன்னுடைய நயவஞ்சக செயல்களின் மூலம் நிறைவேற்றிவிட்டார். இவர் ஈழ விடுதலையை சாத்தியப்படுத்தக் கூடிய வேலையை முன்னெடுப்பவர் என்று இனியும் நீங்கள் சொல்லப் போகிறீர்களா தோழர்களே ஒரு ஆக்கபூர்வமான வேலையினை, முக்கியமான தோழர் ஒருவரின் பெயரை பொய்யாக பயன்படுத்தி, அந்த வேலை நடைபெறாமல் தடுத்து நிறுத்திய இவரா நேர்மையானவர் என்று கூறுகின்றீர்கள் தோழர்களே ஒரு ஆக்கபூர்வமான வேலையினை, முக்கியமான தோழர் ஒருவரின் பெயரை பொய்யாக பயன்படுத்தி, அந்த வேலை நடைபெறாமல் தடுத்து நிறுத்திய இவரா நேர்மையானவர் என்று கூறுகின்றீர்கள் தோழர்களே தான் முழுமையாக ஆதாரங்களை அளித்து விட்டேன்; நேரமில்லாத காரணத்தால் தான் இந்தியாவும் இனப்படுகொலையில் பங்காளி என்று தீர்ப்பு வரவில்லை என்று உங்களிடம் பொய் கூறிய திருமுருகனின் முகத்தில், கியானிக்கு அனுப்பிய மின்னஞ்சலை தூக்கி எறியுங்கள் தோழர்களே. பெட்டி தூக்க வந்தவர் பெட்டி மட்டும் தூக்கியிருந்தால், இவ்வளவு பின்னடைவு ஏற்பட்டிருக்காது சிந்தியுங்கள் தோழர்களே. இத்துடன் இது முடிவுறவில்லை, தொடர்ந்தது அவரது ஈழ விரோத நிலைப்பாடும், செயல்பாடும்.\nதிருமுருகனின் ஈழ விரோத நிலைப்பாட்டையும், செயல்பாட்டையும் விரிவாக பார்க்கும் முன் தற்பொழுது எழக் கூடிய இரு கேள்விகளை கவனத்தில் கொள்வோம். அப்படி இந்தியாவைக் காக்க வேண்டும் என்று செயல்படும் திருமுருகன் ஒரு தொலைகாட்சி விவாதத்தில், இந்தியாவை பொறுக்கி நாடு என்று குறிப்பிட்டாரே. இந்தியாவைக் காக்கச் செயல்படுபவர் எப்படி இந்தியாவை இப்படி குறிப்பிடுவார் என்று உங்களுக்குத் தோன்றலாம். முதன் முறையாக 2013 மார்ச்சில் திருமுருகன் அப்படி குறிப்பிட்டார். வைகோ பற்றி பேசும்போது பத்தி எண் 200 ல் நான் குறிப்பிட்டேன். அரசுகள் தமக்கு எதிரான தளத்தில் இருந்தும் ஒருவரை தன்வயப்படுத்தி, போராட்டத்தை மட்டுப்படுத்துவற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தும் என்று. அதேபோல் தான் திருமுருகனும் இந்தியாவிற்கு எதிராக போராட்டக் களத்தில் பேசி, ஆக்கபூர்வமாக நடைபெறும் நகர்வுகளை முடக்கும் வேலையை செய்திருக்கின்றார். இப்படி பேசுவதுதான் திருமுருகனின் இந்திய ஆதரவு தொழிலுக்கான மூலதனம். தன்னுடைய இந்திய ஆதரவு நிலை அம்பலமாவது தெரிந்தால், தன்னுடைய முதலீட்டை உறுதிபடுத்திக் கொள்வதற்காக இன்னும் உரக்கப் பேசுவார் இந்தியாவை குற்றம் சுமத்தி; ஆனால், திரைமறைவில் இந்தியாவை காக்கும் அனைத்து வேலைகளையும் செய்வார். ப்ரேமனில் இவ்வளவு அயோக்கியத்தனமாக நடந்து கொண்டவர் இந்தியாவைக் காப்பதற்கன்றி வேறேதெற்கு\nஇன்னொரு கேள்வியும் இங்கு எழலாம். இந்தக் கேள்வியை திருமுருகன் தனது தவறுகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பதற்காக எழுப்புவார். தோழர் ஜெயாவின் பெயரை பயன்படுத்தி திருமுருகன் பொய் சொல்லியிருந்தால், தமிழ்நெட்டில் 2015 ஆகஸ்ட் 16 அன்று திருமுருகனின் காணொளியை [141] எப்படி வெளியிட்டிருப்பார்கள் தமிழ்நெட்டில் இதற்கு முன்பு 2015 ஜனவரி 6 அன்று வெளிவந்த தியாகுவின் பேட்டியையும் [142], அது வெளியான பின்னணியையும் பார்த்தால், இந்தக் கேள்விக்கான விடை கிடைக்கும்.\nLeaders should enlighten gullible masses, not hide behind them என்ற�� தலைப்பிடப்பட்டு தியாகுவின் பெட்டி வெளியானவுடன், திருமுருகன் கோபம் கொண்டு, எப்படி தியாகுவின் பேட்டியை தமிழ்நெட் வெளியிடலாம் என்று தோழர் ஜெயாவிடம் கேட்டார். அதற்கு தோழர் ஜெயா அளித்த பதில் இது “தமிழ்நெட் ஒரு ஊடகம். பலதரப்பட்ட நபர்களிடம் இருந்தும் செய்திகளை வழங்குவதுதான் எங்களுடைய வேலை. அதன் அடிப்படையில் அமெரிக்கத் தீர்மானத்தால் மாற்றங்கள் ஏற்படும் என்று பேசிய ஒருவரே, ஆட்சி மாற்றத்தால் இலங்கையில் எந்தத் தீர்வும் கிடைக்காது என்று பேசியிருப்பது முக்கியம். அதனால்தான் அந்தப் பேட்டி வெளிவந்தது” என்று ஜெயா தோழர் கூறியதற்கு பின்பு திருமுருகன் பேசுவதற்கு ஏதுமில்லை. தியாகுவின் பேட்டியை தமிழ்நெட் வெளியிட்டதால், தியாகுவின் அமெரிக்கத் தீர்மான ஆதரவு நிலைப்பாட்டினை தோழர் ஜெயா ஆதரிக்கவில்லை. தற்பொழுது. தமிழ்நெட்டில், திருமுருகனின் பேட்டி வெளியாகியிருப்பதும் அதே அடிப்படையில் தான். LLRC ஐ ஆதரித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பற்றி, திருமுருகன் பேசியிருப்பதால், LLRC ஐ ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதனை வெளிப்படுத்துவதற்கான குரல் தற்பொழுது வேறு எதுவும் இல்லை என்பதனால், இந்தப் பேட்டியை ஒரு ஊடகம் என்னும் அடிப்படையில் தமிழ்நெட் வெளியிட்டிருக்கும். அதற்காக தோழர் ஜெயாவின் பெயரை திருமுருகன் பொய்யாக பயன்படுத்தியதையும், அதன் மூலம் ஆக்கப்பூர்வமான வேலைகளை தடுத்து நிறுத்தியதையும் தோழர் ஜெயா ஏற்றுக்கொள்ளவில்லை. திருமுருகன் கூறிய பொய்யை தோழர் ஜெயாவிடம் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள், கேட்டு தெளிவு பெறலாம். திருமுருகன் கூறும் சப்பைக்கட்டு வாதங்களை புறம் தள்ளி நேரடியாக கேட்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.\n2.1.11. நோர்வேயிலும் இந்தியாவை காத்த திருமுருகன்.\nப்ரேமெனில் மக்கள் தீர்ப்பாயம் நிறைவுற்ற பின் நாங்கள் நோர்வே சென்றோம். அப்பொழுது விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் திருமுருகன் “உமர். நார்வே ல யாராவது நம்ம present பண்ணுன evidence பத்தி கேட்டாங்கன்னா, எதுவும் பேசாதீங்க. அவங்களுக்கு அடுத்து அமெரிக்க தீர்மானத்திற்கான மூடு செட் பண்ணனும். இதை பேச ஆரம்பிச்சா இதையே தான் பேசிட்டு இருப்பாங்க. அப்புறம் அமெரிக்க தீர்மானம் எதிர்ப்பில்லாமல் அமெரிக்கா நினைச்ச மாதிரி நிறைவேறிரும்” என்று கூறினார். திருமுருகனின் மீதான ���ந்தேக விதை மிக ஆழமாக விழுந்த தருணம் அது. அமெரிக்க தீர்மானம் எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் ப்ரேமெனில் இந்தியா குறித்த ஆதாரத்தினை முழுமையாக சமர்பிக்கவில்லை, குறிப்பிட்ட நேரத்தில் சமர்பிக்கவில்லை. அதை குறித்து நீதிபதிகள் படிப்பதற்கான வாய்ப்புகளும் இல்லை. இவை அனைத்தையும் திட்டமிட்டு செய்த திருமுருகன் குறைந்தபட்சம் தகவல்களையாவது மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்றால் அதனையும் கூட வேண்டாம் என்று தடுக்கின்றார் என்றவுடன் இவர் நிச்சியமாக தவறான நபர் என்று எனக்கு புரிந்தது. ஆனால், அவர் தவறானவர் என்று தெரிந்துகொண்டதை காட்டிக்கொள்ளக்கூடாது என்றும் நினைத்துக்கொண்டேன். அதனால் இவர் சொல்வதை எதிர்த்து எதுவும் பேசாமால் இவர் சொல்லுவதை அப்படியே கேட்டு கொள்வோம் என்று நினைத்து கொண்டேன்.\nநோர்வே சென்று இறங்கிய பின்பு ஒஸ்லோ (Oslo) நகரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். கூட்டத்தின் பொழுது அங்கிருந்த தோழர் கண்ணன் எழுந்து என்னை நோக்கி ஒரு கேள்வியினை கேட்டார். அப்பொழுது தோழர் பிரபுகண்ணனும் அங்கிருந்தார். தோழர் கண்ணன் என்னிடம் சமீபத்தில் நடந்து முடிந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இந்தியாவின் மீது குற்றச்சாட்டினை தோழர் திருமுருகனும், தோழர் உமரும் பதிவு செய்திருக்கின்றனர். அதில் தோழர் உமர் தன்னுடைய தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி பல்வேறு தகவல்களை திரட்டியிருப்பார். அவர் அப்படி திரட்டிய தகவல்கள் என்ன அதனை எப்படி திரட்டனார் என்பதையும் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். திருமுருகன் இதனை எதிர்பாத்து இருந்திருக்கின்றார். அங்கு இதைபற்றி கேட்பார்கள் என்று முன்பே எதிர்பார்த்தனால் தான் விமானத்தில் ஏறியவுடன் இதைபற்றி பேசாதீர்கள் என்று கூறியிருந்தார்.\nநான் எழுந்து தோழர் கண்ணனுக்கு பதில் கூறினேன். இன்றைய தினம் இந்த கூட்டத்திற்கு வேறு சிறப்பு அழைப்பாளர் ஒருவர் வந்திருக்கின்றார். நான் இதைபற்றி பேச தொடங்கினால் நீண்ட நேரம் பேசவேண்டியிருக்கும். சிறப்பு அழைப்பாளரினுடைய நேரம் இதனால் குறைந்துவிடும். அதனால் அவர் பேசட்டும். நான் இன்னொரு நாள் இதுகுறித்து பேசுகின்றேன் என்று கூறினேன். ஆனால் தோழர் கண��ணன் எழுந்து “சிறப்பு அழைப்பாளர் இருப்பது தெரியும். அவரும் நீங்கள் பேசுவதை கேட்க ஆவலாகதான் இருப்பார். அதனால் நீங்கள் இதுகுறித்து விரிவாக பேசவேண்டும்” என்று கூறினார். உடனடியாக திருமுருகன் எழுந்து “இன்றைய தினம் சிறப்பு அழைப்பாளர்களுக்கான நேரம். நாங்கள் வேறொரு தருணத்தில் பேசுகின்றோம். இங்கு கூடியிருக்ககூடிய கூட்டத்தின் அடிப்படையில் மட்டும் இந்த கூட்டம் நடைபெறட்டும். இதில் வேறு விடயங்கள் பேசவேண்டாம்” என்று கூறி அதனை தட்டிகழித்துவிட்டார்.\nஇதில் இந்தியா மீதான குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை அளிப்பதற்கு என்னை தான் அழைத்திருக்கிறார்கள் என்று தோழர் கண்ணனுக்கு தெரியும். அதன் அடிப்படையில் நான்தான் இந்த தகவல்களை, ஆதாரங்களை திரட்டியிருப்பேன் என்னும் எண்ணத்தில் தான் அவர் அப்படி கேட்டார். ஆனால் திருமுருகன் இடையில் புகுந்து “பெட்டிதூக்க” வருவதாக கூறிக்கொண்டு என்னை இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்ட வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, பிறகு அவரும் எதுவும் செய்யவில்லை என்று தெரிந்து, நான் செய்கிறேன் என்ற பொழுது, என்னுடைய இணைய இணைப்பை தடைசெய்யப்பட்டு ,என்று இவ்வளவும் அங்கு அம்பலப்பட்டுவிடும் என்பதுனால் தான் ஆதாரங்கள் குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று அங்கு தடுத்துவிட்டார். அதற்கு பிறகு நோர்வேயில் நடைபெற்ற வேறு சில கூட்டங்களிலும் கூட இந்தியா மீதான குற்றச்சாட்டு குறித்தோ, நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் நடைபெற்ற நிகழ்வு குறித்து எந்தவித உரையாடலும் நடைபெறாமல் போயிற்று.\n2.1.12. டெல்லியிலும் இந்தியாவின் பங்கு பற்றி பேசாத திருமுருகன்.\nநாங்கள் நோர்வேயில் இருந்து ஜெர்மனி சென்றபிறகு அங்கிருந்து டெல்லி வந்தடைந்தோம். டெல்லி வந்தவுடன் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பினையும் ஏற்பாடு செய்திருந்தோம். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதலில் திருமுருகன் பேசினார். அதற்கு பிறகு பத்திரிக்கையாளர் ஜெர்னைல் சிங், SDPI கட்சியை சேர்ந்த ரபீக் முல்லாவும் அதற்கு பிறகு நானும் பேசினோம். அன்றைய தினம் பல பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். சந்திப்பு தொடங்குவதற்கு சில நிமிடம் முன்பு அப்பொழுதைய மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்துவிட்டார் என்று செய்தி கிடைத்தவுடன் பெரும்பாலான பத்தி��ிக்கையாளர்கள் பாரளுமன்றத்திற்கும், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கும், சோனியாகாந்தி இல்லத்திற்கும் சென்றிருந்தனர். அதனால் இங்கு மிக குறைவான பத்திரிக்கையாளர்களே இருந்தனர்.\nஅப்பொழுது திருமுருகன் மேம்போக்காக சில விடயங்களை மட்டும் பேசினார். இதில் இந்தியாவின் பங்கு குறித்து எதுவும் பேசவில்லை. கடைசியாக நான் பேசியபொழுது, நான் சிவசங்கர் மேனன் தொடர்பான ஒரு விடயத்தை மட்டும் முன் வைத்தேன். என்ன மாதிரியான ஆதாரங்கள் நாங்கள் கொடுத்தோம் என்று ஒவ்வொரு பிரிவாக பேசிவிட்டு, பிறகு அந்த ஆதாரங்களில் விரிவாக சிவசங்கர் மேனன் மே 15 ஆம் தேதி கூறியவற்றை பற்றி நான் சற்றுவிரிவாக பேசினேன். அதற்கு பிறகு சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கான பதில்களையும் அளித்தவுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிறைவுற்றது.\nடெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் காணொளிப் பதிவுகள் மே பதினேழு இயக்கத்தின் வலைப்பூவிலும்[143], Youtube சேனலிலும் [144] வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், சில மாதங்களுக்கு முன்னால், வலைப்பூவும், Youtube சேனலும் நீக்கப்பட்டிருக்கின்றன. அவை இரண்டையும் திடீரென நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை பிறகு பேசுகின்றேன். ஆனால், இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு மட்டுமின்றி மே பதினேழு இயக்கத்தின் அனைத்து காணொளிப் பதிவுகளும் செந்திலிடம் back up இருக்கும். அவர் இங்கு நான் குறிப்பிடும் காணொளிகளை மட்டுமாவது பொதுவெளியில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கின்றேன். ஏனெனில் திருமுருகனின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவற்கு அந்தக் காணொளிகள் முக்கியமானவை.\nபத்திக்கையாளர் ஜெர்னைல் சிங் மற்றும் ரபீக் முல்லாவும் சென்ற பிறகு திருமுருகன் வந்து என்னிடம் “நீங்க பாட்டுக்கு எல்லாத்தையும் பேசிடீங்க. அங்க ஒரு IB (Intelligence Bureau – இந்திய உளவுத்துறை) காரன் உட்கார்ந்திருந்தான், அத பார்த்தீங்களா நீங்க யாரு உட்கார்ந்திருக்காங்கனே பார்க்காம பேசுறீங்க. அதனால தான் நான் டீடைல் (Detail) எதுவுமே இல்லாம பேசினேன்” என்று கூறினார். இதில் ஆச்சிரியமூட்டும் விடயம் என்னவென்றால் ஒரு வேளை அன்று IB இலிருந்து ஆட்கள் வரவில்லை என்று வைத்துகொள்வோம். ‘IB காரன் இருக்கும் பொழுது நான் பேசியது தவறு என்று திருமுருகன் கூறுக���ன்றார் என்றால் IB காரன் இல்லாமல் இதனை பேசியிருந்தால் சரி என்று பொருள்படலாம்.’ IB இல்லாத சூழலில் பேசி அது பத்திரிகையில் வெளிவந்தால் அது IB காரர்களுக்கு தெரியாமல் போய்விட போகின்றதா என்ன நீங்க யாரு உட்கார்ந்திருக்காங்கனே பார்க்காம பேசுறீங்க. அதனால தான் நான் டீடைல் (Detail) எதுவுமே இல்லாம பேசினேன்” என்று கூறினார். இதில் ஆச்சிரியமூட்டும் விடயம் என்னவென்றால் ஒரு வேளை அன்று IB இலிருந்து ஆட்கள் வரவில்லை என்று வைத்துகொள்வோம். ‘IB காரன் இருக்கும் பொழுது நான் பேசியது தவறு என்று திருமுருகன் கூறுகின்றார் என்றால் IB காரன் இல்லாமல் இதனை பேசியிருந்தால் சரி என்று பொருள்படலாம்.’ IB இல்லாத சூழலில் பேசி அது பத்திரிகையில் வெளிவந்தால் அது IB காரர்களுக்கு தெரியாமல் போய்விட போகின்றதா என்ன அதிலும் எந்த அமைப்பு நடத்தியது என்று போட்டு தானே பத்திரிகையில் வெளியிடுவார்கள் \nஇங்கே இந்தியாவின் பங்கு குறித்த செய்திகள் வெளியாக கூடாது என்பதற்காக என்னென்ன காரணங்களை கற்பிக்க முடியோ அனைத்தையும் கற்பிக்க திருமுருகன் தலைபட்டுவிட்டார் என்பது மிக நன்றாக புரிந்தது. அதிலும் அந்த நபர் IB காரன் என்பது திருமுருகனுக்கு எப்படி தெரியும் என்பது அடுத்த கேள்வி. நாம் அந்த கேள்விக்குள் செல்ல வேண்டாம். திருமுருகன் தொடர்ச்சியாக இந்திய அரசின் மீதான ஆதாரங்கள் வெளியாகாமல் தடுத்துக்கொண்டிருக்கும் வேலையினை எப்படி மேற்கொண்டார் என்பதை மட்டும் பார்ப்போம்.\nஅன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு குறித்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளியானது. திருமுருகன் பேசிய தகவல்கள் எதுவும் செய்தியாக வெளியிடும் அளவிற்கு News Value இல்லை என்பதால், நான் பேசியவை திருமுருகன் பேசியதாக வெளியாகியிருந்தது. ஊடகங்களில் பெயர் மாறி வெளியாவது அடிக்கடி நடக்கக்கூடியது தான். ஆனால், நான் பேசிய காணொளியையும், திருமுருகன் பேசிய காணொளியையும் செந்தில் வெளியிட்டால், இந்தியாவைக் காக்க தொடர்ந்து முயலும் திருமுருகனின் உண்மை முகம் தெரியவரும்.\nபிறகு தீர்ப்பாயம் குறித்த தகவல்களை ஆம்ஆத்மி கட்சியினரிடம் தெரிவிக்கலாம் என்று எண்ணி தோழர் உதயகுமார் மூலம் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திப்பதற்கான ஏற்பாட்டினை செய்தோம். அப்பொழுது தோழர் உதயகுமார் முதலில் அட்மிரல் ராமதாசை ��ந்தியுங்கள் அதன் மூலம் கேஜ்ரிவாலை சந்தியுங்கள் என்று தெரிவித்திருந்தார். நாங்கள் அட்மிரல் ராமதாசை சந்தித்தோம். மிக சில நிமிடங்கள் தான் அந்த சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது நான்தான் அவரிடம் பேசினேன். இந்தியா குறித்த ஆதாரங்கள் அங்கு சமர்ப்பிக்கப்பட்டன. இந்தியாவிற்கும் இதில் பங்கிருக்கிறது என்பதை நாங்கள் நம்புகின்றோம் என்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்திருக்கின்றது. இதனை பற்றி நீங்கள் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்று கூறினேன். அப்பொழுது பல்வேறு அதிகாரிகளும் அமைச்சர்களும் இதில் நேரடியாக பங்கு பெற்றதற்கு ஆதாரம் இதில் இருக்கிறது என்று கூறினேன். யார் அவர்கள் என்று அட்மிரல் ராமதாஸ் கேட்டார். அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் MK நாராயணனும், வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன்னும் இதில் முக்கிய பங்காற்றியவர்கள் என்று கூறினேன். உடனே அட்மிரல் ராமதாஸ் “Who are the Ministers ” என்று கேட்டார். அதற்கு நான் ”பிராணப் முகர்ஜி, அவர் ராணுவ ரீதியிலான வெற்றிகள் ஒரு அரசியல் வாய்ப்பினை வழங்குகின்றன என்று அதிகார பூர்வமாகவே அறிவித்திருக்கிறார்”என்றேன். இது தவிர இன்னும் பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன என்றேன். அதற்கு அட்மிரல் ராமதாஸ் “அச்சா ” என்று கேட்டார். அதற்கு நான் ”பிராணப் முகர்ஜி, அவர் ராணுவ ரீதியிலான வெற்றிகள் ஒரு அரசியல் வாய்ப்பினை வழங்குகின்றன என்று அதிகார பூர்வமாகவே அறிவித்திருக்கிறார்”என்றேன். இது தவிர இன்னும் பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன என்றேன். அதற்கு அட்மிரல் ராமதாஸ் “அச்சா பிரணாப்முகர்ஜி ” என்று கூறிவிட்டு, நீங்கள் கொடுத்திருக்ககூடிய இந்த தீர்ப்பினை நான் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் கொடுத்துவிடுகிறேன். அவருடைய உதவியாளரிடமும் நான் சொல்லிவிடுகிறேன். நீங்கள் சென்று பார்க்க வேண்டும் என்று கூறுகின்றேன். ஆனால் இன்று நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக இருக்கின்றோம். மாலையில் அரவிந்த் கேஜ்ரிவால் துணைநிலை ஆளுனரை சந்திக்க இருக்கின்றார். அதனால் உங்களை சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. நீங்கள் அவருடைய உதவியாளரிடம் பேசுங்கள். சந்திக்க முடிந்தால் நீங்களும் அவரிடம் தெரிவியுங்கள். நானும் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் இது குறித்து பேசுகின்றேன். நாங்கள் இந்த தீர்ப்பினை வைத்துகொள்கின்றோம். இதனை எப்பொழுது மக்களிடம் எடுத்து செல்வது என்பதை நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம். அனேகமாக பாராளுமன்ற தேர்தலுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய தமிழ்நாட்டிற்கு வருவார். அப்பொழுது இது குறித்து பேச வாய்ப்பிருக்கின்றது என்று கூறினார். பிறகு நாங்கள் அரவிந்த் கேஜ்ரிவால் உதவியாளர் தொலைபேசி எண்ணை வாங்கிகொண்டு அவரிடம் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினோம்.\nவெளியில் வந்தவுடன் திருமுருகன் “நீங்கள் யாருடைய பெயரையும் குறிப்பிடாதீர்கள். இந்தியா பங்கெடுத்தது என்று மட்டும் கூறுங்கள். விரிவான தகவல்கள் எதையும் இவர்களிடம் கூறாதீர்கள். மாலை அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திக்கும் பொழுதுகூட எதையும் பேசிவிடாதீர்கள்” என்று கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பிலும் இவர் ஆதாரங்களைப் பற்ற பேசவில்லை, நான் பேசிய போதும் IB காரன் இருக்கிறான் பெசாதீர்கள் என்றார். அட்மிரல் ராம்தாசிடம் பிரணாப் முகர்ஜியைப் பற்றி சொன்னவுடன் விரிவான தகவல்களை கூறாதீர்கள் என்கிறார் இவர் நிச்சியமாக எந்த தகவல்களையும் வெளியிடுவதற்கு அனுமதிக்க போவதில்லை என்பது தெரிந்தது. ஆனால் அவரை மீறி நான் ஏதேனும் பேசினால். இவரை அம்பலப்படுத்துவதற்கான ஆதாரம் சிக்காமல் போய்விடும் என்பதால் அமைதி காப்பது என்று முடிவெடுத்தேன். அன்று மாலை அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திப்பதற்கு சென்றோம். ஆனால் அவர் துணை நிலை ஆளுனரை சந்திக்க சென்றுவிட்டதால் அன்று சந்திப்பு நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.\nஇதனை குறித்து தோழர் உதயகுமாரிடம் 2015 ஜனவரி மாதம் சந்தித்த பொழுது அட்மிரல் ராமதாசுடன் நடைபெற்ற உரையாடல் குறித்து தெரிவித்திருந்தேன். அந்த உரையாடலில் இருந்து நான் புரிந்துகொண்டது, ஆம்ஆத்மி கட்சியும் தேர்தலை மையப்படுத்தி மட்டுமே சிந்திக்கின்றது. இனப்படுகொலையில் இந்தியா குறித்து தமிழகத்தில் பேசப்படுவதை விடவும் வட இந்தியாவில் பேசப்பட வேண்டியது முக்கியம் என்பதுனால் தான் அவர்களை சந்தித்தோம். ஆனால் அவர்கள் அதனை அங்கு பேசாமல் இங்கு வாக்கு வாங்குவதற்காக மட்டும் பேசுவதற்கு தான் தயாராக இருக்கிறார்கள். அதிலும் இந்த இனப்படுகொலையில் அதிகாரிகள் யாரும் பங்குபெற்றது பற்றி கவலை அவர்களுக்கு இல்லை. அமைச��சர்கள் யார் என்பதில் தான் கவனம் இருக்கின்றது என்பதையெல்லாம் நான் கவனித்திருந்தேன் என்று தோழர் உதயகுமாரை சந்தித்த பொழுது கூறினேன்.\nநாங்கள் டெல்லியில் அட்மிரல் ராமதாசிடமும், ராம் விலாஸ் பாஸ்வான் கட்சியின் அலுவலகத்திலும் அந்த தீர்ப்பின் நகலை கொடுத்தோம். ஆனால் இந்தியா குறித்த ஆதாரங்கள் என்று எதுவும் அவர்களிடம் கொடுக்கவில்லை. அதை பற்றி எதுவும் பேசவும் வேண்டாம் என்று திருமுருகன் கூறினார். அது அங்கு மட்டுமில்லை, சென்னை வந்த பிறகும் கூட ஆதாரம் என்று எதையும் யாரிடமும் கொடுக்கவில்லை.\n2.1.13. தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு.\nஜனவரி மாதம் மத்தியில் ஜுட் தொடர்புகொண்டு உங்களுடைய ஆதாரங்களின் பட்டியலை இதில் இணைத்திருக்கிறேன். சரி பார்த்துகொள்ளுங்கள் என்று ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். அதில் நாங்கள் தீர்ப்பாயத்திற்கு முந்தைய தினம் அனுப்பிய ஆதாரங்களும், தீர்ப்பாயத்தில் எங்கள் வாதங்கள் முடிவுற்ற பிறகு அன்று இரவு விரலியில் (Pen Drive) கொடுத்த ஆதாரங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன. அதனை திருமுருகன் சிறிது மாற்றங்கள் செய்து மின்னஞ்சல் வழியாக ஜூடுக்கு அனுப்பினார். [145] திருமுருகன் உங்களிடம் கூறிய பொய்யை சற்று நினைவுப்படுத்திப் பாருங்கள். ஐ.நா.விற்கு எதிரான ஆதாரங்களை அளிக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டதாக உங்களிடம் கூறியிருந்தார் அல்லவா நான் அளித்த சாட்சியம் எந்தத் தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பையும், இணையத்திலும் (page 60) [146] பாருங்கள்.\n“இந்தியாவின் பங்கு” (Indian Complicity) என்னும் தலைப்பின் கீழ் தான் என்னுடைய சாட்சியம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தாலே போதும், திருமுருகன் வாயிலிருந்து உண்மையே வராது என்பதை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம்.\nஅப்பொழுது ஜூடுயிடம் பேசியபொழுது தீர்ப்பில் இந்தியா குறித்து என்ன கூறவிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு, இறுதி தீர்ப்பு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி வரவிருக்கின்றது. முதல்கட்ட தீர்ப்பில் என்ன வந்ததோ அதுதான் இரண்டாம்கட்ட தீர்ப்பிலும் வரும் என்று கூறினார். அப்படியென்றால் இந்தியா குறித்து மேலும் ஆதாரங்கள் கொடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று நான் கேட்டபொழுது. இப்பொழுது அதற்கு வாய்ப்பில்லை. இந்தியா குறித்து தனி அமர்வு வேண்டுமென்றால் வைக்கலாம். அதற்கு நீங்கள் ஆதாரங்களை தொகுக்க ஆரம்பியுங்கள். நீங்கள் பிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆதாரங்களைத் தொகுத்து கொடுத்தால், நீதிபதிகளிடம் அதனை அனுப்புவதற்கு வசதியாக இருக்கும் என்றும் கூறினார்.\nமேலும் அவர் இப்பொழுது வர கூடிய இறுதி தீர்ப்பினை தமிழகத்தில் இருக்க கூடிய ஊடகங்களின் வழியாக பரவலாக கொண்டு சேர்க்க வழி செய்யுங்கள் என்று கூறினார். சரி என்று அவரிடம் கூறிவிட்டு திருமுருகனிடம், ஜூடிடம் கூறியதை பற்றி சொல்லிவிட்டு, “இந்தியா குறித்த ஆதாரங்களை நான் திரட்ட தொடங்குகின்றேன். ஊடகங்களுக்கும் இந்த இறுதி தீர்ப்பு குறித்த செய்திகளை சொல்ல தொடங்குவோம்” என்றேன். அதற்கு திருமுருகன், “தீர்ப்பு வரும் பொழுது சொல்லுவோம், இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களை தொகுக்கும் வேலையை வளர்மதியும், ராதிகாவும் [147] செய்யட்டும். நீங்கள் அமெரிக்க தீர்மான வேலைகளையும், தமிழர் தீர்மானம் தொடர்பான வேலைகளையும் பாருங்கள்.” என்றார்.\n2.1.13.1. ஊடகங்களில் தீர்ப்பாயம் தொடர்பான நிகழ்ச்சிகள்\nஅந்த காலகட்டத்தில் ஜனவரி 21 ஆம் தேதியன்று நான் புதிய தலைமுறைக்கு இந்த தீர்ப்பு வரவிருக்கின்றது என்ற செய்தியினை தெரிவித்தேன். பிறகு புதிய தலைமுறையில் இருந்து எனக்கு போன் செய்து இந்த தீர்ப்பு பற்றி, அந்த தீர்ப்பாயம் பற்றியெல்லாம் பல தகவல்களை கேட்டார்கள். அவற்றை எல்லாம் நான் கூறினேன். மேலும் இந்த தளங்களில் எல்லாம் இது குறித்து கூடுதல் விவரம் இருக்கும் என்று அவற்றையும் கூறினேன். உங்களுக்கு நன்றாகவே தெரியும் அனைத்து தகவல்களையும் நீங்கள் கூறாதீர்கள் என்று அடிக்கடி திருமுருகன் கூறுவார் என்று. அன்றும் அது தான் கூறினார் “நீங்க பாட்டுக்கு அந்த சைட்டில் இருக்கும் இந்த சைட்டில் இருக்கும்னு சொல்லிறீங்க. எப்பொழுதுமே நம்ம கிட்ட இருக்கிற எல்லா தகவல்களை குடுக்க கூடாது” என்று கூறினார். அதற்கு பிறகு புதிய தலைமுறையில் தீர்ப்பு குறித்து ஒரு நேரலை நகழ்ச்சி நடத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என்று புதிய தலைமுறையில் இருந்து கூறினார்கள். அப்பொழுது நான் அது குறித்து விவாதிப்பதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு நீங்கள் வாருங்கள் என்று என்னிடம் கூறினார்கள். நானும் சரி என்று கூறினேன்.\nஇது நடந்த பொழுது நான் திருமுருகனின் அலுவலகத்தில் இருந்தேன். அப்பொழுது திருமுருகன் “நீங்கள் சென்று இந்த நேரத்தில், இந்த இடத்தில் குண்டு விழுந்தது. இதனால் இத்தனை பேர் இறந்தார்கள் என்று தகவல்கள் சொல்லி கொண்டிருக்காதீர்கள். அடுத்தது அமெரிக்க தீர்மானம் வரவிருக்கின்றது. அந்த தீர்மானம் தமிழர்களுக்கு எதிரானது என்று மட்டும் பேசுங்கள், தீர்மானம் எப்படி ஆபத்தானது என்பது மட்டும் பேசுங்கள், தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் என்று மட்டும் பேசுங்கள். இந்த தீர்ப்பாயத்தில் தீர்ப்பு வந்திருக்கின்றது என்று மட்டும் சொல்லிவிடுங்கள். தீர்ப்பை பற்றி விரிவாக பேச வேண்டாம்” என்று கூறினார். அப்பொழுது எனக்கு திருமுருகனை பார்க்கும் பொழுது இவ்வளவு மோசமான ஒரு நபருடனா நான் இவ்வளவு நாள் பயணம் செய்திருக்கிறேன் என்று தோன்றியது. சரி இப்பொழுது முரண்பட்டு பேசினால் உடனடியாக இவரை கையும் களவுமாக பிடிக்க கூடிய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். பிறகு இவர், தான் தவறே செய்யாவில்லை என்பது போல நாடகமாட தொடங்கி விடுவார் என்பதுனால் அவர் சொல்வதை அப்படியே செய்வோம் என்று புதிய தலைமுறையின் அன்றைய நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.\nபுதிய தலைமுறை தொலைகாட்சியில் அன்றைய தினம் மக்கள் தீர்ப்பாயத்தில் தீர்ப்பு நேரலையில் வெளியாகியது. அதனை ஒட்டி நடைபெற்ற கலந்துரையாடலில் நான் தீர்ப்பு குறித்து பேசினேன், சர்வதேச நகர்வுகள் குறித்தும் விரிவாக பேசினேன். ஆனால் இந்தியாவின் பங்கு குறித்து பேசவில்லை. சர்வதேச நகர்வு குறித்து மிக விரிவாக பேசியதால் அங்கிருந்த பலரும், பல்வேறு செய்தியாளர்களும் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்தனர். நான் நிகழ்ச்சி முடித்து வந்தவுடனே கிட்டத்தட்ட அனைத்து செய்தியாளர்களும் வந்து அந்த கலந்துரையாடல் அறையில் என்னுடன் ஒரு உரையாடலை நடத்தினார்கள். அப்பொழுது நேர்பட பேசு நிகழ்ச்சி தொகுப்பாளர் குணா வந்து “உமர் நீங்க பேசிட்டு வாங்க ஒரு விடயம் பேச வேண்டும்” என்றார். சரி என்று சொல்லிவட்டு இவர்களிடம் பேசி முடிந்தவுடன் குணாவை சென்று சந்தித்தேன்.\nஅப்பொழுது குணா மக்கள் தீர்ப்பாயம் குறித்து சில விடயங்களை கேட்டார். பிறகு நேர் பட நிகழ்ச்சிக்கு இன்று வேறு ஒரு தலைப்பை ஏற்பாடு செய்து விட்டோம். ஆனால் இப்போது இதனை பற்றி ஒரு நேர்பட பேசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யாலாம் என்று நினைக்கின்றோம். யாரை கூப்பிடலாம் என்று கேட்டார். நான் இப்பொழுது வந்துவிட்டேன். இரவும் நான் வந்தால் நன்றாக இருக்காது. நீங்கள் திருமுருகனை கூப்பிடுங்கள் என்றேன். அதற்கு அவர் நீங்களே பேசுங்கள் என்று குணா கூறினார்.\nநான் திருமுருகனுக்கு போன் செய்து நேர் பட பேசு நிகழ்ச்சிக்கு உங்களை அழைக்கிறார்கள் என்றேன். அதற்கு அவர் கேப்டன் தொலைக்காட்சியில் இன்று மரண தண்டனை தொடர்பாக ஒரு விவாதத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு என்னை அழைத்திருக்கிறார்கள் என்று கூறினார். பிறகு குணாவிடம் தெரிவித்த போழுது அவர் நீங்கள் கேப்டன் தொலைகாட்சிக்கு போய் விட்டு திருமுருகனை இங்கு வர சொல்லி முயற்சி செய்து பாருங்கள் என்றார்.\nஇதனை திருமுருகனிடம் கூறினேன். அதற்கு அவர் சரி நான் கேப்டன் தொலைக்காட்சியின் ஆசை தம்பியிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றார். பிறகு ஆசை தம்பியிடம் பேசி விட்டு அந்த மரணதண்டனை குறித்த விவாதத்தை சேர்த்து ப்ரேமென் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்தும் அந்த விவாதத்தில் விவாதமாக வைத்து கொள்ளலாம் என்று ஆசை தம்பி கூறியதை அடுத்து நான் கேப்டன் டிவி க்கு செல்வது என்றும் திருமுருகன் புதிய தலைமுறைக்கு செல்வது என்றும் அங்கு முடிவெடுத்தோம். பிறகு நான் புதிய தலைமுறை அலுவலகத்தில் இருந்து கிளம்பி திருமுருகனின் அலுவலகத்திற்கு சென்றேன். அங்க சென்றவுடன் நிகழ்ச்சி எப்படி இருந்தது என்றார். மிக நன்றாக இருந்தது. அங்கிருந்த அனைவருமே அதனை வரவேற்றார்கள். மிக நன்றாக இருந்தது என்று கூறினார்கள் என்றேன். சரி என்று கூறினார்.\nமாலையில் நான் கேப்டன் தொலைகாட்சிக்கு கிளம்புவதற்கு முன்பு திருமுருகனின் அலுவலகத்தின் படியில் வைத்து “புதிய தலைமுறையில் இருந்த செய்தியாளர்கள் அனைவரும் இந்தியா குறித்து என்ன ஆதாரங்களை வைத்தீர்கள்” என்று கேட்டார்கள். அப்பொழுது அதனை பற்றி எதுவும் நான் சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது கேப்டன் டிவி யில் பேச போகிறேன் என்று கூறினேன். கிட்டத்தட்ட படியில் இருந்து வெளியேறிய நேரத்தில் நான் அதனை கூறினேன். திருமுருகனுக்கு அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. அதனால் அன்று இரவு புதிய தலைமுறைக்கு சென்ற பொழ���து அவரும் இந்தியாவின் பங்கு குறித்து பேச வேண்டிய ஒரு நெருக்கடி உருவானது. ஆனால் அதிலும் அவர் முழுமையாக பேசவில்லை.\nநான் கேப்டன் தொலைகாட்சியில் கிளிநோச்சி நகரம் கைப்பற்றப்பட்ட விதம் குறித்து மிக விரிவாக பேசினேன். அதில் இந்தியாவின் பங்கு குறித்தும் மிக விரிவாக பேசினேன். இப்படி நான் பேசிகொண்டிருந்த பொழுது திருச்சி வேலுச்சாமி குறுக்கிட்டதால் அந்த நிகழ்ச்சி சற்று குழப்பமாக முடிந்தது. அதனால் அடுத்த நாள் மீண்டும் அதே தலைப்பில் ஒரு விவாதத்தினை ஏற்பாடு செய்கிறோம் என்று தெரிவித்திருந்தார்கள். அதற்கு திருமுருகனை வர சொல்லியிருந்தார்கள். அடுத்த நாள் திருமுருகன் சென்று பேசும் பொழுதும் இந்தியாவின் பங்கு குறித்து சிறிய அளவில் தான் பேசினார். ஆனால் அதற்கு பிறகு இந்தியாவின் பங்கு குறித்து எங்கும் பேசுவதில்லை என்பதாக மிக தீவிரமாக இருந்தார்.\n2.1.14. ஜூட் லால் பெர்னாண்டோ அளித்த இன்னொரு வாய்ப்பையும் திட்டமிட்டு சிதைத்த திருமுருகன்.\nப்ரேமனில் நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை ராதிகாவிற்கு அனுப்புங்கள் என்று 2014 ஜனவரி மாதத்தின் இறுதியில் திருமுருகன் தெரிவித்தார். அவற்றை வைத்துக் கொண்டு, வளர்மதியுடன் சேர்ந்து ராதிகா மேற்கொண்டு ஆதாரங்களை தொகுக்கும் வேலையைச் செய்வார் என்று கூறினார். நானும், அவற்றை ராதிகாவிற்கு அனுப்பி வைத்தேன். சில நாட்களுக்கு பிறகு “ராதிகாவிற்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன என்று கூறினார். அதனால், உங்கள் வீட்டிற்கு வருவார். நீங்கள் அவருடன் அமர்ந்து எப்படி ஆதாரங்களை திரட்டுவது என்று கூறுங்கள்” என்று திருமுருகன் கூறினார்.\nஅன்று மாலை ராதிகா எனது வீட்டிற்கு வந்தார். நானும் ராதிகாவும் உட்கார்ந்து இந்தியா குறித்த ஆதாரங்களை எப்படி தொகுப்பது, என்ன தகவல்கள் எல்லாம் இடம் பெற வேண்டும் என்பதை பற்றி விரிவாக பேசினோம். அதன் அடிப்படையில் பல்வேறு தகவல்களை ஒரு குறிப்பாக மின்னசலிலே பதிவு செய்துகொண்டோம். அவற்றை ராதிகாவிற்கு மின்னஞ்சலிலும் அனுப்பினேன்.\nஅனுப்பிய பிறகு இன்னும் பல ஆதாரங்களை திரட்டி அவற்றையும் நான் அனுப்புகின்றேன். அவற்றை வைத்து கொண்டு இன்னொரு நாள் நாம் தொடர்வோம் என்றேன். அதற்கு அவர் சரி என்று கூறினார்.\nஅதற்கு அடுத்த நாள் திருமுருகன் என்னிடம் “அமெரிக்க தீர்மானத்திற்���ு ஆதரவாக அமெரிக்கர்கள் மிக பெரிய அளவிற்கு லாபி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இப்பொழுது அனைத்து கட்சியினரையும் சந்தித்து பேச வேண்டிய தேவை இருக்கின்றது. நீங்கள் கொஞ்சம் அதை பார்ப்பது நல்லது” என்று கூறினார். அதற்கு நான் இந்தியாவின் ஆதாரம் குறித்து வேலையை தொடங்கியிருக்கிறோம் திரு என்றேன். இல்லை நீங்கள் அதனை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விடுங்கள். இப்பொழுது நாம் அமெரிக்க தீர்மானத்தை எதிர்கொள்ளாவிட்டால் மிக பெரிய ஆபத்தாக வந்து நிற்கும். ஒட்டுமொத்தமாக இந்த போராட்டத்தை முடக்கி விடுவார்கள். நீங்கள் தான் அதனை பேச முடியும் என்று கூறினார்.\nஅப்பொழுது மிக தெளிவாக தெரிந்தது. இவர் நிச்சியமாக இந்தியா குறித்து எந்த ஆதாரத்தையும் திரட்டுவதற்கு எந்த இடத்திலும் அனுமதிக்க போவதில்லை. ராதிகாவிற்கு என்னுடைய உதவி தொடர்ச்சியாக தேவை என்பதால், எனக்கு வேறு வேலைகளைக் கொடுத்து, ராதிகாவோடு சேர்ந்து வேலை செய்ய இயலாத நிலையை உருவாக்கி, அதன் மூலம் இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்படாமல், இந்தியாவை காக்கும் வேலையை செய்வதற்காக எனக்கு வேறுவேறு வேலைகள் கொடுப்பார் என்று தெரிந்தது. முதலில் ப்ரேமெனுக்கு நாங்கள் செல்வதாக இருந்தபொழுதே நான் இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்ட கூடாது என்பதற்காக இல்லாத ஒன்றை (ஐ.நா குறித்தான) ஆதாரங்களை தொகுக்க கூறினார். பிறகு நான் இந்தியா குறித்த ஆதாரங்களை திரட்டவில்லையா என்று கேட்டு நான் செய்கிறேன் என்ற சொன்னபொழுது, என்னுடைய இணைய இணைப்பினை துண்டிக்கப்பட்டது. இப்படி செய்தவர் இங்கும் இதனை செய்யாமல் இருப்பதற்கு அமெரிக்க தீர்மானம் என்னும் ஒரு பூச்சாண்டியை கையில் எடுத்திருக்கிறார் என்று தெரிந்தது. அதிலும் ஜுட் லால் கூறிய பிப்ரவரி 15 என்னும் கடைசி தேதி கடக்கும் வரை, ஏதாவது காரணங்கள் கூறிக்கொண்டிருப்பார் என்று தெரிந்தது.\nஅப்பொழுது, அமெரிக்கத் தீர்மானம் மட்டுமின்றி தமிழர் தீர்மானத்திற்கான வேலையினை நான் தொடர்ந்து வந்தேன். எனக்கு அப்பொழுது இருந்த Trigeminal Neuralgia என்னும் நரம்பியல் சிக்கலுக்கான மருத்துவ சிகிச்சைக்காக பெங்களுருவில் இருக்கும் NIMHANS மருத்துவமனைக்கு நான் பிப்ரவரி 1 அன்று சென்றிருக்க வேண்டும். ஆனால், தமிழர் தீர்மானம் உள்ளிட்ட வேலைகளுக்காக பெங்களுரு செல்வதையும் கூட அப்பொழுது தள்ளிப்போட்டிருந்தேன். ஏற்கனவே, பத்தி எண்கள் 83 - 86 ல் குறிப்பிட்டிருந்த ராஜ்குமாரின் நிறுவனத்திற்கான நிர்வாகவியல் ஆலோசனைப் பணிகளையும் கூட மேற்கொள்ள வில்லை. அந்த அளவிற்கு பிப்ரவரி மாதத்தில் தொடர்ச்சியான சமூகப் பணிகள் நிறைந்திருந்தன. முருகதாசன் நினைவு நாளில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற ஐ.நா. அலுவலக முற்றுகைக்கான அனைத்து content வேலைகள், UAPA சட்டத்திற்கு எதிரான ஆலோசனைக் கூட்டம், தமிழர் தீர்மானம் தொடர்பாக தொடர் உரையாடல், அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக பல்வேறு கட்சியினரை சந்திப்பது, மக்கள் உரிமை பத்திரிகையில் தொடர் கட்டுரை, முகநூலில் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிரான தொடர் பதிவுகள் என்று இன்னும் இன்னும் பல வேலைகளும் நிறைந்திருந்தன.\nஇப்படி சென்றுகொண்டிருந்த பொழுது ராதிகா சில நாட்களுக்கு பிறகு ஒரு குறுஞ்செய்தியினை அனுப்பினார். அதில் “இந்த வேலையினை தொடங்கியிருக்கிறோம். இதை செய்ய விருப்பமில்லை என்றால் நேரடியாக சொல்லிவிடுங்கள்” (If you guys are not interested make it clear) என்கிற ரீதியில் அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய அதே வார்த்தைகள் சரியாக நினைவு இல்லை. ஆனால் சற்று கோபமாக தான் அனுப்பியிருந்தார். அதில் என்னையும் திருமுருகனையும் குறிக்கும் விதமாக ‘you guys” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு நான் பதில் அனுப்பினேன். அதிலும் மிக சரியாக வார்த்தைகள் எனக்கு நியாபகம் இல்லை. அதில் இரண்டும் விடயங்களை குறிப்பிடிருந்தேன். அது என்னவென்றால் “Probably the problem lies with me” என்று கூறிவிட்டு, கடைசியாக நான் கூறியது “I’m finding it difficult to juggle everything”. இதில் juggle everything என்று குறிப்பிட்டது நன்றாக நினைவிருக்கின்றது. ஏனெனில் அப்பொழுது பல்வேறு வேலையினை திருமுருகன் எனக்கு கொடுத்திருந்தார். நீங்கள் செய்யாவிட்டால் அதனை செய்ய முடியாது என்பதாக கூறி கொடுத்திருந்தார். அந்த வேலைகளை நான் ஒத்துக்கொண்டதால், problem lies with me என்று குறிப்பிட்டிருந்தேன்.\nஇந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களை திரட்டுவதற்கு நிச்சையமாக அவர் நேரம் கொடுக்க மாட்டார். வேறுவேறு வேலையினை சுமத்திகொண்டே இருப்பார் என்று தெரிந்தது. அதனால் சரி அமெரிக்க தீர்மான வேலைகளை செய்வோம் என்று அது தொடர்பான வேலைகளை தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்தேன். இதில் ராதிகா சம்பந்தப்பட்டது என்பது எனக்���ு ஒரு வகையில் நல்லது என்று தெரிந்தது. எப்படியென்றால் இது போன்ற ஒரு வேலையினை தொடங்கி அதனை தொடர முடியாமல் இருப்பது போன்ற ஒரு சிக்கல் இருப்பதை நானும் திருமுருகனும் தவிர்த்த இன்னொரு நபருக்கும் அந்த விவரம் தெரிந்திருப்பது நல்லது என்பதால் சில காலத்திற்கு பிறகு திருமுருகனின் அனைத்து பின்னணியையும் கண்டறிந்து எழுதும் பொழுது இதுவும் ஒரு ஆதாரமாக இருக்கும் என்று நான் ராதிகாவின் பங்கேற்பை ஒரு நல்ல விடயமாக தான் நான் நினைத்தேன்.\nஇப்படி முதலில் ப்ரேமெனில் சென்று ஆதாரங்களை சமர்ப்பிபதற்கான வாய்ப்பு வந்த பொழுதும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் செயல்பட்டு நடைபெற விடாமலும், ஆதாரங்களை தொகுக்கப் படாமல் செய்தார். இரண்டாவது முறை ஜூடு இந்தியா குறித்து தனி அமர்வு வைக்கலாம் நீங்கள் ஆதாரங்களை தொகுத்து கொடுங்கள் என்று கூறிய பொழுது, நான் அந்த வேலையினை தொடங்கிய உடன், இல்லை நீங்கள் அமெரிக்க தீர்மானத்தை பாருங்கள் என்று கூறி இங்கும் ஆதாரங்களை தொகுக்கும் வேலையினை நடைபெறாமல் இருப்பதற்கான அனைத்து சூழலையும் உருவாக்கினார். இப்படி தொடர்ச்சியாக செயல்பட்ட திருமுருகன் அதற்கு பிறகும் ஈழவிடுதலைக்கு எதிராக மேற்கொண்ட செயல்களையும் பட்டியலிடுகிறேன் தோழர்களே.\n2.2. போப்பின் (Pope) இலங்கைப் பயணமும், திருமுருகனின் இரட்டை வேடமும்\n2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் போப் இலங்கைக்கு பயணம் செய்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.[148] மே பதினேழு இயக்கம் கூட 2014 நவம்பர் மாதத்தில் இந்த வருகைக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தியதையும்[149] , அதில் நீங்கள் பலர் பங்கேற்றிருப்பதையும் நினைவில்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.\nஆனால், இதில் திருமுருகனின் இரட்டை வேடம் உங்களுக்குத் தெரியாது. ஏற்கனவே, நான் பத்தி 59-ல் குறிப்பிட்டிருக்கக் கூடிய, முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு நாங்கள் மேற்கொண்ட பயணம் பற்றி, படித்திருப்பீர்கள். அப்பொழுது, அங்கு நடைபெற்ற கூட்டம் முடிந்த பின்பு ஒருவர் வந்து என்னிடம் பேசினார். அவர் தன்னை கிருத்தவ பாதிரியார் குமார் என்று அறிமுகம் செய்துகொண்டார்.\n\"நீங்கள் நன்றாக பேசினீர்கள். உங்களுடைய உரையில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, போப் இலங்கைக்கு போவதாக ஒரு பயணத் திட்டம் இருக்கின்றத���. அதை தடுத்து நிறுத்துவதற்கு நீங்கள் உங்கள் அறிவைப் பயன்படுத்தி ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்தால், அதனை இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பாதிரியார்களும் ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு மனுவாக போப்பிற்கு அனுப்பி வைக்கின்றோம். நீங்கள் கடிதம் எழுதி கொடுக்க முடியுமா\nநான் சரி என்று கூறிவிட்டு அவருடைய மின்னஞ்சல் முகவரியை வாங்கிக்கொண்டேன். அது முடிந்து வந்ததற்குப் பிறகு இது பற்றி திருமுருகனிடம் கூறினேன், \"Father குமார் என்பவர் பேசினார். இலங்கைக்கு போப்பை செல்ல வேண்டாம் என்று கோரி ஒரு கடித்ததினை பல்வேறு பாதிரியார்களும் இணைந்து அனுப்புவதற்கு ஒரு கடிதத்தினை தயார் செய்து தரச்சொல்லிக்கேட்டார்\" என்று கூறினேன். அதற்கு திருமுருகன் உடனடியாக, \"இல்லை, இல்லை வேண்டாம். அவர் ரா(RAW)-வினுடைய ஆளாக இருப்பார். உளவுத்துறை இப்படித்தான் செயல்படும்\" என்றுகூறினார்.\nஉங்களுக்கு நன்றாகத் தெரியும். பல்வேறு தருணங்களில் பல்வேறு அமைப்புகளுக்கு, தனிநபர்களுக்கு, இயக்கங்களுக்கு நாம் பல்வேறு தகவல்களையும், அதனை கடிதங்களாகவோ, கட்டுரைகளாகவோ எழுதிக் கொடுத்திருக்கிறோம். அங்கெல்லாம், நாம் நம் பெயரை எதிர்பார்த்து அதனை செய்யவில்லை. மாறாக, ஒரு நிகழ்வு நடந்தால் போதும் என்பதற்காக தான் நாம் செய்தோம். கடிதம் எழுதிக் கொடுப்பது போன்ற வேலையினை, பெரும்பாலும் நான் செய்திருக்கிறேன், சில வேளைகளில் திருமுருகன் செய்திருக்கின்றார். சில நேரங்களில் கொண்டல் கூட செய்திருக்கின்றார். அது போன்ற ஒன்றுதான் இந்த ஃபாதர் கேட்டதும் கூட.\nஇந்தக் கடிதத்தினை நாம் எழுதிக்கொடுப்பதின் மூலம் போப்பின் வருகை உறுதியாகத் தடைபடுமா என்று தெரியவில்லை. ஆனால், ஒரு முயற்சியை மேற்கொள்வதில் எந்தத்தவறும் இல்லை. பல்வேறு தருணங்களில், மாணவர்கள் சில கோரிக்கை மனுக்களை எழுதிக்கேட்டபோது கூட நாம் எழுதிக்கொடுத்தது அந்த அடிப்படையில் தான்.\nஅதே போன்று இங்கு எழுதிக் கொடுத்திருந்தால், ஒரு வேளை இந்த முயற்சி வெற்றி பெற்றால் இந்த ஈழ விடுதலைப் போராட்டத்தில் அது ஒரு பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய செயலாக இருக்காது என்று நமக்கு நன்றாகத் தெரியும்.\nஅப்படி ஒரு முயற்சியினை திருமுருகன் சர்வ சாதாரணமாக, \"இது ரா (RAW)-வினுடைய வேலையாக இருக்கும், நீங்கள் இதனைச் செய்யாதீர்கள்\" என்று கூறிவிட்டு, அதற்குப் பிறகு அதே போப் செல்வதைக் கண்டித்து ஒரு போராட்டம் செய்கிறார். இது எப்படி என்றால் ஆக்கபூர்வமாக நடைபெறும் ஒரு வேலையை செய்யமாட்டேன் என்று கூறிவிட்டு ஆனால், பிறகு வேறு யாரும் குறை சொல்லிவிடுவார்களோ என்று ஒரு அடையாள போராட்டத்தை செய்திருக்கிறார். இது ஒரு இரட்டை வேடம் கொண்ட ஒரு நாடகம் தோழர்களே. இவர் இந்திய அரசை காக்கும் வேலையை மட்டுமல்ல, ஈழத்திற்கு ஆதாரவான எந்த வேலைகளும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதில் மிகமுனைப்பாக செயல்படத் தொடங்கினார் என்பது தெரிந்தது.\n2.3. தமிழர் தீர்மானத்தை குழி தோண்டி புதைத்த திருமுருகன்.\n2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மே பதினேழு இயக்கம் தமிழர் தீர்மானம் ஒன்றினை வெளியிட்டது உங்களுக்கு அது நன்றாகத் தெரியும். [150] , அந்தத் தீர்மானத்தை குப்பைத் தொட்டிக்கு அனுப்பிய முழுப்பங்கும் திருமுருகனையேச் சாரும். அதிலும், அதைக் குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதற்கு அவர் கையாண்ட விதம் ஏற்கனவே ப்ரேமென் தீர்ப்பாயத்தில் இந்தியா குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் இந்தியாவின் அரசுத்தரப்பு வாதத்தை சமர்ப்பித்தது போன்ற குயுக்தியான வழிமுறையை தான் இங்கேயும் பின்பற்றியிருந்தார். நடந்தவற்றை வரிசையாகக் கூறுகின்றேன்.\nஇப்படிப்பட்ட ஒரு தீர்மானம் தயாரிக்க வேண்டும் என்பதை 2013-ம் ஆண்டிலிருந்தே நான் கூறிவந்துள்ளேன். தமிழர்களின் கோரிக்கைகளை ஒரு தீர்மானமாக உருவாக்கி, உலகெங்கும் இருக்கும் அனைத்துத் தமிழர்களும் ஒருமித்த குரலில், “தமிழர்களின் தீர்மானம் இது, இதனை சர்வதேசம் அங்கீகரித்து, இதன் அடிப்படையில் தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும்” என்று சர்வதேசத்தை கோருவதற்கான ஒரு வடிவமாக இதனை முன்னெடுக்கலாம் என்று கூறி வந்தேன். அப்பொழுது இது தொடர்பாக பல்வேறு ஈழ ஆதரவு செயல்பாட்டாளர்களிடமும் பேசிவந்தோம். அனைவருமே, \"இது மிகச்சிறப்பான நகர்வாக இருக்கும், இதனை நாம் செய்வது முக்கியமானது\" என்று கருத்து தெரிவித்தனர். அதனடிப்படையில் பல்வேறு தோழர்களுடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் இந்தத் தீர்மானத்தினை உருவாக்கி அதனை \"தமிழர்களின் ஒற்றைக்குரலாக முன்வைப்போம்\" என்று முடிவு செய்தோம். அந்தத் தீர்மானத்தினை தயாரிக்கும் முதல் கட்டப்பணியினை நான் ஏற்றுக்கொண்டேன். அதாவது, தீர்மா��த்தில் என்னென்ன விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படை, இதை ஒருBase Draft என்பதாகவைத்துக்கொள்ளலாம் என்று கூறினேன். இந்த Base Draft-ஐ [151] நான் அடுத்த நாளே உருவாக்கினேன்.\nஅதனை தோழர் பிரபுகண்ணனிடம் கொடுத்து அவரிடம் பல்வேறு ஈழ ஆதரவு செயல்பாட்டாளர்களின் பெயர்களையும் கூறி, அவர்கள் அனைவருக்கும் இதனை அனுப்பிவிடும்படி கூறினோம். நீங்களே எனது வீட்டில் இருந்து அனுப்பி விடுங்கள் என்று பிரபுகண்ணன் கூறினார். நானும், திருமுருகனும்அப்பொழுது (2013 டிசம்பரில்) பிரபுகண்ணனோடு அவரது வீட்டில் தான் இருந்தோம்.\nஇந்தத் தமிழர் தீர்மானம் தொடர்பான தொடர்பாடல்களுக்காகவே ஒரு தனி மின்னஞ்சல் முகவரி (tamilparithi70@gmail.com) ஒன்றினையும் ஏற்கனவே ஜெர்மனியில் இருந்த பொழுது உருவாக்கியிருந்தோம். அப்பொழுது அங்கு அந்த மின்னஞ்சல் முகவரியை நாங்கள் திறப்பதற்கான சூழல் இல்லாததால், பிரபுகண்ணனின் வீட்டில் இருந்த அவரது கணினியில், அவரது மின்னஞ்சலை அவர் திறந்து தந்தார். இது நடந்தது டிசம்பர் 16, 2013 அன்று. திருமுருகன் அங்கு உட்கார்ந்து அந்த base draft-ஐ இணைத்துவிட்டு, எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு மின்னஞ்சல் முகவரிக்கும், வேறு பல்வேறு செயல்பாட்டாளர்கள் குறிப்பாக, ஜெயா தோழர் உள்ளிட்ட செயல்பாட்டாளர்களையும் அதில் இணைத்து பிரபுகண்ணன் மின்னஞ்சலில் இருந்து திருமுருகன் ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். அந்த மின்னஞ்சல் அனுப்பபட்டதின் அடுத்த கட்டமாக திருமுருகன் என்ன செய்தார் என்றால், அதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஏற்கனவே உருவாக்கிய tamilparithi70மின்னஞ்சலைத் திறந்து அதில் பிரபுகண்ணனை மட்டும் நீக்கி விட்டு மற்றவர்களுக்கு அதே மின்னஞ்சலை அனுப்பினார். இந்த உரையாடல்களில் பிரபுகண்ணன் இருக்க வேண்டாம் என்று திருமுருகன் அன்று முடிவு செய்தார்.\nஇதையே தான் அவர் ப்ரேமென் தொடர்பான விடயத்திலும் செய்தார். முதலில் பிரபுகண்ணன் மூலமாகத் தான் எனக்கு அழைப்பு வந்தது. பிறகு திருமுருகன் நேரடியாக நான் ஜெயாவிடம் பேசிக் கொள்கிறேன் என்று பிரபுகண்ணனை ஒதுக்கி விட்டார். \"இது போன்ற ஒரு தீர்மானம் உருவாக்கும் வேலை நடைபெறுகின்றது\" என்று பிரபுகண்ணனுக்கும் தெரியும். ஆனாலும் பிரபுகண்ணனை அந்த மின்னஞ்சல் குழுமத்திலிருந்து நீக்கி விட்டு மற்றவர்கள் அதில் இருந்தோம்.\nஇந்தத் தீ��்மானத்தின் இரண்டாம் வரைவை செய்து தருவதாக குமரவடிவேல் குருபரன் ஒப்புக்கொண்டிருந்தார். நாங்கள் இரண்டாம் வரைவைக் கோரி குருபரனுக்கு தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருந்தோம். பிறகு அந்தத்தீர்மானத்தில் அடுத்த கட்டமாக குருபரன் பல்வேறு மாற்றங்களை, ஐ.நா.வின் மொழிகளில் சில விஷயங்களையும் சேர்த்து அவர் ஒரு தீர்மானத்தினை 2014, ஜனவரி 7 ல் மாற்றி அமைத்துத் தந்தார் [152]\nஆனால் அவர் அனுப்பிய மாற்றங்களை tamiparithi70 என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவில்லை. தோழர் விஜய் தான் அந்த மாற்றங்களை கொண்ட தீர்மானத்தை tamiparithi70 மின்னஞ்சலுக்கு அனுப்பினார். குருபரன் மேற்கொண்ட மாற்றத்தில் பொதுவாக்கெடுப்பு குறித்து வெளிப்படையான வாசகம் இல்லை அதே நேரத்தில் ஒருங்கிணைந்த இலங்கை குறித்தும் குறிக்கப்பட்டிருந்தது. இந்த மாற்றங்கள் மீதும், தீர்மானத்தில் இருக்கும் மற்ற விஷயங்கள் குறித்தும் அந்த மின்னஞ்சலில் தொடர்ச்சியான உரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டேயிருந்தன.\nஅப்போது 2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாங்கள் இடிந்தகரை சென்றுவிட்டு வந்த பின்பு, நான் இரண்டு நாட்கள் திருநெல்வேலியில் கூடுதலாகத் தங்கியிருந்தேன். ஒருநாள் விருதுநகர் சென்றேன்.. அடுத்த நாள் திருநெல்வேலியில் தங்கியிருந்தேன். விருதுநகரில் நான் எடுத்துக்கொண்ட ஒரு மாத்திரை எனக்கு மயக்கத்தை அதிகப்படுத்தி, என்னுடைய கண் பார்வையை மங்கலாக்கியது. என்னால் படிக்க முடியவில்லை. அன்றைய தினம் tamilparithi70 மின்னஞ்சலை என்னுடைய நுழைவுச்சொல்லை லேனாவின் வீட்டில் அமர்ந்துகொண்டு சிபியிடம் [153] , கூறி திறந்து பார்த்து படிக்க கூறினேன். சிபி திறந்து பார்த்து மின்னஞ்சலில் இருப்பதைப் படித்தார். பிறகு, நான் அவரிடம் பதில் அளிக்க கூறினேன். \"எனக்கு இன்று பதில் அளிக்கும் சூழல் இல்லை. ஓரிரு நாட்களில் பதிலளிக்கிறேன் என்று மட்டும் அனுப்பிவிடு” என்றேன். சிபியும் அப்படியே அனுப்பினார்.. ஏனென்றால், இந்த உரையாடலில் நான் பதில் சொல்ல வேண்டும். நான் மின்னஞ்சலை பார்க்கவில்லை என்றோ பதில் சொல்லவில்லை என்றோ எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதால், எனக்கு ஏற்பட்டிருந்த சிக்கல்களைக் கூட பொருட்படுத்தாமல் தினமும் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதை, ஒரு வேலையாக, மிக முக்கியமான வேலையாக வைத்துக்கொண்டிருந்தேன்.\nஅப்பொழுது அந்தத��� தீர்மானத்தில் நாங்கள் முடிவு செய்த விடயம் என்னவென்றால், ஈழத்தில் இருக்கக் கூடிய தமிழர்களும், புலம் பெயர் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்மானமாக அது இருக்க வேண்டும். அதே நேரத்தில், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வான தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு குறித்த நடைமுறையும், சர்வதேச விசாரணை இனப்படுகொலைக்கானதாகவும், இடைக்கால நிர்வாக சபை அமைப்பது உள்ளிட்டவை மிக முக்கியமாக அதில் இடம் பெற வேண்டும் என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டிருந்தோம்.\nஇதில், பொதுவாக்கெடுப்பு என்பதை வெளிப்படையாகக் கூறுவதற்கு ஈழத்திலிருக்கக் கூடிய தமிழர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால், இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 6-வது சட்டத் திருத்தம்[154] , இலங்கையின் குடிமக்கள் யாரேனும், தனி நாடு குறித்து பேசினால், அவர்களுடைய கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பது சட்ட விதிமுறையில் இருக்கின்றது. அதனால், பொதுவாக்கெடுப்பு என்பது வேண்டும், அதே நேரத்தில் அது வெளிப்படையாக இருக்கக் கூடாது என்றொரு சிக்கலும் இருந்தது.\nஇதனை கவனத்தில் கொண்டு அந்தத் தீர்மானத்தில் இவற்றை உள்ளடக்குவதற்கான அனைத்து வேலைகளையும் நாங்கள் மேற்கொண்டு வந்தோம். அப்பொழுது, ஒருமுறை தோழர் ஜெயா என்னை தொடர்பு கொண்டார்.. அப்பொழுது அந்த தீர்மானம் குறித்து நாங்கள் இருவரும் விரிவாகவும் பேசினோம். அதில் நான் மிகத்தெளிவாக இருந்தேன். பொது வாக்கெடுப்பு என்பது இல்லாமல் ஒரு தீர்மானத்தினை வெளியிட முடியாது என்பதில் நான் மிக உறுதியாகவே இருந்தேன். அவரும் பொது வாக்கெடுப்பு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதே நேரத்தில் அதனை எப்படி உள்ளடக்குவது என்பதெல்லாம் குறித்து எங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தது.\n2.3.2. மன்னார் மாவட்ட ஆயர் தீர்மானத்தை வெளியிட்டார்.\nஅம்மின்னஞ்சல் சங்கிலியிலிருந்த அனைத்து தோழர்களுமே இது குறித்து தான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்தோம். இறுதியாக, அது ஒரு வடிவம் பெற்று 2014 மார்ச் மாதம் 5-ம் தேதியன்று மன்னார் மாவட்டத்தினுடைய ஆயர் மரியாதைக்குரிய ராயப்ப ஜோசப்பு அவர்கள் அதனை வெளியிட்டார் [155] , இதில் வேறு யாருடைய பெயரும் இடம் பெறவில்லை. மன்னார் மாவட்ட ���யருடைய தீர்மானமாக, அவர் முன் மொழிந்த தீர்மானமாக தான் அது வெளியிடப்பட்டது. அந்தத் தீர்மானத்தினை அவர் சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் அனுப்பியும் வைத்தார். \"இது தான் தமிழர்களின் கோரிக்கை, இதனை நீங்கள் தீர்மானமாக நிறைவேற்றித் தாருங்கள். அமெரிக்கா கொண்டு வரும் அயோக்கியத் தீர்மானத்தை அல்ல\" என்று கோரியிருந்தார். அவர் 2014-ல் பல்வேறு நாடுகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பினார். இது குறித்து தமிழ்நெட்டிலும் கூட செய்திவெளியானது.\nஅதற்குப் பிறகு இது குறித்து இங்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழீழ ஆதரவுக்கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களிடம் ஒப்புதல்பெற்று அவர்களையும் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ளச் சொல்லிக்கேட்டு இதனை வெளியிடலாம் என்று மே பதினேழு இயக்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. மன்னார் மாவட்ட ஆயர் வெளியிட்டதில் வட்டுக்கோட்டை தீர்மானத்தைப் பற்றிய மேற்கோள் அதில் இல்லை. ஆனால், நாம் வெளியிடக் கூடிய தீர்மானத்தில் அதனையும் இணைத்துக் கொள்வோம் என்று நினைத்தேன். திருமுருகன் அப்பொழுது, இது குறித்து குருபரனிடம் பேசிவிட்டு முடிவெடுங்கள் என்று கூறினார். தோழர் குருபரனிடம் நான் மின்னஞ்சலில் கேட்டேன்.\nஅப்பொழுது அவர், \"அப்படியே வட்டுக்கோட்டை தீர்மானம் என்று குறிப்பிடாமல் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக நீங்கள் குறிப்பிடலாம், அதில் எந்தவிதச் சிக்கலும் இருக்காது\" என்றுஅவர் தெரிவித்தார். பிறகு இதனையெல்லாம் உள்ளடக்கி தீர்மானத்தில் மாற்றங்கள் செய்தேன்.மார்ச் மாதம் 16-ம்தேதி நாம் தி.நகர் பள்ளியில் ஒரு கருத்தரங்கத்தினை நடத்தி அந்தத் தீர்மானத்தினை வெளியிட்டோம். [156]\nஇந்த தீர்மானம் குறித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை மார்ச் 23 அன்று நடத்தினோம். [157], அந்தக் கருத்தரங்கில் மற்ற கட்சிகள், அமைப்புகளின் ஆதரவுகளோடு வெளியிடுவோம் என்று முனைந்தோம். பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடுவதற்கு முன்பு மார்ச் 22 ஆம் தேதியன்று இரவு 11 மணியளவில் நானும் திருமுருகனும் ஆர்காட் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மே பதினேழு இயக்கத்தின் முன்னாள் தோழர் ராஜாராம்[158] , கூட எங்களை சந்தித்து பேசிவிட்டு சென்றார்.\nஅவர் சென்ற பின்பு, நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது “ப்ரேமெனில் இந்தியா குறித்து தீர்ப்பு முழுமையாக வெளிவராததற்கு வைகோவின் பங்கு இருக்கிறது” என்று கூறினேன். அதற்கு திருமுருகன் “அவர் நம்மளை சந்திக்கவில்லை என்பதுனால மட்டும் எப்படி நீங்கள் சொல்ல முடியும்” என்று கேட்டார். “அப்போ அவர் 2000 த்துல தமிழின மக்களுக்கு ஆதரவா இருந்தார்னு சொல்லுறீங்களா திரு” என்று கேட்டேன். “நீங்கள் ஏன் திரும்ப 2000 பத்தியே பேசுறீங்க” என்று கேட்டார். “அதுனால தான் திரு அவர் அப்படியிருக்கிறார். 2000 க்கு பிறகு அவர் எதுவும் பேசவில்லை. இன்று தீர்மானத்துக்கும் அவர் ஆதரவ தர மறுக்கிறார்” என்றேன். அதற்கு “இல்லை ஆதரவை நான் வாங்கிக்கிறேன், நீங்கள் தீர்மானத்தை மட்டும் பாருங்கள். ஆதரவு வாங்கும் வேலையெல்லாம் நானே பார்த்துகிறேன்” என்றார். சரி என்று நானும் வந்துவிட்டேன். அடுத்த நாள் நான் அவரை சமாதானபடுத்தும் விதத்தில் “தோழமையுடன் தமிழ் செல்வன்” பதிந்த ஒரு நிலை தகவலை பதிந்தேன். அப்பொழுது தீர்மானமாவது வெளிவரட்டும் என்பதற்காக எந்த விதமான சண்டையும் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். அப்பொழுது அந்த தீர்மானத்தினை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டோம்.[159]\nஅதற்கு ம.தி.மு.கவின் ஆதரவு இருந்ததாக கூறினார் ஆனால் ம.தி.மு.கவில் இருந்து யாரும் வரவில்லை. திருமுருகனின் வார்த்தையை மட்டும் அடிப்படையாக வைத்து ம.தி.மு.க ஆதரித்தது என்று நாம் போட்டு கொண்டோம்.\n2.3.4. தனது ஈழ விரோத செயல்பாட்டை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திய திருமுருகன்\nதமிழர் தீர்மானத்தைப் பொறுத்தவரை முதல் கட்டமாக தீர்மானத்தை ஈழத்தில் இருந்து மன்னார் மாவட்ட ஆயர் ஜோசப் ராயப்பு வெளியிட்டார். அதற்கு அடுத்த இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் இருக்க கூடிய பல்வேறு அமைப்புகளின் ஆதரவைபெற்று தமிழ்நாட்டிலும் வெளியிட்டோம். மூன்றாம் கட்டமாக புலம்பெயர் நாடுகளில் செயல்படும் ஈழத்தமிழர் இயக்கங்களின் ஒப்புதலையும் இதற்கு பெறவேண்டும் என்ற முயற்ச்சியினை இதற்கு மேற்கொண்டோம். அப்பொழுது தோழர் ரதீஷ்குமார் இந்த வேலையினை மேற்கொண்டார். தோழர் கிருஷ்ணா சரவணமுத்துவிடம் [160] ஒரு மின்னஞ்சலை அனுப்பினார்.\nஇந்த உரையாடல்கள் tamilparithi70 மின்னஞ்சலில் அல்லாமல், எங்களுடைய மின்னஞ்சல் முகவரிகள் மூலமாகவே நடைபெற்றன. அப்பொழுது நடைபெற்ற மின்னஞ்சல் உரையாடல் மிக முக்கியமானது தோழர்களே. அதனை சற்று கவனியுங்கள் நான் அதனை ஒவ்வொரு பகுதியாக இங்கு இடுகின்றேன். புலம்பெயர் அமைப்புகளிடம் ஆதரவு பெற வேண்டும் என்று ரதீஷ் போட்டவுடன், திருமுருகன் அங்கு வந்து தனது கருத்தை பதிவு செய்தார். இது மிக முக்கியமானது. அதற்கான ஆதரவு பெற்றால் நல்லது என்று நிறைவு செய்தார்.\nஉடனடியாக கிருஷ்ண சரவணமுத்து பல்வேறு ஈழ ஆதரவு இயக்கங்களிடம் பேசிவிட்டு, புலம்பெயர் அமைப்புகள் இதனை ஏற்றுகொள்கிறார்கள் என்று தகவலை தெரிவித்தார்.\nஅடுத்தது ஈழத்தில் இருக்ககூடிய TNPF தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடைய ஆதரவும் இதற்கு இருக்கிறது. வெளியிடலாம் என்று கிருஷ்ணா குறிப்பிட்டார். அதே நேரத்தில் அவர் ஒரு கருத்தை தெரிவித்தார். TYO – Canada தமிழ் இளையோர் அமைப்பு, கனடா இந்த தீர்மானத்தில் Referendum என்ற ஒரு வார்த்தையை கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். பொதுவாக்கெடுப்பிற்கான நடைமுறைகள் அதில் பட்டியலிடப்பட்டிருந்தாலும் கூட பொதுவாக்கெடுப்பு என்ற வார்த்தை கண்டிப்பாக இடம்பெற வேண்டும் அப்பொழுது தான் ஆதரிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.\nஅப்பொழுது நான் பொதுவாக்கெடுப்பு என்ற வார்த்தையை நேரடியாக பயன்படுத்தும் பொழுது அது ஈழத்தில் இருக்க கூடியவர்களுக்கு சிக்கல் ஏற்படும். ஏனெனில் அது 6 வது சட்டதிருத்ததிற்கு எதிரானதாக இருக்கும். இதனை நீங்கள் TNPF டம் கேளுங்கள். அவர்களுக்கு சரி என்றால் நாம் இதனை மேற்கொண்டு எடுத்து செல்லலாம் என்று கூறினேன். இந்த மின்னஞ்சலை நான் அனுப்பிய நேரம் 25 ஆம்தேதி மாலை 7 மணி 9 நிமிடத்திற்கு.\nஉடனடியாக திருமுருகன் எனக்கு போன் செய்து, இப்பொழுது இருக்கும் தீர்மானத்தை ஜெயா கேட்டார். நீங்கள் அவருக்கு அனுப்பிவிடுங்கள். எனக்கும் ஒரு காப்பி(Copy) அனுப்பிவிடுங்கள் என்று கூறினார். நானும் சரி என்று திருமுருகனுக்கும், விஜய்க்கும் மின்னஞ்சல் அனுப்பி ஜெயா தோழருக்கு அனுப்பிவிடுங்கள் என்று குறிப்பிட்டு உடனடியாக அந்த மின்னஞ்சலை 25 ஆம் தேதி மாலை 7 மணி 11 நிமிடத்திற்கு அனுப்பிவிட்டேன்.\nசில நிமிடங்களிலேயே கிருஷ்ணா சரவணமுத்து பதிலளித்தார். TNPF க்கு Referendum என்னும் வார்த்தையில் சிக்கல் இருப்பதாக கூறவில்லை. அவர்களும் அதன��� சரி என்று தான் கூறினார்கள் என்று தெரிவித்தார். அப்படியென்றால் இந்த திருத்தத்தை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று நான் Reply All என்பதற்கு பதிலாக அதனை Reply மட்டும் க்ளிக் செய்து கிருஷ்ணாவுக்கு பதில் அளித்திருந்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு கிருஷ்ணா எனக்கு பதில் அனுப்பியிருந்தார் “சகோதரரே அது எனக்கு மட்டும் தான் வந்திருக்கிறது என்று”. அப்பொழுது நான் வெளியில் சென்றுவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலை திறந்து பார்த்தேன். அப்பொழுது கிருஷ்ணாவின் பதில் வந்திருந்தது. அதே நேரத்தில் (இரவு 9:46க்கு) திருமுருகன் அடுத்த தகவலை அதில் பதிந்திருந்தார். அது தான் நஞ்சு.\nஅது என்னவென்றால் “ஜெயா தோழர் இந்த தீர்மானத்தை இன்னும் வலுவானதாக மாற்ற வேண்டும் என்று கூறினார். நாளைக்குள் அதனை தந்துவிடுவதாக உறுதியளித்திருக்கிறார். அதனால் அவர் பதில் அளிக்கும் வரை காத்திருப்போம்” என்று கூறினார்.\nஉடனடியாக கிருஷ்ணாவும் பதிலளித்தார். ஓ... இப்பொழுது இதில் ஜெயா தோழர் சம்பந்தப்படுவது மிக முக்கியமானது. அவர் அவருக்கான நேரத்தை எடுத்து கொள்ளட்டும். கண்டிப்பாக அவருடைய பதிலை பெற்ற பிறகு நாம் தொடருவோம் என்று கூறினார். ஏனெனில் ஜெயா தோழரின் பங்களிப்பு முக்கியம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.\nஇங்கே புலம்பெயர் அமைப்பினுடைய ஆதரவும், ஈழத்தில் இருக்ககூடிய அமைப்பின் ஆதரவும் ஒரு சேர கிடைக்கும் என்ற சூழல் வந்தவுடன் இது அடுத்த கட்டத்துக்கு நகர கூடாது என்று திட்டமிட்டு, யாருடைய பெயரை பயன்படுத்தினால் அனைவரும் அதற்கு பிறகு யாரும் செயலாற்ற மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு தோழர் ஜெயாவின் பெயரை பயன்படுத்தி இந்த தீர்மானத்திற்கான ஆதரவை பெறும்முயற்சியினையும், தீர்மானத்தினை இன்னும் பரவலாக எடுத்து செல்லும் முயற்சியினையும் அப்படியே தடுத்து நிறுத்திவிட்டார். சரி அடுத்த நாள் வந்துவிடும் என்று தான் நானும் கூட நினைத்து கொண்டேன். இவர் தோழர் ஜெயாவுடன் பேசியிருப்பார் என்று தான் நினைத்துகொண்டேன். அதற்கு பிறகு அது குறித்து எந்த விதமான நகர்வுகளும் இல்லை.\n2014 மே மாதம் 27 ஆம் தேதியன்று நான் இன்னொரு தகவல் பேசும் பொழுது நான் “அப்படியென்றால் தமிழர் தீர்மானம் குறித்து என்ன அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ” என்று கேட்டேன். அன்று எங்களுக்��ுள் ஒரு வாக்குவாதம் நடைபெற்றது. அன்று மிக கோபமாக “தமிழர் தீர்மானம் பற்றி எல்லாம் இனிமேல் பேசாதீர்கள். அது எல்லாம் ஒன்றும் நடக்காது” என்று கூறினார். நான் ஒன்றும் பேசாமல் வெளியே வந்துவிட்டேன். அப்பொழுது நினைத்தேன் தோழர் ஜெயாவிடம் பேச வேண்டும் என்று. இவர் உண்மையிலேயே தோழர் ஜெயாவிடம் பேசி விட்டு தான் ப்ரேமனிலும், தமிழர் தீர்மான விடயத்திலும் ஜெயாவினுடைய பெயரை பயன்படுத்தினாரா அல்லது அவரிடம் பேசாமலேயே அவருடைய பெயரை பயன்படுத்தி இந்த வேலைகளை நடைபெறாமல் செய்திருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள நினைத்தேன். ஆனால் ஜெயாவிடம் உடனடியாக பேச வேண்டாம், முழுமையாக அனைத்து தகவல்களும் தெரிந்த பிறகு அவரிடம் பேசுவோம் என்று நான் முடிவு செய்து கொண்டேன்.\nஇந்த ஆண்டு 2015, ஏப்ரல் மாதத்தில் நான் தோழர் ஜெயாவிடம் பேசினேன். அப்பொழுது நான் “தோழர் தமிழர் தீர்மானம் தொடர்பாக, நீங்கள் ஏதாவது மாற்றி தருகிறேன் என்று திருமுருகனிடம் கூறினீர்களா” என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லையே ”நாங்க தான் அந்த தீர்மானத்தையே தமிழ் நெட்டில் வெளியிட்டுடோமே” என்றார். வெளியிட்டதுக்கு பிறகு அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதனை நாங்கள் வெளிப்படையாகவே அறிவிப்போம். மாற்றம் பண்ணி தருகிறோம் என்றெல்லாம் நாங்கள் நிறுத்த மாட்டோம். அப்படி சரி செய்து தரேன்னு நான் பேசவில்லை என்றார். ஜெயா தோழர் உறுதியாக மறுத்துவிட்டார், திருமுருகன் தன்னிடம் இது குறித்து பேசவே இல்லை என்றும் தெரிவித்தார். அப்பொழுது எனக்கு திருமுருகன் ஜெயா தோழரின் பெயரை தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என்று உறுதியாக தெரிந்தது.\nஏனெனில் அந்த தீர்மானத்தில் இருக்க வேண்டிய முக்கியமான பகுதிகள் குறித்து நானும் ஜெயா தோழரும் தான் பேசியிருக்கிறோம். நேரடியாகவே பேசியிருக்கிறோம். அப்படி இருக்கையில் இதனை இன்னும் வலுவாக்க வேண்டும் என்று எப்படி கூறியிருப்பார் என்று எனக்கு 2014 மே மாதத்தில் திருமுருகனிடம் பேசிய பின்பு தான் தோன்றியது. இந்த இடத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பினை ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி தடை செய்திருக்கிறார் என்றால் இவருடைய செயல் எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் நிறைந்தது. இவரா தமிழீழ விடுதலைக்காக போராட போகிறார் . இவரா தமிழீழ விடுதலைக்காக போராட போகிறார் ந��ங்கள் இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான செயல்களை மேற்கொள்ளும் ஒருவரை நம்பி தான் தோழர்களே மே பதினேழு இயக்கம் நேர்மையான இயக்கம் என்று கூறி கொண்டிருக்கின்றீர்கள். ஜெயா தோழரின் பெயரை பயன் படுத்தி ஒன்றல்ல இரண்டு தருணங்களில் தமிழீழ விடுதலைக்கான முன் நகர்வினை முறித்து கொண்டிருக்கின்றார். இப்படி பட்ட அயோக்கியச் செயலை அம்பலப்படுத்துவதற்கான அனைத்து ஆதாரங்களையும் சேகரிக்க வேண்டும் என்று பொறுமையாக காத்து கொண்டிருந்தேன்.\nஆதாரங்களை வெளியிட வேண்டும் என்பதற்காக tamilparithi மின்னஞ்சலை திறந்து அதிலிருந்து உரையாடல்களை screenshot எடுக்கலாம் என்று நான் 2015ஏப்ரலில் முயன்ற போது தான் தெரிந்தது, திருமுருகன் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உரிய கடவுச்சொல் தொடங்கி அனைத்து தகவல்களையும் மாற்றிவிட்டார் என்று. (சில வாரங்களுக்கு முன், தமிழர் தீர்மானத்தை உருவாக்கிய குழுவில் இருந்த தோழர் ஒருவரிடம் இருந்து இங்கிருக்கக்கூடிய சில screenshot களைப் பெற்றேன்) சரி தமிழர் தீர்மானத்தின் base draft பிரபுகண்ணனின் மின்னஞ்சலில் இருக்கும், அவரிடம் இருந்து பெறலாம் என்று கருதி 2015 மே மாதத்தில் அவருக்கு போன் செய்தேன். பிரபு கண்ணன் தனது மின்னஞ்சலை திறந்து பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்து விட்டார். ஏனெனில், அவருடைய மின்னஞ்சல் கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் SentMail ல் இல்லை. வேறு எந்த folder களிலும் கூட இல்லை. குறிப்பிட்ட தேதியை கொடுத்து தேடிப்பார்த்தும் கூட, அதற்கு முந்தைய பிந்தைய வாரங்களிலும் தேடி பார்த்தும் அந்த base draft இல்லை. அது முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது.\nஅப்படியென்றால் திருமுருகன், பிரபுகண்ணனின் மின்னஞ்சல் கணக்கில் இருந்து மின்னஞ்சலை அனுப்பிவிட்டு, அப்பொழுதே பிரபுகண்ணனின் மின்னஞ்சல்களை அழித்திருக்கின்றார். திருமுருகன் இந்த அளவிற்கு வஞ்சகமாய் செயல்களை மேற்கொள்வதை பார்க்கும் பொழுது, அவரது ரத்தம், சதை, நாடி, நரம்பு, எல்லாம் அயோக்கியத்தனம் நிறைந்திருப்பது போல் தான் எனக்கு தெரிகின்றது. இவரா ஈழவிடுதலைக்கு நேர்மையாக போராடுபவர் என்று கூறுகின்றீர்கள் ஆக்கபூர்வமான செயல்களை முறியடிப்பதற்கு, ஜெயா தோழரின் பெயரை ஒருவர் பொய்யாக பயன்படுத்துகிறார் என்று தெரிந்தாலே போதும், அவர் யாரால் இயக்கப்படுபவர் என்று கூறிவிடலாம். என்னிடம் தோழர் ���ெயாவின் பெயரை இரண்டு முறை பொய்யாக பயன்படுத்தியவர், இன்னும் எத்தனை எத்தனை இடங்களில் இப்படி செய்தாரோ ஆக்கபூர்வமான செயல்களை முறியடிப்பதற்கு, ஜெயா தோழரின் பெயரை ஒருவர் பொய்யாக பயன்படுத்துகிறார் என்று தெரிந்தாலே போதும், அவர் யாரால் இயக்கப்படுபவர் என்று கூறிவிடலாம். என்னிடம் தோழர் ஜெயாவின் பெயரை இரண்டு முறை பொய்யாக பயன்படுத்தியவர், இன்னும் எத்தனை எத்தனை இடங்களில் இப்படி செய்தாரோ ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி பொய் சொன்னவர் உங்களிடம் மட்டும் உண்மையா சொல்லிவிடப் போகிறார்\nயாருடைய பெயரை பயன்படுத்தினால், மற்றவர்கள் மறுபேச்சு பேசாமல் கேட்டுக்கொள்வார்களோ, யாருடைய பெயரை பயன்படுத்தினால், மற்றவர்களால் எளிதில் தொடர்பு கொள்ள முடியாதோ, யாருடைய பெயரை பயன்படுத்தினால், அவரை தொடர்பு கொண்டாலும், நீங்கள் இப்படிச் சொன்னீர்களா என்று சரிபார்க்க மாட்டார்களோ, இவற்றையெல்லாம் விட யாருடைய பெயரை பயன்படுத்தினால், உண்மை தெரிய வந்தாலும், பயன்படுத்தப்பட்ட பெயரை வெளியில் சொல்ல முன்வரமாட்டார்களோ, அவரது பெயரை பயன்படுத்தி ஆக்கபூர்வமான வேலைகளை தடுக்கும் அயோக்கியத்தனமான செயலை மேற்கொள்ளும் திருமுருகன், ஜெயா தோழரின் பெயரை நான் பொதுவெளியில் பயன்படுத்தமாட்டேன் என்ற எண்ணத்தில்தான் தொடர்ந்து தவறுகள் செய்வதற்கு ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தியிருக்கின்றார். திருமுருகன் கூறிய பொய்களை நீங்கள் உங்களுக்குத் தெரிந்த தொடர்புகளின் மூலம் (திருமுருகன் மற்றும் அவரது அடிப்பொடிகள் தவிர்த்து) ஜெயா தோழரிடம் சரிபார்த்து கொள்ளுங்கள். ஏனெனில், திருமுருகன் இப்பொழுது கூட, அடுத்த பொய்யாக “ஜெயா தோழரிடம் இப்பொழுதுதான் பேசினேன்; உமரிடம் அப்படியெல்லாம் நான் சொல்லவே இல்லை என்று கூறினார்; உமர்தான் பொய் சொல்லியிருக்கின்றார்” என்று ஜெயா தோழரை யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்னும் எண்ணத்தில் இன்னும் அடுக்கடுக்கான பொய்களை அள்ளி விடுவார்.\nஆக்கபூர்வமான வேலைகளைத் தடுப்பதற்காக ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி பொய் சொன்ன திருமுருகன், நேர்மையானவர் என்று நம்புவதும், எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டும் என்று நம்புவதும் ஒன்றுதான்.\n2.4. ராஜபக்சேயின் வருகையும், இந்தியாவைக் காக்க அலறித்துடித்த மே பதினேழும்\n2௦14 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ராஜபக்சே இந்தியாவிற்கு வர இருப்பதை எதிர்த்து மே பதினேழு இயக்கம் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை 2௦14 மே 25 ஆம் தேதியன்று வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியது.[161], அப்பொழுது அங்கு வந்திருந்த பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் பேசினார்கள். அங்கு பேசிய பலரும் ராஜபக்சேவை அழைத்தது தவறு, ராஜபக்சே கொடுங்கோலன் என்கிற ரீதியில் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தை சேர்ந்த தோழர் கெளதம்[162] பேச வந்தார். அவர் மிக அழகாக, அறிவு பூர்வமாக தனது கருத்தினை பதிந்தார்.\nசார்க் (SAARC) நாடுகளின் தலைவர்களை அழைக்கின்றோம், அதன் அடிப்படையில் ராஜபக்சே வையும் அழைத்திருக்கின்றோம் என்று இந்திய அரசிற்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது அதற்கான் மறுப்பாக தோழர் கெளதம் சார்க் அமைப்பினுடைய விதிகளை மேற்கோள் காட்டி, அந்த விதிகளின் படி ராஜபக்சேவை அழைத்தது தவறு என்று மிக அழகாக வாதிட்டார்.\nஇதை தான் மே பதினேழு இயக்கம் தனது அடிப்படை நோக்கமாக கொண்டிருந்தது. அதாவது ஒரு அறிவுபூர்வமான பார்வையினை கொண்ட சமுதாயமாக வர வேண்டும் என்று விரும்பியது. இந்த அறிவுபூர்வமான பார்வையை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். மக்களும் அறிவு பூர்வமாக மாற வேண்டும் என்பது தான் மே பதினேழு இயக்கத்தினுடைய செயல்பாடாக இருந்தது. அதன் அடிப்படையில் தான் நாம் செயல்பட்டு கொண்டிருந்தோம். அங்கு பேசிய தோழர் கெளதம் அது போன்ற ஒரு பார்வையினை தான் மிக அழகாக வைத்தார். அப்பொழுது இவர் பேச பேச தொடர்ச்சியாக இந்தியா செய்த தவறுகள், இந்தியா செய்து கொண்டிருக்கும் தவறுகள் அம்பலமாகி கொண்டிருந்தன. அங்கு கூடியிருந்த தோழர்களுக்கு இருந்த பார்வையை மாற்ற கூடிய பேச்சாக தோழர் கௌதமினுடைய உரை இருந்தது.\nஅது கண்டு பொறுக்க முடியாத அருள், வேகமாக வந்து என்னிடம் “நிறுத்திர சொல்லிறவா” என்று கேட்டார். அன்று மிக தெளிவாகவே எனக்கு புரிந்தது. மக்களுக்கு அறிவு பூர்வமான விடயம் போக கூடாது என்று மிக தெளிவாக இவர்கள் இருக்கிறார்கள் என்று புரிந்தது. நான் அதற்கு தலையை மட்டும் ஆட்டினேன். அவர் உடனடியாக சென்று கௌதமை தொட்டு, போதும் நிறுத்த�� கொள்ளுங்கள் என்று கூறினார். மே பதினேழு இயக்கம் தனது Youtube சேனலில் தோழர் கௌதமின் உரையையும் ஏற்றியிருந்தது. சிறப்பாக பேசிக் கொண்டிருந்த கௌதமை நிறுத்தச் சொல்லி அருள் சொல்வது அந்தக் கானொளியில் மிகத் தெளிவாக தெரியும். உங்கள் அமைப்பின் youtube சேனல் நீக்கப்பட்டிருப்பதால், அந்தக் காணொளி தற்பொழுது இணையத்தில் இல்லை. தோழர் செந்தில் தன்னிடம் இருக்கும் backup லிருந்து இந்தக் காணொளியை பதிவேற்றினால், ஒரு அறிவுபூர்மான உரையை தடுத்து, அதன மூலம் இந்தியாவை காக்க இவர்கள் முயன்றது நன்றாக தெரியும். பிரேமன் மக்கள் தீர்ப்பாயத்தின் போது திருமுருகன் மீதான கோபத்தை வெளிகாட்டிய அருள், அதற்கு பிறகு எப்படி மாற்றப்பட்டிருக்கிறார் என்பதை கவனியுங்கள்.\nஅந்த மிக முக்கியமான உரையை நிறுத்த சொன்னதற்கு இவர்கள் கூறிய காரணம் “மற்றவர்களும் பேச வேண்டும், இந்த ஆர்பாட்டம் மிக நீண்ட நேரமாக போய் கொண்டிருக்கிறது. முடித்து கொள்வோம்” என்று கூறினார்கள். ஆனால் அதற்கு பிறகு திருமுருகன் தான் பேசினார். நான் அதனை குறிப்பிடுவதற்கு முன்பு இன்னொரு சம்பவத்தை குறிப்பிட்டுவிடுகிறேன். கௌதமின் உரை பாதியில் முடிக்கப்பட்டவுடன் அங்கிருந்த தோழர் ஒருவர் (பெரும்பாலான போராட்டங்களில் பங்கெடுக்க கூடிய தோழர் அவர் எப்பொழுதுமே கோரிக்கை அடிப்படையில், கோரிக்கை சரியாக இருந்தால் வந்து பங்கெடுக்க கூடிய தோழர் அவர். நீங்களும் பல இடங்களில் அவரை பார்த்திருப்பீர்கள்.) அவர் கெளதமின் உரை பாதியில் முடிக்கப்பட்டதை பார்த்தவுடன் கோபம் கொண்டு என்னிடம் வந்து சண்டை போட்டார். “அந்த பையன் எவ்வளவு அழகாக பேசிட்டு இருக்கிறான் நீங்கள் எதற்கு பாதியில் நிறுத்த சொன்னீங்க” என்று கோபப்பட்டார். அதற்கு நான், இல்லை தோழர் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது அதனால் நிறுத்த வேண்டியதா போயிற்று என்றேன். அதற்கு அவர் “என்ன நேரம் குறைவா போச்சு இங்க இருக்கிறவன் எல்லாம் என்ன பேசினான் இங்க இருக்கிறவன் எல்லாம் என்ன பேசினான் இந்த பையன் பேசிறத விடயத்தை கேட்க தான் எல்லாரும் இங்கே உட்கார்ந்திருக்கிறோம். நீங்கள் இப்படி செய்தீர்கள் என்றால் நீங்களும் மற்ற அமைப்பு மாதிரி தான் இருக்குறீங்க” என்று மிக கடுமையாக திட்டிவிட்டு போய் அமர்ந்து கொண்டார்.\nஅதற்கு பிறகு திருமுருகன் வந்து பேசினார். திருமுருகன் பேசியதை செந்தில் வெளியிட்டால் பாருங்கள் தோழர்களே. சீமான் பேசியது போன்றிருக்கும். சீமான் பேசுவதில் வெறும் ஆவேசம் இருக்கும் உள்ளடக்கம் இருக்காது. திருமுருகன் அன்று பேசியதிலும் “ராஜபக்சே அன்று அழைத்ததில் எப்படி தவறு என்பதை பற்றி எந்தவிதமான தர்க்கமும் இல்லை, தகவலும்இல்லை” மேலோட்டமாக பேசக்கூடிய சாதாரணமான பேச்சு. சற்று சத்தம் எழுப்பி கோபமாக பேசிவிட்டால் போதும் என்பதாக தன்னுடைய பாணியை மாற்றி கொண்டு சீமான் போல பேசிவிட்டு சென்றார்.\nஅன்று கெளதம்பேசி திருமுருகன் பேசாமல் இருந்திருந்தால் கூட குடி முழுகி போயிருக்காது. ஏனென்றால் கௌதமின் உரை அவ்வளவு சிறப்பானது. ஆனால் அப்படிப்பட்ட உரையை மக்கள் கேட்க கூடாது என்று விரும்புவதாக தான் மே பதினேழு இயக்கம் மாறுகிறது. இப்பொழுது யோசித்து பாருங்கள் தோழர்களே. அதன் பிறகு எங்காவது தோழர் கெளதம்மிற்கு வாய்ப்பு அளிக்கப்படிருக்கிறதா என்று. ஏன் தோழர்களே கௌதமுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவர் ஆதாரங்களை எடுத்து வெளியில் வைத்து, மற்றவர்கள் இந்தியாவினுடைய உண்மை முகத்தை புரிந்துகொள்வார்கள் என்று அச்சமா \nஇதில் இன்னொரு விடயத்தையும் கூட நீங்கள் கவனிக்கலாம் தோழர்களே. அன்று ராஜபக்சே வந்தவுடன் அதற்கு எதிராக ஆர்பாட்டம் செய்த மே பதினேழு இயக்கம் இந்த வருடம் இலங்கையினுடைய அதிபர் மைத்திரி பால சிறிசேனா இந்தியாவிற்கு வந்தபொழுது எந்த எதிர்ப்பும் காட்டவில்லையே. இலங்கையினுடைய அதிபரை இந்தியாவுக்கு அழைத்தால் ஒவ்வொரு முறையும் பிரதமரின் இல்லத்தை முற்றுகையிடுவேன் என்று கூறிய திருமுருகனின் இம்மீடியட் பாஸ் (Immediate Boss) வைகோவும் மொளனம் காத்து பதுங்கிகொண்டாரே. அப்படியென்றால் இனப்படுகொலை என்பதே நடக்கவில்லை, அதில் மைத்திரி பாலசிறிசேனாவுக்கு பங்கு இல்லை என்று கூற வருகிறார்களா \n2.5. ப.சிதம்பரத்தைக் காக்க குட்டிக்கரணம் அடிக்கும் திருமுருகன்.\n2014 ஆகஸ்டில் நானும், திருமுருகனும் லதனுடன் பேசிகொண்டிருந்தோம். நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது பிரவீனும், அருளும் உடனிருந்தனர். லதனை பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.[163] , தற்பொழுது ஐரோப்பிய கூட்டமைப்பில் விடுதலைபுலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்திக்கொண்டிரு��்க கூடிய தோழர். அதற்கு முன்பாகவே அவர் தோழர் ராஜீவனுடன் சேர்ந்து வெள்ளைகொடி படுகொலைகள் தொடர்பான ஒரு வழக்கினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கின்றார்.[164] அந்த வழக்கில் இலங்கை அரசின் “பலித்தகொஹன்னா” (Palitha Kohono) மீது குற்றம் சுமத்தி பல்வேறு ஆதாரங்களுடன் அந்த வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கின்றது.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருவர் மீது வழக்கு தொடுக்க வேண்டுமென்றால் குற்றம் சுமத்தப்படும் நபர் ரோம் உடன்படிக்கையில் (Rome Statute) கையெழுத்திட்ட, ரோம் உடன்படிக்கையை சட்டபூர்வமாக ஏற்று கொண்ட நாட்டினுடைய குடிமகனாக இருந்தால் மட்டுமே அது நடைமுறை சாத்தியம். அப்படியில்லை என்றால் அதற்கு வேறு வழி ஒன்று உண்டு. ஐ.நாவினுடைய பாதுகாப்பு சபை மூலமாக வழக்கினை தொடுத்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கினை ஏற்றுகொள்வார்கள். இந்த வெள்ளைகொடி படுகொலையில் பலர் தொடர்பு கொண்டிருந்தால் கூட அவர்கள் அனைவரும் இந்திய குடிமகனாகவோ, இலங்கை குடிமகனாகவோ இருப்பதால் இந்த இருநாடுகளும் ரோம் உடன்படிக்கையை சட்டபூர்வநடைமுறைக்கு உடன்படுத்தாதாலும் [165] அவர்கள் மீது நேரடியாக வழக்கு தொடர வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றது ஆனால் “பலித்தகொஹன்னா” ஆஸ்திரேலியாவின் குடியுரிமையும் பெற்றிருக்கின்றார். அதனால் ரோம் உடன்படிக்கையை சட்டபூர்வ நடைமுறைக்கு உடன்படுத்திய ஆஸ்திரேலிய குடிமகன் மீது வழக்கு தொடுப்பதில் எவ்விதசிக்கலும் இல்லை.“பலித்தகொஹன்னா” மீது ஆதாரங்களை திரட்டி வழக்கு தொடுப்பது என்பது தோழர் லதணும், ராஜீவனும் சாத்தியப்படுத்திருக்கின்றனர்.\n2009, மே 18 அன்று வெள்ளைக் கோடி ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட குற்றத்தில், பலித்த கொஹனா தவிர மேலும் பலரும் கூட ஈடுபட்டிருக்கின்றனர். வெள்ளைக் கொடி ஏந்தி வருபவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்ற வாக்குறுதியை அளித்த அனைவருமே இதில் குற்றவாளிகள். இந்தச் சம்பவத்திலோ, அல்லது அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற வேறு சம்பவங்களிலோ காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருக்கின்றது. அந்தத் தொடர்புகளை சுட்டிக்காட்டி, அவர் மீதும், இந்தியாவில் இருக்கக்கூடிய மற்றவர்கள் மீதும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று ஆராயலாம் என்று எண்ணிக்கொண்டு பலித்த கொஹனா தவிர மற்றவர்கள் மீதும் வழக்கு பதியும் வாய்ப்புகள் இருக்கின்றனவா என்று நான் லதனிடம் பேசத் தொடங்கினேன். நான் லதனிடம் கூற தொடங்கியதும் உடனடியாக திருமுருகன்,”நாம் மீண்டும் மீண்டும் சர்வதேசம் விதிக்கும் நடைமுறைகளில் சிக்கிகொள்ள வேண்டாம், நாம் நம்முடைய வேலையை மட்டும் பார்ப்போம்” என்று கூறி வேறுவிடயங்களை பேச தொடங்கிவிட்டார். இதனை தோழர் லதனும் கவனித்திருக்கின்றார்.\nஏனென்றால் அன்று லதனுடன் மேற்கொண்ட அந்த உரையாடல் என்பது மிக முக்கியமான உரையாடல். அந்த வெள்ளைகொடி படுகொலைகள் மீது முறையாக விசாரணை நடைபெற்றால் அதில் தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் கூட சிக்கப்படுவார்கள். இதற்கான ஒரு சட்டப்பூர்வ வழி இருக்கின்றதா என்று ஆராயலாம் என்று நான் லதனிடம் பேச தொடங்கிய உடனே திருமுருகன் அதனை மறுத்து பேசி வேறு விடயங்களை பற்றி பேச தொடங்கிவிட்டார். வேறு விடயங்களை பற்றி பேச தொடங்கினாலும் அதனை ஆக்கப்பூர்வமாக பேச தொடங்கினாரா என்றால் இல்லை. அன்று எல்லாம் இவருடைய சொந்த பிரச்சனைகள் சம்பந்தமாக தான் அவரிடம் பேசி கொண்டிருந்தார். ஈழ விடுதலை சார்ந்து அல்லது ஈழ இனப்படுகொலைக்கான நியாயம் கோரி முன்னெடுக்க கூடிய ஆக்கப்பூர்வமான விடயம் எதுவும் இல்லை. அது நியாயம் கோரி நடைபெறகூடிய ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பிற்கான பேச்சினை நான் தொடங்கிய உடனே அப்படியே நிறுத்திவிட்டார். இதனை தோழர் லதனும் கவனித்திருக்கின்றார். திருமுருகன் அவ்வளவு துடித்து உரையாடல் அந்தத் திசையில் செல்லாமல் இருக்க வேண்டும் என்று குட்டிக்கரணம் அடித்தது எல்லாம், ப.சிதம்பரத்தின் மீது எந்த வழக்கும் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான். 2009 ல் ப.சிதம்பரத்தை எதிர்த்து தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட திருமுருகன் இன்று அதே ப.சிதம்பரத்தை காக்க முனைவது ஏன் என்பதை கடைசியில் பேசுகின்றேன்.\n2.6. இந்திய அரசின் உளவியல் போரின் கூட்டுக் குற்றவாளி திருமுருகன்\nபுலிப்பார்வை படம் எவ்வளவு ஆபத்தான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இங்கே தயாரிக்கப்பட்டு வருகின்றது என்று நான் இந்த கடிதத்தின் ஆரம்பத்தில் விரிவாக பேசியிருக்கின்றேன். அதனால் இங்கு நான் அந���த திரைப்படத்தை பற்றி பேசவில்லை. மேலும் கத்தி திரைப்படமும், சிங்கள முதலீட்டாளர்களின் கைகளுக்குள் தமிழ் திரைத்துறையை கொண்டு சென்று சேர்க்கும் ஒரு முயற்சியாகத் தான் மேற்கொள்ளப்பட்டது. அந்த திரைப்படங்களை ஒட்டிமே பதினேழு இயக்கம் மேற்கொண்ட செயல்களை பற்றி மட்டும் நான் இங்கு பேசுகின்றேன். எப்பொழுதுமே அரசுகள் மக்கள் மனதில் நஞ்சை விதைப்பதற்கு மக்கள் மத்தியிலிருந்தே ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக தான் அந்த கருத்தினை விதைக்கும் அதுபோன்று இந்த புலிப்பார்வை படத்திற்கு ஆதரவாக சீமானையும் வைகோவையும் களமிறக்கியது.\nஉங்களுக்கு ஒரு நிகழ்வு நினைவிருக்கும் தோழர்களே காமன்வெல்த் மாநாடு தொடர்பாக 2013-ல் தியாகு உண்ணாவிரதம் இருந்த பின்பு மே பதினேழு இயக்கத்தின் சார்பில் ஒரு கட்டுரை புருஷோத்தின் பெயரில் வெளியிடப்பட்டது. அதில் ட்ரோஜன் குதிரையும் தமிழர்களும் என்ற அந்த கட்டுரையில் [166], திமுக எனும் ட்ரோஜன் குதிரையை சினானாக சிலர் இருந்து உள்ளே கொண்டுவந்து சேர்த்துவிட்டனர் என்று திருமுருகன் பொங்கி இருந்தார். அப்பொழுது அவ்வளவு பொங்கிய திருமுருகன் இங்கு ட்ரோஜன் குதிரையை போல பலமடங்கு பலம் வாய்ந்த இந்திய உளவுத் துறையினுடைய செயல்பாடு சர்வசாதாரணமாக உள்ளே வரும் பொழுது ஏன் கோபம் கொள்ளவில்லை\nஏனெனில் இவரும் அந்த செயல் திட்டத்தின் ஒரு அங்கம். இதை எதிர்ப்பது போல் ஒரு வேடம் மட்டும் தான் இட்டார். உங்களுக்கு நன்றாக தெரியும் 2014 பிப்ரவரி மாதத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக ஒரு கூட்டம் நடைபெற்றபொழுது அங்கு சென்று பேசி அந்த கூட்டத்தை அமெரிக்க தீர்மானத்திற்கு எதிரானதாக மாற்றினோம் அப்படிப்பட்ட நாம் இங்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு தெளிவற்ற கோரிக்கையை முன் வைத்திருந்தாலும் கூட தெளிவானவராக தன்னை அறிவித்துக்கொள்ளும் திருமுருகன் ஏன் அங்கு கோரிக்கை தவறு என்று வலிமையாக வாதாடவில்லை. இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளுங்கள் அவர் இத்திரைப்படம் வரவேண்டும் என்றுதான் விரும்பினார். உதட்டளவில் பெயரளவில் அதை எதிர்க்கிறோம், புறக்கணிக்கிறோம் என்று பேசிவிட்டு திரைப்படத்திற்கு எதிராக செயலாற்றாமல் இருப்பதற்காகவே தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பிற்குள் சென்று பதுங்கிகொண்டார். இந்த செயலும் கூட இந்திய உளவுத் துறையின் வழிகாட்டுதலில் திருமுருகன் மேற்கொண்டது தான்.\n2.7. இனப்படுகொலைப் பங்காளியுடன் திருமுருகன் மேற்கொண்ட சந்திப்பு\nதமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைப் போரில் பங்காளியாக இருந்த ஒரு இனப்படுகொலையாளி 2014 அக்டோபரில் சென்னைக்கு வந்தார். அவர் யார் என்பதை இக்கடிதத்தின் கடைசியில் குறிப்பிடுகின்றேன். திருமுருகனுக்கும், அந்த இனப்படுகொலையாளிக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. அந்தச் சந்திப்பிற்கு பிறகு, திருமுருகன் என்னென்ன செய்தார் என்பதை இப்பொழுது பார்ப்போம். நீங்கள் அனைவரும் அக்பர்-பீர்பால் கதைகள் பலவற்றை படித்திருப்பீர்கள். அவற்றுள் ஒரு கதையில், அக்பர் ஒரு கோடு வரைந்து, அந்தக் கோட்டை அழிக்காமல் அதை சிறியதாக்க முடியுமா என்று கேட்பார். பீர்பால், அதை விட பெரிய கோட்டை வரைந்து, அக்பர் வரைந்த கோட்டை சிறியதாக்குவார். அது போன்ற ஒரு நகர்வோடு, பல்முனை நோக்கங்களை நிறைவேற்ற திருமுருகன் களமிறங்கினார்.\nதமிழ் ஈழ இனப்படுகொலையில் சர்வதேச சதி என்னும் தலைப்பில் மே பதினேழு இயக்கம் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னை தியாகராய நகர் பள்ளியில் கருத்தரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. [167] அந்தக் கருத்தரங்கிலும், அதற்கு பின்பும், இனப்படுகொலையாளியோடு உரையாடியவற்றை நடைமுறைப்படுத்தினார் திருமுருகன். கருத்தரங்கு தொடர்பாக நடைபெற்றவற்றை ஒவ்வொன்றாக பதிகின்றேன்.\nகருத்தரங்கம் குறித்து பல்வேறு பதிவுகளை, பல்வேறு தோழர்களும் பதிவிட்டு வந்தீர்கள். அதில் கொண்டல் அமெரிக்கா குறித்து வெளியிட்டிருந்த தகவல்களைப் பார்த்து நான் கூட அதைப் பாராட்டி ஒரு நிலைத் தகவலும் இட்டேன்.[168]\nகொண்டல் நன்றியும் கூடச் சொல்லியிருந்தார். நன்றியை எதிர்பார்த்து நான் செய்யவில்லை. ஆனால், அவர் வந்து நன்றி கூறியது அவருடைய நல்லெண்ணம்.\nஅதே நேரத்தில், பன்னீர் இந்தியாவின் பங்கு குறித்து ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டது 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியப் பாராளுமன்றத்தில் டி.ராஜா இனப்படுகொலை என்று பேசிய பொழுது தி.மு.க அதனை எதிர்த்துப் பேசியது என்று குறிப்பிட்டிருந்தார். நான் அந்தப் பதிவை பார்த்தவுடன் அதில் சென்று ஒரு பின்னூட்டம் இட்டேன். \"2009 டிசம்பர் ��ாதத்தில் ஈழம் குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறவில்லை. தேதிகளை சரி பார்த்துக்கொள்ளுங்கள்\" என்று இட்டேன். உடனடியாக, பன்னீர் Chatக்கு வந்து, \"ஒரு கட்டுரையில் அதைப் படித்தேன். அதனால் தான் போட்டேன்\" என்றார்.\nஅதற்கு நான் பதிலளித்தேன். \"தகவல்களை கொடுக்கும் பொழுது தேதியும் நேரமும் மிக முக்கியமானவை. தேதியின் அடிப்படையில் தான் சர்வதேச அளவில் என்ன நகர்வுகள் நடைபெற்றிருக்கின்றன என்று புரிந்து கொள்ள முடியும். நீங்கள் கொடுக்கக்கூடிய தகவல் தவறாக இருந்தால் ஒட்டுமொத்த தகவலும் தவறானது என்று கருதக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதனால் தவறான தகவல்களை பதிவிடாதீர்கள்\" என்றேன். \"சரி வேறு தகவல் இருந்தால் கொடுங்கள்\" என்றார். நான் அவருக்கு சில மின்னஞ்சல்களை அனுப்பினேன்.\nஅவற்றில் ப்ரேமெனில் நான் சமர்ப்பித்த வாதங்களும் அடக்கம். நான் சமர்ப்பித்த வாதங்களில் இந்தியா ராஜதந்திர உதவியில் இலங்கைக்கு 2009-ல் எப்படி உதவியது என்பது குறித்தது. \"மற்ற தகவல்கள் திருவின் லேப்டாப்பில் இருக்கும், பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள், திருவிடம் கேளுங்கள்\" என்றும் கூறினேன். அவர் திருமுருகனிடம் கேட்டிருப்பார் என்று தான் நினைக்கின்றேன்.\nபிறகு, பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அவர் பேசினார். இதில், நீங்கள் திருமுருகனின் திருட்டுத்தனத்தை பல்வேறு வகைகளில் புரிந்துகொள்ள முடியும்.\n2.7.1. திருமுருகன் வரைந்த பெரிய கோடு\nமுதலில், மனோஜுக்கும் கொண்டலுக்கும் இனப்படுகொலையில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் பங்கு குறித்து பேச 50 நிமிடங்களும், 30 நிமிடங்களும் கொடுத்தவர்கள் பன்னீருக்கு 10 நிமிடம் கூட கொடுக்கவில்லை. அவருக்கான நேரத்தில் முதல் 2 நிமிடம் லேனா பேசிக்கொண்டிருந்தார்.[169] பிறகு பன்னீர் வந்து பேசத் தொடங்கியவுடன் 8 நிமிடங்களில் ஒரு துண்டுச்சீட்டை நீட்டுகிறார்கள். துண்டுச் சீட்டைப் பார்த்தவுடன் பன்னீர் பதட்டமடைந்து என்ன பேசுவது என்று தெரியாமல் பேச்சை விரைவாக முடித்துக் கொள்கின்றார். அங்கு ஆய்வுகளை சமர்ப்பிப்பதற்காக பன்னீர் வந்திருக்கிறார் என்றால், அந்த ஆய்வுகளை சமர்ப்பிப்பதற்கான முழுமையான நேரம் கொடுக்கப்பட வேண்டும். மற்றவர்களுக்கு முழுமையான நேரம் கொடுத்துவிட்டு இதற்குக் குறைவான நேரம் கொடுக்கிறார்கள் என்றால் இந்த ஆய்வினை சமர்ப்பிக்கக் கூடாது என்பது தான் முதல் நோக்கம். அதிலும், காலச்சுவடு பத்திரிகையை எடுத்து வைத்துக்கொண்டு அதனுடைய லே-அவுட்டில் புகைப்படங்களுக்கு ஒதுக்கப்படும் இடத்தின் அளவில் இருக்கும் அரசியல் குறித்தெல்லாம் பேசும் திருமுருகன், ஒரு கருத்தரங்கத்தில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒதுக்கும் நேரத்தில் இருக்கும் அரசியல் தெரியாமலா, இந்தியாவின் பங்கு குறித்து பேசும் பன்னீருக்கு குறைவான நேரம் ஒதுக்குகின்றார்\nஅதற்காக அமெரிக்காவோ, பிரிட்டனோ இனப்படுகொலையில் பங்காளிகள் இல்லை என்று நான் கூறவில்லை. அந்தப் பங்காளிகளை பற்றி நீட்டி முழக்கி பேசிவிட்டு, இன்னொரு பங்காளியைப் பற்றி சுருக்கமாக பேசினால், பார்ப்பவர்களின் மனதில் என்ன தோன்றும் அமெரிக்காவும், பிரிட்டனும் தான் பெருமளவில் இனப்படுகொலையில் பங்களித்திருக்கிறார்கள், இந்தியாவின் பங்கு மிகச் சிறிய அளவில் தான் இருந்திருக்கின்றது என்று தானே எண்ணத்தோன்றும். அதனைத்தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் மெதுவாக செய்தார்.\nஇந்த நேர அரசியலை விடவும் மிக முக்கியமாக நான் பார்ப்பது, இந்தியாவின் பங்கு குறித்த தலைப்பில் பேச பன்னீரை தேர்ந்தெடுத்ததில் இருக்கும் அரசியலைத் தான். இந்தியாவின் பங்கு குறித்த பல்வேறு ஆதாரங்களையும் நான் தொடர்ச்சியாக மேக்ஸ்வின்னுக்கு அனுப்பி வந்திருக்கிறேன். சொல்லப்போனால், திருமுருகனுக்கு என்ன தெரியுமோ, எனக்கு என்ன தெரியுமோ அந்த அளவுக்கு மேக்ஸ்வின்னுக்குத் தெரியும். அதுவும் இல்லாமல் மேக்ஸ்வின் இயல்பாகவே இதுபோன்ற தகவல்களை தேடி எடுக்கக்கூடியவர்.\nபாலச்சந்திரன் மாணவர் இயக்கத்துக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும், அதாவது இந்தியா குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பியிருந்தால் அதனை மேக்ஸ்வின்னுக்குத் தானே கொடுத்திருக்க வேண்டும். அல்லது கவுதமுக்குக் கொடுத்திருக்க வேண்டும். பன்னீருக்கு கொடுத்தது எந்த அடிப்படையில் இங்கே நான் பன்னீரை திறமையற்றவர் என்று கூறவில்லை, பன்னீருக்கு வேறு ஒரு திறமை இருக்கின்றது. இந்த ஆய்வுகளை மேற்கொள்வதும் அவற்றை வழங்குவதுமான வேலைக்கு திறமையானவர்கள் மேக்ஸ்வின்னும், கவுதமும். அவர்களைப் பயன்படுத்தாமல் பன்னீரை பயன்படுத்துவது என்பதே முழுமையான தகவல்கள் பதியப்படக்கூடாது. அப்படியே பதிந்தாலும் அங்கு வந்து பேசுவதற்கு முழுநேரம் கொடுக்கப்படக்கூடாது என்பது தான். மேக்ஸ்வின்னை நாங்கள் வெளியில் அடையாளம் காட்ட விரும்பவில்லை. அதனால்தான், அன்று அவரைப் பேசச் சொல்லவில்லை என்றும் திருமுருகன் ஒரு சப்பைக்கட்டுக் காரணம் கூறலாம். ஆனால், அந்த வாதம் அடிப்படையிலேயே தவறானது. ஏனென்றால், 2014 ஐ.நா. அலுவலக முற்றுகையின் போது, ஐ.நா. அலுவலர்களுடன் பேச்சு நடத்த மேக்ஸ்வின்னைத்தான் நாங்கள் அழைத்துச் சென்றோம். மேக்ஸ்வின்னோ, கவுதமோ வாய்ப்பு கிடைத்தால், முழுமையாக இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி விடுவார்கள். அது நடைபெறக் கூடாது என்னும் நோக்கில்தான் அவர்களுக்கு அன்றைய தினம் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nமூன்றாவதாக, ஒன்று நடக்கிறது பாருங்கள் தோழர்களே. பன்னீர் பேசும் பொழுது இந்தியாவினுடைய நிலைப்பாடு எப்படி இருந்தது என்பதை பேசுகிறார். வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ரேடியோ நிலையம் அமைக்கும் போது அதை இந்தியா எதிர்க்கிறது என்று கூறுகின்றார். அமெரிக்காவினுடையை தலையீடை எதிர்த்து இந்தியா , தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கிறது என்கிறார். பிறகு அமெரிக்காவின் ஆலோசனைப்படிதான் இந்தியா செயல்பட்டதாக கூறுகின்றார்.\nஅப்படியென்றால், அதற்கு முன்பு அமெரிக்காவை எதிர்த்தவர்கள், எதிர்த்து சில வேலைகளைச் செய்தவர்கள் இங்கு அமெரிக்காவின் ஆலோசனைப்படி செய்கிறார்கள் என்றால் என்ன மாற்றம் ஏற்பட்டது என்பதை விரிவாகப் பேச வேண்டும் அல்லவா இதில் இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது. அமெரிக்காவின் ஆலோசனைப்படி என்று கூறுகிறார்கள். அப்படியானால், இந்தியா தன்னிச்சையாக இந்த ராணுவ உதவிகளை, இந்த இனப்படுகொலைப் போரில் பங்கெடுத்ததை செய்யவில்லை என்று கூற வருகிறார்களா. இதில் இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது. அமெரிக்காவின் ஆலோசனைப்படி என்று கூறுகிறார்கள். அப்படியானால், இந்தியா தன்னிச்சையாக இந்த ராணுவ உதவிகளை, இந்த இனப்படுகொலைப் போரில் பங்கெடுத்ததை செய்யவில்லை என்று கூற வருகிறார்களா. அமெரிக்கா எஜமானராக இருந்து உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்தியா செய்தது என்று சொல்ல வருகிறார்களா அமெரிக்கா எஜமானராக இருந்து உத்தரவிட்டதன் அடிப்படைய���ல் இந்தியா செய்தது என்று சொல்ல வருகிறார்களா அப்படிச் சொன்னால், இனப்படுகொலை செய்யவேண்டும் என்னும் நோக்கமெல்லாம் இந்தியாவிற்கு கிடையாது; அமெரிக்கா சொன்னதால்தான் செய்தார்கள் என்று நீங்கள் கூறுவதாக அர்த்தம். இனப்படுகொலை நடத்த வேண்டும் என்னும் நோக்கம் இந்தியாவிற்கு இல்லை என்று நீங்கள் கூறுவதாக அர்த்தம்.\nஇனப்படுகொலையை நடத்துவதற்காக இந்தியா கப்பல் கொடுத்ததை, விடுதலைப் புலிகள் தாக்க வந்தபோது எதிர்கொள்வதற்காக இந்தியா கப்பல் கொடுத்ததாக தீர்ப்பாயத்தில் திரித்த திருமுருகன், இனப்படுகொலையை போராக சுருக்கிய திருமுருகன், பன்னீர் மூலம், அந்தக் கப்பலையும் கூட அமெரிக்காவின் ஆலோசனைப்படி தான் கொடுத்தது என்று பொய் சொல்லச் சொன்ன அயோக்கியத்தனத்தை என்ன வார்த்தை கொண்டு அழைப்பீர்கள் தோழர்களே 2000-ல் இந்தியா செய்த உதவிகள் பலமட்டத்தில் இருக்கின்றன. இராணுவ உதவிகளாக, பொருளாதார உதவிகளாக, ராஜதந்திர உதவிகளாக, இராணுவத் திட்டமிடலாக இருக்கின்றன. அதையெல்லாம் குறிப்பிடாமல் அமெரிக்கா ஆலோசனையின் பேரில் இந்தியா உதவி செய்தது என்பதன் மூலம் இந்தியா தன்னிச்சையாக செயல்படவில்லை என்பதாக கட்டமைக்க முயல்கிறீர்களா\n2.7.2. குற்றவாளிகளை காப்பதற்காக திருமுருகன் நடத்திய நாடகம்\nநீங்கள் நடத்திய கருத்தரங்கத்தில், இன்னொரு வேலையையும் திருமுருகன் செய்தார். ஐ.நா.வின் விசாரணைக் குழு சாட்சியங்களைக் கோரி இருந்த காலம் அது. சாட்சியங்களை அனுப்ப கடைசி தேதி என்று அக்டோபர் 31 ஐ குறிப்பிட்டிருந்தார்கள். அந்த விசாரணைக் குழுவும், ஐ.நா.வும் நம்பிக்கையற்றதாக இருந்தாலும், சாட்சியங்கள் அங்கு பதிவாக வேண்டியது மிக மிக முக்கியமானது. பத்தி எண்கள் 158 முதல் 161 வரை சாட்சியம் அளிக்கும் வேலையில் நான் பங்கெடுத்ததையும், அளிக்கப்பட்ட சாட்சியங்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கோரவும் வாய்ப்பிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.\nஇது தவிர உங்களிடம் பல வகுப்புகளில், சிட்னியில் இருக்கும் ICEP அமைப்பு [170] இலங்கை அரசுக்கு எதிரான சாட்சியங்களை பதிவு செய்திருப்பதையும், அந்த சாட்சியங்களைக் கொண்டு, வேறு நீதிமன்றங்களில் வழக்கு நடத்த முடியும் என்று நான் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆப்ரிக்காவில் இருக்கும் சாட் (Chad) தேசத்தின் முன்னாள் அதிபர் ஹிஸேன் ஹாப்ரே (Hissene Habre) மீது பெல்ஜியம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாட்சியங்களும் அளிக்கப்பட்டு, [171] செனகலில் (Senegal) தஞ்சமடைந்த அவரை கைது செய்யச் சொல்லி பெல்ஜியம், ஆப்ரிக்க ஒன்றியத்திற்கு நெருக்கடி கொடுத்ததையும், அந்த அழுத்தத்தின் அடிப்படையில், சாட் தேசத்தில் நடைபெற்ற குற்றங்களை விசாரிக்க செனகலில் நீதிமன்றம் அமைக்கப்பட்டதையும்[172] பல முறை நான் உங்களுக்கு எடுத்துக்கூறி, ஈழ இனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள் மீதும், இதுபோல் ஆதாரங்களையும், சாட்சியங்களையும் பதிவு செய்வதன் அவசியம் குறித்து பலமுறை பல கூட்டங்களிலும் உங்களிடம் பேசியிருக்கின்றேன்.\nஈழ இனப்படுகொலையில் பங்கெடுத்தவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு செய்வதற்கான ஒரு வழிமுறை உருவாக்கப்பட்டபோது, எவ்வளவு சாட்சியங்களை அதில் பதிவு செய்ய வைக்க முடியுமோ அதனை செய்வதுதான், ஈழ விடுதலையை உண்மையாக நேசிப்பவர்கள் செய்யக்கூடிய செயல். ஆனால், உங்களுடைய கருத்தரங்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்கு எதிராக பேசி, இலங்கை அரசுக்கு எதிரான சாட்சியங்கள் பதிவாகாமல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான பொய் சாட்சியங்கள் மட்டும் பெருமளவில் பதிவாகும் சூழலை திருமுருகன் உருவாக்கினார். இப்படிப்பட்ட செயலால் பயனடையப்போவது தமிழர்களா இல்லை தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் இலங்கை, இந்திய அரசுத் தரப்புகளா தோழர்களே இல்லை தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் இலங்கை, இந்திய அரசுத் தரப்புகளா தோழர்களே திருமுருகன் செய்யும் வேலையின் பயன் யாருக்கு கிடைக்கிறது என்பதை வைத்தும் நீங்கள் திருமுருகனின் நேர்மையற்ற தன்மையையும், அவருடைய நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம் தோழர்களே.\nசாட்சியங்கள் முறையாக பதிவானால், இனப்படுகொலையை நடத்தியதில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி, இனப்படுகொலைக்கான சதித்திட்டத்தை தீட்டியவர்களும் கூட குற்றவாளிகளாக சேர்த்து விசாரிப்பதற்கான சூழல் வரும். திருமுருகனை சந்தித்த இனப்படுகொலைப் பங்காளியும் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படும் என்பதால்தான், திருமுருகன் சாட்சியங்களை பதிவு செய்வதை எதிர்த்து நகர்வுகளை மேற்கொள்கிறார் என்பது புரிகின்றதா தோழர்களே\nஉங்கள் அமைப்பின் Youtube சே��ல் நீக்கப்பட்டிருப்பதால், இன்னும் முழுமையாக பேசக் கூடிய வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றது. ஆனால், உங்கள் வலைப்பூவும், Youtube சேனலும் நீக்கப்பட்ட பிறகும், கருத்தரங்கில் மனோஜ் பேசிய உரை, 2015 ஜூன் 14 ம் தேதி அன்று முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால்,[173] கருத்தரங்கத்தின் அனைத்து உரைகளையும் இந்தக் கடிதம் வெளியான பிறகு செந்தில் பதிவேற்றம் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன். ஈழப்போராட்டத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட செந்தில், ஈழப்போராட்டத்திற்கு எதிராக செயல்படும் திருமுருகனின் உண்மை முகம் வெளியில் தெரிய அனைத்துக் காணொளி களையும் வெளியிட்டு உதவுவார் என்று எதிர்பார்க்கின்றேன்.\n2.7.3. கருத்துத் திரிப்பு அடியாளாக செயல்படும் திருமுருகன்.\nதிருமுருகன் பலமுறை கருத்துருவாக்க அடியாட்கள் குறித்து பேசியிருப்பார். ஆனால், அவரே கருத்துத் திரிப்பு அடியாளாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். கருத்தரங்கத்தின் தொடர்ச்சியாக நீங்கள் புத்தகச் சந்தைக்கு சென்று புத்தகம் வெளியீட்டீர்கள். அதில் அமெரிக்காவின் பங்கு, இங்கிலாந்தின் பங்கு, ஐ.சி.ஜி.ன் பங்கு என்று புத்தகங்களை வெளியிட்ட நீங்கள் [174] , இந்தியாவின் பங்கு குறித்து ஏன் புத்தகம் வெளியிடவில்லை தோழர்களே \nஅமெரிக்காவின் பங்கு குறித்தும், இங்கிலாந்தின் பங்கு குறித்தும், ஐ.சி.ஜி-ன் பங்கு குறித்தும் புத்தகம் எழுதிய தோழர்கள் கொண்டலும் மனோஜூம், விவேக்கும் ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டு அல்லது தொழில் செய்து கொண்டு தமக்கான வருமானத்தை அதிலிருந்து பெற்றுக் கொண்டு அமைப்புக்கும் பணம் கொடுத்து, கிடைக்கும் நேரத்தில் இந்த வேலையை செய்திருக்கிறார்கள். முக்கியமான வேலை தான், அதை நான் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. ஆனால், பன்னீர் அப்படி இல்லையே தோழர்களே. மே பதினேழு இயக்கத்தின் அதிகாரபூர்வமற்ற சம்பளப் பட்டியலில் இருக்கக் கூடிய 3 நபர்களில் அவரும் ஒருவர் அல்லவா அவருக்குத் தொடர்ச்சியாக மாதா மாதம் உதவித் தொகை மே பதினேழு இயக்கம் கொடுத்துக் கொண்டிருந்தது அல்லவா அவருக்குத் தொடர்ச்சியாக மாதா மாதம் உதவித் தொகை மே பதினேழு இயக்கம் கொடுத்துக் கொண்டிருந்தது அல்லவா முழு நேர ஊழியராகத் தானே அவர் மே பதினேழு இயக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு முழ ��ேர ஊழியர் ஏன் புத்தகம் கொண்டு வரவில்லை\nஅதிலும், ப்ரேமெனில் மக்கள் தீர்ப்பாயத்தில் சென்று ஆதாரங்களை சமர்ப்பித்தோம் என்று பொய் கூறிக் கொண்டிருக்கின்ற உங்களுக்கு அந்த தார்மீகக் கடமை இல்லையா ப்ரேமனில் இங்கிலாந்து அரசின் பங்கு குறித்து ஆதாரங்கள் வழங்கிய பிறகு, தோழர் பில் மில்லர் மேலும் பல ஆதாரங்களை சேகரித்து அவற்றை Britain’s Dirty War என்னும் தலைப்பில் தனி புத்தகமாக [175] கொண்டு வந்தார். அப்பொழுது, மே 17 க்ருப் சாட்டில் கொண்டல், இதை தினமும் எழுதலாமா என்று கேட்டார்.\nஅப்பொழுது கொண்டல் பேசியதற்கு பின்பு, பில் மில்லரின் இந்தப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து, கூடுதலாக விராஜும், பில் மில்லரும் எங்களிடம் ஜெர்மனியில் நேரில் வழங்கிய பிரிட்டனின் முழுமையான ஆதாரத்தையும், 1948 முதலான காலகட்டத்தில் இருந்து பிரிட்டனின் பங்கு அவர்கள் ஆதாரத்தில் இருந்தது; அது தவிர நாங்கள் ஜெர்மனி சென்று சேர்ந்த தினத்தன்று, விராஜ் பிரிட்டனின் பங்கு 1833 ல் இருந்து எப்படியெல்லாம் இருந்தது என்று விவரித்தார், அவற்றில் இருந்தும் சிலவற்றை சேர்த்து மனோஜ் தனி புத்தகமாக கொண்டு வந்தார். அது வரவேற்க வேண்டிய செயல். ஆனால், இந்தியாவின் பங்களிப்பு குறித்து புத்தகமாக கொண்டு வருவதற்கான எந்த முயற்சியும் உங்கள் தலைமை ஏன் எடுக்கவில்லை என்பதை சிந்தித்திருக்கின்றீர்களா தோழர்களே\nசமீபத்தில் உங்கள் அமைப்பில் சிலர் அந்தக் கேள்வியும் எழுப்பினீர்கள் என்பதும் எனக்கு தெரியும். அப்பொழுது உங்கள் தலைமை என்ன பதில் சொன்னது என்பதை சற்று நினைவுப் படுத்திப் பாருங்கள் தோழர்களே. “ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒரு முறையும் மக்கள் தீர்ப்பாயம் நடைபெறும். 2016 ல் அடுத்த முறை தீர்ப்பாயம் நடைபெறும் வரை இந்தியாவின் பங்கு குறித்து புத்தகம் வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டால், தீர்ப்பாயத்தில் இந்தியா தப்பிவிடும். அதனால் தான், நாம் புத்தகம் வெளியிடவில்லை.” என்று உங்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறியிருக்கின்றார். இது எவ்வளவு கிறுக்குத்தனமான வாதம் என்று கூட புரியாமல், உங்களில் சிலர் வேகவேகமாக தலையை ஆட்டியிருக்கின்றீர்கள். அரசின் ஆவணங்களும், அறிக்கைகளும் Material Documents. வகையைச் சார்ந்தவை. அவற்றை எந்தக் காலத்திலும் யாராலும் மறுக்க இயலாது. அதன��� வெளியிட்டால் இந்தியா தப்பிவிடும் என்று பொய் கூறுவது, இந்தியாவின் பங்கு பற்றிய உண்மை மக்களுக்கு சென்று சேர்ந்து விடக் கூடாது என்பதற்காகத் தான். இப்படி பொய் மீது பொய் சொல்லி இந்தியாவின் பங்கை மக்கள் அறிந்துவிடாமல் செய்யும் திருமுருகன், இந்திய உளவுத்துறையால் இயக்கப்படுபவர் அல்லாமல் வேறு யாரால் இயக்கப்படுபவர் தோழர்களே\n2.7.4. ஒவ்வொரு ஊரிலும் திருமுருகன் வரைந்த பெரிய கோடு.\nஇதனுடைய தொடர்ச்சியாக அடுத்தடுத்து நீங்கள் பல்வேறு ஊர்களிலும் இந்தக் கருத்தரங்கத்தின் தொடர்ச்சியை நடத்திக் கொண்டு வந்தீர்கள். அங்கு மனோஜ் பங்கு பெற முடியாத இடத்தில் சபரியை வைத்து இங்கிலாந்தின் பங்கைப் பேசிய நீங்கள், பன்னீரை அதற்குப் பிறகு திருப்பூரிலோ, கோவையிலோ, ஈரோட்டிலோ, கரூரிலோ, திருச்சியிலோ வேறு எங்குமே பேச வைக்கவில்லையே, ஏன் சரி பன்னீர் இல்லை என்றால் வேறு யாரையாவது வைத்து இந்தியா குறித்து பேசியிருக்க வேண்டுமே. அதுவும் செய்யவில்லையே ஏன்\nதோழர்களே, இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு நீங்கள் செய்யக்கூடிய வேலைகளின் விளைவுகள் என்ன என்பதனை பாருங்கள். உங்கள் கருத்தரங்கத்தை பார்ப்பதற்காக, கருத்தரங்கத்தில் கருத்துகளை கேட்பதற்காக வந்திருக்கக்கூடிய ஒரு பொதுவான நபர் உங்கள் கருத்தரங்கம் முடிந்தபின் என்ன நினைத்துக்கொள்வார். \"முழுக்க முழுக்க அமெரிக்காவும், இங்கிலாந்தும், ஐ.சி.ஜி-ம் சேர்ந்து நடத்தியது ஈழப்படுகொலை, இதில் இந்தியாவிற்கு பங்கில்லை\" என்பதாகத் தானே அவர் மனதில் பதியும்.\nஇந்தப் படுகொலையில் பல்வேறு சக்திகள் இணைந்து ஈடுபட்டு தமிழின அழிப்பை மேற்கொண்டிருந்த பொழுது அனைவரையும் பற்றிப் பேசுவது தான் அடிப்படை நேர்மை தோழர்களே. இதில் ஒருவரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை பற்றி அதிகமாக பேசுகிறோம் என்றால், நீங்கள் யாரை விடுகிறீர்களோ, அவர்களை காப்பாற்ற முயல்கிறீர்கள் என்று அர்த்தம் தோழர்களே.\nஊர் ஊராகச் சென்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஐ.சி.ஜி குறித்து விளக்கிய நீங்கள், இந்தியா குறித்து விளக்காததனுடைய விளைவு என்னவென்று திருச்சியில் நேரடியாக கருத்தரங்கத்திற்கு வந்திருந்த ஒரு தோழர் கூறினார். அங்கு நிகழ்வு முடிந்த பின்னர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். \"அமெரிக்காவும், இங்கிலாந்தும் இவ்வளவு பெரிய வேலையை பண்ணியிருக்குது\" என்று. \"அப்போ இந்தியா எதுவுமே பண்ணவில்லையா\" என்று கேட்ட போது, \"இந்தியா ரேடார் கொடுத்திச்சி. இந்தியாவும் பண்ணிச்சு ரேடார் கொடுத்திச்சில்ல\" என்றிருக்கிறார். அவருக்கு இந்தியா கப்பல் கொடுத்ததும், எம்.ஐ. 17 ஹெலிகாப்டர் கொடுத்ததும், பீரங்கி கொடுத்ததும், களமுனையில் நின்று இந்தியா போரிட்டதும் அவருக்குத் தெரியவில்லை.\nஅப்படியென்றால் உங்களுடைய விளைவு இதை நோக்கியா இதற்காகத் தான் கொண்டலும், விவேக்கும், மனோஜூம் தங்களுடைய உழைப்பைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்களா இதற்காகத் தான் கொண்டலும், விவேக்கும், மனோஜூம் தங்களுடைய உழைப்பைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்களா. அவர்கள் செய்யக்கூடிய வேலை முழுமையடைவது என்பது இந்தியாவின் பங்கையும் பற்றி பேசும்போது தான் முழுமை அடையும். இந்தியாவின் பங்கைப் பற்றி பேசாவிட்டால் அவர்கள் பேசுவதும் தவறான திசையில் தான் செல்லும் தோழர்களே. இதில் தான் திருமுருகன் தனது இந்திய சார்பு நிலையை வெளிப்படுத்துகின்றார். இப்பொழுது சொல்லுங்கள் தோழர்களே, திருமுருகன் யாருடைய தூண்டுதலின் கீழ் யாருடைய பின்னணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று.\n2.8. புலிகளின் தடை நீக்கமும், திருமுருகனின் அரசியலும்.\nதமிழீழ விடுதலை புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையினை எதிர்த்து தோழர்கள் லதனும், ராஜீவனும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கினை தொடுத்திருந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் வெளியானது. அந்த தீர்ப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நடைமுறையில் தவறானதாகும் என்று வெளியானது. அந்த தீர்ப்பில் மேலும் பல்வேறு கருத்துகளை நீதிபதிகள் அவர்களின் கண்டுபபிடிப்புகளாக அதாவது (Findings , Observations) என்பதாகவும், தீர்ப்பாகவும் அதாவது Verdict ஆகவும் கொடுத்திருந்தனர். அவற்றுள் மிக முக்கியமான ஒன்றாக ஐரோப்பிய ஒன்றியத்தில் விதிக்கப்பட்ட தடை, இந்தியாவினுடைய அறிக்கைகளின் அடிப்படையில், இந்தியாவின் நிர்பந்தத்தின் பெயரில் விதிக்கப்பட்டது. அதில் இந்தியாவின் பங்கு இருக்கின்றது என்பதனை அந்த தீர்ப்பில் நீதிபதிகள் சுற்றிகாட்டியிருந்தனர். [176]\nஅதற்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியம் அந்த தீர்ப்பை எதி���்த்து மேல் முறையீடு செய்திருக்கின்றது. தற்பொழுது வேறு ஒரு காரணத்தை கூறி மீண்டும் விடுதலை புலிகள் மீது தடையினை புதிதாகவும் இட்டிருக்கின்றது. இவற்றுக்கு எதிராகவும் தோழர்கள் தற்பொழுது வழக்கினை தொடுத்திருக்கின்றார்கள்.\nஆனால் இதில் மிக முக்கியமான ஒரு விடயமாக நான் பார்ப்பது, முதன் முதலாக இந்தியாவினுடைய பங்கு ஒரு நீதிமன்றத்தால் உறுதிபடுத்தப்பட்ட ஒரு நிகழ்வு 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த தீர்ப்பை குறித்தது மே பதினேழு இயக்கம் என்ன செய்தது என்று சற்று சிந்தித்து பாருங்கள் தோழர்களே. தீர்ப்பு வெளியானவுடன் தோழர் லதனை வாழ்த்தி திருமுருகன் ஒரு பதிவிட்டிருந்தார். சில வரிகள் மட்டுமே தோழர் லதனை பாராட்டியிருந்தார். அதற்கு பிறகு தமிழ்நெட்டில் (Tamilnet) தோழர் ராஜீவனின் பேட்டி வெளியாகியிருந்தது. [177],அதனையும் தமிழாக்கம் செய்துமே பதினேழு இயக்கம் சார்பில் வெளியிட்டிருந்தீர்கள் [178]\nஇதில் நுணுக்கமாக பார்த்தால் தீர்ப்பின் முக்கியமான விடயத்தை பற்றி திருமுருகன் பேசவில்லை என்பதை நீங்கள் கவனிக்கலாம். மிக முக்கியமான விடயம் என்பது இந்தியாவின் பங்கு குறித்தது. “அது தான் நாங்கள் தோழர் ராஜீவனின் பேட்டியை போட்டிருந்தோமே என்று நீங்கள் சிந்தித்தால்” அது உங்களை ஏமாற்றுவதற்காக செய்த வேலை. தோழர் ராஜீவனின் பேட்டி வேறு ஒரு பார்வையை வைத்தது. அது தீர்ப்பில் இருக்க கூடிய இந்தியாவின் பங்கு குறித்து பேசவில்லை. அது இன்னொரு பகுதியை மட்டும் அலசிய ஒரு பேட்டி. அதனால் அந்த பேட்டியை மட்டும் வெளியிட்டுவிட்டு இந்தியாவின் பங்கு குறித்து திருமுருகன் எதுவுமே பேசவில்லை என்பதனை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.\nசரி பேசாவிட்டால் தான் என்ன என்று நீங்கள் சிந்திக்கிறீர்களா தோழர்களே சற்று சிந்தித்து பாருங்கள். 2009 இல் இனப்படுகொலை முடிந்து சில மாதங்களுக்கு பிறகு டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஈழத்தில் நடைபெற்றது போர்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று தீர்ப்பினை கூறி, இனப்படுகொலை நடந்ததுக்கான சாத்திய கூறுகளும் உள்ளன அவற்றை பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் வெளியிட்ட பொழுது, [179], இங்கிருந்த ஊடகங்கள் அதை பேசவில்லை என்று மே பதினேழு இயக்கம் ஊர்ஊராக சென்று கருத்தரங்கள் நடத்தி கூட்டங்கள் போட்டு அந்த தீர்ப்பை பற்றி எடுத்துரைத்தது.\nஅது தான் மே பதினேழு இயக்கத்தின் ஆரம்ப கட்டவேலை. மக்களுக்கு எந்த செய்தியை கொண்டு செல்ல வேண்டுமோ அதனை அந்த வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான். டப்ளின் தீர்ப்பாயம் பற்றி அறியத் தராதவர்கள் என்று இங்கிருக்கும் பல அமைப்புகளை நீங்கள் குற்றம் சுமத்துகிறீர்களே, ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையில் இந்தியாவின் பங்கைப் பற்றி அறியத் தராத குற்றத்தை செய்யும் திருமுருகனின் இந்தச் செயலை நீங்கள் என்ன வார்த்தை கொண்டு குறிப்பீர்கள் தோழர்களே\nதோழர் லதன் மற்றும் ராஜீவனுடைய உழைப்பினால் விளைந்த அந்த நீதிமன்ற தீர்ப்பு என்பது இந்தியாவின் பங்கை உறுதிபடுத்திய ஒன்று. அந்த தீர்ப்பை பற்றி ஊர் ஊராக சென்று பேசாவிட்டாலும் கூட, குறைந்தபட்சம் முகநூலிலாவது எழுதியிருக்கலாம் அல்லவா மற்றவற்றை பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதும் திருமுருகன் இதை பற்றி எழுதுவதற்கு மட்டும் பாவம் நேரமில்லையோ மற்றவற்றை பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதும் திருமுருகன் இதை பற்றி எழுதுவதற்கு மட்டும் பாவம் நேரமில்லையோ சரி அது தான் எழுதவில்லை அதற்கு பிறகு நீங்கள் ஊர் ஊராக சென்று கருத்தரங்கங்கள் போடுகிறீர்களே அங்கெல்லாம் என்ன பேசுகின்றீர்கள் தோழர்களே சரி அது தான் எழுதவில்லை அதற்கு பிறகு நீங்கள் ஊர் ஊராக சென்று கருத்தரங்கங்கள் போடுகிறீர்களே அங்கெல்லாம் என்ன பேசுகின்றீர்கள் தோழர்களே ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீது தடையினை விதிப்பதற்கு அமெரிக்கா காரணம் என்று பேசுகின்றீர்கள். நன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீது தடையினை விதிப்பதற்கு அமெரிக்கா காரணம் என்று பேசுகின்றீர்கள். நன்று இந்தியாவின் பங்கு பற்றி நீதிமன்றத்தில் தீர்ப்பாக வெளி வந்ததே அதை பற்றி பேசினீர்களா இந்தியாவின் பங்கு பற்றி நீதிமன்றத்தில் தீர்ப்பாக வெளி வந்ததே அதை பற்றி பேசினீர்களா ஏன் தோழர்களே இந்தியா பற்றி பேசுவதற்கு மட்டும் இவ்வளவு தயக்கம் ஏன் தோழர்களே இந்தியா பற்றி பேசுவதற்கு மட்டும் இவ்வளவு தயக்கம் இப்பொழுது தெரிகின்றதா திருமுருகன் யாருடைய கட்டுபாட்டில் வேலை செய்கின்றார் என்று . இந்தியா குறித்து ஆதாரங்கள் வெளியானால் அதை பற்றி இருட்டடி��்பு செய்ய வேண்டும். ஆதாரங்கள் முன்வைப்பதற்கான வாய்ப்புகள் முன் வந்தால் அவற்றில் அனைத்து தகிடு தத்தோம்களையும் செய்து ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிராக ஒரு போராட்டமோ, ஒரு மனநிலையோ தோன்றினால் அதனை சீர்குலைக்க வேண்டும். இது தான் திருமுருகனின் செயல்பாடாக இருக்கிறது தோழர்களே\n2.9. புலிகளின் மரபை சிதைத்த வைகோவும், திருமுருகனும்.\nதமிழீழ விடுதலை போராட்டத்தில் தனது இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு அவர்களுடைய தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி முதல் 27 தேதி வரை மாவீரர் வாரமாக தமிழீழத்தை நேசிக்க கூடிய அனைவரும் கடைப்பிடித்து வருவது விடுதலை புலிகள் தொடங்கி வைத்த ஒரு மரபு. இன்று வரையிலும் அது அப்படியே தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாவீரர் வாரம் என்பது அந்த விடுதலை போரில் உயிர்நீத்த அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக விடுதலை புலிகள் அறிவித்திருந்தார்கள். அந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் எந்த கொண்டாட்டங்களும் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார்கள். [180], அதனை கடைபிடித்தும் வந்தனர். இது முதன் முதலில் இந்த விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த முதல் உயிர் தியாகம் செய்த போராளி சங்கரின் நினைவாக நவம்பர் 27 ஆம் தேதி மாலை 6 மணி 5 நிமிடத்திற்கு அவர் இறந்ததை நினைவு படுத்தும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்தின உரையும் கூட தமிழீழ தேசிய தலைவர் நிகழ்த்துவார். [181] பொதுவாகவே ஒரு ராணுவ வீரருக்கு தனது எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற வேட்கை அதிகமாவதற்கு தன்னுடன் போரிட்ட சக போராளி, தோழன் தன் கண் முன்னே இறப்பதை கண்டு கோபம் கொண்டு, அந்த ராணுவ வீரன் தன்னை வேகப்படுத்தி எதிரியை வீழ்த்துவதற்கு உதவி செய்யும். இது தான் பல்வேறு ராணுவத்தில் பார்த்து வரக்கூடிய செயலாக இருக்கிறது. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திலும் கூட முதல் விடுதலை போராளியினுடைய மரணத்தினை நினைவு கொள்ளும் விதமாக தான் புலிகள் அதனை கடைபிடித்து வந்தார்கள். இந்த வாரத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்பதை அவர்கள் மிகுந்த கட்டுப்பாடுடன் கடைபிடித்து வந்தார்கள்.\nமாவீரர் வாரம் என்பதை சில தரப்பினர் தமது ���சதிக்கேற்ப மாவீரர் மாதம் என்றெல்லாம் கூறியது உண்டு. 2௦12 ஆம் ஆண்டு கனடாவில் இளையராஜா இசை கச்சேரி நடத்த போவதாக இருந்த பொழுது நாம் தமிழர் கட்சியினுடைய கனடா கிளை இளையராஜாவை அங்கு வரக் கூடாது இது மாவீரர் மாதம் என்று கூறிய கூத்தெல்லாம் நடந்தது. [182], இவர்களின் தேவைக்கேற்ப வாரத்தினை மாதம் என்று மாற்றியதெல்லாம் உண்டு. ஆனால் தொடர்ந்து இந்திய அரசாங்கம், இந்திய உளவுத்துறை, வட இந்திய ஊடகங்கள் என்ன கட்டமைக்க முயன்றன என்றால், அது விடுதலை புலிகள் இயக்கத்தினுடைய தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை தான் மாவீரர் நாளாக, மாவீரர் தினமாக கொண்டாடுகின்றனர் என்று பல ஆண்டுகளாகவே கட்டமைத்து வருகின்றனர். ஆனால் தமிழீழத்தை நேசிக்க கூடிய மக்கள் அந்த பொய் பரப்பலை முறியடிக்கும் விதமாக அந்த வாரத்தில் கொண்டாட்டங்கள் ஏதுவுமின்றி தான் கடைபிடித்து வந்தனர்.\nஆனால் 2014 ம் ஆண்டு இந்திய உளவுத்துறையின் செயல் திட்டத்தை அப்படியே ஏற்று கொண்டு வைகோ ஒரு அறிக்கை விட்டார். என்னவென்றால் தலைவர் பிரபாகரனுடைய 6௦ ஆவது பிறந்தநாள் வருகிறது இதனை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும். இதனை கேக்வெட்டி கொண்டாடுங்கள், பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள், இனிப்பு கொடுத்து கொண்டாடுங்கள் என்று கூறினார். [183]\nதலைவர் அவர்கள் மிக தெளிவாக அறிவுறுத்தியிருந்தார்கள். சங்கர் எனது மடியில் இருந்து கடைசி மூச்சை சுவாசித்து கொண்டிருந்த பொழுது எனக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற எண்ணமே எழவில்லை. [184] , அதனால் அதற்கு பிறகு நான் பிறந்தநாளையே கொண்டாடுவதில்லை என்று ஒரு மரபாகவே வைத்திருந்தார்கள். தலைவருடைய பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்பதனை விடுதலைப் புலிகள் இயக்கமும், தமிழீழ மக்களும் ஒரு மரபாகவே வைத்திருந்தனர். ஆனால் வைகோ கூறுவது போல் 60 ஆவது பிறந்தநாள் என்பது சிறப்புமிக்கது என்றால் ஈழமக்கள் தெளிவாக 60 ஆவது பிறந்தநாளை குறிக்கும் விதமாக செடிகளை நட்டும், மக்களுக்கு செடிகளை கொடுத்தும், மரக்கன்றுகளை கொடுத்தும் அதனை கடைபிடித்தார்கள். அது போன்ற ஒன்றையாவது செய்திருக்கலாம்.\nஆனால் இவர் இந்திய உளவுதுறை இத்தனை ஆண்டு காலம் என்ன திட்டமிட்டதோ அதனை அப்படியே செய்வதற்கு ஒரு அறிக்கையினை வெளியிட்டார். வைகோ அவ்வாறு அறிக்கை வெளியிட்டவுடன், பா.ஜ.க.வின் H.ராஜா அது எப்படி பிரபாகரனின் பிறந்தநாளை தமிழகத்தில் கொண்டாடலாம் கொண்டாட விட மாட்டோம் என்றார். [185] , பதிலுக்கு இவர் நாங்கள் கொண்டாடியே தீருவோம், அதிலும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியே தீருவோம் என்று மாற்றி அங்கு அந்த மாவீரர் வாரத்தில் ஒரு கொண்டாட்டமான மனநிலையை ஏற்படுத்தி விட்டார். வைகோவிற்கும் H. ராஜாவிற்கும் இடையே நடைபெற்ற இந்த அறிக்கைப் போரை, சொல்லிவைத்துக் கொண்டு நடத்தும் நாடகம் போல் இருக்கிறது என்று ராதிகா குறிப்பிட்டார்.\nவீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூரும் வாரத்தில், இனிப்புகள் வழங்குவதும், பட்டாசு வெடிப்பதும் “War of Perception” இன் ஒரு அங்கம் தான். இது மக்களுடைய மனதில் ஒரு உளவியல் மாற்றத்தை ஏற்படுத்துவது. இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் விடுதலை புலிகள் கடைபிடித்து வந்த மரபை, அவர்கள் கட்டிகாத்து வந்த பாரம்பரியத்தை உடைத்தெறிய கூடிய ஒரு செயல். இந்த விடுதலை போராட்டத்தில் விடுதலை புலிகளை மிஞ்சி எவனும் இல்லை.. ஆனால் வைகோ இப்படி அறிவிப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது அவர் அப்படி அறிவித்தவுடன் பலரும் அதனை அப்படியே ஏற்று கொண்டு கொண்டாட்டத்தில் இறங்கினர். இது ஒரு அறிவுபூர்வமான செயல்பாட்டினை மேற்கொள்ளும் ஒரு நபராக இருந்தால், வைகோ செய்வது தவறு என்று உடனே சுட்டி காட்டியிருக்க வேண்டும். ஆனால் மே பதினேழு இயக்கமும் வைகோவின் நிலைப்பாட்டில் தான் இருந்தது தோழர்களே. உங்களிடம் கேக்வெட்டி கொண்டாடுங்கள், அதனை முகநூலில் பதியுங்கள் என்று அறிவுரை கூறியிருந்தார்கள். வெகு சிறப்பாக கொண்டாடுவது என்னும் திட்டத்தில், இதற்கென தனி டீ-சர்ட் தயாரித்து, இந்திய உளவுத்துறையின் செயல்திட்டத்தை நிறைவேற்றி, புலிகள் உருவாக்கி கடைப்பிடித்து வந்த மரபை உடைத்தெறிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்கள்.\nஇதே காலகட்டத்தில் நவம்பர் 25 ஆம் தேதியன்று நான் வைகோவின் அறிக்கையினை பார்த்தேன். அதை பார்த்ததும் எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு தவறான ஒரு செயல் நடைபெறுகிறது. அதற்கு அடுத்த நாள் நடைபெற்ற அந்த கூட்டத்தில் திருமுருகனும் வைகோவும் ஒரே மேடையில் ஏறி பேசுகின்றார்கள். [186] , அதில் திருமுருகன் ஒரு வேளை கொண்டாட்டம் கூடாது என்று கூறினாலோ அல்லது வேற யாரேனும் இங்கு ஒர��� வாய்ப்பு கிடைக்கின்றது என்று எடுத்துக் கொண்டு ‘கொண்டாட்டம் கூடாது’ என்று கூறினால் அதை கடைசியாக பேச இருக்கும் வைகோ அதன் அனைத்தையும் கடந்து சென்று தான் சொல்ல விரும்புவதையும் சொல்லி இந்த கொண்டாட்டங்ககளை நடத்துவதற்கான சூழலை உருவாக்கி விடுவார் என்று எனக்கு தோன்றியது.\nஅதனால் நான் உங்கள் இயக்கத்தினுடைய அடுத்த கட்ட ஒருங்கிணைப்பாளரான கொண்டலிடம் இது குறித்து பேசினேன். நான் அவரிடம் பேசும் பொழுது “விடுதலை புலிகள் காத்து வந்த மரபை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.” திருமுருகன் என்ன பேசினாலும் வைகோ அதனை மறுத்து பேசிவிட்டு சென்று விடக்கூடும். அது போன்ற ஒரு இடத்தில் திருமுருகன் ஏறுவது தவறான செயல் என்று கூறினேன். கருணாநிதி செய்யும் எந்த ஒரு செயலானாலும் அது ஈழ ஆதரவாளர்களிடம் சந்தேகத்துடன் தான் பார்க்கப்படும். ஆனால் வைகோவோ, சீமானோ ஏதேனும் ஒன்றை செய்தால் அதனை அவர்கள் அப்படியே ஏற்று கொள்வார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில் இவர்கள் தவறு செய்யும் பொழுது, கருணாநிதி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதை விட இவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டுவது தான் மிக முக்கியமானது. இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் எங்களுடைய இலக்கு வேறு என்று சொல்லிக் கொண்டிருக்க போகிறீர்கள் என்று கொண்டலிடம் கேட்டேன். கொண்டல் எதற்கும் பதில் சொல்லாமல் சரி தோழர் நான் இதை பற்றி பேசுகிறேன் என்று மட்டும் கூறினார். (கொண்டலுக்கு நான் போன் செய்ததை முக்கியமான தொலைபேசி உரையாடல் 1 என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் பேசுவோம்)\nஎனக்கும் நன்றாக தெரியும் அதற்கு மேல் கொண்டலால் பேச முடியாது என்று. பிறகு கொண்டல் உங்கள் இயக்கத்தில் பேசியிருக்கின்றார்.. ஏனென்றால் நான் பேசியதினுடைய நியாயத்தை அவர் ஏற்று கொண்டதால், மற்ற தோழர்களிடமும் பேசி அவர்களும் ஏற்று கொண்டதால் கடைசி நேரத்தில் நீங்கள் கொண்டாட வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டீர்கள். ஆனால் முதலில் கொண்டாட சொல்லி அனைவரிடமும் சொல்லிய நீங்கள் கொண்டாட வேண்டாம் என்று முடிவெடுத்ததை அனைவரிடமும் சொல்லவில்லை. அதனால் தோழர்கள் அடுத்த நாள் அனைவருக்கும் இனிப்புகள் குடுத்து அதனை முகநூலிலும் பதிந்திருந்தனர். [187]\nஇப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் இந்த War of Perception னை நடத்துவதற்கு இந்திய அரசு, இந்திய உளவுத்துறை, வைகோ இணைந்து இதனை மேற்கொள்ளும் பொழுது, அறிவுப்புரட்சி செய்ய வந்தோம் என்று கூறி கொள்ளும் மே பதினேழு இயக்கமும் அதனுடன் சேர்ந்து நிற்பது அறிவுப்புரட்சியா தோழர்களே\n2.10. ஐ.நா. முற்றுகையும், ஊத்தி மூடிய திருமுருகனும்.\nமுருகதாசன் ஜெனீவாவில் ஐ.நா முற்றத்தில் தீக்குளித்த பிப்ரவரி 12 தேதியை நாம் ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு தனி தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு கோரியும், ஐ.நாவின் தோல்வியை சுட்டிகாட்டியும் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றோம். இதனை 2013 ஆம் ஆண்டு தொடங்கினோம். இதனை தொடங்கும் பொழுது ஒவ்வொரு ஆண்டும் இதனை விரிவாக செய்ய வேண்டும், உலகம் முழுவதிலும் இருக்கும் நாடுகளில் எல்லாம் அனைத்து ஐ.நா அலுவலங்களில் பிப்ரவரி 12 ஆம் தேதியன்று முற்றுகையிடப்பட்டு முருகதாசன் கோரிய நீதியினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்தோம். 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் சில நகரங்களில் நடைபெற்ற அந்த முற்றுகை போர் [188] 2014 ஆம் ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றது. சென்னையிலும், டெல்லியிலும், நியூயார்க்கிலும், ஆஸ்திரேலியாவிலும் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது [189]\nநீங்கள் மே பதினேழு இயக்கத்தின் சாதனை என்று பலவற்றை நினைத்து கொண்டிருக்கலாம் ஆனால் மே பதினேழு இயக்கத்தின் சாதனைகளுள் மிக முக்கியமானது 2014 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் நடைபெற்றது. அது எப்படி முக்கியமானது என்றால் உங்களில் பலருக்கு நன்றாக தெரியும் நான் பல வகுப்புகளில் ஒரு நபரை பற்றி கூறியிருக்கின்றேன். அவர் ஒரு பத்திரிக்கையாளர். பெயர் மேத்யூ ரசல் லீ (Matthew Russel Lee). அவர் இன்னர்சிட்டி பிரஸ்(Inner City Press) பத்திரிக்கையின் நிருபர். [190] , அவர் தொடர்ச்சியாக ஐ.நா விவகாரங்களை கவனித்து வருபவர். ஐ.நா வின் உள்ளே நடக்கும் தகவல் பரிமாற்றங்களை கூட அவர் பல நேரங்களில் வெளிக்கொண்டு வருபவர். அவரும் தொடர்ச்சியாக ஈழபடுகொலையில் ஐ.நா வின் பங்கு குறித்து பேசி வருபவர். அப்படிப்பட்டவர் நியூயார்க்கில் இருக்கின்றார். அதனால் நீங்கள் ஐ.நா அலுவலகம் முற்றுகையிடும் பொழுது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைதால் அவரிடம் இதை பற்றி எடுத்து கூறுங்கள் என்று அமெரிக்காவில் இருக்கும் தோழர்களிடம் நான் 2௦13 ஆம் ��ண்டே எடுத்து கூறியிருந்தேன்.\n2013 இல் அங்கு போராட்டம் நடைபெற்றது ஆனால் மேத்யூ ரசல் லீ யை சந்திக்க இயலாமல் போய் விட்டது. ஆனால் 2014 ஆம் ஆண்டு போராட்டத்தின் பொழுது மேத்யூ ரசல் லீயை சந்திக்க முடிந்தது. அவர் அந்த போராட்டத்தை ஒரு செய்தியாக்கி, [191] , [192]\nஅதனை பல்வேறு இடங்களில் அறியச்செய்தார். அது மட்டுமல்ல அதற்கு பிறகு அவர் எழுத கூடிய ஒவ்வொரு கட்டுரையிலும், ஒவ்வொரு செய்தியிலும் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா முற்றுகை போராட்டம் பற்றி ஒரு வரி குறிப்பிடுவார். “Tamils Slanting Slogans against Ban Ki Moon” என்று குறிப்பிடுவார். இப்படி தொடர்ச்சியாக ஐ.நா விற்கு எதிராக தமிழர்கள் போராடுகின்றனர் என்ற ஒரு செய்தியினை அவர் பதிவு செய்து கொண்டு வந்தார். அதற்கு அடிப்படையாக அமைந்த போராட்டம் மிக முக்கியமானது.\nஅப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நியூயார்க் போராட்டத்தை இந்த ஆண்டு நடைபெற விடாமல் திருமுருகன் செய்தார். உங்களுக்கு நன்றாகவே தெரியும் அதற்கு அவர் என்ன காரணம் கூறினார் என்பதும் உங்களுக்கு தெரியும். அமெரிக்காவில் இருப்பவர்கள் மே பதினேழு இயக்க உறுப்பினர்கள் இல்லை; அவர்கள் எல்லாம் வெறும் ஆதரவாளர்கள் என்று கூறினார்.\nஇவ்வளவு நாள் மே பதினேழு இயக்கத்துக்காக போராடியவர்களை திருமுருகன் கூறிய பொய்யை எதிர்த்து அவர்கள் கேள்வி கேட்டதனால், உடனடியாக அவர்கள் மே பதினேழு இயக்க உறுப்பினர்கள் இல்லை என்று கூறி ஒரே நாளில் அவர்களை அமைப்பை விட்டு விலக்கிய திருமுருகனை பார்க்கும் பொழுது ஒரே கையெழுத்தில் ஒன்றே முக்கால் லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பிய ஜெயலலிதாவின் முகம் [193] உங்களுக்கு நினைவில் வந்து செல்கின்றதா தோழர்களே இவ்வளவு நாட்கள் உறுப்பினர்களாக இருந்தவர்களை, ஒரு புதிய விதியை காரணம் காட்டி, அதன் அடிப்படையில் அவர்கள் உறுப்பினர்கள் இல்லை என்று கூறுவது எந்தவகையிலும் சனநாயகமான செயல் இல்லை. ஏற்கனவே இருக்கும் உறுப்பினர்களை வைத்துக்கொண்டுதான் புதிய விதிகளை உருவாக்க முடியும். தனக்கு பிடிக்காதவர்களை வெளியேற்றுவதற்காகவே தனக்கு ஏற்றாற்போல் விதிகளை உருவாக்கும் திருமுருகனின் சர்வாதிகாரப் போக்கு குறித்து மூன்றாம் பகுதியில் பேசுவோம்.\nஇப்பொழுது ஐ.நா. முற்றுகைப் போராட்டம் குறித்து பேசுவோம். அது அத்துடன் நிற்கவில்லை. இந்த ஆண்டு சென���னையில் மட்டும் அந்த போராட்டம் நடைபெற்றது. அப்படியென்றால் இந்த போராட்டம் தொடங்கியதின் அடிப்படை நோக்கமே இந்த ஆண்டு சிதைக்கப்பட்டு விட்டது தோழர்களே. உலகம் முழுவதும் எடுத்து செல்வோம் என்று தொடங்கப்பட்ட போராட்டம் மூன்றே ஆண்டுகளில் ஒரே ஒரு நகரில் நடக்கும் நிலைக்கு வந்து விட்டதே. அதிலும் இங்கு கூட பார்த்தீர்கள் என்றால் இந்த போராட்டத்தின் பொழுது ஐ.நா அலுவலகத்திற்குள் ஐ.நா அலுவலர்களை சந்தித்து பேசிய காணொலி உங்கள் இயக்கத்தால் வெளியிடப்பட்டது.\nஅந்த காணொளியை பார்க்கும் பொழுது அதில் திருமுருகன் அயோக்கியத்தனமான நோக்கத்துடன் பேசியவை தெளிவாக தெரிகின்றன. தற்பொழுது உங்கள் அமைப்பின் Youtube சேனல் நீக்கப்பட்டிருப்பதால், செந்திலுடன் இருக்கும் backup ல் இருந்து பதிவேற்றம் செய்யச் சொல்லி அதில் திருமுருகனின் தவறான நோக்கத்தை புரிந்துகொள்ளுங்கள். ஐ.நா. அலுவலகத்தில் பேசும்பொழுது திருமுருகன் குறிப்பிடுகின்றார் “ஜான் எலியாஸ் இன் அறிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளி வந்தது” என்று. கடந்த ஆண்டு என்றால் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளிவந்தது என்று கூறுகிறார். ஆனால் தோழர்களே அந்த அறிக்கை 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிவந்தது. [194] , தவறாக இவர் கூறுகின்றார். அப்படி என்றால் இவருக்கு அது தெரியவில்லை என்று அர்த்தம் அல்லது தெரிந்தும் பொய் சொல்லுகின்றார் என்று அர்த்தம்.\n2014 ஆம் ஆண்டு ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு அடிப்படையில் அந்த போராட்டத்திற்கான கோரிக்கை மனுவில், கடிதங்களில் நாம் சுட்டி காட்டிய விடயம் என்னவென்று உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கின்றேன். அதே ஜான் எலியாசின் அறிக்கையை அடிப்படையாக வைத்து 2014 ஆம் ஆண்டிற்கான அனைத்து மனுக்களும், செய்திகளும் கட்டமைக்கபட்டன. அதில் ஜான் எலியாசின் அறிக்கை ஐ.நா செய்த தவறுக்கு பரிகாரமாக ஐ.நாவின் உள்ளக மறுசீரமைப்பு (Restructuring) செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு பரிந்துரையை கூறியிருக்கின்றது என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். [195], பரிகாரமாக ஐ.நாவிற்குள் மறுசீரமைப்பு நடைபெறுகிறது என்றால், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் என்ன என்ற ஒரு கேள்வியினை நாம் எழுப்பி இருந்தோம். பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம் என்பது என்னவென்றும் கூட நாம் அதில் குறிப்பிட்டிருந்தோம். [196], அதற்கு பிறகு ஒரு ஆண்டு கழித்து இவர் பேசும் பொழுது அந்த அறிக்கையே ஏதோ 2014 ஆம் ஆண்டு தான் வந்தது போல பேசுகின்றார். அப்படியென்றால் கடந்த ஆண்டு எழுதப்பட்ட கடிதம் எதன் அடிப்படையில் எழுதப்பட்டது\nஇதற்கும் மேலாக அவர் அந்த அறிக்கையில் இருப்பதாக மேலும் பல பொய்களையும் கூறுகின்றார். இங்கே இவர் இல்லாத ஒன்றை பற்றி பேசுவதன் மூலம், அந்த வெளியான தேதியை பற்றி தவறாக குறிப்பிடுவதன் மூலம், இந்த அறிக்கையை பற்றி இவருக்கும் ஒன்றும் தெரியவில்லை என்ற ஒரு அர்த்தத்தை எடுத்து கொள்ளலாம் அல்லது தெரிந்தும் அதை பற்றி பொய் சொல்லுகின்றார் என்று அர்த்தப்படுத்தி கொள்ளலாம். இது என்ன வகை என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் தோழர்களே.\nஆனால் நான் இன்னொரு விடயத்தையும் இங்கே பேச விரும்புகின்றேன். பெரும்பாலான மட்டங்களில் ஐ.நா தொடர்பான விடயங்களில் மே பதினேழு இயக்கம் தான் நிபுணத்துவம் பெற்ற ஒரு இயக்கம் என்ற பெயர் இருக்கும் பொழுது, இப்படி தவறான தகவல்களை இவர் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது, மே பதினேழு இயக்க தோழர்களும் கூட இதனை தான் உண்மை என்று ஏற்று கொள்ள கூடிய சூழல் ஏற்படும். அப்படி ஏற்பட்டால் அமைப்பில் இருக்க கூடிய மற்றவர்களும் இது போன்ற தவறான தகவல்களையே பேசத் தொடங்குவார்கள். அதன்பிறகு என்னவாகும். சிந்தியுங்கள் தோழர்களே. இப்படி தவறான தகவல்களை பரப்புவதால் யாருக்கு லாபம் கிடைக்கும். சிந்தியுங்கள் தோழர்களே. இப்படி தவறான தகவல்களை பரப்புவதால் யாருக்கு லாபம் கிடைக்கும் எந்த நோக்கத்திற்காக ஒரு போராட்டம் தொடங்கப்பட்டதோ, தொடங்கிய மூன்றாவது ஆண்டே, இதனை ஊத்தி மூடிவிட்டார். ஈழ விடுதலையை உண்மையாக நேசித்திருந்தால், இது போன்ற அயோக்கியத்தனமான செயல்களை செய்வாரா\n2.11. கருணாநிதியின் உண்ணாவிரத நாடகமும், திருமுருகனின் கருத்துத் திரிப்பு நாடகமும்.\nதிருமுருகன் 2015 ஏப்ரல் மாதம் 27-ம் தேதியன்று கருணாநிதியின் 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தைப் பற்றி ஒரு பதிவினை இட்டிருந்தார்.[197] , நீங்களும் கூட, \"ஆகா, எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்\" என்று நினைத்திருப்பீர்கள். அங்கே இருக்கிறது War of Perceptions, நுணுக்கமான நகர்வு. முதலில் அவர் என்ன எழுதியிருந்தார் என்பதைப் பார்த்து விடுவோம்.\n2009-ம் ஆண்டு சர்வதேச அழுத்தத்தின் காரணமாக இலங்க��� போர் நிறுத்த அறிவிப்பிற்கு தயாராகியிருந்தது என்று முதல் தகவலைக் குறிப்பிடுகின்றார். இரண்டாவது தகவல், அப்பொழுது இலங்கைக்குச் சென்று வந்த பிரணாப் முகர்ஜி சென்னையில் வந்து கருணாநிதியைச் சந்தித்து இதனைச் சொல்லிவிட்டுச் சென்றார் என்று குறிப்பிடுகின்றார். மூன்றாவது தகவலாக, இலங்கை அரசு அறிவிப்பை வெளியிட்டவுடன் இவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்பதாகக் குறிப்பிடுகின்றார்.\nஇதில் கருணாநிதி நாடகம் நடத்தினார் என்பது நன்றாகத் தெரியும். இதனுடைய உண்மைத் தன்மை என்ன என்பதனை முதலில் பார்க்கலாம். திருமுருகன் எழுதியிருப்பது வேறு, உண்மைத் தன்மை என்பது வேறு.\n2.11.1. உண்ணாவிரத நாடகம் – பின்னணி\nபிரணாப் முகர்ஜி அந்த கால கட்டத்தில் மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஏப்ரல் மாதம் 23-ம் தேதியன்று அவர் ஹிலாரி கிளின்டனிடம் பேசியது கூட மேற்கு வங்கத்திலிருந்து தான். அவர் மேற்கு வங்கத்தை விட்டு வேறு பகுதிக்கு, டெல்லிக்கு வந்து ஒரு கேபினட் கூட்டத்தில் மட்டும் கலந்து கொண்டு மீண்டும் மேற்கு வங்கத்துக்குச் சென்று விட்டார். அவர் இலங்கைக்குச் செல்லவேயில்லை. இன்னொரு புறத்தில் எம்.கே.நாராயணனும், சிவசங்கரமேனனும் ஏப்ரல் மாதம் 24-ம்தேதியன்று கொழும்புவிற்குச் சென்றனர். அங்கு மகிந்த ராஜபக்சேவிடம் அவர்கள் பேசிய பொழுது, \"இந்தியாவில் தேர்தல் நெருங்குவதால் ஒரு போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றினை நீங்கள் கொடுத்தால் தான் இங்கு தேர்தலில் வாக்குகள் வாங்குவது எளிதாக இருக்கும்\" என்று பேசினர். [198]\nஅதனடிப்படையில் மகிந்த ராஜபக்சேவும் அதற்கு ஒப்புக் கொண்டு, \"ஏப்ரல் 26-ம் தேதியன்று நான் கேபினட் கூட்டத்தைக் கூட்டுகின்றேன். கூட்டி விட்டு ஏப்ரல் 27-ம் தேதியன்று அறிவிப்பினை வெளியிடுகின்றேன்\" என்று குறிப்பிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட எம்.கே. நாராயணனும், சிவசங்கர மேனனும் சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்து, \"போர் நிறுத்த அறிவிப்பினை மகிந்த ராஜபக்சே கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்\" என்று கூறிவிட்டு அவர்கள் டெல்லிக்குச் செல்கின்றார்கள்.\nஅப்பொழுது, ஞாயிற்றுக்கிழமையன்றுஅதாவது, 26-ம் தேதி இலங்கையில் கேபினட் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, கருணாநிதி முடிவெடுக்கின்றார். அடுத்தநாள் உண்ணாவிரதம் இருந்து அதில் தனது வாக்குகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கருதினார். இது சிவசங்கரமேனனுக்குத் தெரியவந்தவுடன், சிவசங்கரமேனன் உடனடியாக கொழும்புவுக்கு பேசுகின்றார். பேசி ஐந்து நிமிடங்களில் பதில் பெற்று, அவர்கள் அந்த அறிவிப்பை 27-ம் தேதி மதியம் வெளியிடுவதற்கு மகிந்த ராஜபக்சே ஒத்துக் கொள்கின்றார். [199]\nஅதன்படி கருணாநிதி 27-ம் தேதி காலையில் உண்ணாவிரதம் தொடங்குகின்றார். மதியத்தில் மகிந்த ராஜபக்சே, \"கனரக ஆயுதங்களை உபயோகிப்பதில்லை\" என்ற அறிவிப்பினை வெளியிடுகின்றார். கருணாநிதியும் அந்த உண்ணாவிரதத்தை கைவிடுகின்றார். இது தான் நடந்தது.\nஇதில் இடையில் ப. சிதம்பரம் கருணாநிதியிடம் பேசியிருக்கின்றார். மன்மோகன்சிங்கும் பேசியிருக்கின்றார். இதே விடயத்தை திருமுருகன் திரித்தது எப்படி, திரித்ததனால் இந்திய அரசுக்கு என்ன லாபம் என்பதைப் குறித்து பிறகு பேசுகிறேன். இடையில் முக்கியமான விடயம் ஒன்றைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். அது என்னவென்றால், திருமுருகனின் Immediate boss வைகோ இந்த விடயத்தை எப்படிப் பார்க்கிறார் என்பது.\n2.11.2. உண்ணாவிரத நாடகம் – வைகோவின் கருத்து\nநாங்கள் 2014-ம்ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தில் எழுவர் விடுதலைக்கான தீர்ப்பு வந்த போது நானும், திருமுருகனும் வை.கோ.வின் வீட்டிற்கு சென்றிருந்தோம். அங்கு பேசிக் கொண்டிருக்கும் போது கருணாநிதியின் உண்ணாவிரதம் பற்றி வை.கோ.விடம் பேசத் தொடங்கியதும், நான் கூறியது, \"கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததற்கான முழுமையான தகவல்களும், உண்ணாவிரதம் இருந்தது என்பதே நாடகத்திற்கு தான் என்பதற்கான முழுமையான தகவல்களும் விக்கிலீக்சில் இருக்கின்றன\" என்று குறிப்பிட்டேன்.\nஅப்பொழுது வைகோ, \"அப்படி அல்ல, அன்று அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கி விட்டார். தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவில் தான் போய் அமர்ந்தார். உடனடியாக, உண்ணாவிரதம் இருந்த விடயம் மேடத்துக்கு தெரிஞ்சிரிச்சி. உடனே மேடம்...\" என்று அவர் சொல்லி விட்டு, மெதுவாக, \"சோனியா, சோனியா\" என்று குறிப்பிட்டு விட்டு தொடர்ந்தார்.\n\"மேடம் உடனடியாக கோபம் வந்து மன்மோகன்சிங்கிடம் பேசியிருக்கிறார். அவர் என்ன உண்ணாவிரதம் உட்கார்ந்திட்டாரே.. நிறுத்தலைன்னா நடக்க���தே வேற அப்படின்னு சொல்லியிருக்காங்க. உடனே மேடம் பேச்ச கேட்டுகிட்டு மன்மோகன் சிங் கருணாநிதிட்ட பேசி மேடம் கோபமா இருக்கிறாங்க, உடனே நீங்க உண்ணாவிரதத்த நிறுத்துங்க என்றார் அதனால் தான் கருணாநிதி உண்ணாவிரதத்தை நிறுத்தினார்\" என்று வைகோ கூறினார்.\nஇதில் கவனியுங்கள் தோழர்களே, பல இடங்களில் அடுக்கு மொழிகளில் சோனியாவைப் பற்றி அப்படியெல்லாம் பேசுபவர் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் போது மேடம் என்று தான் குறிப்பிடுகிறார். அது மரியாதைக்குரிய விடயம் என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை, அங்கு அவர் குறிப்பிட்டது ஒரு எஜமான விசுவாசத்தைத் தான் காட்டுகின்றது. அவரது உடல்மொழியும் கூட, தன்னுடைய பெருமதிப்பிற்குரிய எஜமானரை குறிப்பிடும்போது, எவ்வளவு பவ்யமாக இருக்குமோ அப்படி இருந்தது. OPS போல் தரையில் விழவில்லையே தவிர, அதே பவ்யத்தை காட்டினார். இனப்படுகொலையை நிகழ்த்திய ஒரு பெண்மணியை இவர் எஜமானராக கருதுகிறார் என்றால், இவர் யார்\n2.11.3. இந்திய அரசிற்கு எதிரான வலுவான ஆதாரம்\nஇதில், சரி திருமுருகன் எழுதியது சரியான தகவலாக இல்லாமலே இருக்கட்டும். இதிலென்ன பெரிய திசை திருப்பல் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா இந்த விவகாரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால். அதாவது, போர் நிறுத்தப்பட்டதாக, மகிந்த ராஜபக்சேவின் அறிவிப்பு, சர்வதேச அளவில் இந்தியாவை ஒரு குற்றவாளியாக நிறுத்தக் கூடிய அறிவிப்பு. இதைப் பற்றி விரிவாகவே பேசுவோம் தோழர்களே.\nஇந்த நிகழ்வு அதாவது, இந்திய அரசின் சார்பில் எம்.கே.நாராயணனும், சிவசங்கர்மேனனும் இலங்கை அரசிடம் பேசி போர் நிறுத்தம் செய்வதாக அல்லது கனரக ஆயுதங்களை உபயோகிப்பதில்லை என்று ஒரு அறிவிப்பினை வெளியிடச் செய்தது என்பது இந்தியாவிற்கும் இந்த இனப்படுகொலையில் பங்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கான ஒரு மிக முக்கிய ஆதாரம். இது எப்படி ஆதாரம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு குற்றத்துக்கான தண்டனை எப்படி வழங்கப்படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.\nஒரு நபர் இன்னொருவர் மீது காரை மோதி அவரைக் கொலை செய்தார் என்றால், காரை மோதியவர் இறந்து போனவர் மீது ஏற்கனவே முன் விரோதம் இருந்து அவரைக் கொலை செய்யும் நோக்கில் காரை ஏற்றி மோதி இருந்தால், அவருக்கு தண்டனை அதிகமாக இருக்கும். ���ப்படி இல்லாமல் இருந்து சாலையில் செல்லும் போது கவனக்குறைவாலோ அல்லது வேறு காரணத்தாலோ அவர் மீது ஏற்றியிருந்தால் அப்பொழுது தண்டனை குறைவாக இருக்கும். அது விபத்து என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தண்டனை அதிகமாகக் கொடுக்கும் பொழுது அவருக்கு (குற்றவாளிக்கு) குற்றமிழைக்கும் நோக்கம் இருந்தது என்பதை நிரூபித்திருப்பார்கள். அதாவது, குற்றம் இழைக்கும் நோக்கத்தோடு ஒருவர் ஒரு தவறு செய்தால் அவருக்கு தண்டனை அதிகம்.\nஇதே பாணியில் தான் சர்வதேச அளவில் இனப்படுகொலைக்கான குற்றங்களுக்கான தண்டனைகளை வழங்கும் பொழுதும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர், இந்தக் குற்றத்தின் மூலம் மக்கள் கொல்லப்படுவார்கள், இந்த மக்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் (criminal intent) இருந்து அதனை செய்திருந்தார் என்றால் அவருக்கு இனப்படுகொலை சட்டப்படி தண்டனை உண்டு. இங்கே இந்தியாவுக்கு அப்படிப்பட்ட குற்றமிழைக்கும் நோக்கம் (Mens rea), கிரிமினல் இன்டென்ட் இருந்தது என்பதை இந்த நிகழ்வு எடுத்துரைக்கின்றது. எப்படி என்றால், இலங்கையில் ஒரு போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்தது என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது. இந்தியா செய்த அந்த முயற்சியை, இந்தியாவை ஆளுகின்ற காங்கிரஸ் கட்சிக்கு வேறு நோக்கம் கொண்டதாக இருந்தாலும் கூட, இந்தியாவால் ஒரு போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இருந்தது என்பதை இது காட்டுகின்றது.\nஒரு போரை தடுப்பதற்கான அதிகாரம் இருந்தும், தடுக்க விரும்ப வில்லை என்பது இந்தியாவிற்கு குற்றம் இழைக்கும் எண்ணம், குற்றம் இழைக்கும் நோக்கம் இருந்தது என்பதை நிரூபிக்கக் கூடிய ஒரு ஆதாரம் இது. இதனை தான் தோழர் நார்வே விஜய் ஐ.நா.வில் சமர்ப்பித்த அறிக்கையிலும், தன்னுடைய முடிவுரையில் இரண்டாவது பத்தியில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருப்பார்.\nஆக, இந்தியாவைக் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டு தண்டனை வாங்கிக் கொடுக்கக் கூடிய ஒரு நிகழ்வான இதனை மக்கள் மனத்திலிருந்து திருப்ப வேண்டும், மாற்ற வேண்டும், மறக்கடிக்க வேண்டும் என்ற நோக்கம் வைகோவிற்கும் திருமுருகனுக்கும் இருந்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விடயம், இந்திய அரசு குற்றவாளி என்று நிரூபணம் செய்யக்கூடிய அதே நேரத்தில் இதே நிகழ்வை வைத்து ப.சிதம்பரத்தையும் தண்டிக்க முடியும். ஏனெனில், அந்த கேபினட் கூட்டத்தில், இந்த முடிவை எடுப்பதற்கு மிக முக்கயமான காரணமே ப.சிதம்பரம்தான். மகிந்த ராஜபக்சேவிடம், MK நாராயணன் பேசும்போது குறிப்பிடுவது, “தொடர்ந்து இனப்படுகொலை நடைபெற்றால், தமிழ்நாட்டில் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்”. அப்பொழுது நடைபெற இருக்கும் தேர்தலில், இந்தக் கோபத்தினால் பாதிக்கப்படப்போவது தான்தான் என்பதால் தான் ப.சிதம்பரத்திற்கு போர் நிறுத்த அறிவிப்பு தேவைப்படுகின்றது. அதனால்தான் இந்திய அரசு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கின்றது. ப.சிதம்பரம் தண்டிக்கப்படுவது வைகோவிற்கும், திருமுருகனுக்கும் உவப்பானதாக இல்லை.\nஅதனால் தான், வைகோ \"கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட்டதற்கு அந்தப் போர் தொடர்பான எதுவும் காரணமில்லை. சோனியாவின் கோபம் தான் காரணம்\" என்று கூறுகின்றார். திருமுருகன் ஒரு படி மேலே போய், \"சர்வதேச அழுத்தத்தின் காரணமாக அந்தப் போர் நிறுத்தம் வந்தது\" என்று வாதிடுகின்றார். ஆனால், ஏப்ரல் 24 அன்று அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இலங்கை மறுப்பு தெரிவித்தது என்பதையும், இந்திய அதிகாரிகளின் வருகைக்குப் பிறகே எதுவும் சொல்ல முடியும் என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்காவிடம் கூறியதையும் [200] பார்த்தால் கூட இந்தியாவின் தலையீடு மட்டுமே போர் நிறுத்த அறிவிப்புக்கு காரணம் என்பது தெரியும். இப்படி மிக முக்கியமான ஒரு ஆதாரத்தை திசை திருப்புவதற்காக தவறான தகவல்களை சொல்வதன் மூலம் இந்தியாவை காப்பாற்றக் கூடிய ஒரு முயற்சியைத் தான் திருமுருகன் மேற்கொண்டு வருகின்றார்.\nஇது War of Perception என்பதின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றது. ஒரே நேரத்தில் மக்களினுடைய பார்வையை மாற்றக் கூடியதாக இது நடைபெறாது. படிப்படியாக ஒவ்வொரு விடயத்திலும் மக்களுடைய எண்ணங்களை மாற்றுவது அல்லது குழப்புவது என்பதாக தான் War of Perception நடைபெறும். இப்படி தான் திருமுருகன் நடத்தியிருக்கக் கூடிய War of Perception ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுடைய மனங்களில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் செய்து வந்திருக்கிறார். இப்படிப்பட்ட கருத்துத் திரிப்பு அடியாளாக செயல்படும், திருமுருகனை நேர்மையாளர் என்றா சொல்வீர்கள் தோழர்களே\n2.12. இந்தியாவிற��கு எதிராக யாரும் போராடாமல் தடுக்கும் திருமுருகன்\nஇந்திய உளவுதுறையின் செயல்பாடுகளை தொடர்ந்து மேற்க்கொண்டு வரும் மே பதினேழு இயக்கம். தற்பொழுது புதிதாக ஒரு வாதத்தை முன் வைக்கிறது, அதாவது குற்றவாளியிடம் கோரிக்கை வைப்பது கோரிக்கையை கைவிடுவதற்க்கு சமம் என்று கூறுகிறார்கள். [201] அதனால், இந்தியாவிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். ஆனால் இதே நிலையை இதற்கு முன் மே பதினேழு எடுத்ததா என்று பார்க்க வேண்டும். ஈழப்படுகொலையில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ,ஐ.நா ஆகியவை கூட்டுக் குற்றவாளிகள். இதில் இலங்கை முதன்மை குற்றவாளி. மேலும் பல்வேறு குற்றவாளிகள் இருக்கிறார்கள். இதில் மே பதினேழு இயக்கத்தினர் இந்தியாவிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்று கடந்த ஒர் ஆண்டாக கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு முன்பு இந்தியாவிடம் கோரிக்கை வைத்து தான் போராடி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சில சம்பவங்களை நான் பட்டியல் இடுகின்றேன்.\n2.12.1. இந்தியப் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர உறுதியளித்த திருமுருகன்\n2012 ஆம் ஆண்டு லண்டன் நகரில் பிரிட்டீஷ் தமிழ் ஃபோரம் (BTF) நடத்திய ஒரு மாநாடு நடைப்பெற்றது. அந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்தும், ஈழத்தில் இருந்தும், புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்தும் பல்வேறு தமிழ் தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் வந்திருந்தனர். அவர்கள் கூடி முடிவெடுத்து பல்வேறு தீர்மானங்களை வடிவமைத்தனர். அங்கு வடிவமைத்த தீர்மானங்களை அந்தந்த நாட்டின் பாரளுமன்றத்தில் நிறைவேற்ற ஒவ்வொவரும் முயல வேண்டும் என்பதை கேட்டுக் கொண்டனர். இன்னும் சொல்லப் போனால் மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் தான் முதலில் இந்த தீர்மானத்தை இந்திய பாராளுமனறத்தில் நிறைவேற்ற தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து நாங்கள் நிறைவேற்றுவோம். இதே போன்று ஒரு நிலைப்பாட்டினை மற்ற நாடுகளில் உள்ள தோழர்களும் எடுக்க வேண்டும் என்று கூறினார். அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டனர். பிறகு மாநாடு முடிந்த பின் BTF அமைப்பில் இருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்கள். அதில் அவர்கள் மிக தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள். இந்த கோரிக்கைகளை உங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நீங்கள் முயற்சி எடுப்பீர்���ள் என நம்புகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த மின்னஞ்சலையும் இணைத்துள்ளேன்.\nஅவர்கள் அனுப்பிய கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டுள்ளது. [202] தீர்மானங்கள் என்னன்ன நிறைவேற்றப்பட்டது என்றும் இங்கு இருக்கின்றது. [203]\nதீர்மானங்களை பாருங்கள் மிக தெளிவாக இருக்கும் இனப்படுகொலைக்கான விசாரணை என்பதும், பொதுவாக்கெடுப்பும் என்று தெளிவாக குறிக்கப்பட்டு இருக்கும். ஆக 2012 ல் மே பதினேழு இயக்கம் இந்த நிலைப்பாட்டில் தான் இருக்கின்றது. அதாவது இந்திய பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற பட வேண்டும் அதன் ஊடாக சர்வதேச அரங்கில் ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்பதுமாக இருக்கிறது. இந்த நிலைப்பாடு இத்துடன் நிறைவடையவில்லை, தொடர்ச்சியாக இந்த நிலைப்பாட்டை தான் மே பதினேழு இயக்கம் கைக்கொண்டு வந்திருக்கிறது.\n2.12.2. மாணவர் போராட்டமும், இந்தியாவை நோக்கிய கோரிக்கைகளும்\nஉங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும், 2013 மார்ச் மாதத்தில் தொடங்கிய மாணவர் போராட்டம் என்பது உலகளவில் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த மாணவர் போராட்டத்தில் முதல் நிலை என்பது மார்ச் 8 ம் தேதி லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் தொடங்கியது, அதற்கு முன்பு மார்ச் 3ம் தேதி முதல் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தோம். அந்த போராட்டத்தின் கோரிக்கைகளை வடிவமைக்க மே பதினேழு இயக்கம் தான் உதவியது என்று அனைவருக்கும் தெரியும், அந்த கோரிக்கைகளில் மூன்றாவது கோரிக்கையை பாருங்கள்.[204]\nசர்வதேச விசாரணையும், பொதுவாக்கெடுப்புமே ஒரே தீர்வு, ஆகவே இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும், தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பும் கோரி ஐ.நாவில் ஒரு தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று 3 வது கோரிக்கை உள்ளது.\nஇந்த தீர்மானத்தை மாணவர்களுக்கு பரிந்துரைத்தது மே பதினேழு இயக்கம் என்பதை நிச்சயம் மறுக்கப் போவது இல்லை. ஆனால் இப்பொழுது குற்றவாளியிடம் கோரிக்கை வைக்க கூடாது என்று கூறுகிறார்கள் என்றால் 2013 இதே குற்றவாளியிடம் தானே கோரிக்கை வைத்து இருக்கின்றோம். அப்படியென்றால் மாணவர் போராட்டம் தவறு என்று சொல்கிறார்களா இல்லை அப்பொழுது இந்தியாவைப் பற்றி தெரியாது இப்பொழுது தான் தெரிந்தது, இந்த குற்றவாளியிடம் கோரிக்கை வைப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஒரு வ���ளை திருமுருகன் கூறலாம்.\n2.12.3. இங்கிலாந்து, இந்தியா – என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nமேலும் ப்ரேமெனில் (ஜெர்மனியில்) நடைபெற்ற தீர்ப்பாயத்திற்கு பிறகு தமிழ்நெட்டில் ஒரு பேட்டியளித்தோம். அதை இந்த காணொளியில் பாருங்கள். [205] பனிரெண்டாவது நிமிடத்தில் அவர் பேசுகிறார் ஐ.நா என்பது ஒரு தனித்த அமைப்பு அல்ல அது பல்வேறு நாடுகளில் கூட்டமைப்பு. ஐ.நாவில் எப்படி தீர்மானம் வருமென்றால் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த நாடுகள் எல்லாம் சேர்ந்து ஐநாவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றும். அது போல் ஒவ்வொரு நாட்டில் உள்ள தமிழர்கள் எல்லாம் அந்தந்த நாட்டில் உள்ள பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதற்கான போராட்டம் செய்ய வேண்டும், நார்வேயில் உள்ளவர்களும், ஜெர்மனியில் உள்ளவர்களும், இங்கிலாந்தில் உள்ளவர்களும், அவரவர் நாட்டில் பாராளுமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற முயல வேண்டும் என்று கூறுகிறார். இனப்படுக்கொலை குற்றவாளி இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்தால் கோரிக்கையை உயர்த்தி பிடிப்பதாம், இன்னொரு இனப்படுகொலை குற்றவாளி இந்தியாவிடம் கோரிக்கை வைத்தால் கோரிக்கையை கைவிடுவதாம். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nஇது தான் திருமுருகன் தொடர்ச்சியாக இருந்த நிலைப்பாடு. அதன் பிறகு இந்த திருமுருகன் என்ற தனிநபர் இந்திய உளவுத்துறையின் கைகளுக்கு சென்றபிறகு இந்த கோரிக்கையே தவறு என்று திரிக்க ஆரம்பிக்கிறார். இல்லை இல்லை நாங்கள் இங்கிலாந்தை தான் சொன்னோம் இந்தியாவை சொல்லவில்லை என்று திருமுருகன் சொல்கிறார் என்றால் நாங்கள் தமிழ்நெட்டிற்கு பேட்டியளித்தது என்பது பிரேமென் தீர்ப்பாயத்தில் முதல் கட்ட தீர்ப்பு வந்த பிறகு. அதன் இறுதி தீர்ப்பு என்பது 2014 ஜனவரி மாதம் 22 அன்று வெளியானது.\n2.12.4. குற்றவாளியிடம் மே பதினேழு இயக்கம் வைத்த கோரிக்கைகள்\nஅதற்கு அடுத்த நாள் கேப்டன் தொலைகாட்சியில் அவர் பேட்டியளித்தார் அதற்கான காணொளி இங்குள்ளது [206], அதன் 7 நிமிடம் 15 வது நொடியில் இங்குள்ள தமிழ்நாட்டு கட்சிகளுக்கு நாங்கள் கூறுவதென்றால் ஐ.நா சபையில் சர்வதேச விசாரணைக்கு தீர்மானங்கள் கொண்டு வாருங்கள் என்று கூறுகின்றோம். நாங்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வாருங்கள் என்று தானே கேட்கிறோம் என்று இந்திய அரசிடம் தான் கோ��ிக்கை வைத்துள்ளார்.\nஆக இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தது என்பது முன்னரும் வைத்திருக்கிறார் பிரேமென் தீர்ப்பாயத்தில் தீர்ப்பு வந்த பிறகும் வைத்திருக்கிறார். ப்ரேமென் தீர்ப்பாயத்தில் முதன்முதல் இந்திய உளவுதுறையின் செயல் திட்டங்களுக்கு ஏற்ப செயல்படுகிறார். அதற்கு பிறகு உடனடியாக மாற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற தொடங்குகின்றார்\nஅதற்கு பிறகு கூட பாருங்கள் 2014 பிப்ரவரி மாதத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைப்பெற்ற அந்த அமெரிக்க தீர்மான ஆதரவான கூட்டத்தில் நான் பேசியதை முன்னரே கூறி இருக்கின்றேன். அதில் தீர்வாக என்ன சொன்னோம் என்று சொன்னால், முதலில் நான் பேசியது, நாம் இந்திய அரசை நெருக்கி இந்த தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று நான் கூறினேன். சிறிது நேரத்திற்கு பிறகு பேசிய திருமுருகனும் அதை தான் கூறினார். அதனை அங்கு இருந்தவர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆக 2014 பிப்ரவரியிலும் இந்திய அரசிடம் தான் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில் பிப் 20 தேதி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதிலும் இந்திய அரசை நோக்கி தான் கோரிக்கை இருந்தது.\nகோரிக்கை சரியாக இல்லையென்றால் மே பதினேழு இயக்கம் அந்நிகழ்விற்க்கு செல்லாது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் திருமுருகன் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, பேசியும் இருக்கிறார். ஆக இது போன்று தான் அனைவரும் இந்தியாவிடம் கோரிக்கையை வைத்து கொண்டு இருந்தோம். கோரிக்கை வைத்து இந்திய அரசு அதனை நிறைவேற்ற கோரி வந்தோம். மே பதினேழு இயக்கமும் இப்படி கோரிக்கை வைத்து கொண்டு இருந்தது. ஆனால் 2014 ல் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இந்திய அரசிடம் கோரிக்கை வைக்க கூடாது, குற்றவாளியிடம் கோரிக்கை வைப்பது கோரிக்கையை கைவிடுவதற்க்கு சமம் என்ற வாதத்தை வைக்க தொடங்கியது.\nஅது வரை “இந்தியா குற்றவாளி என்பது தெரியாதா உங்களுக்கு”. ஆனால் இந்த வாதம் கூட தவறான வாதம் என்று நான் கூறுகிறேன். இதற்கு இன்னொரு சம்பவத்தை கூறுகிறேன் பாருங்களேன். அமெரிக்க அரசு தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி தடை விதித்தது. 2014 மே மாதத்தில் மெரினாவில் நடைபெற்ற நினைவேந்தலில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை பாருங்கள்\nபுலிகள் மீதான தடையை நீக்கு என அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதில் தெளிவாக அமெரிக்கா என்று குறிப்பிட்டுள்ளனர், அங்கு புலிகளுக்கு தடைவிதித்த குற்றவாளி அமெரிக்கா. குற்றவாளியிடமே கோரிக்கை வைத்து தவறை சரி செய்ய சொல்கிறது. ஆனால் இங்கு குற்றவாளி இந்தியாவிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்பது என்ன வித அரசியல் தோழர்களே இங்கு மட்டுமல்ல உலகத்தில் நடைபெறும் போராட்டம் அனைத்திலும் குற்றவாளியை எதிர்த்து குற்றவாளியிடம் தான் கோரிக்கை வைக்கப்படுகின்றன. மீத்தேன் போராட்டமென்றால் திட்டத்தை ரத்து செய் என்று குற்றாவளியிடம் தான் கோரிக்கை வைக்கிறோம்.\nஇடிந்தகரையில் அணுஉலையை அமைத்த இந்திய அரசை எதிர்த்து அந்த அணுஉலைகளை மூடவேண்டும் என குற்றவாளியான இந்திய அரசிடம் தானே கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள். ஆக குற்றவாளியிடம் கோரிக்கை வைப்பது என்பது கோரிக்கையை எங்கும் கைவிடுவது அல்ல.\n2.12.5. இந்தியாவை அம்பலப்படுத்தவும் மறுக்கும் திருமுருகன்\nஉங்கள் அமைப்பின் தலைமை, தமது எஜமானர்களான இந்திய உளவுத்துறையின் விருப்பத்திற்கு ஏற்ப கோரிக்கைகளை மாற்றி மற்றவர்களை திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். சரி இந்தியாவை அம்பலபடுத்த வேண்டுமென்றால் அதற்கான வாய்ப்பு ஜெர்மனி நகரின் பிரேமெனில் நடைப்பெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் ஆதாரங்களை முன் வைக்க ஒரு வாய்ப்பு இருந்ததை இந்திய உளவு துறையுடன் இணைந்து அந்த வாய்ப்பினை குழி தோண்டி புதைத்து விட்டு இந்தியாவிற்க்கு எதிரான ஆதாரங்களே பதியாமல் பார்த்து கொண்டாரே இந்த திருமுருகன். இவரா இந்தியாவை அம்பலபடுத்துவதை பற்றி பேசப் போகிறார் அம்பலபடுத்த இருக்கும் ஒரு வாய்ப்பை மறுத்து விட்டு அமெரிக்காவிற்க்கும், ஆப்பிரிக்காவுக்கும் அழைத்து சென்றா போராட்டம் நடத்த முடியும் அம்பலபடுத்த இருக்கும் ஒரு வாய்ப்பை மறுத்து விட்டு அமெரிக்காவிற்க்கும், ஆப்பிரிக்காவுக்கும் அழைத்து சென்றா போராட்டம் நடத்த முடியும் நாம் இருக்கும் இடத்தில் தான் போராட்டம் நடத்த முடியும். சீமான் கூறினாரே “லைக்கா”வை எதிர்க்க வேண்டுமென்றால் லண்டனில் போய் போராடுங்கள் என்று, அது போல இந்தியாவை எதிர்க்க வேண்டுமென்றால் ஐரோப்பாவிற்க்கு போய் போராட்டம் நடத்த வேண்டுமென்று திருமுருகன் கூறுகிறாரா\nஅம்பலப்படுத்துவது என்பது இங்கு போராட்டம் நடத்தினால், சர்வதேசம் எங்கும் அதை கொண்டு சேர்க்கும் வலிமை நமக்கு இருக்கின்றது. ஐ.நா. முற்றுகையின் போது அப்படிதானே செய்து வந்திருக்கிறோம். பல்வேறு நாடுகளின் அரசுகளும் அதனை செய்து வருகின்றது. இங்கு இருக்கக் கூடிய தூதரங்களின் வேலை விசா வழங்குவது மட்டும் தான் வேலை என்று நினைக்கிறீர்களா தோழர்களே இல்லை. மாறாக அந்த நாட்டில், அந்த மாநிலத்தில், என்ன நடைபெறுகிறது என்பதை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்பதை அறிந்த்திருப்பீர்கள். அமெரிக்காவினுடைய அந்த தூதரக நடவடிக்கை எல்லாம் வீக்கி லீக்ஸ்சில் வெளியானேதே, அதில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எவ்வளவு விரிவாக அலசபட்டுள்ளது என்பது உங்களுக்கு விளங்கும்.\nஜனவரி 2009 ம் ஆண்டிற் குரிய ஒரு வீக்கிலீக்க்ஸ் கேபிளை நான் மேற்கோள் காட்டுகின்றேன் [207] , அதாவது பிரணாப் முகர்ஜி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்கின்றார். அவர் சென்ற பிறகு அங்கிருந்த, அதாவது கொழுபம்பில் உள்ள அமெரிக்காவின் தூதர், இந்தியாவின் தூதரை அழைத்து பிரணாப் முகர்ஜி வந்ததற்க்கு காரணம் தமிழ் நாட்டில் நடக்கும் போராட்டங்களா என்று கேட்கிறார். தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் தான் இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என்று அவர்களுக்கு தெரியும். ஆக தமிழ் நாட்டில் அழுத்தம் இல்லை என்பது தான் பல்வேறு நாடுகளுக்கு செய்தியாக சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் அழுத்தம் இல்லை என்ற செய்தி இப்பொழுதும் வர வேண்டும் என்பதற்காகத்தான் திருமுருகன், முக்கியப் போராட்டக் களமான தமிழகத்தில் இந்தியாவை எதிர்த்து எந்தப் போராட்டமும் நடைபெற்றுவிடக் கூடாது என்று முனைந்து வருகின்றார்.\nஇன்னொரு சம்பவத்தையும் நான் குறிப்பிடுகின்றேன் 2013 ஜப்பானில் இருந்த தமிழர்கள் அங்கிருந்த ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்திற்கு எதிரில் போராடுகிறார்கள் [208]\nஅப்பொழுது அங்கிருந்த அதிகாரி தெளிவாக கேட்கிறார் 2009 இல் தமிழ்நாடு எதுவும் செய்யவில்லையே ஏன் 2ஜி ஊழலா அப்பொழுது இருந்த அரசாங்கம் செயல்படாமல் இருக்க தான் அந்த 2ஜி ஊழல் உருவாக்கப்பட்டதா என்று கேட்கிறார், ஜப்பானில் இருந்த ஒரு அதிகாரிக்கு கருணாநிதி அரசாங்கம் செயல்படமால் இருந்தது என்பது வரை தெரிந்து வைத்து இருக்கிறார் என்பது இங்கிருந்து குறிப்புகள் ���ென்று கொண்டு இருக்கின்றன என்பதாகும். ஆக இங்கு இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினால் இங்குள்ள பிற நாட்டின் தூதரங்கள், இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடைபெறுகிறது என தங்கள் நாட்டுக்கு தகவல் தந்திருக்கும் தானே என்று கேட்கிறார், ஜப்பானில் இருந்த ஒரு அதிகாரிக்கு கருணாநிதி அரசாங்கம் செயல்படமால் இருந்தது என்பது வரை தெரிந்து வைத்து இருக்கிறார் என்பது இங்கிருந்து குறிப்புகள் சென்று கொண்டு இருக்கின்றன என்பதாகும். ஆக இங்கு இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினால் இங்குள்ள பிற நாட்டின் தூதரங்கள், இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடைபெறுகிறது என தங்கள் நாட்டுக்கு தகவல் தந்திருக்கும் தானே இது இந்தியாவை அம்பலபடுத்துவது ஆகாதா\nஇது போல தான் 2013 மார்ச் மாதத்தில் மாணவர் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்தது. மார்ச் 22 ம் தேதி அமெரிக்காவின் ராபர்ட் பிளேக் ஒரு பேட்டியளித்து இருந்தார் [209] அந்த பேட்டிகுறித்து உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த பேட்டி பற்றி நானும் பேசியிருக்கிறேன், திருமுருகனும் பேசி இருக்கிறார். ராபர்ட் பிளேக்னுடைய பேட்டி என்னவாக இருந்தது என்றால், அமெரிக்கா கொண்டு வந்த அந்த தீர்மான உருவாக்கத்தில் ஒவ்வொரு பகுதியிலும் இந்தியாவின் பங்கு இருந்தது என்று கூறிப்பிட்டு இருந்தார். மார்ச் 21ம் தேதி வரை அப்படி பேசாத அமெரிக்கா திடீரென்று மார்ச் 22ம் தேதி பேச காரணம், அமெரிக்கா எதுவும் செய்யவில்லை என்று அர்த்தமா இல்லை அமெரிக்காவும் செய்தது, இந்தியாவும் செய்தது என்பது தான் அதன் அர்த்தம். ராபர்ட் பிளேக் பேச காரணம், தமிழகத்தில் அமெரிக்காவுக்கான எதிர் மனநிலை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த எதிர் மனநிலை தமக்கு ஆபத்து என்பதால் ராபர்ட் பிளேக் அப்படி ஒரு பேட்டி கொடுக்கிறார். ஆனால் அவர் பேசியதன் உள்ளீடு என்ன அதாவது நீங்கள் அமெரிக்காவை எதிர்த்து போராடுகிறீர்கள், இந்தியாவை எதிர்த்து போராடுங்கள் என்று தன்னுடைய அரசாங்கத்தை காப்பாற்றி கொள்வதற்காக தான் அந்த பேட்டியை கொடுத்துள்ளார். இது போல தான் திருமுருகனும் இந்தியாவை எதிர்த்து போராடாதீர்கள் என்று கூறுகிறார். ராபர்ட் பிளேக்கும் அவ்வாறு கூறுகிறார். அதாவது தத்தம் நாட்டை எதிர்த்து போராடாதீர்கள் என்று இருவரும் கூறுகிறார்கள்.\nஇவர் தம் நாட்டை ஆதரித்து பேசுபவர் சரி, அம்பலபடுத்தவாவது செய்தார் என்றால் அதுவும் இல்லை .தற்போது ”துவக்கம்” என்ற பெயரில் ஒரு குறும்படம் எடுக்கப்பட்டது.[210] , அதை மே பதினேழு இயக்கத்தால் வழி நடத்தப்படும் பாலசந்திரன் மாணவர் இயக்கம் எடுத்ததகாக இவர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்கள். அந்த குறும்படத்தை பார்க்கத் தொடங்கியவுடன் நல்ல முயற்சி என்று நினைத்துக் கொண்டு பார்க்க தொடங்கினேன். மிகச்சரியாக 3 ஆம் நிமிடத்தில் எனது நினைப்பில் கொள்ளிகட்டையை வைத்தனர். அதில் ஈழத்தில் நடைப்பெற்ற இனப்படுகொலைக்கு காரணம் யார் யார் என்று ஒரு பட்டியல் சொல்கிறார்கள் அதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள் ஈழப்படுகொலையை நடத்தின என்று கூறுகிறார்கள்.\nஏன் அதில் இந்தியா பங்கெடுக்க வில்லையா இந்த காணொளி எதற்காக எடுக்கப்பட்டது இந்த காணொளி எதற்காக எடுக்கப்பட்டது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தானே அந்த இனப்படுகொலை குறித்து அம்பலபடுத்துவதற்க்கு தானே அதில் இந்தியாவை சேர்க்கவில்லை என்றால் அந்த குறும்படத்திற்கான ஸ்கிரிப்படை எழுதினது மே பதினேழு இயக்கமென்றால் திட்டமிட்டு மறைக்கிறது என்று சொல்லலாம். இல்லை நாங்கள் எழுதவில்லை அவர்களே எழுதினார்கள் என்றால் அவர்களுக்கு அந்த செய்தி போகவில்லை என்று தானே அர்த்தம். அதில் இந்தியாவை சேர்க்கவில்லை என்றால் அந்த குறும்படத்திற்கான ஸ்கிரிப்படை எழுதினது மே பதினேழு இயக்கமென்றால் திட்டமிட்டு மறைக்கிறது என்று சொல்லலாம். இல்லை நாங்கள் எழுதவில்லை அவர்களே எழுதினார்கள் என்றால் அவர்களுக்கு அந்த செய்தி போகவில்லை என்று தானே அர்த்தம். அதாவது இந்தியா ஒரு இனப்படுகொலையை நடத்தியது என்ற செய்தி அந்த மாணவர்களுக்கு போய் சேரவில்லை. அப்ப என்ன தான் பண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள் மே பதினேழு இயக்கத்தின் மூலமாக அதாவது இந்தியா ஒரு இனப்படுகொலையை நடத்தியது என்ற செய்தி அந்த மாணவர்களுக்கு போய் சேரவில்லை. அப்ப என்ன தான் பண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள் மே பதினேழு இயக்கத்தின் மூலமாக இதை எல்லாம் சிந்தித்து பாருங்கள் தோழர்களே உங்களுக்கு தெளிவாக புரியும் ப்ரேமென் தீர்ப்பாயத்தில் தொடங்கி இதுவரை இந்திய உளவுத்துறையின் கட்டுபாட்டில் இருந்து இந்திய உளவுத்துறையின் வழிகாட்டலில் இந்தியா��ை காப்பதற்காகவும் செயல்படுகிறார்கள் என்பது புரியும்.\n2.12.6. இந்தியாவிற்கு எதிராக போராடினால், கெட்ட வார்த்தை சொல்லி திட்டும் மே பதினேழு\nஇலங்கை ராணுவத்தின் 58 வது படைப்பிரிவின் தலைவராக இருந்து, இனப்படுகொலையை நடத்திய சவேந்திர சில்வாவிற்கு இந்திய அரசின் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் M.Phil பட்டம் வழங்குவதற்கான பயிற்சி 2015 ஜனவரி முதல் நடைபெற்று வருகின்றது. [211] இதனைக் கண்டித்து, இந்திய அரசிற்கு எதிராக உலகத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் 2015 மார்ச்சில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியது. [212] ஆர்ப்பாட்டம் முடிவுற்ற அடுத்த நாள், அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர் அம்பத்தூர் மணிக்கு, கந்துவட்டி, கட்டபஞ்சாயத்து கும்பல்கள் பாணியில், நள்ளிரவில் போன் செய்து, “எல்லா வன்னியரும் ஒண்ணா சேந்துட்டீங்களா எதுக்குடா ..... இந்தியாவை எதிர்த்து போராட்டம் பண்ணுறீங்க எதுக்குடா ..... இந்தியாவை எதிர்த்து போராட்டம் பண்ணுறீங்க” என்று மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியிருக்கின்றார் உங்கள் அமைப்பின் அநாகரீக பேர்வழி ஹரிஹரன். இதனை முக்கியமான தொலைபேசி அழைப்பு இரண்டு என்று வைத்துக்கொள்வோம். இன்னும் விரிவாக பேச வேண்டிய விடயம் இது. சிறிது நேரத்திற்கு பிறகு பேசுவோம்.\n30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டக் களத்தில் இருக்கும் தோழர் அம்பத்தூர் மணி, இந்தியாவிற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தால், உங்கள் அமைப்பிற்கு ஏன் எரிகிறது தோழர்களே இந்தியாவை எதிர்க்கக்கூடாது என்று திருமுருகன் போகும் இடமெல்லாம் பேசியும், இந்தியாவை எதிர்த்து ஒரு போராட்டம் நடைபெற்று விட்டதே என்று கோபமா இந்தியாவை எதிர்க்கக்கூடாது என்று திருமுருகன் போகும் இடமெல்லாம் பேசியும், இந்தியாவை எதிர்த்து ஒரு போராட்டம் நடைபெற்று விட்டதே என்று கோபமா ஆர்ப்பாட்டத்தை நடத்திய உலகத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரை திட்டாமல், அம்பத்தூர் மணியை ஏன் ஹரிஹரன் திட்ட வேண்டும் என்று தோன்றுகின்றதா தோழர்களே ஆர்ப்பாட்டத்தை நடத்திய உலகத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரை திட்டாமல், அம்பத்தூர் மணியை ஏன் ஹரிஹரன் திட்ட வேண்டும் என்று தோன்றுகின்றதா தோழர்களே இதற்கான விடையை நீங்கள் அறிந்தால், இந்திய அரசு இயந்திரத்தின் அங்கமாக திருமுருகன் இருப்பது தெரியவரும். இந்த ��ிடையை அறிவதற்கு இன்னும் சில சம்பவங்களைப் பார்த்தால் உங்களுக்கு புரியும். இந்திய அரச இயந்திரத்தின் அங்கமாகிவிட்ட திருமுருகனும், மே பதினேழும் சமூக மாற்றத்திற்கும் எதிரானதாக இருக்கின்றது.\nபகுதி 3. மே பதினேழு கட்டப்பஞ்சாயத்துக் கும்பல்\n3.1. ஆணாதிக்கத் திமிர் பிடித்த மே பதினேழு தலைமை.\nஈழ விடுதலைக்கு எதிராக செயல்படும் மே பதினேழு இயக்கம் பற்றி முழுமையாக புரிந்து கொண்டால் தான் அது எப்படி சமூக மாற்றத்திற்கு எதிரானது என்பதும் புரியும். அதனால், மே பதினேழு இயக்கம், அதனுடைய தலைமை, எப்படி ஆணாதிக்க சிந்தனையுடன் இருக்கிறது என்பதையும் நாம் பார்த்து விடுவோம் தோழர்களே. உங்களுக்கு சார்லஸ் அந்தோனியை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மே பதினேழு இயக்கத்தில் 2011இல் ஒரு ஒருங்கிணைப்பாளராக செயலாற்றியவர். இந்த சார்லஸ் அந்தோனி, எழுத்தாளர் மீனா கந்தசாமி [213] அவர்களை 2011 செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் மங்களூரில் குடும்பம் நடத்துவதற்காக அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கே சென்ற பிறகு தான் சார்லஸ் அந்தோணி எவ்வளவு கொடூரமான நபர் என்பது எழுத்தாளர் மீனா கந்தசாமிக்கு தெரிய வந்தது. சார்லஸ் அந்தோணிக்கு கோபம் வரும் போதெல்லாம் கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து மீனா கந்தசாமியை அடிப்பதும் துன்புறுத்துவதுமாக மிகவும் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார். இதனை பற்றி மீனா கந்தசாமி, அவுட்லுக் பத்திரிகையில் ஒரு கட்டுரை கூட எழுதியிருக்கிறார். [214]\nஇவ்வளவு கொடூரமாகவும் ஒரு மனிதன் இருக்க முடியுமா அதுவும் மார்க்சியம் படித்தவன், பெரியாரியம் படித்தவன், இப்படி இருக்க முடியுமா என்பது ஆச்சர்யமாக இருக்கும். அப்படிப்பட்ட இந்த ஆணாதிக்கத் திமிர் பிடித்த சார்லஸ் அந்தோணியின் கொடுமைகளில் இருந்து, சில மாதங்களிலேயே மீனா கந்தசாமி அந்த திருமண பந்தத்திலிருந்து விலகி வந்துவிட்டார். அப்பொழுது இது குறித்து மீனா கந்தசாமி எழுதிய கட்டுரை வெளியானவுடன், பல்வேறு தரப்பிலிருந்தும் மே பதினேழு இயக்கம் ஏன் சார்லஸ் அந்தோணியை ஆதரிக்கிறது என்பது பற்றியும் ஒரு கேள்வி வந்தது. அப்பொழுது ஒரு முறை ஆலோசனை கூட்டத்தில் நான் இந்த பேச்சினை தொடங்கினேன். தொடங்கியவுடன் லேனா குறுக்கிட்ட��ர். அவர் அடித்தார் என்பதெல்லாம் அவருடைய தனிப்பட்ட விடயம். அவருடைய குடும்ப விடயத்தை பற்றியெல்லாம் நாம் இங்க பேச கூடாது என்று கூறிவிட்டார். அப்பொழுது திருமுருகன் அவர்கள் திருமண உறவு முறிந்துவிட்டது; அந்தப் பஞ்சாயத்திற்கு நான், வளர்மதி, கீற்று ரமேஷ் ஆகியோர் தான் சென்றிருந்தோம். தற்பொழுது சார்லஸ் அந்தோனியும் அமைப்பில் கிடையாது; அதனால் பேச வேண்டாம் என்று கூறினார்.\nஆனால் மே பதினேழு அமைப்பின் சார்பாக சார்லஸ் அந்தோணி பற்றி எந்த விதமான வெளிப்படையான ஒரு அறிக்கையோ அறிவிப்போ வரவில்லை. அதிலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில், மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) நியமிக்கப்பட்ட ஒருவர், அமைப்பில் இல்லையென்றால் வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும். அப்பொழுது பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமிக்கு ஆதரவாகமே பதினேழு இயக்கம் நின்றிருந்திருக்க வேண்டும். சார்லஸ் அந்தோனி இவ்வளவு மோசமானவன் என்றும் இவன் மே பதினேழு இயக்கத்தில் எந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டான் என்றும், எத்தன அடிப்படையில் இயக்கத்தினுடனான உறவு முறிந்து விட்டது என்றும் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அதனை செய்யவில்லை. அதற்கு பிறகும் கூட சார்லஸ் அந்தோனி 2014 ம் ஆண்டு மீனா கந்தசாமியின் தந்தை மீது பொய் வழக்கு புனைந்து அவரை கைது செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டான். அதை பற்றி மீனா கந்தசாமி கூட எழுதியிருக்கிறார். [215] ஒரு பாதிக்கப்பட்ட சக தோழரான மீனா கந்தசாமிக்கு நியாயம் கேட்டு கூட குரல் எழுப்ப மறுத்தது மே பதினேழு இயக்கம்.\nஅதற்கு பிறகு நான் மே பதினேழு இயக்கத்தில் தொடர்ச்சியாக பெண்கள் பற்றிய புரிதலினை பல்வேறு தருணங்களில் பல்வேறு கூட்டத்தினில் பேசியிருக்கிறேன். எடுத்துகாட்டாக 2014 ஜனவரி மாதத்தில் காரைக்கால் கூட்டு வன்புணர்வுக்கு எதிர்வாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்த பொழுது, ஆலோசனைக் கூட்டத்தில் அங்கு பல்வேறு தோழர்களுக்கும் பெண் உடல் குறித்தும், பெண்ணின் உடல் மீது அந்த பெண்ணை தவிர வேறு எவருக்கும் உரிமை இல்லை என்பது பற்றியும் நான் பேசியதை இங்கு இருக்க கூடிய பல தோழர்கள் அறிவீர்கள் என்று நினைக்கின்றேன். அதற்கு பிறகு கூட மார்ச் மாதத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக, பாலியல் வல்லுறவு���்கு எதிரான தொடர் பிரச்சாரத்தினை மேற் கொண்ட போது தோழர் ராதிகா சுதாகர் அதற்கான வாக்கியங்களை உருவாக்கி இருந்தார்.\nஇப்படியாக நாம் செய்து கொண்டிருந்தோம்.\nஆனால் அதற்கு பிறகு பார்த்தால் தோழர்களே, மே பதினேழு இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த வளர்மதி, 2014 ம் ஆண்டு மே மாதத்தில் அவருடைய காதலியை ஒரு வாக்கு வாதத்தின் போது அடித்து விட்டார். இது தொடர்பாக வளர்மதியின் முன்னாள் காதலியின் உறவினரான ஆதித்தன் என்பவர் எனக்கு போன் செய்து வளர்மதி இவ்வாறு நடந்து கொண்டது பற்றி பேசினார். என்ன இருந்தாலும் வளர்மதி அவர் காதலியினை அடித்தது தவறு அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என்பதை மிக தெளிவாக குறிப்பிட்டேன். மேலும், நான் அவரிடம் கூறியது. இதனை முதலில் இரு குடும்பங்கள் அளவில் பேசி சரி செய்ய முயலுங்கள். ஒரு வேளை அப்படி சரி செய்ய முடியவில்லை என்றால் மூன்றாம் நபர் அது பற்றி பேசுவது சரியாக இருக்கும் என்று நான் குறிப்பிட்டேன். அவரும் அதனை சரி என்று குறிப்பிட்டிருந்தார் இது சம்மந்தமாக வேறு சில தோழர்கள் பேசிய பொழுதும் நான் இதையே குறிப்பிட்டிருந்தேன்.\nஆனால் இந்த பிரச்சனைக்காக ஆதித்தன் உள்ளிட்ட பலர் திருமுருகனிடம் போன் செய்து கேட்ட போது திருமுருகன் மிக எளிமையாக \"உலகத்தில் ஆயிரம் விடயம் நடக்கிறது, அத்தனை பற்றியும் நான் பேசிக் கொண்டிருக்க முடியாது” என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார். ஒரு பெண்ணை ஆண் அடிப்பது என்பது அந்த ஆணுடைய ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு தான். இங்கு அப்படி அடித்த சார்லஸ் அந்தோனி, வளர்மதி பற்றி பேச வேண்டாம், அது அவர்களுடைய தனிப்பட்ட விடயம் என்றும், உலகில் பல நடக்கின்றன அத்தனை பற்றியும் பேச முடியாது என்று கூறும் மே பதினேழு இயக்கத்தின் தலைமையின் சொற்களை கேட்பதற்கு இப்போது தந்தை பெரியார் இருந்திருந்தால், தனது கைத்தடியை கொண்டல்ல, மாறாக தனது செருப்பை கழற்றி அடித்திருப்பார்.\nஇந்த வளர்மதி பற்றி நான் பேச மாட்டேன் என்று கூறும் திருமுருகன், வளர்மதிக்காக எதுவும் செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக சிந்தித்து கொண்டிருக்கிறீர்கள் தோழர்களே. ஆதித்தன் வளர்மதி விஷயத்தில் நியாயம் கேட்பதற்காக போன் செய்து பேசினார் என்பதற்காக, ஆதித்தனுக்கு எதிராக இவர் மேற்கொண்ட ப��ரச்சாரம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா ஆதித்தன் தமிழ்நெட் இணையத்திற்கு சில நேரங்களில் சில கட்டுரைகளை அனுப்பி கொண்டிருக்கிறார். உடனடியாக திருமுருகன் என்ன செய்தார் என்றால் லதனிடம் ஆகஸ்ட் 2014 ல், \"ஆதித்தன் இங்கு உளவு வேலையினை செய்து வருகின்றார். ஒவ்வொருவரிடமும் சென்று நீங்கள் எதற்கு தமிழ் ஈழத்திற்காக போராட வேண்டும் என்ற கேள்வியினை கேட்டு வருகின்றார். இவருடன் தமிழ்நெட் குழு எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று ஜெயா தோழரிடம் கூறி விடுங்கள்\" என்று கூறினார்.\nஇயல்பாகவே ஈழத்து இளைஞர்களுக்கு ஒரு கேள்வி இருக்கும். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இந்த உணர்வு, ஈழத்தின் மீதான ஆதரவு என்பதும், எப்படி இவ்வளவு உணர்வு பூர்வமாக செயல்படுகிறார்கள் என்ற ஒரு ஆர்வம் இருக்கும். அதனையே தான் அவர் கேட்டிருகின்றார். ஆனால் திருமுருகன் இதனை பயன்படுத்தி ஆதித்தன் உளவுத்துறையை சார்ந்தவர் தமிழ்நெட்டோடு எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்றும் கூறி விடுங்கள் என்று லதனிடம் குறிப்பிடுகின்றார். இப்படி இவர் செய்தது என்பது ஆணாதிக்கத் திமிர் பிடித்த மொடாக்குடி வளர்மதிக்காக என்று நீங்கள் பார்க்க வேண்டிய நேரத்தில், இந்த மொடாக்குடி வளர்மதிக்காக திருமுருகன் செய்த மற்ற வேலைகளையும் பார்க்க வேண்டும்.\nகடந்த 4 ஆண்டுகளாக வளர்மதிக்கு பல்வேறு வகைகளிலும் பொருளாதார ரீதியாக உதவி வருபவர் திருமுருகன் தான். புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு போன் செய்து, “வளர்மதி என்றொரு தோழர் இருக்கின்றார். அவர் மிக முக்கியமாக வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார். நீங்கள் அவரிடம் பேசுங்கள்” என்று திருமுருகன் கூறுவார். புலம்பெயர் தமிழர்களும், வளர்மதிக்கு அடுத்து போன் செய்வார்கள். அவர்களிடம், நிதி அனுப்பச் சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார் வளர்மதி. இது மட்டுமின்றி சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு நண்பர்களிடம், நேரடியாக வளர்மதியின் வங்கிக் கணக்கை கொடுத்து அவ்வப்போது நிதி அனுப்பச் சொல்லியிருக்கின்றார். மே பதினேழு இயக்கத்தின் உறுப்பினர்களிடமும், வளர்மதிக்கு உதவச் சொல்லியிருக்கின்றார். இப்படி செய்து கொண்டிருந்த திருமுருகன் 2013 ல் இருந்து ஏதேனும் ஒரு வகையில் மே பதினேழு இயக்கத்திற்கு நன்கொடையாக வந்த பணத்தைய���ம் எடுத்து வளர்மதிக்கு கொடுத்திருக்கிறார்.\n2013 நவம்பரில், இயக்கத்தின் பணத்தையே (ரூ. 39.500- ) அனுப்பிருக்கின்றார். இங்கிருந்த தோழர்களிடம் டெல்லியில் நடைபெறும் கருத்தரங்கத்திற்கு என்று காரணம் கூறியிருக்கின்றார். ஆனால், டெல்லியில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு மொத்த செலவே ரூ. 10000/- ஐ தாண்டாது. மன்றத்திற்கான வாடகை, Flex Back Drop, பார்வையாளர்களுக்கான தேநீர் என்று அனைத்துமே பத்தாயிரத்திற்குள் அடங்கிவிடும். இந்த நிகழ்வை காரணமாக வைத்து வளர்மதிக்கு ரூ. 30,000/- அளவிற்கு கூடுதலாக கொடுத்திருக்கின்றார்.\nஅதிலும், அந்தக் காலக்கட்டத்தில்தான் ஜெர்மனி செல்வதற்கு பணம் இல்லை என்று நான் வேறு இடங்களில் கடன் கேட்டுக் கொண்டிருந்தேன். அமைப்பில் பணம் இல்லை என்று பொய் சொல்லி, இந்தக் குடிகாரன் குடிப்பதற்காக பணம் அனுப்பியிருக்கின்றார். இனத்திற்கான நீதியைக் கோரி, ஜெர்மனியில் நடைபெறும் ஒரு நிகழ்விற்கு செல்வதற்கு பணம் இல்லை என்று கூறிவிட்டு, ஒரு குடிகாரன் குடிப்பதற்கு இயக்கத்தின் பணத்தை எடுத்து அனுப்பும் திருமுருகனின் முதன்மை விருப்பமும், செயல்பாடும், இனத்திற்கான நீதியை நோக்கியா குடிகாரனின் குடிவெறிக்கு ஊற்றிக் கொடுப்பதை நோக்கியா\nஅதிலும், 2014 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, வளர்மதிக்கு குடிக்க பணம் இல்லையென்றால், உடனடியாக மே ப�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/hc-lambasts-maharashtra-govt-over-starvation-deaths/", "date_download": "2021-09-18T13:10:47Z", "digest": "sha1:RTO5FIQXBKIVF2ZFLURIJN5L4K2WGGES", "length": 13790, "nlines": 226, "source_domain": "patrikai.com", "title": "ஏழை என்றால் இளக்காரமா? மகாராஷ்டிர அரசை விளாசிய நீதிமன்றம் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n மகாராஷ்டிர அரசை விளாசிய நீதிமன்றம்\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nஒரே ஆண்டில் ஊட்டச்சத்து குறைவால் 18,000 ஏழைக் குழந்தைகள் இறந்ததற்கு மகாராஷ்டிர அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று அந்த அரசை மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.\nமும்பைக்கு வெகு அருகில் உள்ள பால்கார் உட்பட 11 மாவட்டங்களில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் பழங்குடி மக்கள் உள்ள 11 மாவட்டங்களில் அதிகரித்துவரும் குழந்தைகள் மரணத்துக்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடாகும். கடந்த ஓராண்டில் மட்டும் 18,000 குழந்தைகள் போதிய ஊட்டசத்துள்ள உணவின்றி இறந்துள்ளனர். இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கஸ்தூரிபா ஆதிவாசி மகிளா சங்கம் என்ற அமைப்பு தொடுத்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது.\nஇதை விசாரித்த நீதிபதிகள் மாநில அரசின் அலட்சியப் போக்கை கடுமையாகக் கண்டித்தனர். ஏழைக் குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவு வழங்குவதெற்கென்று ஒதுக்கிய நிதியெல்லாம் எங்கே போகிறது இன்னும் இத்தகைய கொடூர மரணங்கள் தொடர்வதற்கான காரணம் என்ன இன்னும் இத்தகைய கொடூர மரணங்கள் தொடர்வதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர். கடந்த 2010-இலிருந்து இந்த நிலையில் இருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படதாக தெரியவில்லை. இது இன்னும் தொடர்ந்தால் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.\nPrevious articleமெட்ரோ: சுரங்கபாதையில் ரெயில் பயணம்\nNext articleஉள்ளாட்சி தேர்தல்: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி- பெண்களுக்கான ஒதுக்கீடு விவரம்\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல்\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்ச��் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-09-18T14:03:15Z", "digest": "sha1:SZUJC6RY3GE3F3OQRKWO5VHGUYL4L44N", "length": 11146, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "எட்மண்ட் சந்தாரா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags எட்மண்ட் சந்தாரா\nசந்தாரா குமார் துணையமைச்சராக அமைச்சுப் பொறுப்பு மாற்றம்\nபதவி விலகிய மொகிதின் யாசின் அமைச்சரவையில் ஒரே இந்தியர் துணையமைச்சராகப் பணியாற்றியவர் டாக்டர் சந்தாரா குமார். கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக சந்தாரா குமார் பொறுப்பு வகித்தார். இன்று இஸ்மாயில் சாப்ரி அறிவித்த புதிய அமைச்சரவையில்...\nசந்தாரா குமார் ஏற்பாட்டில் ஏழை இந்திய மாணவர்களுக்கு மடிக் கணினிகள்\nகோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் திறன்வாய்ந்த ஏழை இந்திய மாணவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்கு இலவசமாக மடிக் கணினிகள் வழங்கியுள்ளார். முதல்...\nசந்தாரா குமார் மாநகர் மன்ற மக்கள் வீடமைப்பு வீடுகளுக்கான உரிமக் கடிங்கள் வழங்கினார்\nகோலாலம்பூர் : தலைநகரில் மாநகர்மன்றத்தின் (டேவான் பண்டாராயா) மக்கள் வீடமைப்பு வீடுகளுக்கான உரிமக் கடிதங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 25) 10 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார்...\nதுணையமைச்சர் சந்தாரா முயற்சியில் 3 ஆலயங்களை சட்டபூர்வமாக்கும் அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன\nகோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்து ஆலயங்களும், முஸ்லீம் அல்லாதாதர் வழிபாட்டுத் தலங்களும் சட்டபூர்வமான அங்கீகாரங்களைப் பெறும் முயற்சியில் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார் தொடர்ந்து ஈடுபட்டு...\nசரவணன்-எட்மண்ட் சந்தாரா இணைந்து செலாயாங் சந்தைய��ல் சோதனை\nகோலாலம்பூர் : மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும், கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் எட்மண்ட் சந்தாராவும் இணைந்து நேற்று புதன்கிழமை (ஜூன் 16) செலாயாங் மொத்த சந்தைக்கு வருகை தந்து சோதனை நடவடிக்கையில்...\nஎட்மண்ட் சந்தாராவின் இழப்பீடு கோரிக்கை என்னை குறி வைத்து நடத்தப்பட்டது\nகோலாலம்பூர்: எட்மண்ட் சந்தாரா குமார் தனக்கு அனுப்பிய நீதிமன்ற நடவடிக்கை கடிதம் கிடைக்கப் பெற்றதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தெரிவித்தார். மேலும், இது தம்மை குறி வைத்து செயல்படுத்தப்பட்டது என்றும் அவர்...\nஎட்மண்ட் சந்தாரா நாடு திரும்பினார்\nகோலாலம்பூர்: கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் எட்மண்ட் சந்தாரா குமார் நியூசிலாந்திலிருந்து திரும்பி விட்டதாகத் தெரிவித்துள்லார். தற்போது, அவர் வீட்டிலேயே கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளதாக மலேசியாகினி தெரிவித்தது. \"நான் கடந்த வாரம்...\nஎட்மண்ட் சந்தாரா: பிரபாகரன் நியூசிலாந்து தூதரகத்தில் மனு\nகோலாலம்பூர்: செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா, நியூசிலாந்து நாட்டின் சட்டங்களை மீறியிருந்தால், உடனடியாக மலேசியாவுக்கு திருப்பி அனுப்புமாறு நியூசிலாந்து தூதரகத்தில் கூட்டரசு பிரதேச பிகேஆர் இளைஞர்கள் இன்று வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக, அதன் தலைவர்...\nஎட்மண்ட் சந்தாரா : விடுமுறையில் இருந்தாலும் சேவைகள் தொடர்கின்றன\nகோலாலம்பூர் : அண்மைய சில நாட்களாக கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா நியூசிலாந்துக்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக விடுமுறையில் சென்றுள்ள விவகாரம் பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் இங்கில்லாததால் அவரின்...\nஎட்மண்ட் சந்திரகுமார் மாநகர் மன்ற வீடுகளுக்கான உறுதிக் கடிதங்கள் வழங்கினார்\nகோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 22) கோலாலம்பூர் மாநகர் மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தரகுமார் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் \"பிபிஆர்\"...\nசொக்சோ உதவித் தொகையை சரவணன் நேரில் வழங்கினார்\nஎல்.முருகன் மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டி\n“பெரியாரு���்கு சிலை என்பது அபத்தம்” – இராமசாமி கண்டனம்\nநரேந்திர மோடி பிறந்த நாளில் 21 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன\nஜப்பான் : யோஷிஹிடே சுகாவுக்கு பதிலாக பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-09-18T13:26:45Z", "digest": "sha1:KSSJTXCTCYXHWJANC4MC3GQYAMYZIOAO", "length": 8191, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "தோள்துணை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on March 2, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 20.வாழ்த்தினார்கள் எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் 210 அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர், தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப். பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச், சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று, பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் 215 நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென வடதிசையில் பகைவர்களை ஒழித்து,போர் களத்தில் வெற்றிக் கொண்ட,விரைவாகச் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அமை, ஆயம், இதணம், ஈங்கு, உணீஇய, ஓங்கியல், கவண், கானவன், குறள், கூன், கொற்றம், சிலப்பதிகாரம், செவிலியர், செவ்வி, திறத்திறம் சேண், தூங்குதுயில், தேறல், தோள்துணை, நாளணி, நீர்ப்படைக் காதை, புடையூஉ, பெருமகன், மலர், மாந்திய, வஞ்சிக் காண்டம், வீங்கு, வீங்குபுனம், வேண்டி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on November 14, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 15.அழும்பில்வேள் நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா வம்பணி யானை வேந்தர் ஒற்றே 175 தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ அறைபறை யென்றே அழும்பில்வே ளுரைப்ப வில்லவன் கோதை சொன்னதைக் கேட்ட அழும்பில்வேள் எனும் மற்றோரு அமைச்சர், “இந்த நாவலம் தீவின் குளிர்ந்த சோலைகளில் உள்ள நம் பகை … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணிநகர், அறை பறை, அறைபறை, அழும்பில்வேள், இகல், இடுதிறை, இறை, இறைஇகல், இறையிகல், உரைப்ப, எதிரீர், எருத்த���், ஒற்று, கடை, கழல், காட்சிக் காதை, கூடார், கூட்டுண்டு, சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், தகை, தகைமை, தண், தானை, தாழ்கழல், தோள்துணை, நண்ணார், நாவலம், நிறையரும், நேர்ந்து, படுக்கும், புக்கபின், பெருந்தகை, பேர், பொழில், மருங்கின், வஞ்சிக் காண்டம், வம்பு, வாடா வஞ்சி, வாடாவஞ்சி, வாழுமின், விடர், வியன், வியன்பேர், வில்லவன் கோதை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-18T14:59:14Z", "digest": "sha1:KM3YTXJNT7MUHKWYCQYME4TBZZJQSUKV", "length": 21184, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரணியல் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரணியல், நெய்யூர் (அஞ்சல்), கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு - 629802\n19 மீட்டர்கள் (62 ft)\nதிருவனந்தபுரம் - நாகர்கோயில் - கன்னியாகுமரி வழித்தடம்\nஏப்ரல் 14, 1979; 42 ஆண்டுகள் முன்னர் (1979-04-14)\nதமிழக வரைபடத்தில் உள்ள இடம்\nShow map of தமிழ் நாடு\nஇந்திய வரைபடத்தில் உள்ள இடம்\nஇரணியல் தொடருந்து நிலையம் (Eraniel railway station, நிலையக் குறியீடு:ERL) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் என்னும் ஊரில் இருக்கும் ஒரு தொடருந்து நிலையமாகும். இது நாகர்கோவில் - திருவனந்தபுரம் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின், திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வழியாக செல்லும் அனைத்து தினசரி இரயில்களும் இந்த தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.\n2 அருகில் உள்ள இடங்கள்\n3 கடந்து செல்லும் தொடருந்துகள்\n3.3 இரணியல் இரயில் நிலையத்தில் நிற்காத இரயில்கள\n4 அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள்\n6 கன்னியாகுமரி மாவட்ட இரயில் நிலையங்கள்\nகணிணி மயமாக்கப்பட்ட நுழைவுச் சீட்டு கொடுக்குமிடம்\n372 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 07:15[1]\n374 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 08:25[1]\n364 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 12:42[1]\n376 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 18:42[1]\n371 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 08:16[1]\n377 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 12:15[1]\n375 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 18:35[1]\n373 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்துn 19:20[1]\n16127[2][3] குருவாயூர் விரைவு சென்னை குருவாயூர் தினசரி திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம்\n16128[4][5] குருவாயூர் விரைவு குருவாயூர் சென்னை தினசரி நாகர்கோவில், மதுரை, திருச்சி\n16723[6] அனந்தபுரி விரைவு சென்னை திருவனந்தபுரம் தினசரி குழித்துறை, நெய்யாற்றன்கரை\n16382[7] ஜெயந்தி ஜனத்தா விரைவு கன்னியாகுமரி மும்பை தினசரி திருவனந்தபுரம், எர்ணாகுளம், புனே\n16525[8][9] ஐலேண்ட் விரைவு கன்னியாகுமரி பெங்களூர் தினசரி திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்புத்தூர்\n56701[1] மதுரை பயணிகள் விரைவு கொல்லம் மதுரை தினசரி நாகர்கோவில், திருநெல்வேலி\n56700[1] கொல்லம் பயணிகள் விரைவு மதுரை கொல்லம் தினசரி திருவனந்தபுரம், வரகலா\n16526 ஐலேண்ட் விரைவு பெங்களூர் கன்னியாகுமரி தினசரி நாகர்கோவில்\n16381 ஜெயந்தி ஜெயந்தா விரைவு மும்பை கன்னியாகுமரி தினசரி நாகர்கோவில்\nஇரணியல் இரயில் நிலையத்தில் நிற்காத இரயில்கள[தொகு]\nநாகர்கோவில் மங்களூரு எர்நாடு விரைவு (16605/16606) தினசரி\nகன்னியாகுமரி ஜம்மு விரைவு வண்டி (16317/16318) வாரம் ஒருமுறை\nநாகர்கோவில் காந்திதாம் விரைவு வண்டி(16336/16335)வாரம் ஒருமுறை\nநாகர்கோவில் சாலிமார் அதிவிரைவு வண்டி (12659/12660) வாரம் ஒருமுறை\nதிருநெல்வேலி பிலாஸ்பூர் அதிவிரைவு வண்டி(12787/12788) வாரம் ஒருமுறை\nதிருநெல்வேலி கப்பா அதிவிரைவு வண்டி (12997/12998) வாரம் இருமுறை\nதிருவனந்தபுரம் மங்களூரு விரைவு வண்டியை 6603/6604 இரணியல் வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பது.[10][11]\nவேளாங்கன்னிக்கு - கொல்லத்திலிருந்து தனிசரி இரவு இரயில் இரணியல் வழியாக விடுவது.[12]\nகன்னியாகுமரியிலிருந்து - கோவா வரை இரணியல் வழியாக தினசரி இரயில் விடுவது.[13]\nகொச்சு வேளியிலிருந்து - பெங்களூரு வரை தமிழ்நாடு வழியாக புதிய இரயில் விடுவது.[14]\nஇரண்டு நடைமேடைகள் இருப்பதை மூன்று நடைமேடைகளாக மாற்றுவது.\nதற்போதுள்ள கைகாட்டி மர இயந்திர சமிக்ஞைகளுக்குப் பதிலாக வண்ண ஒளி சமிக்ஞைகளை மாற்றுதல்.\nகணிணி மயமாக்கப்பட்ட அறிவிப்பு இயந்திரம் நிறுவுவது.\nபயணிகள் நடை மேடையைக் கட்டுவது.\nகன்னியாகுமரி மாவட்ட இரயில் நிலையங்கள்[தொகு]\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2010-03-01 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2010-08-01 அன்று பரணிடப்பட்டது.\n↑ தினகரன் (இந்தியா), நாகர்கோவில் Edition, 06/02/2010.\nஇரணியல் தொடருந்து நிலையம் indiarailinfo\nதமிழ் நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2021, 20:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-vijay-s-friend-statement-pvfu21", "date_download": "2021-09-18T14:48:16Z", "digest": "sha1:TBE24TBYSEPJQH2GGSRXX3T64INX7S24", "length": 8235, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’சினிமாவில் எவ்வளவோ துரோகிகளைச் சந்தித்தவர்தான் தளபதிவிஜய்’...நெருங்கிய நண்பரின் நெகிழ்ச்சி...", "raw_content": "\n’சினிமாவில் எவ்வளவோ துரோகிகளைச் சந்தித்தவர்தான் தளபதிவிஜய்’...நெருங்கிய நண்பரின் நெகிழ்ச்சி...\nதமிழ் சினிமாவின் கறுப்பு தினங்களில் ஒன்று என்று சொல்லக்கூடிய அளவுக்கு நேற்றும் அதன் முன் தினமும் அஜித்,விஜய் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அசிங்கமாக வலைதளங்களில் அடித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த அனைவரும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.\nதமிழ் சினிமாவின் கறுப்பு தினங்களில் ஒன்று என்று சொல்லக்கூடிய அளவுக்கு நேற்றும் அதன் முன் தினமும் அஜித்,விஜய் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அசிங்கமாக வலைதளங்களில் அடித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த அனைவரும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.\nஅஜித்தின் திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை' அடுத்த வாரம் வெளியாக உள்ளதை ஒட்டி மீண்டும் இரு தரப்புக்கும் மத்தியில் பெரும் பஞ்சாயத்து துவங்கியது. அந்தப் படத்தை விமர்சித்து இழிவு���டுத்தும் வகையில் #ஆகஸ்ட்8_பாடைகட்டு என்று விஜய் ரசிகர்கள் நேற்று ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள் மீண்டும் #RIPactorVIJAYஎன்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.\nஅதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் இந்திய அளவில் டாப் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிரபலங்களும் விஜய்க்கு ஆதரவாக #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ், தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விஜய் பார்க்காத துரோகமும் இல்ல... விஜய் அளவுக்கு எதிரிகளும் யாருக்கும் இல்ல... இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவேன் என் நண்பன் Joseph Vijay to #ThalapathyVijay #LongLiveVIJAY’ என்று பதிவு செய்திருக்கிறார்.\nசிவகார்த்திகேயன் 'டாக்டர்' ரிலீஸ் தேதி வெளியானது\nஒருவழியாக முடிவுக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்\n செய்தியாளரிடம் கோவிலில் கோவத்தை கக்கிய சமந்தா..\n24 சங்கங்களுடன் மட்டுமே இணைந்து செயல்படுவோம் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி\nஒரு அண்ணனா வேண்டி கேட்டுக்குறேன்... பெத்தவங்களுக்கு வாழ் நாள் தண்டனை கொடுக்காதீர்கள்\nஉள்ளாட்சி தேர்தல்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்… என்ன தெரியுமா..\nசூடு பிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்… அமமுகவுக்கு கிடைத்தது குக்கர் சின்னம்\n2.5 கோடி தடுப்பூசி… காங். காய்ச்சல் வந்துட்டதாம்… பிரதமர் மோடி மறைமுக கிண்டல்\nசிவகார்த்திகேயன் 'டாக்டர்' ரிலீஸ் தேதி வெளியானது\nஒருவழியாக முடிவுக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kannadi-director-interview-pu02uo", "date_download": "2021-09-18T12:51:48Z", "digest": "sha1:QV23NKRIPP6ICVTN4ODGQS4DHACABN5Q", "length": 10413, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அப்பாவிடம் செய்த சத்தியத்தை அடுத்த படத்திலேயே மறந்த இயக்குநர்...", "raw_content": "\nஅப்பாவிடம் செய்த சத்தியத்தை அடுத்த படத்திலேயே மறந்த இயக்குநர்...\n’என்னுடைய முதல் படமான ‘திருடன் போலீஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு என் அப்பா, படம் நன்றாக இருக்கிறது. ஆனால், புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.இனியாவது அதைத் தவிர்ப்பேன் என்று சத்தியம் செய்யச்சொன்னார். ஆனால் ஒரே படத்தில் அதை மீற வேண்டி வதுவிட்டது. ஆனால் இப்படத்தில் காட்சிக்குத் தேவைப்பட்டதால் அந்த சத்தியத்தை மீறி அக்காட்சிகளை வைத்திருக்கிறேன்’ என்றார்.\n’என்னுடைய முதல் படமான ‘திருடன் போலீஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு என் அப்பா, படம் நன்றாக இருக்கிறது. ஆனால், புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.இனியாவது அதைத் தவிர்ப்பேன் என்று சத்தியம் செய்யச்சொன்னார். ஆனால் ஒரே படத்தில் அதை மீற வேண்டி வதுவிட்டது. ஆனால் இப்படத்தில் காட்சிக்குத் தேவைப்பட்டதால் அந்த சத்தியத்தை மீறி அக்காட்சிகளை வைத்திருக்கிறேன்’ என்றார்.\nதிருடன் போலிஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக்ராஜு மூன்றாவதாக இயக்கியிருக்கும் படம் ’கண்ணாடி’. சந்தீப்கிஷன்,அன்யா சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.விழாவில் பேசிய கார்த்திக்ராஜு,’உள்குத்து படம் சரியாகப் போகவில்லை. இதுபற்றி என் நண்பர்களுடன் கலந்தாலோசிப்பேன். அப்போது தான் இந்தக் கதை உதித்தது. 3 நாட்களிலேயே எழுதி முடித்து விட்டேன். சுப்பு சாரிடம் கதையைக் கொடுத்தேன். அவர் படித்து முடித்ததும் இப்படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டார்.\nதெலுங்கிலும் கொண்டு போக வேண்டும் என்று சந்தீப் விரும்பினார். ஆனால், எனக்கு தெலுங்கில் ஒரு வார்த்தைக் கூட தெரியாது என்றேன். அதற்கு அவரே உதவிபுரிந்து தெலுங்கில் தானே தயாரிப்பதாகவும் கூறினார்.சண்டைக் காட்சிகள் சவாலாகவே இருக்கும். சந்தீப் மற்றும் கருணாகரனின் காட்சிகள் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். இப்படத்தில் கடினமாக உழைத்தது நாயகி அன்யா சிங் தான். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளும் தெரியவ���ல்லையென்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் மாற்றி மாற்றி நடித்தார்.\nஇப்படம் பெற்றோர்களுக்கு மிகவும் பிடிக்கும் விதமாக திடமான கருத்தைக் கூறும் படமாக இருக்கும்.என்னுடைய முதல் படமான ‘திருடன் போலீஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு என் அப்பா, படம் நன்றாக இருக்கிறது. ஆனால், புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.இனியாவது அதைத் தவிர்ப்பேன் என்று சத்தியம் செய்யச்சொன்னார். ஆனால் ஒரே படத்தில் அதை மீற வேண்டி வந்துவிட்டது. இப்படத்தில் காட்சிக்குத் தேவைப்பட்டதால் அந்த சத்தியத்தை மீறி அக்காட்சிகளை வைத்திருக்கிறேன்’ என்றார்.\n செய்தியாளரிடம் கோவிலில் கோவத்தை கக்கிய சமந்தா..\n24 சங்கங்களுடன் மட்டுமே இணைந்து செயல்படுவோம் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி\nஒரு அண்ணனா வேண்டி கேட்டுக்குறேன்... பெத்தவங்களுக்கு வாழ் நாள் தண்டனை கொடுக்காதீர்கள்\nஒரு நடுவர் செய்கிற வேலையா இது டான்ஸ் ஆடியவருக்கு முத்தம் கொடுத்து கன்னத்தை கடித்த பூர்ணா டான்ஸ் ஆடியவருக்கு முத்தம் கொடுத்து கன்னத்தை கடித்த பூர்ணா\nமிஷ்கின் இயக்கத்தில் நடித்த விஜய்சேதுபதி\nசாதாரண போலீஸ்காரராக இருந்தவருக்கு இத்தனை கல்லூரிகளா.. இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களா..\nசோகத்தில் முடிந்த மீன் குழம்பு சண்டை... அனாதையான இரண்டு மகன்கள்..\nஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமித்த ரூ.2010 கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலம் மீட்பு..\nகொசுவலையை வாரி சுருட்டியது போன்ற அல்ட்ரா மாடர்ன் உடையில்... கவர்ச்சி அதகளம் செய்யும் மாளவிகா மோகனன்\nஓ.பி.எஸ் மனைவிக்காக தேடியது முருகன் திருவடிகளில்.. அர்த்தம் புரியாத ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-stalin-has-the-privilege-of-being-the-chief-minister-puqedz", "date_download": "2021-09-18T14:49:28Z", "digest": "sha1:VOFZMAOGIR7ATR2AEZP5NX4VP5SW32DR", "length": 12081, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மு.க.ஸ்டாலினுக்கு முதல்வராகும் பாக்கியம் உண்டா..? டிரெண்டிங் ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்த துர்கா ஸ்டாலின்..!", "raw_content": "\nமு.க.ஸ்டாலினுக்கு முதல்வராகும் பாக்கியம் உண்டா.. டிரெண்டிங் ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்த துர்கா ஸ்டாலின்..\nதனது கணவருக்காக மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் டிரெண்டிங் ஜோதிடர் பாலாஜி ஹாசனை சந்தித்து ஜோதிடம் பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதனது கணவருக்காக மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் டிரெண்டிங் ஜோதிடர் பாலாஜி ஹாசனை சந்தித்து ஜோதிடம் பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநடந்து முடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்ற செய்திக்கு நிகராக பேசப்பட்டு வரும் இன்னொரு செய்தி சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசனின் உலகக்கோப்பை குறித்த கணிப்பு. அகில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள இவர் இந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா மோதும். அதேசமயம் தோற்க நேரிடும் என்றும் கடந்த ஜனவரி -1ஆம் தேதியே தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்.\nஇந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தான் செமி பைனலுக்கு தகுதி பெறும் என்றும், இந்த 2019 ஆண்டு உலகக்கோப்பையை இதுவரை உலகக்கோப்பையை ஜெயிக்காத புதிய அணியே வெல்லும் எனவும் சொல்லி இருந்தார். இந்த தொடரில் மேன் ஆப் தி சீரிஸ் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான் என அவர் ஆணித்தரமாக சொன்னதும் பலித்துள்ளது. அதனால் சமீபத்திய ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் பாலாஜி ஹாசன்.\nஅதேபோல இறுதிப்போட்டியில் நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தார். கிட்டத்தட்ட இவரது கணிப்புக்கு மிக நெருக்கத்தில் வந்த வெற்றி கடைசி நேரத்தில் தான் நூலிழையில் கைமாறி போயிருக்கிறது. அதுமட்டுமல்ல கடந்த ஒரு வருட காலமாக பல விஷயங்களில் இவர் கூறிய கணிப்புகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.\nபெரும்பாலான கணிப்புகள் அப்படியே பலித்துள்ளன. ஆர்யாவுக்கு இந்த வருடம் திருமணம் ஆகும் என சொன்னார் பலித்தது. விஷால் வரலட்சுமியை திருமணம் செய்ய மாட்டார் என சொன்னார் நடந்தது. ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் இணைவார்கள் என ச��ன்னார். துலங்கியது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என சொன்னார் நிகழ்ந்தது. மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார் என சொன்னார் உண்மையானது. இதனால் யார் இந்த பாலாஜி ஹாசன் என உலகமே கிறுகிறுத்து போய் கிடக்கிறது.\nஇவரது துல்லியமான கணிப்புகளை கண்டு நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகை ஷில்பா ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவர்களும் கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் மோகன், பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலர் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.\nஇந்த நிலையில் தான் ஜோதிடம் பார்ப்பதையும், கோவில்களுக்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ள மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பாலாஜி ஹாசனை அழைத்து வந்து தங்களது வீட்டிலுள்ளவர்களின் ஜாதகத்தைப் பார்த்துள்ளார். அப்போது அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் எனக் கணித்து கூறி இருக்கிறார் பாலாஜி மோகன். இருவரும் சந்தித்த புகைப்படங்கள் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகடைக்குள் நுழைந்து பெண்ணை பலாத்காரம் செய்த 8 திமுகவினர். பொங்கி எழுந்த ஓபிஎஸ்.. முதல்வருக்கு கோரிக்கை.\nஅன்புமணி வீட்டு கல்யாணம் முடிஞ்ச கையோடு பாமக வைத்த ஆப்பு... செம்ம காண்டில் ஜெயகுமார்..\nசொந்த கட்சிக்காரர்களையே கட்டுப்படுத்த முடியாத EPS.. கூட்டணி வைத்தால் எப்படி வெல்ல முடியும்\nஅதிமுகவுக்கு ஆப்பு அடித்த ராமதாஸ்.. நட்டாற்றில் நிற்கும் பாஜக.. உச்சகட்ட விரக்தியில் பாமக எடுத்த பயங்கர முடிவு\nமாநிலங்களவை இடைத்தேர்தல்... திமுகவில் 8 மாத எம்.பி. பதவி யாருக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் சாய்ஸ் யார்.\nகடைக்குள் நுழைந்து பெண்ணை பலாத்காரம் செய்த 8 திமுகவினர். பொங்கி எழுந்த ஓபிஎஸ்.. முதல்வருக்கு கோரிக்கை.\nஅன்புமணி வீட்டு கல்யாணம் முடிஞ்ச கையோடு பாமக வைத்த ஆப்பு... செம்ம காண்டில் ஜெயகுமார்..\nவாவ்... நயன் வீட்டில் நடந்த கொண்டாட்டம்.. புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ் சிவன்..\nசொந்த கட்சிக்காரர்களையே கட்டுப்படுத்த முடியாத EPS.. கூட்டணி வைத்தால் எப்படி வெல்ல முடியும்\nநடுரோட்டில் ரவுடியை கொத்துக்கறி போட்ட கூலிப்படை கும்பல்.. முகத்தை செதில் செதிலாக வெட்டி கொடூரம்..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/husband-did-a-heartwarming-thing-for-her-cancer-wife.html", "date_download": "2021-09-18T13:54:13Z", "digest": "sha1:KNB7DCQIGOMYUWMVQ7GYH73AOKS33DXA", "length": 12044, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Husband did a heartwarming thing for her Cancer wife | World News", "raw_content": "\n'மனைவிக்கு கேன்சர் சிகிட்சை' ... 'கொரோனா'னால ஹாஸ்பிடல் உள்ள போக முடியல ... 'ஆனாலும் உன்ன விட்டு போகமாட்டேன்' ... \"கணவர்\" செய்த மனதை உருக்கும் 'செயல்'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் கோனர். இவரது மனைவி கெல்லிக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் கீமோதெரபி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நோயாளிகளின் உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் ஆல்பர்ட்டிற்கு தன் மனைவி கெல்லியுடன் இருக்க முடியவில்லை.\nகீமோதெரபி சிகிச்சைக்காக தனி வார்டில் கெல்லி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறையின் ஜன்னல் வழியாக கெல்லி கண்ட காட்சி கெல்லியின் கண்ணில் கண்ணீர்களை வரவழைத்தது. மனைவியை விட்டுப் பிரிந்து இருக்க மனமில்லாத ஆல்பர்ட், மருத்துவமனையின் கார் பார்க்கிங்கில் அமர்ந்து கொண்டு தனது ஆதரவை காட்டினார். கெல்லி இருந்த வார்டின் ஜன்னல் வழியாக ஆல்பர்ட் இருக்கும் கார் பார்க்கிங் பகுதி தெரியும் என்பதால் ஆல்பர்ட் அப்பகுதியை தேர்ந்தெடுத்தார்.\nமேலும் ஆல்பர்ட் வெள்ளை போர்டு ஒன்றில், 'உன்னருகில் என்னால் இருக்க முடியவில்லை என்றாலும், உனக்காக நான் இங்கு இருக்கிறேன். ஐ லவ் யூ' என குறிப்பிட்டிருந்தார். இதனை கண்ட கெல்லி கணவனின் அன்பை கண்டு மெய்சிலிர்த்து போய்விட்டார். கெல்லி அதனை புகைப்படம் எடுத்து வெளியிட இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.\nஇதுகுறித்து ஆல்பர்ட் கூறுகையில், 'சிகிச்சையின் போது என் மனைவியுடன் இருப்பதாக வாக்களித்திருந்தேன். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக வெளியாட்கள் யாரையும் நோயாளிகள் அருகில் அனுமதிக்கமாட்டோம் என மருத்துவர்கள் கூறியதால் இங்கிருந்து என் மனைவிக்கு ஆதரவளிக்க விரும்பினேன்' என்றார்.\n'அவரு சொல்றது உண்மை தான்' ... 'ஒண்ணா சேர்ந்து நின்னு ஜெயிப்போம்'... 'மோடி'யின் நம்பிக்கை தரும் பதில் ட்வீட்\n'ஹைட்ராக்சிகுளோரோகுயின் மீது...' 'ட்ரம்ப் விடாப்பிடியாக இருப்பது ஏன்...' 'சந்தேகம்' எழுப்பும் 'நியூயார்க் டைம்ஸ்...'\n'இந்த போர் எப்ப முடியும்'... கொரோனா சிகிச்சையில்... மருத்துவ தம்பதியினரின்... இதயத்தை நொறுக்கும் பாசப் போராட்டம்\n.. ‘கதறியழுத குழந்தை’.. ‘கண்ணீருடன் தூரமாக நின்ற தாய்’.. கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்..\nகடந்த 'ஆறு போர்களில்' இறந்தவர்களைவிட... 'கொரோனாவால்' அதிகமானோரை 'பறிகொடுத்த அமெரிக்கா...' 'பலி' எண்ணிக்கை '14 ஆயிரத்தைக்' கடந்தது...\nஒழுங்கா 'அமெரிக்காவுக்கு' மருந்த அனுப்பிருங்க... இல்லன்னா 'தக்க பதிலடி' கொடுக்கப்படும்... 'இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்...'\n'... வைரஸின் 'வீக் பாயின்ட்' கண்டுபிடிக்கப்பட்டது... அமெரிக்கா ஆய்வாளர்கள் அறிவிப்பு\n'10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... 'நிலைகுலைந்த அமெரிக்கா...' ' நேற்று 'ஒரு நாளில்' மட்டும் '1,255 பேர்' பலி...\n'பியர்ல் ஹார்பர் தாக்குதல்... இரட்டை கோபுரம் தகர்ப்பு போல.... மிக மோசமான துயரை அமெரிக்கா சந்திக்கும்'... அமெரிக்க அரசு மருத்துவர் பரபரப்பு கருத்து\n'விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா...' 'அமெரிக்காவில்' 'புலிக்கு' கொரோனா பாதிப்பு... 'ஆச்சரியத்தில்' ஆழ்ந்துள்ள 'மருத்துவ' உலகம்...\n\"அமெரிக்கா மேல கொரோனாவுக்கு அப்படி என்ன கோபம்...\" \"ஏன் அமெரிக்காவில் மட்டும் இவ்வளவு பாதிப்பு...\" \"ஏன் அமெரிக்காவில் மட்டும் இவ்வளவு பாதிப்பு...\" 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட 'புதிய தகவல்'...\n'இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் பலி...' 'நியூயார்க்கை' புரட்டிப்போடும் 'கொரோனா...' 'வரலாற்றில்' பார்த்திராத மிக 'மோசமான' பாதிப்பு...\n‘சடலங்களால் நிரம்பி வழியும் இறுதிச் சடங்கு கூடங்கள்’... ‘ஒரு வாரத்திற்கு முன்பே புக் செய்யப்படும் கல்லறைகள்’... ‘திணறும் இடுகாடு நிர்வாகிகள்’... ‘அமெரிக்காவை துடைத்து எடுக்கும் துயரம்\n‘இரண்டாம் ��லகப் போரையே பார்த்தாச்சு’... ‘கொரோனா எல்லாம் நமக்கு’... ‘மீண்டு வந்து’... ‘104-வது பர்த்டே கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர்’\n‘டவுட் கேட்ட 6-ம் வகுப்பு மாணவி’... ‘வித்தியாசமாக வீட்டுக்கே வந்து’... ‘கணிதப் பாடம் நடத்திய ஆசிரியர்’... 'புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்'\n'150 கோடி மக்கள் இருக்கும் நாட்டில்... வெறும் 3,318 உயிரிழப்புகள் தானா'... 'உண்மையை மறைக்கிறதா சீனா'... 'உண்மையை மறைக்கிறதா சீனா'... கேள்விகளால் துளைத்தெடுக்கிறது அமெரிக்கா\n'கொரோனா வைரஸ் தடுப்பூசி’... ‘எப்போது பயன்பாட்டுக்கு வரும்’... ‘உலக சுகாதார நிறுவனம் முதல்’... ‘அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் வரை’... ‘தரும் விளக்கம் என்ன\n'நான் என் காதலியை கொன்னுட்டேன்...' 'கடைசியில அவ என்கிட்டே என்னமோ சொல்ல வந்தா, ஆனால்...' கொரோனா வைரஸை தனக்கு பரப்பியதாக காதலன் வெறிச்செயல்...\n'ஆர் யூ ஓகே பேபி' ... 'Quarantine' சமயத்தில் மாடி விட்டு மாடி மலர்ந்த ... காதல் ஜோடிகளின் லேட்டஸ்ட் வீடியோ\n'ஜெட்' வேகத்தில் உயரும் 'பலியானோர்' எண்ணிக்கை... 'திணறும் வல்லரசு நாடுகள்...' 'உலகப் போரை விட மோசமான சூழல்...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-tiago/car-price-in-ambala.htm", "date_download": "2021-09-18T14:20:30Z", "digest": "sha1:F6O6NUZQJX3JLJ27YFMVOJLNRMPCCTOO", "length": 24829, "nlines": 465, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ அம்பாலா விலை: டியாகோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா டியாகோ\nமுகப்புபுதிய கார்கள்டாடாடியாகோroad price அம்பாலா ஒன\nஅம்பாலா சாலை விலைக்கு டாடா டியாகோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in அம்பாலா : Rs.5,54,379*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.6,08,667*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.6,30,383*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.6,40,263*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டி லிமிடேட் பதிப்பு(பெட்ரோல்)Rs.6.40 லட்சம்*\non-road விலை in அம்பாலா : Rs.6,92,111*அறிக்கை தவறானது விலை\non-road விலை in அம்பாலா : Rs.7,08,847*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in அம்பாலா : Rs.7,23,352*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.23 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)\non-road விலை in அம்பாலா : Rs.7,36,741*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)Rs.7.36 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in அம்பாலா : Rs.7,53,478*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)Rs.7.53 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in அம்பாலா : Rs.7,84,720*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.7.84 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்) (top model)\non-road விலை in அம்பாலா : Rs.7,98,109*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்)(top model)Rs.7.98 லட்சம்*\nடாடா டியாகோ விலை அம்பாலா ஆரம்பிப்பது Rs. 4.99 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா டியாகோ எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் உடன் விலை Rs. 7.04 லட்சம்.பயன்படுத்திய டாடா டியாகோ இல் அம்பாலா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.60 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டாடா டியாகோ ஷோரூம் அம்பாலா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை அம்பாலா Rs. 5.84 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை அம்பாலா தொடங்கி Rs. 5.85 லட்சம்.தொடங்கி\nடியாகோ எக்ஸிஇசட் Rs. 6.92 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 7.84 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof Rs. 7.36 லட்சம்*\nடியாகோ எக்ஸ் இசட் பிளஸ் Rs. 7.23 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் Rs. 7.53 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டி Rs. 6.30 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் Rs. 7.98 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டி லிமிடேட் பதிப்பு Rs. 6.40 லட்சம்*\nடியாகோ எக்ஸ்இ Rs. 5.54 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டிஏ அன்ட் Rs. 7.08 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டி option Rs. 6.08 லட்சம்*\nடியாகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅம்பாலா இல் ஆல்டரோஸ் இன் விலை\nஅம்பாலா இல் ஸ்விப்ட் இன் விலை\nஅம்பாலா இல் டைகர் இன் விலை\nஅம்பாலா இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக டியாகோ\nஅம்பாலா இல் இக்னிஸ் இன் விலை\nஅம்பாலா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டியாகோ mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,755 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,155 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,717 3\n15000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா டியாகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டியாகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா டியாகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்���ா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விதேஒஸ் ஐயும் காண்க\nஅம்பாலா இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nஅம்பாலா கான்ட் அம்பாலா 133001\nஐதராபாத் இல் எக்ஸ் இசட் பிளஸ் இன் விலை\nஜெய்ப்பூர் இல் எக்ஸ் இசட் பிளஸ் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டியாகோ இன் விலை\nபான்ஞ்குலா Rs. 5.54 - 7.98 லட்சம்\nமோஹாலி Rs. 5.65 - 7.77 லட்சம்\nபட்டியாலா Rs. 5.74 - 8.05 லட்சம்\nசண்டிகர் Rs. 5.65 - 7.77 லட்சம்\nயமுனா நகர் Rs. 5.54 - 7.98 லட்சம்\nகைதால் Rs. 5.54 - 7.98 லட்சம்\nகார்னல் Rs. 5.54 - 7.98 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 13, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2774565", "date_download": "2021-09-18T12:49:44Z", "digest": "sha1:YG6NVRNF354RRAWPCJWCTDHMJJJEF5HW", "length": 30399, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "கலெக்டர் அவமதித்து விட்டதால் விருப்ப ஓய்வு: அமைச்சருக்கு டீன் சுகந்தி ராஜகுமாரி கடிதம்| Dinamalar", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nசாமானியர்களுக்கு ஏற்ப சட்ட அமைப்பு ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 10\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 7\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 20\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 12\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி ... 10\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ...\nகலெக்டர் அவமதித்து விட்டதால் விருப்ப ஓய்வு: அமைச்சருக்கு 'டீன்' சுகந்தி ராஜகுமாரி கடிதம்\nஸ்பெயின் சென்ற இன்பன் உதயநிதி: விமான நிலையம் வந்து ... 102\nபெங்களூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை; ...\nஅடாவடி தி.மு.க.,வினரை 'பின்னி எடுத்த' கிராம மக்கள் 90\nபிரதமர் மோடிக்கு ஒரே வரியில் வாழ்த்து சொன்ன ... 97\nஇது உங்கள் இடம்: 'போர்' அடிக்கிறதா உதயநிதி\nமதுரை: 'கலெக்டர் அவமதித்து விட்டதால் 30 ஆண்டுகால பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற உள்ளேன்' என்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி டீனாக மாற்றப்ப��்டு, விடுமுறையில் சென்றுள்ள டீன் சுகந்தி ராஜகுமாரி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது: மே 19ல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக பொறுப்பேற்றேன். முன்னதாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை: 'கலெக்டர் அவமதித்து விட்டதால் 30 ஆண்டுகால பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற உள்ளேன்' என்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி டீனாக மாற்றப்பட்டு, விடுமுறையில் சென்றுள்ள டீன் சுகந்தி ராஜகுமாரி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில் அவர் கூறியதாவது: மே 19ல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக பொறுப்பேற்றேன். முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக பணியாற்றினேன். மே 18 மாலையில் கன்னியாகுமரியிலிருந்து இடமாற்றம் வந்தது. இரவில் மதுரை அழகர்கோவிலில் உள்ள வீட்டுக்கு வந்து தங்கி மறுநாள் காலை பணியில் சேர்ந்தேன். விருதுநகரில் குடியிருப்பு வசதி இல்லாததால் மாலை 4:00 மணிக்கு எனது வீட்டுக்கு வந்தேன். மாலை 5:29 மணிக்கு போனில் அழைத்த நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்த், கலெக்டர் என்னை சந்திக்க வேண்டும் என கூறியதாக கூறினார்.\nமாலை 5:31 மணிக்கு கலெக்டரை போனில் தொடர்பு கொண்ட போது 'அவசர சந்திப்பா அல்லது பேரிடர் மேலாண்மை குறித்து பேசவேண்டுமா' எனக் கேட்டேன். 'பணியில் சேர்ந்த அன்று மரியாதை நிமித்தம் தன்னை சந்திக்க வேண்டும்' என கலெக்டர் தெரிவித்தார்.\nமதுரையில் இருப்பதாலும், டிரைவர் வீடு திரும்பியதாலும் தொடர் மழை பெய்ததாலும் மறுநாள் வந்து சந்திப்பாக கலெக்டரிடம் கூறினேன். நிலைய மருத்துவ அலுவலர், கலெக்டர் அலுவலகத்தில் இருப்பதால் ஏதாவது அவசரம் என்றால் உடனடியாக தொடர்பு கொள்வார் என்றும் கூறினேன். ஆனால் இரவு 8:00 மணிக்கு, மரியாதை நிமித்தம் தன்னை சந்திக்க வேண்டுமென கலெக்டர் கட்டாயமாக வற்புறுத்தினார்.\nஐகோர்ட்டில் சீனியர்வக்கீலாக பணிபுரியும் எனது கணவர் ஐசக் மோகன்லால் கலெக்டரிடம் பேசிய போது, 'அவசரப் பணி என்றால் நானே காரில் அழைத்து வருகிறேன். மரியாதை சந்திப்பு என்றால் மறுநாள் வந்து சந்திப்பார்' என்று கூறியுள்ளார்.\nமறுநாள் (மே 20) காலையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் முறைகேடு குறி���்த விசாரணையில் ஈடுபட்டதால் அந்த பணி முடிந்ததும் கலெக்டரை சந்திக்க முடிவு செய்தேன். ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வந்த நபர் என்னிடம் நோட்டீஸ் கொடுத்தார். அதில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் 3:00 மணிக்கு நடத்திய வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொள்ளாததற்காக உங்கள் மேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது.\nமே 19 மாலை 4:00 மணி வரை மருத்துவமனையில் இருந்த போது வீடியோ கான்பரன்சிங் நடப்பதாக எந்த தகவலும் வரவில்லை. இதுதொடர்பாக கலெக்டர் எனக்கு போனில் தெரிவிக்கவும் இல்லை. விதி 18 ன் படி அரசு பணியாளர் நடத்தை விதிகளை நான் மீறியதாக எப்படி சொல்ல முடியும்.\nபேசிய போது என் கணவர் மிரட்டியதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். என் கணவர் கலெக்டரிடம் மிகவும் மதிப்பளித்தே பேசினார். மறைமுக மிரட்டலோ அரசியல் செல்வாக்கு இருப்பதாகவோ தெரிவிக்கவில்லை. அவசரப்பணி என்றால் காரில் வருவதாக கணவர் கூறினார். அவசரப்பணி அல்லது பேரிடர் மேலாண்மை என எதையும் கலெக்டர் கூறவில்லை.\nகொரோனா போன்ற சூழ்நிலையில் கலெக்டர் எங்களைப் போன்ற டாக்டர்களின் சேவையை பாராட்ட வேண்டும். அதற்கு பதிலாக அவமதித்து, மனரீதியாக துன்புறுத்தி விட்டார். கலெக்டரின் இத்தகைய செயலால் தொடர்ந்து டீனாக பணியாற்ற முடியாத சூழலில் விருப்ப ஓய்வு பெற நினைக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமதுரை: 'கலெக்டர் அவமதித்து விட்டதால் 30 ஆண்டுகால பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற உள்ளேன்' என்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி டீனாக மாற்றப்பட்டு, விடுமுறையில் சென்றுள்ள டீன்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளி���ாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கலெக்டர் அவமதிப்பு விருப்ப ஓய்வு அமைச்சர் டீன் சுகந்தி ராஜகுமாரி\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து மேலும் 2. 8 லட்சம் பேர் நலம்\n'இந்தியாவில் இருக்கும் வைரசுக்கு எதிரானது:' விரைந்து அனுமதி கோரும் 'பைசர்'(18)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nAisakku ஐசாக் கலெக்டரிடம் திமிர் காட்டும் பெண் நாளை எப்படி சக பணியாளர்களை மரியாதையோடு நடதுவா இவளின் ராஜினாமா ஏறுகொள்ளபடவெண்டும் அந்த பணிக்கு உண்மையா வேலை பார்க்கும் ஆளை போட வேண்டும்\nமக்கள் உயிரைவிட இவருக்கு ஈகோ பெரிதாகிவிட்டதா இவர் எல்லாம் அரசியல் பலத்தினால் பதவி உயர்வு அடைந்து இருப்பார். அதுவும் மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் அவசியம் பொறுமையும், சகிப்புத்தன்மையும் அது இவரிடம் இல்லை. மேலும் சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் காரணம் கண்டு பதுங்குகிறார்.மேலும் கணவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கேட்கவா வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து மேலும் 2. 8 லட்சம் பேர் நலம்\n'இந்தியாவில் இருக்கும் வைரசுக்கு எதிரானது:' விரைந்து அனுமதி கோரும் 'பைசர்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2021/05/12_23.html", "date_download": "2021-09-18T13:40:09Z", "digest": "sha1:DO66U7YPNKAIT7PN6OHNOX2EJKZTELBZ", "length": 15067, "nlines": 77, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.in - A Powerful Portal for TNPSC, TRB Aspirants. : மாநில கல்வி மந்திரிகளுடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை", "raw_content": "\nமாநில கல்வி மந்திரிகளுடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி மந்திரிகள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறது.\nநாடு முழுவதும் கொரோனா 2-வது அலை உச்சம் பெற்றுள்ளதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக பிப்ரவரி, மார்ச் மாதங��களில் நடைபெறும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு இந்த ஆண்டு மே 4-ந்தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு தொடர்ந்ததால் அந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.\nஇதைப்போல நீட் மற்றும் ஜே.இ.இ. போன்ற தொழில்முறை கல்விக்கான நுழைவுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு கட்டாய அடிப்படை என்பதால் அந்த தேர்வை நடத்தியே ஆகவேண்டும் என்பதில் மத்திய கல்வித்துறை உறுதியாக இருந்து வருகிறது. ஆனால் தற்போதைய கொரோனா சூழ்நிலையில் தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சில கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள்.\nஅதே நேரத்தில் தேர்வை நடத்துவதில் உள்ள சிரமங்களை விட ரத்து செய்வதில் உள்ள சவால்கள் அதிகம் என கல்வி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே ஏதாவது ஒரு அளவீட்டின் படி ஆன்லைன் மூலம்கூட தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nஎனவே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான இந்த குழப்பத்தை தீர்த்து, தேர்வு குறித்து ஒரு முடிவு எடுப்பதற்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்துகிறது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டம் காலை 11:30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார். மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.\nஇதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி மந்திரிகள், கல்வித்துறைச் செயலாளர்கள், மாநில கல்வி வாரிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குகிறார்கள். தொழில் முறை தேர்வுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.\nஆலோசனை கூட்டத்தில் தவறாது பங்கேற்று தங்களது மதிப்புமிக்க கருத்துகளை தரவேண்டும் என்று மந்திரிகள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுக்கு மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்த கூட்டத்தில் பகிரப்படும் கருத்துகளை மத்தி�� அரசு ஆய்வு செய்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா வேண்டாமா நடத்துவதாக இருந்தால் எப்படி நடத்துவது என்பது பற்றி ஒரு வாரத்தில் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.\nமாநில கல்வி மந்திரிகளுடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி மந்திரிகள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்...\nஆசிரியர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்படுமா - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில்\nஓராண்டாக வேலையின்றி உள்ள பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, கரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று சமூக வலை...\nபள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம்: அமைச்சர் ஆலோசனை\nபள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி ...\nDGE TN | பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியாகாத நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் திருப்புதல் தேர்வு கல்வித்துறை ஏற்பாடு\nபொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மாவட்ட அளவில் திருப்புதல் தேர்வு நடத...\nஊதியமில்லா ஆசிரியர்களுக்கு நிவாரணம் தர கோரிக்கை\nதனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லாததால், அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக...\nபுதிய கல்வி கொள்கை மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை\nபுதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை செய்யவுள்ளார். வரும் கல்வியாண்டில்...\nபள்ளி கல்வி துறையில், மண்டல வாரியாக இணை இயக்குனர்களை நியமனம் - அரசு திட்டம்\nபள்ளி கல்வி துறையில், மண்டல வாரியாக இணை இயக்குனர்களை நியமனம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இயக்குனர், இணை இயக்குனர் பணிகள் மாற்ற...\nTNPSC ASSISTANT POST - பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.\nG.O. (Ms). No.42 Dated: 12.04.2021 : இனி வருவாய் உதவியாளர் (GROUP-2 OT Revenue Assistant) தேர்வுகளுக்கு பொறியியல் பட்டதாரிகளும் விண்ண...\nபள்ளிக்கல்வித் துறை ஆணையராக K.நந்தகுமார் IAS நியமன���்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளராக செயலாளராக பணியாற்றிய K.நந்தகுமார் ஐஏஎஸ் அவர்கள் பள்ளிக்கல்வித் துறை ஆணையராக நியமிக்கப்...\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பல்வேறு தொகுதி தேர்வுகளுக்கான (TNPSC EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன....\nஅலகு-I : பொது அறிவியல் (2)\nஅலகு-IV : இந்தியாவின் வரலாறும் பண்பாடும் (1)\nஅலகு-V : இந்திய ஆட்சியியல் (5)\nஅலகு-VI : இந்தியப் பொருளாதாரம் (9)\nஅலகு-VII : இந்திய தேசிய இயக்கம் (7)\nஅலகு-VIII : தமிழ்நாட்டின் வரலாறு-மரபு-பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் (1)\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Minister%20Senkottayan?page=1", "date_download": "2021-09-18T14:36:57Z", "digest": "sha1:TS4MOKTZVBT4S2224Q2DVX7LHRR3EDUJ", "length": 3649, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Minister Senkottayan", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nபள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்...\nஈரோடு மாவட்டம் நம்பியூரில் தமிழக...\nஈரோடு மாவட்டம் நம்பியூரில் தமிழக...\nதிங்கட்கிழமை முதல் தொலைக்காட்சி ...\nஈரோடு மாவட்டம் நம்பியூரில் தமிழக...\n'கிரிக்'கெத்து 1: அமீர் சோஹைல் இழுத்த வம்பு... வெங்கடேஷ் பிரசாத் பறக்கவிட்ட ஸ்டம்பு\n‘எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ – திரு.வி.க நினைவுதினம் இன்று\nஅரசுத் துறையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு - ஆண்களுக்கான வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறதா\n“கொரோனா பரவலை தடுக்க பூஸ்டர் டோஸ் செலுத்தும் எண்ணமில்லை“ - ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/samsung-launches-new-variant-of-galaxy-a21s-081020/", "date_download": "2021-09-18T13:44:08Z", "digest": "sha1:BRPJFW7KP7UJILPIQLGK367KOFRYYWJ3", "length": 15242, "nlines": 164, "source_domain": "www.updatenews360.com", "title": "சாம்சங் கேலக்ஸி A21s ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாடு அறிமுகம்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசாம்சங் கேலக்ஸி A21s ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாடு அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி A21s ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாடு அறிமுகம்\nசாம்சங் தனது பட்ஜெட் ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாட்டை அறிவித்துள்ளது, இந்தியாவில் கேலக்ஸி A21s 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. தற்போது, ​​4 ஜிபி / 64 ஜிபி மற்றும் 6 ஜிபி / 64 ஜிபி ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே கிடைத்து வந்தன.\nஇப்போது புதிதாக அறிமுகமான கேலக்ஸி A21s 6 ஜிபி / 128 ஜிபி வேரியண்ட் கருப்பு, நீலம் மற்றும் அனைத்து புதிய வெள்ளி வண்ணங்களில் ரூ.17,499 விலையில் கிடைக்கிறது. இது சில்லறை கடைகள், சாம்சங் ஓபரா ஹவுஸ், samsung.com மற்றும் அக்டோபர் 10, 2020 முதல் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்களில் கிடைக்கும்.\nகேலக்ஸி A21s போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாறுபாட்டை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் தங்கள் ஐசிஐசிஐ வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளில் EMI பரிவர்த்தனைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ரூ.750 கேஷ்பேக் சலுகையைப் பெறலாம்.\nசாம்சங் கேலக்ஸி A21s விவரக்குறிப்புகள்\nசாம்சங் கேலக்ஸி A21s 720 × 1600 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்ட 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி-O டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த தொலைபேசி 2GHz ஆக்டா கோர் செயலி உடன் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் புதிய 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வகைகளில் வருகிறது. சேமிப்பக விரிவாக்கத்திற்கு 512 ஜிபி வரை பிரத்யேக மைக்ரோ SD கார்டு ஸ்லாட்டும் உள்ளது.\nகேமராவைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி A21s எஃப் / 2.0 துளை கொண்ட 48 மெகாபிக்சல் சென்சார் முதன்மை சென்சாரின் குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, எஃப் / 2.2 துளை கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார், எஃப் / 2.4 துளை கொண்ட 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, மற்றும் எஃப் / 2.4 துளை கொண்ட 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், திரையின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள துளை-பஞ்சில் எஃப் / 2.2 துளை கொண்ட 13 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A21s 5,000 mAh பேட்டரி உடன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ஆற்றல் பெறுகிறது. மென்பொருள் முன்னணியில், சாம்சங் கேலக்ஸி A21s ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான ஒன் UI 2.0 உடன் இயங்கு���ின்றது.\nPrevious ரூ.99.30 லட்சம் மதிப்பில் மின்சார மெர்சிடிஸ் SUV இந்தியாவில் அறிமுகம்\nNext 9 நாள் பேட்டரி ஆயுள், 60+ விளையாட்டு முறைகள் உடன் அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் விரைவில் அறிமுகம்\nவடக்கு பகுதி தெற்கு பகுதியை சந்திக்கும் போது அந்த காட்சி எப்படி இருக்கும் தெரியுமா…\nஇனி AC எல்லாம் வேண்டாம்… உங்க வீட்டுக்கு இந்த பெயிண்ட் வாங்கி பூசுங்க… சும்மா குளுகுளுன்னு இருக்குமாம்\nஇனி வாட்ஸ்அப்பில் உங்கள் படங்களை நீங்களே ஸ்டிக்கர்களாக மாற்றலாம்…செமயா இருக்குல\nஇன்று செப்டம்பர் 18 அன்று 200 ‘டிஜிட்டல் ஹப்பை’ திறந்து வைக்கும் கேரள முதல்வர்…\nஎப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…வலம் வரும் போலி தடுப்பூசி சான்றிதழ்கள்…\nPUBG விளையாட்டில் தடைசெய்யப்படுவதை தடுப்பது எப்படி\nசீன விண்வெளி வீரர்கள் 90 நாட்களில் படைத்த சாதனையை நாமும் தெரிஞ்சுக்களாமே…\nசியோமி 11 லைட் NE 5G இந்தியா வருகை… இதில் அப்படி என்ன அம்சங்கள் இருக்கு…\nஇனி இளைஞர்களுக்கு கொண்டாட்டம் தான்…பேஸ்புக்கில் ஆன்லைன் டேட்டிங் வசதி|ஸ்பார்க்ட்|முழு விவரம் உள்ளே\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nQuick Shareரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து தயார் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nQuick Shareசென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nQuick Shareஉட்கட்சியான காங்கிரஸில் நிலவி வந்த பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், பஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று தனது…\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nQuick Shareஆந்திரா : திருப்பதி அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் ஒரு சிறுவன்…\nசித்துவின் சித்து விளையாட்டால் கவிழும் பஞ்சாப் அரசு : முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகல்\nQuick Shareபஞ்சாப் ம��தலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று மாலை பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teenjazz.com/zavkv/archive.php?tag=d3519e-tretinoin-cream-uses-in-tamil", "date_download": "2021-09-18T14:27:25Z", "digest": "sha1:E4DMJKAD56Y56Q2YWMLEKLONE5AP23KO", "length": 23394, "nlines": 9, "source_domain": "teenjazz.com", "title": "tretinoin cream uses in tamil", "raw_content": "\n ’ s texture the duration prescribed by your doctor வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது ஆராய்ச்சியின் Hydroquinone Guggulu is particularly helpful for the topical treatment of acne vulgaris Cream எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது same, no matter if I use the product Br > use on your skin only … Thanks for watching this,... The two doesn ’ t be discouraged if you 're wondering how to utilize Cream. Face by clearing skin pores and preventing pimples from developing as they normally would that reduces inflammation swelling Is critical: retinoic acid: 6 nighttime is recommended for the accumulation of pitta in the skin prescribed... பக்க விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சி எதுவும் இல்லை எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது dark skin, is... Manager from sonylife insurance co and Tretinoin Cream எடுத்துக் கொள்ளலாம் எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது மட்டுமே நீங்கள் + Or larger amounts than prescribed தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Hydroquinone + Mometasone + Tretinoin Cream as by. If skin irritation becomes severe or if your acne does not improve within 8 to 12 weeks levels\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1207063", "date_download": "2021-09-18T13:43:50Z", "digest": "sha1:7XXNVQM43SXLWH54IMPLEKEKFSS5CEG4", "length": 10131, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற மூன்று நாடுகள் உறுதி! – Athavan News", "raw_content": "\nவடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற மூன்று நாடுகள் உறுதி\nவடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளன.\nஅணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இருநாடுகளும் தொடர்ந்து முரண்பட்டுவருகின்றன.\nஇந்தநிலையில் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் வடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை குறித்து தங்கள் கவலைகளை தெரிவித்தனர்.\nஅணு ஆயுதம் இல்லாத நாடாக வடகொரியாவை மாற்�� தொடர்ந்து மூன்று நாடுகளும் உறுதியுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதாகவும் மீண்டும் உறுதிப்படுத்தினர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக வடகொரியாவின் அண்மைய ஏவுகணை சோதனை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n440,000 பவுண்டுகள் பெறுமதியான போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்: மூவர் கைது\nகர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது: வேல்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி\nவலுக்கும் மோதல்: அமெரிக்கா- அவுஸ்ரேலியாவில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது பிரான்ஸ்\nஆப்கான் சொத்துகள் முடக்கத்தை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: புடின் வலியுறுத்தல்\nஸ்பெயினில் உள்ள கேனரி தீவில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள்: எரிமலை வெடிக்கும் அபாயம்\nஆசியா பசிபிக் வணிக உடன்படிக்கையில் இணைய சீனா விண்ணப்பம்\nஇத்தாலியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி மூன்று நாட்கள் முடக்கநிலை அறிமுகம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/audio-of-covid-19-affected-director/", "date_download": "2021-09-18T12:57:47Z", "digest": "sha1:5V3MLUUEICX7I3NB6P3RP4GFYYYUTRUI", "length": 7124, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "ஓமந்தூரார் மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சை பெறும் இயக்குனர் சொல்வதை கேளுங்க... - G Tamil News", "raw_content": "\nஓமந்தூரார் மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சை பெறும் இயக்குனர் சொல்வதை கேளுங்க…\nஓமந்தூரார் மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சை பெறும் இயக்குனர் சொல்வதை கேளுங்க…\nகோவிட் 19 தாக்குதலில் இருந்து குணமடைந்துவரும் இயக்குனர் சங்க உறுப்பினர் (ரசிக்கும் சீமானே, இட்லி, வைத்தீஸ்வரன்) இயக்குநர் திரு.வித்யாதரன் ஓமந்தூரார் மருத்துவ மனையில் இருந்து அரசுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய குரல் பதிவு…\nஇதனை ஆர்.வி.உதயகுமார் வெளியிட்டிருக்கிறார். நீங்களும் கண்டிப்பாகக் கேளுங்கள்…\nகாட்டேரி படத்தின் என் பேரு என்ன பாடல் வரிகள் வீடியோ\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு\nஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்\nதியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்\nமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்\nஇடியட் டீமில் பெரிய இடியட் இயக்குனர் ராம்பாலாதான் – மிர்ச்சி சிவா\nஅண்ணாத்த கட் அவுட்டுக்கு ரத்தாபிஷேகம் – நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://irangal.tiktamil.com/obituary/ammakuddy-rajaratnam/", "date_download": "2021-09-18T14:27:30Z", "digest": "sha1:OZZZP72NDJMGPK2PYOO5AI4OR37ORAYA", "length": 5242, "nlines": 52, "source_domain": "irangal.tiktamil.com", "title": "திருமதி அம்மாக்குட்டி இராசரத்தினம் – TIKTAMIL", "raw_content": "\nதிருமதி அம்மாக்குட்டி இராசரத்தினம் July 1, 1932 - October 30, 2020\nயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அம்மாக்குட்டி இராசரத்தினம் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், பரமு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,ரவீந்திரன்(ஓய்வுநிலை அதிபர்), ரவிச்சந்திரன்(கனடா), காலஞ்சென்ற ரஞ்சினி, மற்றும் ராகினி(கொழும்பு), ரவிதாசன்(லண்டன்), ராஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வனஜா(ஓய்வுநிலை ஆசிரியை), ஜெயசோதி(கனடா), காலஞ்சென்ற ஜெயக்குமார், மற்றும் மீரா(லண்டன்), சதானந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா, சுந்தரம்பிள்ளை மற்றும் செல்லமுத்து(ஓய்வுநிலை ஆசிரியர்), சிவக்கொழுந்து(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சுப்பிரமணியம் மற்றும் ஜெகஜோதி(லண்டன்), புவனேஸ்வரி(கனடா), ஸ்ரீனிவாசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பிரசன்னா, சோபிகன், அனுஜன், இந்துசன், அஜந்தா, அஜித், அனித்தா, சிவலஜா, ஜஸ்மிரன், மித்திரா, யாதவன், கஜானன், அரன், மிதுன், மனோஜ், பவித்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கியோஷா அவர்களின் அருமை பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்\nஉறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்\nபூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக\nPrevious திரு கந்தையா பாலசுந்தரம்\nNext திரு பாபு செல்வரத்தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srikalatamilnovel.com/product/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-09-18T13:55:37Z", "digest": "sha1:EJKPSWEFRGHTYAVWT26DLQ7Y4A6FHDOF", "length": 7181, "nlines": 240, "source_domain": "srikalatamilnovel.com", "title": "செவ்வந்திப் பூவும் வெள்ளி நிலவும் – Srikala Tamil Novel", "raw_content": "\nHomeBooksPublicationsPriya Nilayamசெவ்வந்திப் பூவும் வெள்ளி நிலவும்\nசெவ்வந்திப் பூவும் வெள்ளி நிலவும்\nBe the first to review “செவ்வந்திப் பூவும் வெள்ளி நிலவும்” Cancel reply\nகனவில் நனவாய் நீ – (3 பாகங்கள்)\nகனவில் நனவாய் நீ – (3 பாகங்கள்)\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nநி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் – பாகம் 1 & 2\nநி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் – பாகம் 1 & 2\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nஆதி நீ அந்தம் நான்\nஆதி நீ அந்தம் நான்\n(போன் கால் & வாட்ஸ்அப்)\nநி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் - பாகம் 1 & 2 ₹406 ₹580\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\nபுத்தகங்கள் முன்பதிவு செய்ய வேண்டுவோர் கீழே உள்ள மெயில் அல்லது அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். smspublications24@gmail.com +94777317478 (what's app only)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/kia-carnival-launched-at-auto-expo-2020-prices-begin-from-rs-2495-lakh-25037.htm", "date_download": "2021-09-18T14:23:38Z", "digest": "sha1:QHZEKO6OHYNYMVMASEUVD4WDC36E6FIW", "length": 16457, "nlines": 211, "source_domain": "tamil.cardekho.com", "title": "Kia Carnival Launched At Auto Expo 2020. Prices Begin From Rs 24.95 Lakh | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand க்யா கார்னிவல்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்க்யா கார்னிவல் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. விலைகள் ரூபாய் 24.95 லட்சத்திலிருந்து ஆரம்பமாகின்றன\nக்யா கார்னிவல் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. விலைகள் ரூபாய் 24.95 லட்சத்திலிருந்து ஆரம்பமாகின்றன\nகார்னிவல் 9 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைக்கைளை வழங்குகிறது \nகார்னிவல் ஆனது பிரீமியம், பிரெஸ்டீஜ் மற்றும் லிமோசின் ஆகிய மூன்று வகைகளில் வழங்குகிறது.\nஇது பிஎஸ் 6-இணக்கமான 2.2 லிட்டர் டீசல் இயந்திரம் (202 பிஎஸ் / 440 என்எம்) மற்றும் 8-வேக தானியங்கி முறை பற்சக்கரப்பெட்டியுடன் வருகிறது.\nஇருஅடுக்கு சூரிய ஒளி திறப்பு மேற்கூரை மற்றும் மின்சார நெகிழ் கதவுகள் உள்ளன.\nஇது டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை காட்டிலும் விலை அதிகம் ஆனால் டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸை காட்டிலும் குறைவான விலையில் இருக்கிறது .\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவுக்கான தன்னுடைய இரண்டாவது தயாரிப்பான கார்னிவலை ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனங்கள் ஆனது, பிரீமியம், பிரெஸ்டீஜ் மற்றும் லிமோசின் ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கிறது. இந்த எம்பிவியில் 9 நபர்கள் அமரக்கூடிய வெவ்வேறு இருக்கை அமைவுகளை வழங்குகிறது, இந்த கார் ஏற்கனவே 3,500 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.\nரூபாய் 24.95 லட்சம் (7- இருக்கை)/ ரூபாய் 25.15 லட்சம்(8- இருக்கை)\n7 / 9- இருக்கை\nரூபாய் 28.95 லட்சம்(7- இருக்கை)/ Rs 29.95 லட்சம் (9- இருக்கை)\nகார்னிவல் பிஎஸ்6-க்கு இணக்கமான 2.2 லிட்டர் டீசல் இயந்திரத்துடன் வருகிறது 202 பிஎஸ் ஆற்றல் மற்றும் 440 என்எம் முறுக்குதிறனைக் உருவாக்குகிறது. இதில் 8-வேகத் தானியங்கி முறை செலுத்துதல் விருப்பம் பொருத்தப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க: ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ரூபாய் 36 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது\nசிறப்பம்சங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பது என்று யோசிக்க வைக்கும். க்யா மூன்று பருவ காலநிலை கட்டுப்பாடு, தானியங்கி முறை மூடுபனியை நீக்கி பிரகாசமாக எரியக்கூடிய விளக்கு, தானியங்கி முறை முகப்புவிளக்குகள் மற்றும் மின்சார நெகிழ் கதவுகளை அனைத்து வகைகளிலும் தரமாக வழங்குகிறது. கூடுதலாக, க்யா கார்னிவலில் திசைத் திருப்பியைச் சரிசெய்யக்கூடிய அமைப்பு முறை மற்றும் தொலைநோக்கி திசைத்திருப்பி, எல்இடி படவீழ்த்தி முகப்புவிளக்குகள், எல்இடி மூடுபனி விளக்குகள், எல்இடி பின்புற விளக்குகள் மற்றும் இயங்கும் கதவு போன்ற அம்சங்களை வழங்குகிறது. இது நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய வகையைப் பொறுத்து இரட்டை அடுக்கு சூரிய ஒளி திறப்பு மேற்கூரை, ஆற்றல் மிக்க-மடிக்க கூடிய ஓ‌ஆர்‌வி‌எம்கள் மற்றும் கம்பியில்லாத மின்னேற்றம் ஆகியவற்றுடன் வருகிறது. மேலும் என்னவென்றால், இது தொடுதிரை அமைப்பு கொண்ட கை கடிகாரம் உள்ள 37 இணைய அணுகல் அம்சங்களுடன் வருகிறது.\nமேலும் படிக்க: 2020 ஆட்டோ எக்ஸ்போவில் தயாரிப்பு-சிறப்பம்சங்கள் கொண்ட டாடா அல்ட்ரோஸ் இவியை காட்சிப்படுத்தியது.\nக்யா கார்னிவலுக்கு ரூபாய் 4.95 லட்சத்திலிருந்து ரூபாய் 33.95 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை விலை நிர்ணயித்துள்ளது. இது நேரடி போட்டிகளைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், இது டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை விட உயர்ந்த நிலையிலும் டொயோட்டா வெல்ஃபைர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸின் அதற்கு அடுத்த நிலையில் உள்ளது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் விலை ரூபாய் 15.36 லட்சத்திலிருந்து ரூபாய் 23,02 லட்சம் வரை இருக்கும்போது, மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ் ரூபாய் 68.4 லட்சத்திலிருந்து ரூபாய் 1.1 கோடி வரை விற்பனையாகிறது. டொயோட்டா 2020 மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் வெல்ஃபைரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க���கப்படுகிறது. இதன் விலையானது 85 லட்சத்திலிருந்து ரூபாய் 90 லட்சம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் படிக்க: கியா கார்னிவல் தானியங்கி\nWrite your Comment மீது க்யா கார்னிவல்\n76 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nடைகான் allspace போட்டியாக கார்னிவல்\n3 சீரிஸ் போட்டியாக கார்னிவல்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இசட் EASY-R AMT Dual Tone\nஎல்லா latest cars ஐயும் காண்க\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rahman-shahrukh-salman-khan-pays-last-respect-to-irfan-khan-070419.html", "date_download": "2021-09-18T13:34:24Z", "digest": "sha1:USOYHV4LECPX5CEFR3MFYWOM4GL3WBHD", "length": 15611, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்திய சினிமாவின் மிகப்பெரிய தூதர்.. சீக்கிரம் போய்விட்டார்.. ரஹ்மான் உருக்கம் | Rahman, Shahrukh, Salman khan pays last respect to Irfan khan - Tamil Filmibeat", "raw_content": "\nAutomobiles Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nNews ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nFinance எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய சினிமாவின் மிகப்பெரிய தூதர்.. சீக்கிரம் போய்விட்டார்.. ரஹ்மான் உருக்கம்\nசென்னை: இர்ஃபான் கானின் மறைவுக்கு இசையமைப்பபாளர் ஏஆர் ரஹ்மான், ஷாருக் கான், சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் டிவிட்டரில் உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nஉடல் நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இன்று அகால மரணமடைந்தார்.\nகடந்த சனிக்கிழமை அவரது தாயார் மரணமடைந்த நிலையில் இன்று இர்ஃபான் கான் திடீரென மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nதிரை பிரபலங்கள் மட்டுமல்ல.. அரசியல் பிரபலங்களையும் துயரத்தில் ஆழ்த்திவிட்டு சென்ற இர்ஃபான் கான்\nஅவரது மறைவுக்கு பிரதமர் மோடி, அரசியல் பிரபலங்கள், சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், ஷாருக் கான், சல்மான் கான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஏஆர் ரஹ்மான் பதிவிட்டுள்ள டிவிட்டில் இந்திய சினிமாவின் மிகப் பெரிய தூதர் சீக்கிரம் போய்விட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கும் ரமலான் மாதத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் ரஹ்மான்.\nஇதேபோல் நடிகர் ஷாருக்கானும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். என் நண்பர்... உத்வேகம் & நம் காலத்தின் மிகச் சிறந்த நடிகர். அல்லா உங்கள் ஆத்மாவை ஆசீர்வதிப்பார் இர்ஃபான் பாய்... நீங்கள் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தீர்கள் என்ற உண்மையை மதிக்கிற அளவுக்கு உங்களை இழப்போம்.. லவ் யு என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nஇதேபோல் சல்மான் கான் பதிவிட்டுள்ள டிவிட்டில் சினிமாத்துறை, அவரது ரசிகர்கள், நாம் எல்லோருக்கும் குறிப்பாக அவரது குடும்பத்திற்கு பேரிழப்பு. கடவுள் அவர்களுக்கு பலத்தை அளிக்கட்டும். அமைதியுடன் ஓய்வெடுங்கள் சகோதரா, நீங்கள் எப்போதும் மிஸ் செய்யப்படுவீர்கள்.. எங்கள் இதயத்தில் இருங்கள் என குறிப்பிட்டு இருவரும் இணைந்து எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.\nஆஸ்கார் விருது விழாவில் கவனத்தை ஈர்த்த அம்சங்கள்...இர்ஃபான் கானுக்கு கவுரவம்\nமறைந்த நடிகர் இர்ஃபான் கானுக்கு 2 விருதுகள்.. ஃபிலிம்ஃபேர் 2021ல் விருதுகளை குவித்த டாப்சி படம்\nமும்பையில் இர்ஃபான் கானின் உடல் அடக்கம்.. லாக்டவுனால் 20 பேர் மட்டுமே பங்கேற்பு.. ரசிகர்கள் கதறல்\nதிரை பிரபலங்கள் மட்டுமல்ல.. அரசியல் பிரபலங்களையும் துயரத்தில் ஆழ்த்திவிட்டு சென்ற இர்ஃபான் கான்\nபத்துக்கும் மேற்பட்ட ஹாஷ்டேக்குகள்.. பல லட்சம் பேர் இரங்கல்.. இர்ஃபானுக்கு ரசி��ர்கள் ராயல் சல்யூட்\nலாக்டவுனையும் மீறி இர்ஃபான் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்\nஉங்களின் மரணம் உலக சினிமாவுக்கே பேரிழப்பு.. இர்ஃபான் கான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகடைசி வரை போராட்டம் தான்.. கேன்சருடன் மல்லுக்கட்டிய இர்ஃபான் கான்.. கடைசியில் ஏன் கைவிட்டார்\nஹாலிவுட்டில் தடம் பதித்த இர்ஃபான் கான்.. எத்தனை படங்கள்.. என்னென்ன படங்கள்.. ஒரு ரவுண்ட் அப்\nஇந்தியாவே அழுகிறது.. சிறந்த நடிகரை இழந்த சினிமா துறை.. பிரபலங்கள் கண்ணீர் மல்க இரங்கல்\nகொடுமையான செய்தி.. இர்ஃபான் கான் மரணத்தால் அதிர்ச்சியில் உறைந்த பிரபலங்கள்.. கலங்கும் இந்திய சினிமா\nஇவ்வளவு சீக்கிரம் போகனுமா இர்ஃபான் ஜி .. நீங்கள் நீண்ட காலம் வாழ விரும்பினேனே.. கமல் உருக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: irfan khan bollywood actor rahman shahrukh salman khan இர்ஃபான் கான் இர்பான் கான் பாலிவுட் நடிகர் இரங்கல் ரஹ்மான் ஷாருக் கான் சல்மான் கான்\n ஆப்பிரிக்காவில் இருந்து தனித்தனியா அனுப்ப முடியுமா முதல் வார எலிமினேஷனில் நடந்த செம ட்விஸ்ட்\nசாந்தனு திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் ...\"இராவணகோட்டம்\" ஸ்பெஷல் அப்டேட்ஸ்\nபாடகி... நடிகை... தொகுப்பாளினி... ரவுண்டு கட்டும் சிவாங்கி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/rtgs", "date_download": "2021-09-18T13:30:39Z", "digest": "sha1:3ZCUBFDNNJ6D6JPETMUBWIGAVEDGKOED", "length": 10096, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Rtgs News in Tamil | Latest Rtgs Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nஎஸ்பிஐ உட்பட அனைத்து வங்கிகளிலும் NEFT சேவை ஞாயிறு மதியம் 2 மணி வரை இயங்காது..\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் எஸ்பிஐ வங்கியின் இண்டர்நெட் பேங்கிங், மொபைல் ஆப் ஆகியவை மே 23ஆம் தேதி இரவு முதல் மதியம் 2 மணிவரையில் இயங்க...\n14 மணி நேரம் நெஃப்ட் சேவை இருக்காது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nஇந்தியாவில் நெஃப்ட் எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை சே���ை, வரும் மே 23 அன்று, 14 மணி நேரம் இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந...\n14 மணி நேரம் RTGS சேவை இருக்காது.. பணபரிவர்த்தனை பாதிக்கப்படலாம்.. திட்டமிட்டு செயல்படுங்கள்..\nஇந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் 14 மணி நேரம் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஆர்டிஜிஎஸ் (RTGS) என்ற பண பரிவர்த்தனை சேவை செயல்படாது என இந்திய ரிசர்வ் வங்கி அற...\nமொபைல் வேலெட்கள் இனி வங்கி கணக்குகளைப் போல் இயங்கும்.. ரிசர்வ் வங்கி முடிவு..\nஇன்று பல டிஜிட்டல் சேவைகளிலும், பணப் பரிமாற்ற சேவைகளிலும் மொபைல் வேலெட் பயன்படுத்தப்படுவது வழக்கமாக உள்ளது, குறிப்பாக மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் டாக...\nஆர்டிஜிஎஸ் சேவை 24 மணி நேரமும் கிடைப்பதால் என்ன நன்மை..\nஇந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சேவைகளில் இருக்கும் பல்வேறு தடைகளை நீக்க வேண்டும் ...\nஇன்று நள்ளிரவு முதல் அமல்.. இனி 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் சேவை.. \nஇன்று நள்ளிரவு முதல் வங்கிகளில் பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும், RTGS சேவையானது 24 மணி நேரமும் செயல்படும் என்று சமீபத்தில் ரிசர்வ் வங்கி அற...\nபேடிஎம் சூப்பர் அறிவிப்பு.. பல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..\nஇந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான பேடிஎம் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களிடம் இருந்து பேமெண்ட் பெறுவதற்காக வசூலிக்கும் கட்டணத்த...\nடிசம்பர் 1 முதல் 4 புதிய மாற்றங்கள்.. சிலிண்டர் விலை என்ன தெரியுமா..\nடிசம்பர் 1 முதல் சாமானிய மக்களைப் பாதிக்கும் வகையில் 4 முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுக...\nடிசம்பர் மாதம் முதல் பண பரிவர்த்தனையில் சூப்பர் மாற்றம்.. ரிசர்வ் வங்கியின் செம அறிவிப்பு..\nவரும் டிசம்பர் மாதம் முதல் வங்கிகளில் பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும், RTGS சேவையானது 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்...\nடிசம்பர் மாதம் முதல் 24*7 மணி நேரமும் RTGS சேவை.. ரிசர்வ் வங்கியின் சூப்பர் அறிவிப்பு..\nஅடுத்து வரும் டிசம்பர் மாதம் முதல் வங்கிகளில் பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும், RTGS சேவையானது 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி ...\nஇனி வாடிக்கையாளர் பணபர���மாற்றத்தை இந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம்.. ஆர்.பி.ஐ அதிரடி\nமும்பை : இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையினை ஊக்குவிக்கும் விதமாக, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பல மாற்றங்களையும், சலுகைகளையும் செய்து வருகிறது....\nNEFT & RTGS பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆர்பிஐ கட்டணம் வசூலிக்காது.. ATM கட்டணங்களை குறைக்க ஆலோசனை..\nமும்பை: பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பின் இந்த NEFT & RTGS பயன்பாடுகள் பெரிய அளவில் அதிகரித்திருப்பதை ஆர்பிஐயின் அறிக்கைகள் சொல்கின்றன. அந்த டிஜி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-09-18T15:06:45Z", "digest": "sha1:DYH26MUFAPJUNKIKY5Q4RCU33H4WVLLY", "length": 12940, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "துர்காபாய் தேஷ்முக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுர்காபாய் தேஷ்முக் (Durgabai Deshmukh,15 ஜூலை 1909 – 9 மே 1981) இந்திய சுதந்திரப் போராளியாக இருந்தார், வழக்கறிஞர், சமூக தொழிலாளி மற்றும் அரசியல்வாதி. அவர் இந்திய அரசியலமைப்பு சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் இந்தியாவின் திட்டமிடல் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.\nஇராஜமுந்திரியில் துர்காபாய் தேஷ்முக் -இன் சிலை\nபெண்கள் விடுவிப்புக்கான பொதுநல ஆர்வலராகவும்,1937ல் ஆந்திர மகளிர் சபையை (ஆந்திர மகளிர் மாநாடு) துவங்கிவைத்தார். அவர் மத்திய சமூக நல வாரியத்தின் நிறுவனர் தலைவராகவும் இருந்தார்.1953இ்ல் சி.டி.தேஷ்முக்கை மணந்தார். சி.டி.தேஷ்முக், 1950-1956இல் இந்திய ரிசர்வ் வங்கியில் முதல் இந்திய கவர்னராகவும் இந்திய மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பணிபுரிந்தவராவார்.\n5 துர்காபாயால் நிறுவப்பட்ட நிறுவனங்கள்\nஆரம்பகால வாழ்க்கையில் துர்காபாய் இந்திய அரசியலுடன் தொடர்பு கொண்டிருந்தார். 12 வயதில், அவர் ஆங்கில மொழி கல்வியை சுமத்துவதற்கு எதிராகப் பள்ளியை விட்டு வெளியேறினார். பெண்கள் இந்தி கல்வியை மேம்படுத்துவதற்காக ராஜமுந்திரியில் பாலிகா இந்தி பாத்ஷாலாவைத் தொடங்கினார்.\nஇந்திய தேசிய காங்கிரசு 1923 ல் அவரின் சொந்த ஊரான காக்கிநாடாவில் மாநாடு நடத்தியபோது, அவர் ஒரு தொண்டராகவும், காதி கண்காட்சியின் பொறுப்பாளராகவும் இருந்தார். அனுமதிச் சீட்டு இல்லாமல் ப���ர்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது பொறுப்பு. அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றினார். அனுமதிச் சீட்டில்லாமல், ஜவஹர்லால் நேருவைத் தடுத்து நிறுத்திவிட்டார். கண்காட்சியின் அமைப்பாளர்கள் அவர் செய்ததைக் கண்டு கோபப்பட்டப்போது, அவர் அறிவுரைகளை மட்டுமே பின்பற்றுவதாக பதிலளித்தார். அமைப்பாளர்கள் நேருக்கு ஒரு அனுமதிச் சீட்டு வாங்கிய பின்னர்தான் நேரு உள்நுழைய துர்காபாய் தேஷ்மூக் அனுமதி கொடுத்தார். நேரு, தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும் தைரியத்திற்காக அந்த பெண்ணைப் பாராட்டினார். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அவர் மகாத்மா காந்தியைப் பின்பற்றினார். அவர் எப்போதும் நகைகள், ஒப்பனைப் பொருட்கள் அணிந்திருந்ததில்லை, அவர் ஒரு சத்தியாக்கிரகியாக இருந்தார். காந்தி தலைமையில் உப்பு சத்தியாக்கிரக நடவடிக்கைகளில் பங்கேற்ற ஒரு முக்கிய சமூக சீர்திருத்தவாதி ஆவார். இயக்கத்தில் பெண் சத்தியாக்கிரகிகளை ஒருங்கிணத்தார். இதனால் பிரிட்டிஷ் ராஜ் அதிகாரிகள் அவரை 1930 - 1933 ஆண்டுகளுக்கு மூன்று முறை சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு துர்காபாய் தனது படிப்பை தொடர்ந்தார். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் 1930 இல் அரசியல் அறிவியல் துறையில் பி.ஏ மற்றும் அவரது எம்.ஏ.வை முடித்தார். அவர் 1942 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் தனது சட்ட பட்டம் பெற சென்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். துர்காபாய் பார்வையற்றவர்களின் நிவாரண சங்கத்தின் தலைவர் ஆவார்.\nபால் ஜி ஹாஃப்மேன் விருது\nயுனெஸ்கோ விருது (எழுத்தறிவு துறையில் சிறந்த பணிக்காக)\nஜீவன் விருது மற்றும் ஜெகதீஷ் விருது\n1938-இல் ஆந்திரா மகிலா சபா\n1962-ல் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, புது தில்லி\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weatherlive.org/24Hours/125/Puke/Albania/ta/", "date_download": "2021-09-18T13:45:25Z", "digest": "sha1:6ZVZJWS53DA7J6XS2CSFTJ3KMCH37NZA", "length": 7656, "nlines": 265, "source_domain": "weatherlive.org", "title": "வானிலை வாழ்க : வானிலை முன்னறிவிப்பு க்கு 24 மணி நேரம் பியூக், அல்பேனியா", "raw_content": "\nபியூக், அல்பேனியா - 24 மணி நேரம் வானிலை முன்னறிவிப்பு : வானிலை வாழ்க\nபியூக், அல்பேனியா - 24 மணி நேரம் வானிலை முன்னறிவிப்பு : வானிலை வாழ்க\nவானிலை நிகழ்தகவு : பியூக், அல்பேனியா\nஅருகிலுள்ள இடங்கள் : பியூக், அல்பேனியா\nவானிலை முன்னறிவிப்பு க்கு 24 மணி நேரம் இல் பியூக், அல்பேனியா\nவானிலை நிகழ்தகவு இல் பியூக்\nவானிலை வாழ்க இல் அருகிலுள்ள இடங்கள்\nகுறைந்தபட்ச வெப்பநிலை இல் பியூக், அல்பேனியா\nஅதிகபட்ச வெப்பநிலை இல் பியூக், அல்பேனியா\nஉணர்கிறார் இல் பியூக், அல்பேனியா\nசூரிய உதயம் நேரம் இல் பியூக், அல்பேனியா\nசூரிய அஸ்தமனம் நேரம் இல் பியூக், அல்பேனியா\nகிளவுட் கவர் இல் பியூக், அல்பேனியா\nஈரப்பதம் இல் பியூக், அல்பேனியா\nமழை நிகழ்தகவு இல் பியூக், அல்பேனியா\nகாற்று இல் பியூக், அல்பேனியா\nஓசோன் இல் பியூக், அல்பேனியா\nடியூ பாயிண்ட் இல் பியூக், அல்பேனியா\nஅழுத்தம் இல் பியூக், அல்பேனியா\n2014-2021 © உலகின் அனைத்து நகரங்களுக்கும் வானிலை முன்னறிவிப்பு வானிலை வாழ்க : வானிலை முன்னறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2021/08/08/erode-district-will-have-more-restrictions-at-the-city-due-to-covid-cases", "date_download": "2021-09-18T14:28:02Z", "digest": "sha1:NS2CPJKKGGOXTM3M6RQ4BHREAGMMYYRJ", "length": 11277, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "erode district will have more restrictions at the city due to covid cases", "raw_content": "\nஇனி பார்சலுக்கு மட்டுமே டீக்கடைகள் இயங்கும்; ஓட்டல், இறைச்சி கடைகளுக்கும் கட்டுப்பாடு - எங்கு தெரியுமா\nகொரோனா பரவலை தடுக்கும் வகையில் தேநீர், உணவகம், வாரச் சந்தைகள் என பொதுமக்கள் கூடும் பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலாகிறது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் சமீப காலங்களில் ஒரு சில மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி கொரோனா மூன்றாம் அலை தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் 09.08.2021 முதல் விதிக��கப்படுகிறது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\n\tஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறிகடைகள், அடுமனைகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.\n\tமாவட்டத்திலுள்ள உணவகங்கள் அனைத்திலும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.\n\tஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தேனீர் கடைகளும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.\n\tதிருமணம் நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மிகாமலும், ஈமச்சடங்குகளில் 20 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.\n\tமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் இயங்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.\n\tஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.\n\tகர்நாடகா - தமிழ்நாடு மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச் சாவடி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் கடைசி 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனை சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகள் செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக காண்பிக்க வேண்டும், இல்லையெனில் சோதனைச்சாவடியிலேயே கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.\n\tஈரோடு மாவட்டத்தில் வாரச்சந்தைகள், தினசரி சந்தைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றிட நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n\tபொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகைகடை, காய்கறிக்கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.\nபொதுமக்கள் அனைவரும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றி நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதில் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nகோவை, திருப்பூரை அடுத்து சேலத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அமல் : அவை எவையெவை\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\n“தலையை துண்டாக வெட்டி ஆலயத்தில் வீசிய கும்பல்”: வாலிபரின் கொலை வழக்கில் குற்றவாளிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nதஞ்சை, சென்னை, பாண்டி என ஊர் ஊராக வலம் வந்த டிக்டாக் திவ்யா; சுற்றிவளைத்த தனிப்படை - சிக்கியது எப்படி\nஹேர்ஸ்டைலுக்கு பின்னே கோடிகோடியாக நடக்கும் வணிகம்.. முடியில் தொடங்கும் யுத்தம்.. என்ன நடக்கிறது தெரியுமா\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... திறந்துவைத்த மதுரை ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shop.sarvamangalam.info/product-tag/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2021-09-18T13:40:03Z", "digest": "sha1:NT5V4NXVRW2NFW4GYS2RO6SOS2MNCXY4", "length": 10008, "nlines": 156, "source_domain": "www.shop.sarvamangalam.info", "title": "லட்சுமி வசியம் தரும் நவகிரக தூப பொடி – Online Pooja store", "raw_content": "\nAympon Dollar | ஐம்பொன் டாலர்\nAympon Ring | ஐம்பொன் மோதிரம்\nAympon Statues | ஐம்பொன் சிலைகள்\nதெய்வீகபொருட்கள் | DIVINE GOODS\nAympon Dollar | ஐம்பொன் டாலர்\nAympon Ring | ஐம்பொன் மோதிரம்\nAympon Statues | ஐம்பொன் சிலைகள்\nதெய்வீகபொருட்கள் | DIVINE GOODS\nலட்சுமி வசியம் தரும் நவகிரக தூப பொடி\nHome/Products tagged “லட்சுமி வசியம் தரும் நவகிரக தூப பொடி”\n108 மூலிகை தூப பொடி |108 herbal dhoop powder | லட்சுமி வசியம் தரும் நவகிரக தூப பொடி | தன ஆகர்ஷண தூபபொடி | மூலிகை தூப பொடி\nதன ஆகர்ஷன தூப பொடி வாஸ்து தெய்வீக தூப பொடி மூலிகை தூப பொடி 108 மூலிகை தூப பொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.tnpolice.news/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-18T14:21:50Z", "digest": "sha1:NBOEWRWOWSECCBVYM5XRQYUTCBTKAAPZ", "length": 33873, "nlines": 349, "source_domain": "www.tnpolice.news", "title": "திருவண்ணாமலை மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு\nவாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nகல்லூரி மாணவியிடம் செயின் திருட்டு\nஇருசக்கர வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு 3 நபர்கள் கைது.\nகாவல் துறை பயன்பாட்டிற்கு நடமாடும் ஊடுகதிர் வாகனம்\n14 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை\nசென்னை SRMC சரக காவல் உதவி ஆணையர் தலைமையில் கல்லூரியில் விழிப்புணர்வு\nகொலை குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டு சமூக நீதி காக்கும் உறுதி மொழி ஏற்கப்பட்டது.\nமுன்விரோதம் காரணமாக இளைஞர் குத்திக் கொலை\nகுழந்தை விற்பனை செய்த வழக்கில், காப்பகத்தின் நிறுவனர் கோரிய மனு தள்ளுபடி\nதிருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் இன்று 17.09.2021-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உடன் திருவண்ணாமலை […]\nதடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிதெள்ளாரில் கடந்த 12-ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தியவர்களை குலுக்கல் […]\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் உசேல் தெருவை சேர்ந்தவர் காசிநாதன்.இவரது மனைவி கவுரி 65.இவர் வீட்டின் முன்பு வளர்ந்திருந்த செடியில் இருந்த பூக்களை பறித்து கொண்டிருந்தார். […]\nசிறப்பாக செயல்பட்ட காவலருக்கு பாராட்டு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்கும���ர்,இ.கா.ப., அவர்கள், செய்யாறு காவல் நிலைய குற்ற எண்:755/2021 u/s Girl Missing வழக்கில் சிறப்பாக செயல்பட்டு சந்தேகநபரை விசாரணை […]\nநகை திருட்டு;மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு அருகே திருப்பனங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டி 68 இவரது வீட்டிற்குள் யாரோ மர்ம நபர் புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் தங்க […]\nசெய்யாறு பகுதியில் – 17 பேர் மீது வழக்கு\nதிருவண்ணாமலை:கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த தடை விதித்து இருந்தது. […]\nமாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலருக்கு பாராட்டு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள், திருவண்ணாமலை, செங்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் ATM -ல் பணம் எடுப்பதற்கு உதவி செய்வது போல நடித்து, […]\n19 டன் ரேஷன் அரிசி பதுக்கிய நான்கு நபர்கள் கைது.\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.மா.சத்யாநந்தன், தலைமை காவலர்கள் திரு.N.கோபி, திரு.K.துரை, […]\nநகை மற்றும் பணம் திருடிய நபர் கைது.\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன், 44 என்பவர் தனது தாய், தந்தை விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், மானந்தல் கிராமத்தில் வசித்து வருவதாகவும், இந்நிலையில் […]\nATM- ல் பணம் எடுக்க உதவுவதாக கூறி மோசடி\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்புழுதியூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மனைவி கோகிலதீபா, வயது/34 என்பவர் தனது தந்தையின் ATM கார்டு மூலம் பணம் […]\n3800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டது.\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, மதுவிலக்குப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.ராஜன், அவர்களின் மேற்ப்பார்வையில், திருவண்ணாமலை […]\nபூட்டை உடைத்து 85 கிராம் தங்க நகை திருடியவர் கைது.\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுக்கா, அன்மருதை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முனிரத்தி��ம், வயது 69 என்பவர் கடந்த 25.08.2021ஆம் தேதி தனது அண்ணன் பேத்தி […]\nபுகையிலை பொருட்கள் கடத்தல்-3 பேர் கைது\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமார் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.மஞ்சுநாத் உள்ளிட்ட போலீசார் வந்தவாசி–காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் […]\nமோசடியில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் பரணி 46. இவரிடம் திருவண்ணாமலை வஉசி நகரை சேர்ந்த கோவிந்தராஜ் 53 என்பவர் நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு […]\nதிருடுபோன JCB வாகனத்தை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்.\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி 58 என்பவர், இன்று 27.08.2021-தேதி நள்ளிரவு சுமார் 01.30 மணியளவில் தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த […]\nகுழந்தை தொழிலாளர் முறை குறித்து விழிப்புணர்வு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள், ஜமுனாமரத்தூர் பொதுமக்களிடையே குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்தும், சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளை […]\nதிருவண்ணாமலை SP பவன் குமார் தலைமையில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு\nதிருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. A.பவன்குமார் ரெட்டி IPS அவர்கள் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மனம் […]\n2,16000/- ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ குட்கா பறிமுதல்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார்,இ.கா.ப.,அவர்கள் அளித்த இரகசிய தகவலின் பேரில், செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.V.E.செந்தில் அவர்களின் மேற்பார்வையில், தூசி வட்ட […]\nரூ.45 லஞ்சம் வாங்கிய இருவர் கைது\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தில் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தி கூடத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில்,சாணார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்தராஜ்(62) என்பவர் நெல் மூட்டைகளை […]\nதுப்பாக்கி சுடும் பயிற்சி, அப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம், திருவண்ணாமலை SP உத்தரவு\nசேத்துப���பட்டு அடுத்த தச்சாம்பாடி துப்பாக்கி சுடும் தளத்திற்கு 18ஆம் தேதி முதல் 1ம் தேதி வரை யாரும் வரவேண்டாம் என காவல்துறை அறிவித்துள்ளது.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஅவதூறு பரப்பினால் காவல்துறை தன் கடமையை செய்யும், DGP சைலேந்திரபாபு எச்சரிக்கை (4,667)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு\nவாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nகல்லூரி மாணவியிடம் செயின் திருட்டு\nஇருசக்கர வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு 3 நபர்கள் கைது.\nகாவல் துறை பயன்பாட்டிற்கு நடமாடும் ஊடுகதிர் வாகனம்\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார்பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய […]\nவாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nஈரோடு; கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் 27.இவர் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில […]\nகல்லூரி மாணவியிடம் செயின் திருட்டு\nசேலம்: சேலம் மாவட்டம் அம்மா பாளையத்தை சேர்ந்தவர் கவிபாரதி 20. கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக […]\nஇருசக்கர வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு 3 நபர்கள் கைது.\nசென்னை: சென்னை, பழையவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மகாவீர் 48. என்பவர், கடந்த 13.09.2021 அன்று இரவு, தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு […]\nகாவல் துறை பயன்பாட்டிற்கு நடமாடும் ஊடுகதிர் வாகனம்\nசென்னை: சென்னை பெருநகர காவல் பிரிவிற்கு புதியதாக TATA Winger Vehicle Mobile X-Ray Baggage Scanner வாகனம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. இவ்வாகனத்தை காவல்துறை பயன்பாட்டிற்காக […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/10/rajini-enjoys-vadivelu-comedy-in.html?showComment=1256444594723", "date_download": "2021-09-18T14:27:33Z", "digest": "sha1:DL666JYQUW2MZNWJCWKK4BRKJ4DUCAFE", "length": 9599, "nlines": 95, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஆதவனை ரசித்த ர‌ஜினி | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ஆதவனை ரசித்த ர‌ஜினி\n> ஆதவனை ரசித்த ர‌ஜினி\nஆதவன் படம் ர‌ஜினி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த ர‌ஜினி படத்தின் தயா‌ரிப்பாளர் உதயநிதிக்கும், சூர்யாவுக்கும் வாழ்த்துகளை தெ‌ரிவித்தார்.\nதீபாவளிக்கு வெளியான படங்களில் ஆதவனே அதிக வசூலை பெற்று முன்னிலையில் உள்ளது. சென்னையில் மட்���ும் மூன்று தினங்களில் ஐம்பது லட்சத்துக்கும் மேல் வசூலித்துள்ளது.\nஇந்தப் படத்தை குடும்பத்துடன் பார்த்த ர‌ஜினி, வடிவேலின் காமெடியை வெகுவாக ரசித்தார். படத்தில் மற்ற எல்லாவற்றையும் விட விடிவேலுவின் காமெடி பகுதிகளையே அவர் அதிகம் ரசித்ததாக உதயநிதி தெ‌ரிவித்துள்ளார்.\nமுக்கியமாக சரோஜா தேவியின் மேக்கப்பை அவர் கலாய்க்கும் இடங்களை சூப்பர் ஸ்டார் மிகவும் ரசித்து சி‌ரித்திருக்கிறார்.\nகடைசியில் ஆதவனையும் காமெடிதான் காப்பாற்றியிருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ஸ்ரேயா ஆர்யா காதல்\nஇதுதான் இன்றைய தேதியில் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். ஆர்யாவும், ஸ்ரேயாவும் காதலிக்கிறார்கள். நடிக்கிற அத்தனை பேருடனும் கிசுகிசுக்கப்படும் ...\n** அயன் - பள பளகுற நில வீடியோ HQV\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> ரஜனி இளமையைக் குறைக்கும் தனுஷ்\nஇந்த தனுஷுக்கு வேற வேலையே இல்லை. கேரளா ஆயுர்வேத நிலையங்களுக்கும், இமயமலை குகைகளுக்கும் போய் நம்ம சூப்பர் ஸ்டார் இளமையைத் தக்க வைக்கப் பார்க்...\n> எந்திரன் - விமர்சனம் (சன் பிக்சர்ஸ்���்கு வெற்றி).\nரசிகர்களாலும், மீடியாக்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் எந்திரன். ர‌ஜினி, ஷங்கர், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் போன்ற பிரமாண்ட பெயர்களா...\nநடிகர் முத்துராமன் மகன் கார்த்திக்-நடிகை அம்பிகா தங்கை ராதா என்ற அடையாளங்களோடு பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் வந்தது. எண்பதுகளில் தமி...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/blog-post_18.html", "date_download": "2021-09-18T14:04:10Z", "digest": "sha1:MC5J7P6IY37PLQF532T7X26UJJ5UE2HG", "length": 16272, "nlines": 271, "source_domain": "www.ttamil.com", "title": "சிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா ~ Theebam.com", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\n‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. `சீமராஜா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதுள்ளும் குதிரையில் உட்கார்ந்தபடி சிவகார்த்திகேயன் தனது கையில் ஒரு கொடியுடன் இருப்பது போல அந்த போஸ்டர் இருக்கிறது.\nஇந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். சூரி, லால், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\n24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் – பொன்ராம் – சூரி – டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சல��ஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\nசிவன் உறையும் கைலாய மலை\nசைவ சமய நூல்களில் , சைவ சமயத்தினரின் முழு முதற் கடவுளாகிய பரமாத்மா ஆகிய சிவபெருமான் , தன் தேவி பராசக்தியுடனும் , புத்திரர...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 23\nஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது . சூரியன் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72204", "date_download": "2021-09-18T13:57:26Z", "digest": "sha1:QBQUJCROKSCVOZXOZSPKO2AQDRPVJ6JT", "length": 24986, "nlines": 212, "source_domain": "ebatti.com", "title": "டி 20 உலகக் கோப்பை தோல்வியின் அபாயகரமான அறிகுறிகள் - விளையாட்டு - Ebatti.com", "raw_content": "\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nடி 20 உலகக் கோப்பை தோல்வியின் அபாயகரமான அறிகுறிகள் – விளையாட்டு\nடி 20 உலகக் கோப்பை தோல்வியின் அபாயகரமான அறிகுறிகள் – விளையாட்டு\nஆர். பிரேமதாசா ஸ்டேடியத்தில் ஷெஹான் டேனியல்\nடி 20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்���ை அறிவித்த நாளில், அவர்கள் தங்கள் இரண்டாவது மோசமான டிவிடி போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.\nஇலங்கையின் ஒட்டுமொத்த 103 ஆல் -அவுட் என்பது, முதலில் தாயகத்தில் பேட்டிங் செய்த மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும், மேலும் தென்னாப்பிரிக்காவால் பந்துவீசப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும்.\nதென்னாப்பிரிக்காவுக்கு விக்கெட் அடிப்படையில் வெற்றியின் விளிம்பு மிகப்பெரியது.\n2-0 தொடரின் தோல்வி, 2016/17 முதல், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் சொந்த ஊரை விட்டு வென்ற பிறகு, இலங்கை அணி தொடர்ச்சியாக டி 20 தொடரை வெல்லவில்லை.\nஉலகக் கோப்பைக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பயணிக்க, விளையாட்டு அமைச்சரால் முத்திரையிடப்பட்ட அதே வீரர்களின் குழுவுடன், இந்த சுற்றுப்பயணத்தின் நிகழ்ச்சிகள் தேர்வுகள் குறித்த கேள்விகளை எழுப்பவில்லை என்றால், அவர்கள் குறைந்தபட்சம் தேர்வாளர்களிடையே சில குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும், ஏதேனும் மாற்றங்களைச் செய்ய இது மிகவும் தாமதமாக இருந்தால் ஒருவேளை ஆச்சரியப்படலாம்.\n104 என்ற இலக்குடன், தென் ஆப்பிரிக்கா 38 பந்துகள் மீதமிருந்த நிலையில், கிவின்டன் டி காக்கின் அரை சதத்தின் பின்னணியில், ரீசா ஹென்ட்ரிக்ஸின் விக்கெட்டை மட்டுமே இழந்தது-அதுவும் இலக்கை விட பாதிக்கும் மேல்.\nநான்கு முன் வரிசை பேட்ஸ்மேன்கள் மற்றும் மூன்று வகைப்படுத்தப்பட்ட ஆல்-ரவுண்டர்கள் மட்டுமே இருந்த நிலையில், இலங்கையின் தந்திரோபாயங்கள் நேற்று தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்களின் கைகளில் விளையாடின. சூழ்நிலைக்கு.\nமுதல் டி 20 யில் ஆஃப்-டே கொண்டிருந்த இடது கை லெக் ஸ்பின்னர் தப்ரைஸ் ஷம்சி, நேற்று தனது நான்கு ஓவர்களில் 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், இருப்பினும் தென்னாப்பிரிக்காவின் சிறந்த பந்துவீச்சாளர் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ஐடன் மார்க்ரம் ஆவார். மூன்று இலங்கை விக்கெட்டுகளுக்கு.\nமார்க்ராம் தனது பெயருக்கு ஒரு விக்கெட் மட்டுமே வைத்திருந்தார், நேற்று தனது நான்கு ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார், இன்னிங்ஸின் 18 வது ஓவரில் ஒரு கன்னியை கீழே அனுப்பினார்.\nமேலும் சொல்வது என்னவென்றால், மார்க்ராம் வால்-எண்டர்களை செர்ரி எடுக்கவில்லை. அவரது ��ூன்று விக்கெட்டுகள் நிறுவப்பட்ட பேட்ஸ்மேன்களான குசல் ஜனித் பெரேரா, பானுகா ராஜபக்ச மற்றும் சரித் அசலங்கா ஆகியோரின் விக்கெட்டுகளாகும்.\nபவர்பிளே ஓவர்களில் அவர்களின் ரன் போராட்டத்திற்கு முதல் டி 20 ஐ திறம்பட செலவழித்த பிறகு, நேற்று முதல் ஆறு ஓவர்களில் இலங்கை மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது, இரண்டு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது.\nஆனால் சில வேகத்தடைகளைத் தாக்கிய பிறகும், இலங்கையின் சில பேட்ஸ்மேன்கள் அமைதியைத் தேவைப்படும்போது, ​​தங்கள் விக்கெட்டுகளைத் தூக்கி எறிந்து, முடுக்கத்திலிருந்து விலக விரும்பவில்லை.\nஅந்த பவர்பிளே ரன்களில் 29 காகிசோ ரபாடாவின் இரண்டு ஓவர்களில் வந்தது, மீதமுள்ள தென்னாப்பிரிக்காவின் பந்து வீச்சாளர்கள் திருகுகளை இறுக்கி, இலங்கை பேட்ஸ்மேன்களின் தவறுகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.\nபெரேரா அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார் மற்றும் ராஜபக்சேவுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 28 ரன்கள் என்ற அணியின் சிறந்த பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டார். 44 ரன்கள் – 59 க்கு 2 க்கு 103 ஆல் அவுட் – மற்றும் இன்னிங்ஸின் கடைசி 54 பந்துகளில் பவுண்டரிகள் அல்லது சிக்ஸர்கள் இல்லை.\nஇலங்கையில் பரவும் COVID-19 வைரஸ் இங்கிலாந்து வகையைச் சேர்ந்தது\nஇஷாலினிக்கு நீதி கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்..\nநாட்டு மக்களின் முறைப்பாட்டை சபையில் முன்வைத்தார் அனுரகுமார\nஞாயிறு முதல் வரையறுக்கப்பட்டளவில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பம்\n1,500 க்கும் மேற்பட்டோர் மீண்டும் 43 43 இறப்புகள் … – லங்கா உண்மை | சிங்களம்\nகொடிகாமம் போலீசார் சமீபத்தில் காட்டில் இருந்து புலி கிளேமோர் சுரங்கங்களை மீட்டனர்\nவெளிநாட்டு வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் தடுப்பூசி போட இலங்கை\nலங்கா சி செய்தி | எதிர்க்கட்சிகளால் நாடு முழுவதும் கொரோனா பரவியது.\nஇவ்வருடம் மாத்திரமே விவசாயிகளுக்கு இரசாயன பசளை, அடுத்த போகம் சேதனப்பசளை இலவசமாக வழங்கப்படும் – மகிந்தானந்த அளுத்கமகே\n50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இலங்கை மற்றும் சிங்கப்பூரில் கூட்டு முத்திரை தொடங்கப்பட்டுள்ளது\nஎகோடாவேலா ஒலிம்பிக் – ஸ்போர்ட்ஸில் பயிற்சியாளர் இல்லாமல் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது\nஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு பெண் துன்புறுத்தப்படுகிறாள். SL இல்; ஜனாதிபதி கோட்டபயா எங்கே\nஎஸ்.எல். மேம்பாட்டு பத்திரங்களின் விற்பனையிலிருந்து 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்ட இலங்கை\nநிராகரிக்கப்படும் தூதுவர்கள் | Virakesari.lk\nதற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பை தியாகம் செய்யப் போவதில்லை\nஅழிந்து வரும் உயிரினங்களை சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 3 ரஷ்யர்கள் மீதான குற்றச்சாட்டுகளை இலங்கை கைவிடுகிறது\nஇலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளரிடமிருந்து பூங்கொத்துகள் மற்றும் செங்கல் மட்டைகள்\nமேலும் 145 COVID-19 இறப்புகள்\nலங்கா சி செய்தி | மறு பயண கட்டுப்பாடுகளை அறிவிக்கிறது\nமுல்லைத்தீவு விமானப்படை முகாமில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளோம் – ஜோசப் ஸ்டாலின்\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nலங்கா சி செய்தி | பசில் எரிபொருள் விலையை குறைப்பதால் வெறிச்சோடிய நிலையங்கள்\nஷங்கரின் படத்தில் நடிக்கும் அஞ்சலி | Virakesari.lk\n‘24 மணிநேரமும் மூடிய அறைக்குள் அடைத்து வைத்துள்ளனர்’: மலசலகூடத்துக்கு மட்டுமே வெளியில் செல்ல அனுமதி – ரிஷாத்\nஒபேசகரபுரா ஜி.என் பிரிவு தனிமையில் இருந்து வெளியிடப்பட்டது\nலங்கா சி செய்தி | சிறுமி உத்தரவிடப்பட்ட வழக்கில் உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பட்டியல் இங்கே\nசட்ட விரோதமாக மதுபானம் உற்பத்தி செய்து விற்றவர் கைது\nஆகஸ்ட் 31 காலக்கெடுவுக்கு பின்னரும் ஆப்கானிலிருந்து வெளியேறுவோருக்கு ஜி-7 மாநாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம்\n29,900 மெட்ரிக் டன் பதுக்கப்பட்ட சர்க்கரை நுகர்வோருக்கு விற்கப்படும் ONLANKA செய்திகள்\nஅம்பாந்தோட்டையில் பைஸர் தடுப்பூசி ஏற்றியது மட்டும் பிழையா\nமேலும் 35 கொரோனா மரணங்கள்\nலங்கா சி செய்தி | நாட்டை மூடுவது பற்றி ஜனாதிபதி அமைச்சரவைக்கு சொல்கிறார்.\nஇலங்கை 97 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது\nலங்கா சி செய்தி | இன்று 2637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபதிவு செய்யப்பட்ட காட்சிகளை அழிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்ட போலீசார் (வீடியோ)\nமேலும் 1,102 பேர் மீண்டு வருகின்றனர்\nலங்கா சி செய்தி | அரசாங்க கொரோனா செலவை கப்ரால் வெளிப்படுத்துகிறார்\nலங்கா சி செய்தி | மூளை வந்தபோது, ​​சர்க்கரை 220 கிலோ வரை உயர்ந்தது .. உயிர்த்தெழுதல் எங்கே ..\nலங்கா சி செய்தி | கொரோனா காரணமாக பாலிசிஸ்டிக் சிஸ்��மிக் அழற்சி நோய்க்குறியிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள் .. இங்கே குறிப்புகள் உள்ளன ..\nபிணையில் சென்ற மொடல் பியூமி, சந்திமல் உட்பட 15 பேரும் தனிமைப்படுத்தலில்\nநாட்டை முடக்குவதா – இல்லையா ; ஜனாதிபதி இன்று விசேட உரை\nஜே.வி.பி ஆர்வலர்கள் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டனர். விவசாயிகள் எதிர்ப்பு (வீடியோ)\nபுதிய கொரோனா வகைகளை அறிமுகப்படுத்த கிரேக்க எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன\nஅதர்வாவின் ‘அட்ரஸை’ப் பாராட்டிய கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்\nநாட்டை தொடர்ந்து முடக்கினால் மக்கள் பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்படும் – ரோஹித அபேகுணவர்தன\nதம்புல்லா பொருளாதார மையம் நாளை மூடப்பட்டது\nபுரெவிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nசண்டிமலின் கட்சி தொடர்பாக ஜாக்சனின் மகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்\nமிகவும் முக்கியமான வாரம் – லங்கா ட்ரூத் | சிங்களம்\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பாடு இழக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuzhali.blogspot.com/2007/10/", "date_download": "2021-09-18T13:18:48Z", "digest": "sha1:4Q2NBNAUU6UMRKY4ECPLIEDN2U4EFFQI", "length": 21563, "nlines": 329, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: October 2007", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nஅத்துமீறு - தடம் மாறுகிறதா விடுதலை சிறுத்தைகள் அமைப்பு\nபொத்தாம்பொதுவானதாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்க முடியாது. அது பறையன், பள்ளன் கட்சி என்று அதன் எதிரிகளால் மிகச்சரியாகவே இதற்கு முன் விளிக்கப் பட்டது. சரியாகச் சொல்வதெனில் அதை அருந்ததியர் கட்சியெனச் சாதிவெறியர்களும், பெண்களின் கட்சியென ஆணாதிக்கரும் இழித்துரைக்கும் நிலையை நோக்கி அக்கட்சி இன்னும் வேகமாக தலைகுப்புற வர வேண்டும் என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு விருப்பம்.இப்படியான கருத்துகள் ஆதவன் தீட்சன்யா அவர்களின் \"புதுவிசை\" இதழின் தலையங்கம் சொல்கிறது\n\"அடங்கமறு, அத்துமீறு, திருப்பி அடி\" என்ற முழக்கத்தோடு தலித் விடுதலைக்காகவும் தலித் சமூக மாற்றத்திற்காகவும் உருவான விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இன்று தலித்கள் கட்சி என்ற வட்டத்தை விட்டு வெளிவந்து எல்லோருக்குமான கட்சி என்ற பெயர் வாங்க கட்சியின் மொத்த அமைப்பையும் கலைத்துவிட்டார்கள்.\nஎல்லா சாதியினருக்கும் பொதுவான கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாற வேண்டிய சூழல் வந்துவிட்டதா அதாவது தலித் விடுதலை பெற்றாகிவிட்டது இனி தலித்தாக பிறந்துவிட்டதனால் மற்ற சாதிவெறி நாய்களால் செய்யப்பட்ட கொடுமைகள் நீங்கி எங்கும் ஒரே சமத்துவம் நிலவுகின்றது ஆதலால் இனி தலித் அடையாளத்துடனான தலித் கட்சி தேவையில்லை என்ற சூழல் நமது சமூகத்தில் உருவாகிவிட்டதா\nஅல்லது மற்ற எல்லா அரசியல் கட்சிகளிலும் தலித் சமூகத்தினர் பெரும் பங்கை பிடித்துவிட்டார்கள் பாவம் மற்ற சாதியினர் அவர்களுக்கு அரசியல் கட்சிகளில் பங்களிப்பே இல்லை அதனால் தலித் கட்சியை பொதுக்கட்சியாக்கி அதனால் பிற சாதியினருக்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் சேர்த்து அவர்களுக்கான பங்களிப்பை தர முயலும் நிலைமை உருவாகிவிட்டதா\nஇரண்டுமே இல்லையே, இங்கே தலித் அல்லாதவர்களுக்கான கட்சிகளுக்கா பஞ்சம் பிறகு ஏன் கட்சியின் அமைப்பை கால் மணி நேரத்தில் காலி செய்துவிட்டு எல்லோருக்கும் கதவை திறந்துவிட்டிருக்கின்றீர்கள் பிறகு ஏன் கட்சியின் அமைப்பை கால் மணி நேரத்தில் காலி செய்துவிட்டு எல்லோருக்���ும் கதவை திறந்துவிட்டிருக்கின்றீர்கள் விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் இப்போதும் கூட எத்தனையோ தலித் அல்லாதவர்களும் பொறுப்பில் உள்ளார்களே, சோழன் நம்பியாரில் ஆரம்பித்து எத்தனையோ பேர் மாநில மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கின்றார்களே, இவர்களெல்லாம் கொள்கை பிடிப்போடும் தலித் இயக்கம் என்று தெரிந்தே தானே சேர்ந்தார்கள், அழைப்பில்லாமலேயே அவர்கள் எல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கும் போது இப்போது எல்லோருக்கும் பொதுவான கட்சியென்று யாருக்கு அழைப்பு விடுக்கின்றீர்கள்\nசிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இரண்டாம் முறையாக போட்டியிட்டபோது தொகுதியின் மொத்த தலித் வாக்காளார்களின் எண்ணிக்கையையும் விட பதினைந்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்றாரே (குறைந்தது ஐம்பதாயிரம் வாக்குகள் தலித் அல்லாத சமூகத்தினரின் வாக்குகள் என கணிக்கப்பட்டது), அப்போதெல்லாம் தலித் விடுதலை, தலித் எழுச்சிக்கான உங்கள் குரலில் எந்த சமரசமும் இல்லாமலேயே நீங்கள் தலித் அல்லாதவர்களின் மனங்களில் ஊடுறுவித்தானே இருந்தீர்கள்.\nஅதிகாரத்தை நோக்கிய பயணத்தையோ, சமரசமற்ற அரசியலையோ யாம் எப்போதுமே மறுப்பதில்லை, அரசியலில் சமரசம் தேவை, இன்றைய நிலைப்பு தன்மை மிக முக்கியம், இந்த நிலைப்பு தன்மை மட்டுமே வருங்காலத்தில் தம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குகான நன்மைகள் செய்ய இயலும், ஆனால் எதை சமரசம் செய்ய முனைகிறோம் என்பது முக்கியமல்லவா\nகொள்கைப்பிடிப்பு இல்லாமல், அல்லது விடுதலை சிறுத்தைகளின் நோக்கங்களை ஏற்றுக்கொள்ளாத ஆதிக்க சாதியினர் கட்சியில் புகுந்துவிட்ட பின் தலித்களின் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் நடத்தபடும் இடங்களில் விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்\nஇன்றைக்கு மாதிரியே \"அத்துமீறு\" \"அடங்கமறு\" \"திருப்பி அடி\" என்ற வீரியத்தோடே இருக்குமா அல்லது நம்ம கட்சி காரர்தான் பேசிக்கலாம் வாங்க என்றோ நம்ம மா.செ.வோட அண்ணன் பையன் தான்பா உக்காந்து பேசலாம் வாங்க என்று கட்சி கணக்கு ஓட்டு கணக்கு என சமரச கணக்கு போட வேண்டியதாக இருக்குமா\nஇப்படி சொல்வதாலேயே யாம் எல்லா நேரமும் எதிர் கலவரம் செய்யவேண்டுமென்று பொருள் படுத்தவில்லை, பாமக - விடுதலை சிறுத்தைகள் அமைப்புகளின் ஊடான முட்டல் மோதல்கள் மறைந்து ஒரு இணக்கமான சூழல் அமைந்த போது அது தலித்-வன்னியர் இணைப்பாக அந்த நிலை வரவேண்டுமென விரும்பிய எத்தனையோ உள்ளங்களின் யாமும் ஒன்று, என்ற போதிலும் எம்முடைய சந்தேகம் ஏன் கவலையும் கூட என்னவென்றால் தலித் கட்சியாக இல்லாமல் பொதுக்கட்சியாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பு மாறும் போது தலித்களுக்கு எதிரான சமூக இழி செயல்களை எப்படியான சமரசத்துடன் எதிர்கொள்ளும்\nதிரு.தொல்.திருமாவின் இந்த முடிவுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம், மாயாவதி அவர்களின் உ.பி. அரசியலை கணக்கில் கொண்டும் இருக்கலாம், அல்லது விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கு தலித்களில் வெறும் 20% மட்டுமே வாக்களிப்பதால் (இதே நிலைதான் பாமகவிற்கும், வன்னியர்களின் 20% மட்டுமே பாமகவிற்கு வாக்களிக்கின்றனர்) அரசியலில் சில உயரங்களை எட்ட முடியாத நிலையில் அமைப்பின் பலத்தை கூட்ட முயற்சிக்க கூட இப்படி முடிவெடுத்திருக்கலாம்.\nஎது எப்படியானாலும் திரு.திருமாவின் இந்த முடிவு அரசியலில் திருமா மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சில உயரங்களை எட்டவும் ஒரு முக்கிய சக்தியாக அரசியலில் விளங்கவும் உதவி புரியலாம் ஆனால் தலித் மக்களின் எழுச்சி ஆனால் தலித் மக்களின் எழுச்சி அவர்களின் பிரதிநிதித்துவம் அவர்களின் சமூக நிலைக்கு இந்த சமரச அரசியல் உதவி புரியுமா என்பது சந்தேகமே\nகுறிசொல்: thiruma, vc, திருமா, விசி\nஅத்துமீறு - தடம் மாறுகிறதா விடுதலை சிறுத்தைகள் அமை...\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuzhali.blogspot.com/2010/07/", "date_download": "2021-09-18T12:54:44Z", "digest": "sha1:TH2XLGB427QQMOXYIUCCAW6ZFEHJW6JO", "length": 14201, "nlines": 326, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: July 2010", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nவலைப்பதிவர் சவுக்கு கைதுக்கு கண்டனங்கள்\nசவுக்கு வலைப்பதிவில் ஆதாரங்களுடன் ஊழலுக்கு எதிராக தம் சவுக்கை சொடுக்கியிருப்பார்கள், இதில் திரு சங்கர் அவர்கள் எழுதியுள்ளார���, உளவுத்துறை ஐஜி மற்றும் உயர் அதிகாரங்கள், நக்கீரன் பத்திரிக்கையின் முக்கிய பிரமுகர் காமராஜ் ஆகியோர் பற்றியும் எழுதியுள்ளார், சவுக்கு சங்கர் அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்துள்ளதை கடுமையாக கண்டிக்கிறேன், இது தொடர்பாக பதிவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள் இந்நிலை நாளை எந்த வலைப்பதிவருக்கும் வரும் அபாயம் உள்ளது.\nதோழர் சீமான் கைதுக்கு கண்டனங்கள்\nதோழர் சீமான் கைதுக்கு எமது கடும் கண்டனங்கள், அவர் பேசியது தொடர்பாக விவாதத்தை முன்னெடுக்க வேண்டும், அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது சிங்களனுக்கு மட்டும் பொறுந்துவதில்லை தமிழனுக்கும் பொறுந்துமே... தமிழக மீனவர்களை சுட்டபோது இது நாள் வரை புலிகளுக்கு டீசல் கடத்துகிறார்கள் பெட்ரோல் கடத்துகிறார்கள் பேரிங் கடத்துகிறார்கள் பேரிக்காய் கடத்துகிறார்கள் என்றார்கள் இப்போது தான் புலிகள் என்ற இயக்கமே இல்லை என்கிறார்களே இப்போது ஏன் சுடுகிறார்களாம்.\nவேட்டை சமூகம் வேளாண்மை சமூகம் ஆனபோது அரசு செய்த முதல் செயல் மக்களிடமிருந்த ஆயுதங்களை களைந்து அதை படைகளிடம் தந்தது, மக்களின் பாதுகாப்பை படைகள் ஏற்றுக்கொண்டதாக பொருள் ஆனால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை இந்திய படைகள் ஏற்கவில்லை என்னும் போது தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதையெல்லாம் கவனிக்க வேண்டிய மானங்கெட்ட கருணாநிதி(முன்பு ஜெயலலிதா அரசும்) அரசு மீண்டும் கடிதம் எழுதும் வேலையில் இறங்கும்.\nகண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதால் மிக சுருக்கமாக எழுதியுள்ளேன், குடிமக்கள் ஏந்தவேண்டிய ஆயுதம், அப்பாவி பொதுமக்கள் என்பவர்கள் யார், எம்மாதிரியான காலகட்டத்தில் சீமான் பேச்சுமுக்கியத்துவம் பெறுகிறது என விரிவாக எழுதுகிறேன்.\nதற்போதைய தேவை கடிதம் எழுதும் கையாலாகாதவர்கள் அல்ல, தமிழ் பாசிஸ்ட்களின் தேவையை இந்திய, தமிழக, இலங்கை அரசுகள் ஏற்படுத்தியுள்ளன\nகுறிசொல்: சீமான் கைது கண்டனங்கள்\nவலைப்பதிவர் சவுக்கு கைதுக்கு கண்டனங்கள்\nதோழர் சீமான் கைதுக்கு கண்டனங்கள்\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவ��் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.newvisiontours.com/2198872-toledo-will-have-its-bubble-hotel-to-see-the-stars", "date_download": "2021-09-18T14:00:29Z", "digest": "sha1:LOCOTNYVFUO7CTLERQQLGIXZ33OT4YE4", "length": 12304, "nlines": 41, "source_domain": "ta.newvisiontours.com", "title": "டோலிடோ நட்சத்திரங்களைக் காண அதன் குமிழி ஹோட்டலைக் கொண்டிருக்கும் | அனுபவங்களை 2021", "raw_content": "\nடோலிடோ நட்சத்திரங்களைக் காண அதன் குமிழி ஹோட்டலைக் கொண்டிருக்கும்\nடோலிடோ நட்சத்திரங்களைக் காண அதன் குமிழி ஹோட்டலைக் கொண்டிருக்கும்\nவாசிப்பு நேரம் 3 நிமிடங்கள்\n ஒரு குழந்தையாக அவர்களைப் பற்றி சிந்திக்கவும், கற்பனை புள்ளிவிவரங்களைத் தேடவும், ஒரு நாள் இவ்வளவு உயரத்தை எட்ட வேண்டும் என்று கனவு காணவும் நீங்கள் ஒருவராக இருக்கிறீர்களா அன்புள்ள பெரியவரே, டோலிடோ நகரமான ஹார்மிகோஸில் மாட்ரிட்டில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள முதல் கோள வடிவ ஹோட்டல் நட்சத்திரங்கள், சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றைக் காண திறக்கப் போகிறது என்பதை நீங்கள் அறிய விரும்பலாம். நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கும்.\nமிலுனா இந்த இடத்தை ஒளி மாசுபாட்டிலிருந்தும் இயற்கையின் நடுவிலிருந்தும் தேர்ந்தெடுத்துள்ளது, எனவே முன்பைப் போன்ற நட்சத்திரங்களை நீங்கள் காணலாம். டோலிடோவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த விசித்திரமான ஹோட்டலின் ஒரு பகுதியாக மொத்தம் நான்கு கோளங்கள் உள்ளன, இது கட்டலோனியா மற்றும் நவர்ராவில் உள்ள மற்ற இரண்டு ஹோட்டல்களால் ஈர்க்கப்பட்டுள்ளது.\n\"திட்டத்தின் யோசனை 2015 ஆம் ஆண்டின் இறுதியில் வந்தது. மூன்று கூட்டாளர்களில் ஒருவர் வாடிக்கையாளராக ஒரு ஹோட்டலுக்குச் சென்றார், அங்கு அவர்கள் கோளங்கள் போன்ற வடிவிலான அறைகளைக் கொண்டுள்ளனர். அந்த அறை இரண்டுமே, அனுபவம் அவரை வசீகரித்ததால், இந்த தயாரிப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியத்தைப் பற்றி அவர் யோசித்தார் ”, மிலுனாவின் பங்குதாரரான அலெஜான்ட்ரோ போஷ், டிராவலர்.இஸிடம் கூறுகிறார்.\nஅறைகளிலிருந்து காட்சிகள். © மிலுனா\nஅப்போதிருந்து, இயற்கையின் நடுவில் ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் பணியாற்றினர், அதில் நகரத்���ின் மன அழுத்தத்திலிருந்து துண்டிக்கப்படுவதோடு, \"அதே நேரத்தில் வெவ்வேறு செயல்களால் உயிர்ச்சக்தியை நிரப்ப முடியும்\".\nமுன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை அவர்கள் ஏற்கனவே வழங்கியிருந்தாலும், மிலுனா அடுத்த செப்டம்பரில் திறக்கப்படும். அவற்றின் முக்கிய விசித்திரம் என்னவென்றால், அவை குமிழி வடிவ அறைகள், 30 மீ 2 மற்றும் பி.வி.சி யால் செய்யப்பட்டவை, அவை 24 மணிநேரமும் ஒரு ஒலி எதிர்ப்பு இயந்திரத்தின் மூலம் பெருகும்.\n\"அறைகள் உங்கள் தனிப்பட்ட சதித்திட்டத்தை வரையறுக்கும் இயற்கை புதர்களால் சூழப்பட்டுள்ளன, மேலும் தொலைநோக்கியைப் பயன்படுத்தி உங்கள் சொந்த தோட்டத்தில் நீங்கள் இருக்க முடியும் அல்லது இயற்கையை நிதானமாகவும் சிந்திக்கவும் முடியும்\" என்று அலெஜான்ட்ரோ கூறுகிறார்.\nஅவர் தொடர்கிறார்: “எங்கள் நிலவுகள் (நாங்கள் எங்கள் அறைகளை அப்படி அழைக்கிறோம்) ஒரு தனித்துவமான இடத்தில் அமைந்துள்ளன, அவை சத்தம் மற்றும் மாசுபாட்டிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சாகசக்காரர்களுக்கும் அமைதியை அனுபவிக்க விரும்புவோருக்கும் எண்ணற்ற சாத்தியங்களை வழங்கும் சூழல். ”\nஅவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விண்மீன் பெயருடன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள் . எனவே நீங்கள் காலிஸ்டோவில் தூங்குவீர்கள், இது புராணம் கூறுகிறது, இது வியாழன் காதலித்த ஒரு ஜாக்கெட். கர்ப்பமாகிவிட்டபின் அவளைப் பாதுகாக்க, அவன் அவளை ஒரு கரடியாக மாற்றினான், ஆனால் அவள் ஒரு அம்புக்குறி இறந்தபோது, ​​வியாழன் அவளை அழியாதவள் ஆக்கியது, அவளை பிக் டிப்பரின் விண்மீன் தொகுப்பாக மாற்றியது. ஐரோப்பா, அயோ, கேன்மீட் …\nஅறையில் தொலைநோக்கி மற்றும் சந்திர நாட்காட்டி இல்லை. © மிலுனா\nஅனுபவம் அறைகளில் முடிவதில்லை. இயற்கையான சூழலில் இருப்பதால், காஸ்டில்லா லா மன்ச்சா அளிக்கும் எல்லையற்ற சாத்தியக்கூறுகளுடன், மிலூனாவில் அவர்கள் மது சுவை, சீஸ், குதிரை சவாரி, கோல்ஃப், ஹைகிங், சைக்கிள் ஓட்டுதல் வழிகள் மற்றும் வரலாற்று நகரங்களுக்கு வருகை போன்ற பிற நடவடிக்கைகளையும் வழங்குகிறார்கள்.\nமறுபுறம், மிலூனாவில் தங்கியிருப்பது, வாரத்தில் சுமார் 189 யூரோக்கள் மற்றும் வார இறுதியில் 219 யூரோக்கள், காலை உணவை உள்ளடக்கியது . கூடுதலாக , நட்சத்திரங்கள், மசாஜ்கள், புளோட்டேரியம் மற்றும் சந்திர நாட்காட்ட���, தொலைநோக்கி மற்றும் ஒவ்வொரு விண்மீன் மண்டலத்தையும் அடையாளம் காண உதவும் புத்தகங்களின் வெளிச்சத்தின் கீழ் நீங்கள் ஒரு இரவு உணவை அனுபவிக்க முடியும் .\n\"வாடிக்கையாளரின் வருகையின் போது, ​​அவர்கள் ஒவ்வொரு அறைகளுடனும் அந்த அறையின் வரலாறு மற்றும் அவர்கள் அனுபவிக்கக்கூடிய சுகபோகங்களின் சுருக்கமான சுருக்கத்தை உருவாக்குகிறார்கள். அந்த நேரத்தில், தொலைநோக்கியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது , ”என்று அலெஜான்ட்ரோ போஷ் டிராவலர்.இஸிடம் கூறுகிறார்.\nநாளுக்கு நாள் மிலுனாவின் பொழுதுபோக்கு. © மிலுனா\n17 ஆர்வங்களில் மாட்ரிட்டில் கிரான் வியாவின் ஸ்வெப்பஸ் அடையாளம்\nஃபோட்டோஸ்கான், பழைய புகைப்படங்களை ஸ்கேன் செய்வதற்கான கூகிள் பயன்பாடு\nஆர்க்டிக் கொலையாளி திமிங்கலங்கள் நீங்கள் இதற்கு முன் பார்த்திராதது போல புகைப்படம் எடுத்தன\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 செப்டம்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-18T14:51:07Z", "digest": "sha1:U2OQYB4LJDJNEV2435VGQ3F3CL2N4ADF", "length": 5595, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nநடிகர்கள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2014, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-18T14:23:48Z", "digest": "sha1:J3KUZ2ETIFV3BUAPROZIEEGWTJ6ZVYGM", "length": 21268, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:வழு நிலவரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்\nதமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்\nதமிழ் விக்கிபீடியா திட்ட முன்னேற்றம் குறித்து பதியப்படும் வழு அறிக்கைகள் பற்றிய விவரங்களையும் நிலவரங்களையும் இங்கு பதியுங்கள். அனைவரும் பக்சில்லாவுக்கு சென்று குறிப்பிட்ட வழு அறிக்கைகளுக்கு ஓட்டளிப்பதின் மூலம், வழுவை முன்னுரிமை கொடுத்து விரைவில் தீர்க்க உதவலாம்.\n1 தற்பொழுது பதியப்பட்டுள்ள வழுக்கள்\n3 பதியப்பட வேண்டிய வழுக்கள்\n2011 நவம்பர் முதல் பதியப்படும் வழுக்கள் அனைத்திற்க்கும் மேற்பார்வை செய்ய எளிதாக மேற்பார்வை வழு tracking bug ஒன்று திறக்கப்பட்டது. தமிழ் விக்கித்திட்டங்கள் தொடர்பாகப் பதியப்படும் என்த ஒரு வழுவிற்க்கும் blocks எனும் பண்பிற்கு 32578 என்ற வழுவைக் கொடுத்தால் தமிழ் விக்கி வழுக்களைக் களையெடுப்போருக்கு வசதியாக இருக்கும். ஸ்ரீகாந்த் 18:41, 2 திசம்பர் 2011 (UTC)\nதானியங்கி எழுத்துரு இறக்கம் - வேண்டுகோளின் மீது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தீர்வு: http://www.mediawiki.org/wiki/Extension:WebFonts -- சுந்தர் \\பேச்சு 10:42, 31 ஆகத்து 2011 (UTC)\n'வலைவாசல் பேச்சு' தொடர்பில் புதிய வழு -- சுந்தர் \\பேச்சு 04:55, 5 ஏப்ரல் 2010 (UTC)\nஇந்த வழு சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதை ஒட்டிப் புதிய வழு ஒன்று வந்துள்ளது. அதை இங்கே பதிந்துள்ளேன். -- சுந்தர் \\பேச்சு 04:50, 17 ஏப்ரல் 2010 (UTC)\nஇது வழு அல்ல, இற்றைப்படுத்தல் இடைவெளியினால் ஏற்பட்டது. தீர்ந்துள்ளது. -- சுந்தர் \\பேச்சு 07:10, 17 ஏப்ரல் 2010 (UTC)\nவிக்கி செய்திகளில் சின்னம் - தெரன்சு பதிவேற்றிய படத்தை சின்னமாக இடுமாறு கோரியுள்ளோம். பலர் வாக்களித்தால் அவ்வழுவுக்கு முன்னுரிமை தரப்படும். -- சுந்தர் \\பேச்சு 08:32, 10 ஜூலை 2009 (UTC) அடையாளப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. -- சுந்தர் \\பேச்சு 15:41, 3 ஆகஸ்ட் 2009 (UTC)\nதானியங்கி முழுமையான விக்கி உள் இணைப்புகள் - சரி செய்யப்பட்டுள்ளது\nஇந்தச் சிக்கல் மீண்டும் தலையெ��ுத்துள்ளது போல் தெரிகிறது. வேறு யாராவது உறுதி செய்தீர்களானால் இவ்வழுவை மறுமுறை எழுப்பலாம். -- Sundar \\பேச்சு 06:30, 4 மே 2006 (UTC)\nபெயர்வெளிகள் தமிழாக்கம் - விக்கிபீடியா என்ற பெயர்வெளி தவிர மற்றவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன\nவிக்கிப்பீடியா என மாற்றக்கோரி வழுவை மீண்டும் திறந்துள்ளேன். அதை கண்காணியுங்கள். -- சுந்தர் \\பேச்சு 14:49, 18 பெப்ரவரி 2008 (UTC)\nவலைவாசல் பேச்சு என்பதற்குப் பதில் வலைவாசல் பேச்ச என்றுள்ளது. இவ்வழுவை புதிப்பிக்க வேண்டும்போல இருக்கிறது. -- சுந்தர் \\பேச்சு 11:29, 30 மார்ச் 2010 (UTC)\n'வலைவாசல் பேச்சு' தொடர்பில் புதிய வழு -- சுந்தர் \\பேச்சு 04:55, 5 ஏப்ரல் 2010 (UTC)\nபடிமப் பேச்சுப் பக்கங்கள் தவறுதலாக கட்டுரைகளாகக் கருதப்படுகின்றன - தீர்க்கப்பட்டுள்ளது.\nதமிழில் விக்கி மூலம் தொடங்குவதற்கான மனு பதியப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பலரும் வாக்களிப்பதின் மூலம், விரைந்து இதை கவனிக்கச் செய்ய இயலும். இயன்றோரை வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--ரவி 17:30, 11 ஆகஸ்ட் 2006 (UTC)\n# தவியில் உள்ள Wikipedia என்றப் பெயர்வெளி விக்கிப்பீடியா என மாற்றப்படவேண்டும்.- இங்கே பதியப்பட்டுள்ளது\nPortal என்ற பெயர்வெளி தவியில் இல்லை இதற்கான தமிழ் பெயரை கூறினால் வழுவைப் பதியலாம். - இங்கே பதியப்பட்டுள்ளது\nவிக்கிப்பீடியாவிl {{SITENAME}} என் இடும் போது விக்கிப்பீடியா என ஆங்கிலத்தில் வருகிறது இதை விக்கிப்பீடியா என மாற்றவேண்டும். - இங்கே பதியப்பட்டுள்ளது\nநன்று டெர்ரன்சு. முதல் வழு பதியும்போது இதற்கு இணைப்புத் தந்தால் எளிதில் விளங்கும். -- சுந்தர் \\பேச்சு 17:32, 1 மார்ச் 2008 (UTC)\nதொகுப்பு பெட்டியுடன் இணைந்த சுரதா யுனிகோடு போன்ற செயலி ஒன்று உருவாக்கினால் பல பயனர்களும் எளிதில் தமிழ் தட்டச்சு செய்வர். அல்லது, தனியாக தொகுப்பு பக்கங்களின் அடியில் Romanised வடிவில் எழுதி தமிழ் யுனிகோடு எழுத்துருவாக மாற்றி வெட்டி தொகுப்பு பெட்டியில் ஒட்டத்தக்க வகையில் Formகளை சேர்க்கலாம். இது குறித்து தேவையான வழுக்களை பதியலாம்.--ரவி (பேச்சு) 14:30, 1 செப்டெம்பர் 2005 (UTC)\nபயனர்:Santhoshguru/தமிழில் எழுத உதவும் செயலியை விக்கி மென்பொருளோடு இணைக்கும் வகையிலான ஒரு வேண்டுகோள் விடுக்கலாம். -- Sundar \\பேச்சு 07:01, 2 செப்டெம்பர் 2005 (UTC)\nசுந்தர், அந்த செயலியில் சில குறைபாடுகள் உள்ளன. இது குறித்து சந்தோஷுக்கு முன்னர் தெரிவித்துள்ளேன். அதை நிவர்த��தி செய்து விட்டு பிறகு வழு பதியலாம். அல்லது, சுரதா எழுதியை நாம் இங்கு இலவசமாக பயன்படுத்த இயலுமெனில் அது குறித்து வழு பதியலாம்--ரவி (பேச்சு) 09:04, 2 செப்டெம்பர் 2005 (UTC)\nதட்டச்சு செய்ய நரையம் மீடியாவிக்கி நீட்சி நிறுவப்பட்டது ஸ்ரீகாந்த் 17:58, 2 திசம்பர் 2011 (UTC)\nதேடல் பெட்டியில் பரிந்துரைகள் : இடப்பக்கம் உள்ள தேடல் பெட்டியில் ஆங்கில எழுத்துகளை முதலில் எழுதினால் பரிந்துரைகள் (auto suggest) கிடைக்கின்றன. தமிழ் எழுத்துகளுக்கு இப்பரிந்துரைகள் கிடைக்கவில்லை. இது குறித்து வழு பதிய வேண்டும்--ரவி 15:00, 17 நவம்பர் 2008 (UTC) Y ஆயிற்று வெக்டருடன் வந்தது என நினைக்கிறேன் ஸ்ரீகாந்த் 18:21, 2 திசம்பர் 2011 (UTC)\nதமிழ் விக்கிபீடியா இடைமுகத்தை அனைத்து தமிழ் விக்கிமீடியா தளங்களும் தானாகவே இற்றைப்படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு வழு பதியப்பட வேண்டும்--ரவி (பேச்சு) 14:30, 1 செப்டெம்பர் 2005 (UTC) Y ஆயிற்று LocalizationUpdates இதனை பார்த்துக்கொள்கிறது இப்பொழுது. ஸ்ரீகாந்த் 18:21, 2 திசம்பர் 2011 (UTC)\nபகுப்புகளின் கீழ் கட்டுரைகளின் எண்ணிக்கை - நட்கீரன் குறிப்பிட்ட உதவிப் பக்கத்திலுள்ளபடி இச்சிக்கலுக்கான தீர்வைச் செயல்படுத்தி வழு நீக்குவோரிடம் தந்துள்ளேன். -- Sundar \\பேச்சு 09:03, 3 பெப்ரவரி 2006 (UTC)\nதமிழ் எழுத்துக்களை கணித சூத்திரத்தில் பயன்படுத்த முடியாது--Natkeeran 13:46, 2 பெப்ரவரி 2006 (UTC)\nகூறுகளாகும் யுனிக்கோடு--Natkeeran 13:46, 2 பெப்ரவரி 2006 (UTC)\nமலையாள விக்கியிலும் நேபாள விக்கியிலும் செயல்படுத்தியுள்ளனர். -- சுந்தர் \\பேச்சு 07:35, 2 ஜனவரி 2008 (UTC)\n\"தேடு\" பொறி முழுமையாக வேலை செய்வதாகத் தெரியவில்லை. உதாரணத்திற்கு, செப்டம்பர் என்று தேடும் போது ஆக 6 முடிவுகளே வருகின்றன. ஆகஸ்ட் என்று தேடும்போது ஒரே ஒரு முடிவு (அதுவும் ஆகஸ்டுடன் சம்பந்தப்படாதது) வருகிறது. பற்றச் சொற்களுக்கும் இதே பிரச்சினை. இப்பிரச்சினை கடந்த 2-3 மாதங்களாகவே உள்ளது. முன்னர் இது திறம்பட வேலை செய்தது.--Kanags 13:09, 12 செப்டெம்பர் 2007 (UTC)\nஆம், இதில் பல சிக்கல்கள் உள்ளன. வழு பதிய வேண்டும். -- சுந்தர் \\பேச்சு 07:35, 2 ஜனவரி 2008 (UTC)\nஆங்கில விக்கியில் உள்ளது போல், கூகில், யாஹூ போன்ற தேடுபொறி இணைப்பை தருதல் உதவிகரமாக இருக்கும் என நினைக்கிறேன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2014, 12:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/union-minister-l-murugan-s-parents-are-still-doing-agriculture-427480.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-09-18T12:47:07Z", "digest": "sha1:ZQVCGRK5HOA2QIKSI4COIT7UAX4DRYHD", "length": 19134, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகன் மத்திய அமைச்சர்.. எந்த பந்தாவும் இல்லாமல் விவசாயம் செய்யும் தந்தை.. நாமக்கல்லில் நெகிழ்ச்சி! | Union Minister L Murugan's parents are still doing agriculture - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் கேசி வீரமணி நீட் தேர்வு கோடநாடு சசிகலா\nஎதிர்பார்க்காத வரவேற்பு; 3 மணி நேரம் வாழ்த்துமழை; நெகிழ்ந்த திமுக ராஜ்யசபா வேட்பாளர் ராஜேஷ்குமார்..\nநள்ளிரவில் வீடு புகுந்த 4பேர்.. திமுக முன்னாள் எம்பியின் பேரன் வெட்டிக்கொலை.. பின்னணியில் மருமகன்\nம்ஹூம், சின்னப்பையா வந்துடுடா.. ஜீப்பை கட்டிபிடித்து கதறிய தாய்.. காதல் மணம் செய்த மகளால் பரிதவிப்பு\nபறந்தது உத்தரவு.. இனி கலப்பட டீசல் விற்றால் \"குண்டர்\" சட்டம் பாயும்.. தமிழக அரசு அதிரடி\nதமிழ்நாடு அரசின் கடனில் தமது பங்காக 2,63,976 ரூபாயை வழங்க முன்வந்த நாமக்கல் இளைஞர்\nஇந்தாங்க சார் என் குடும்பத்தின் மீதான ரூ 2.63 லட்சம் கடனுக்கான காசோலை.. நாமக்கல்லில் சுவாரஸ்யம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\n50 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியால் அமரீந்தர்சிங் ராஜினாமா புதிய முதல்வராகிறார் சுனில் ஜாகர்\nபிரதமர் மோடி தினந்தோறும் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.. ப.சிதம்பரம் கிண்டல்\nபோலீஸ் ஆபீசர் பதவி உயர்வுக்காக ராகுல் காந்தி பரிந்துரை.. கிடப்பில் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்\nஎடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பதவிக்கு சிக்கல்.. ஹைகோர்ட்டில் மனு தாக்கல்.. அதிமுகவில் பரபரப்பு..\nஎன்கிட்ட ஆட்சி இருந்தா.. ஒரே இரவில் சுங்கச்சாவடிகளை புல்டோசர் மூலம் அகற்றிடுவேன்.. சீமான் ஆவேசம்\nகே.சி.வீரமணி மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உருளும் காங். மூத்த தலைவர் பெயர்\nSports பிட்ச் வைத்த \"ட்விஸ்ட்\".. சிஎஸ்கே நம்பியிருக்கும் ஒரே ஆயுதம் - \"டபுள் டக்கர்\" பலத்துடன் மு��்பை ரெடி\nTechnology iQoo Z5 இந்தியாவில் அறிமுகமா விலை என்னவாக இருக்கும் என்னவெல்லாம் இந்த போனில் எதிர்பார்க்கலாம்\nLifestyle உங்க பெஸ்ட் ப்ரண்ட் உங்க லவ்வரா மாறும்போது நீங்க 'இந்த' விஷயங்கள செய்யணுமாம்...\nMovies அடேங்கப்பா 350 கோடியா பிக் பாஸ் சீசன் 15க்கு சல்மான் கான் வாங்கப் போகும் சம்பளம் இவ்வளவா\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nAutomobiles பிரபல வெளிநாட்டு மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்திய TVS... தமிழக நிறுவனத்தின் தரமான சம்பவம்\nFinance எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகன் மத்திய அமைச்சர்.. எந்த பந்தாவும் இல்லாமல் விவசாயம் செய்யும் தந்தை.. நாமக்கல்லில் நெகிழ்ச்சி\nநாமக்கல்: மகன் மத்திய அமைச்சராக இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவரது தந்தை தற்போதும் சைக்கிளில் மண்வெட்டியுடன் விவசாய வேலைக்கு சென்றுவிடுகிறார்.\nஅண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டது. இதில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல் முருகன் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இவருக்கு மீன்வளம், கால்நடை, பால் பண்ணை மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை ஒதுக்கப்பட்டது.\nவந்தாச்சு அறிவிப்பு.. அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை நீடிக்கும்.. இந்த 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழை\nமகன் மத்திய அமைச்சரானாலும் எந்த பீடிகையும் இல்லாமல் அவரது பெற்றோர் இன்றும் விவசாய பணிகளை செய்து வருகிறார்கள்.\nதூரத்து உறவினர்கள் பெரிய பதவியில் இருந்தாலும் \"நான் அமைச்சரின் ஒன்னுவிட்ட மச்சான், இரண்டு விட்ட சம்பந்தி \" என பெருமை கொள்ளும் சமுதாயத்தில் தனது மகன் அமைச்சராகவே இருந்தாலும் மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் புனிதமான விவசாயத் தொழிலை அவர்கள் விடாமல் செய்து வருவது அனைவருக்கும் முன்னுதாரணமாகவே உள்ளது.\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோனூர்தான் இவர்களது சொந்த கிராமம் ஆகும். இவரது தந்தை பெயர் லோகநாதன் (65), தாய் வரதம்மாள் (60). இவர்களுக்கு முருகன், ராமசாமி ஆகிய இரு மகன்கள். விவசாய வேலை செய்தே தனது மகன்களை லோகநாதன் படிக்க வைத்தார்.\nஇந்த நிலையில் லோகநாதனின் 2ஆவது மகன் ராமசாமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட���டார். படிப்பில் ஆர்வம் கொண்ட எல் முருகன் சட்டம் படித்து பிஎச்டியும் படித்துள்ளார். தற்போது இணையமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளார். எனினும் முருகனின் பெற்றோர் எந்த ஆடம்பரமும் இன்றி விவசாய பணிகளையே செய்து வருகிறார்கள்.\nஹாலோ பிளாக் கற்களால் கட்டப்பட்ட வீடு\nஇவர்களது வீடும் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு கட்டப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கொண்ட வீட்டில்தான் வசித்து வருகிறார்கள். இவர் நினைத்தால் டெல்லியில் மகனுடன் தங்கலாம். ஆனால் சொந்த கிராமத்தை விட்டும் விவசாய தொழிலை விட்டும் செல்ல லோகநாதனுக்கு மனம் இல்லை.\nஇன்னொரு ஆச்சரியப்படும் விஷயம் என்னவெனில் எல் முருகன் போலீஸ் பாதுகாப்புடன் சைரன் வைத்த காரில் வலம் வந்தாலும் அவரது தந்தை லோகநாதன் இன்று வரை ஒரு பழைய சைக்கிளையே பயன்படுத்திக் கொண்டு வருகிறார். தினந்தோறும் காலையில் மண்வெட்டியுடன் மனைவியை அழைத்துக் கொண்டு நிலத்திற்கு செல்கிறார். இவரது செயலை பார்த்து அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.\nடொக் டொக்.. சத்தம்.. உள்ளே போன போலீஸ்.. வீணாய் போன ராஜதந்திரம்.. விரக்தியில் திருடன்\nடீசல் விலையை குறைக்காவிட்டால் லாரி ஸ்டிரைக் : தென்னிந்திய லாரி உரிமையாளர் நலச்சங்கம் அறிவிப்பு\nமரபணு நோயால் மித்ரா பாதிப்பு.. மருந்து விலை 16 கோடி.. ஜிஎஸ்டி ரூ6 கோடி.. வரி விலக்கு கோரும் பெற்றோர்\nரூ.16 கோடி ஊசி.. ஒரு கோடி பேர் ஆளுக்கு 10 ரூபாய் கொடுத்தாலே குழந்தை மித்ராவை காப்பாற்றலாம்\nமுதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயினால் அவதிப்படும் சிறுமி மித்ரா - மோடிக்கு வைகோ கடிதம்\nமின்வெட்டுக்கு என்ன காரணம்... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தங்கமணி பதிலடி\nExclusive: திருச்செங்கோடு போனீங்கன்னா.. \"குடல் உருவி\" கடைக்குப் போகாம இருக்காதீங்க.. என்னா டேஸ்ட்டு\nபேங்க் செக்யூரிட்டிக்கு செம ஐடியா.. ஏடிஎம் மெஷினில் வேப்பிலை.. கொரோனாவிலிருந்து காக்க நூதன முயற்சி\nமுதுபெரும் அரசியல் தலைவர் டி.எம்.காளியண்ணன் காலமானார்-அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக பதவி வகித்தவர்\n12 மூலிகைகள்.. பைப் மூலம் அனுப்பி ஆவி பிடித்தல்.. சங்ககிரி பெட்ரோல் பங்கில் புதிய முயற்சி\nபெண்களுக்கு டிக்கெட் விலை ரூ.2 மட்டுமே... நாமக்கல் தனியார் டவுன் பஸ் நிறுவனம் அசத்தல்..\nபேய் ஓட்டுவதாக பெண்களை சாட்டையால் அடித்து, கன்னத்தில் அறைந்த போலி சாமி��ார்.. மிரண்டு போன நாமக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnamakkal agriculture நாமக்கல் விவசாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2018/12/everybody-should-try-to-reject-19th.html", "date_download": "2021-09-18T13:09:30Z", "digest": "sha1:2KOUTNPSIWHXC5KOKNYF3IRDEBR67VVC", "length": 12322, "nlines": 329, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "everybody should try to reject the 19th Amendment Act completely", "raw_content": "\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-18T14:10:45Z", "digest": "sha1:4FG7I5KIYW6IL236GMRBEQPSMA3LMPUM", "length": 24812, "nlines": 454, "source_domain": "www.thinasari.com", "title": "உருவாகிறது கங்குலி வாழ்கை திரைப்படம்.. பிரபல பாலிவுட் நடிகர் ஒப்பந்தம்.. பெரும் பட்ஜெட்டில் திட்டம்! – Thinasari", "raw_content": "\nஉருவாகிறது கங்குலி வாழ்கை திரைப்படம்.. பிரபல பாலிவுட் நடிகர் ஒப்பந்தம்.. பெரும் பட்ஜெட்டில் திட்டம்\nமும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. இவரின் துணிச்சலுக்காகவே இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இந்நிலையில் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க அவர், சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், எம்.எஸ். தோனி ஆகியோரின் வாழ்கை படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது 4வது வீரராக சவுரவ் கங்குலியின் திரைப்படம் உருவாகவுள்ளது. தனது வாழ்கை படங்கள் எடுப்பதற்கு நீண்ட காலமாக அனுமதி அளிக்காமல் இருந்த கங்குலி தற்போது திடீரென சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள அவர், எனது வாழ்கை கதையை திரைப்படமாக எடுக்க ஒப்புதல் வழங்கியுள்ளேன். இத்திரைப்படம் இந்தி மொழியில் உருவாகவுள்ளது. ஆனால் தற்போதைக்கு படத்தின் இயக்குநர் யார், நடிகர் யார் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்க மாட்டேன். இன்னும் சிறிது நாட்களில் அனைத்தையும் உறுதி செய்துவிட்டு விவரங்களை வெளியிடுகிறேன் எனக்கூறியுள்ளார்\nஆனால் இதுகுறித்து கசிந்துள்ள தகவலின் படி, திரைப்படத்தில் கங்குலியாக பாலிவுட் நடிகர் ரண்பீர் கப்பூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்கை திரைப்படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். தற்போது கங்குலியாகவும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. வியாகாம் நிறுவனம் திரைப்படத்தின் தயாரிப்பு உரிமையை பெற்றுள்ளது.\nகங்குலியின் வாழ்கை திரைப்படம் சுமார் ரூ.200 முதல் ரூ.250 கோடி வரையிலான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் கங்குலி சதமடித்தது முதல் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டது வரை கதை வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ளது.\nPrevious: இனி நான் யுனிவர்சல் பாஸ் அல்ல.. கிறிஸ் கெயில் எடுத்த திடீர் முடிவு.. ஐசிசி-யால் வந்த வினை – விவரம்\nNext: 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி – தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து\nபாகிஸ்தான் சுற்றுப்பயணம் திடீர் ரத்து: கடைசி நேரத்தில் பல்டியடித்த நியூசிலாந்து – ரசிகர்கள் அதிர்ச்சி\nபாகிஸ்தான் சுற்றுப்பயணம் திடீர் ரத்து: கடைசி நேரத்தில் பல்டியடித்த நியூசிலாந்து – ரசிகர்கள் அதிர்ச்சி\n‘டுவென்டி-20’ கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகியது ஏன்\n‘டுவென்டி-20’ கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகியது ஏன்\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார்: தாயகம் திரும்ப பயண சான்றிதழுக்காக காத்திருக்கும் ரவிசாஸ்திரி\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார்: தாயகம் திரும்ப பயண சான்றிதழுக்காக காத்திருக்கும் ரவிசாஸ்திரி\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\n��வமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nஇந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்\nஇலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் தலைவர் யார் தெரியுமா\nசிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை: நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்\nதொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த உலக வங்கி\nகாற்றில் பறக்கும் நடத்தை விதிகள்: பறக்கும் படை என்னாச்சு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thuglak.com/thuglak/product_reviews_info.php?products_id=41&reviews_id=193&osCsid=k87af2dsidjavgpdf6t9trlpp0", "date_download": "2021-09-18T13:49:21Z", "digest": "sha1:7PT4CGOLAK4EPMHKXQO37CFEXUA2IJGO", "length": 3932, "nlines": 63, "source_domain": "www.thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nமீண்டும் செப்டம்பர் 11, 2001\nகொடநாடு விவகாரம் - திருட்டின் நோக்கம் சொத்து ஆவணங்களா ....\nஅவர் தந்த அனுபவங்கள் - 46\nபுதிய ஆளுநர் - காங்கிரஸுக்கு பதற்றம் ஏன்\nஇனி மோசடி பத்திரப் பதிவுகள் வெகுவாக குறையும் - அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி\nஆகமங்கள் - ஓர் அறிமுகம்\nஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 37\nகொரோனா மூன்றாவது அலை வந்து தான் தீருமா\nகாங்கிரஸுக்கு நிரந்தர அஷ்டமச் சனி\nஇது நம்ம நாடு — சத்யா\nமீண்டும் செப்டம்பர் 11, 2001சீர்திருத்தமாகொடநாடு விவகாரம் - திருட்டின் நோக்கம் சொத்து ஆவணங்களா ....அவர் தந்த அனுபவங்கள் - 46புதிய ஆளுநர் - காங்கிரஸுக்கு பதற்றம் ஏன்அவர் தந்த அனுபவங்கள் - 46புதிய ஆளுநர் - காங்கிரஸுக்கு பதற்றம் ஏன்இனி மோசடி பத்திரப் பதிவுகள் வெகுவாக குறையும் - அமைச்சர் பி.மூர்த்தி பேட்டிஆகமங்கள் - ஓர் அறிமுகம்ஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 37கொரோனா மூன்றாவது அலை வந்து தான் தீருமாஇனி மோசடி பத்திரப் பதிவுகள் வெகுவாக குறையும் - அமைச்சர் பி.மூர்த்தி பேட்டிஆகமங்கள் - ஓர் அறிமுகம்ஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 37கொரோனா மூன்றாவது அலை வந்து தான் தீருமாஇது நீதியில்லைகாங்கிரஸுக்கு நிரந்தர அஷ்டமச் சனிதேசபக்தி, தெய்வபக்தி, எளிமைஜன்னல் வழியேபொருளாதார புற்றுநோய்டியர் மிஸ்டர் துக்ளக்கார்டூன் — சத்யாஇது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://malathik886.blogspot.com/2014/12/blog-post_31.html", "date_download": "2021-09-18T15:15:21Z", "digest": "sha1:FMY7O5OUGTNVI7GQ7YIACTFPHFBNDALM", "length": 19543, "nlines": 234, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: உறவுகள் வேண்டும்.", "raw_content": "\nபுதன், 31 டிசம்பர், 2014\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை\nஎன்பது எவ்வளவு உண்மை, இக்கால சந்ததியினர்‘\nபெருமபாலும் தாத்தா,பாட்டி, சித்தப்பா அத்தை\nபோன்ற உறவுகளை மறந்து கொண்டிருக்கின்றனர்.‘\nஇன்னும் சில காலங்களில் ஏதோ ஓர் இடத்தில்\nபார்க்க நேரிடும்போது இவர்தான் உன் சித்தப்பா\nஅல்லது அவர்தான் உன் சித்தப்பா என்று\nகூறும் நிலை தொலைவில் இல்லை.\nஉறவுகளோடு வளரும் குழந்தையின் மனநலம்\nமற்றும் உடல்நலத்தின் பலம் நமக்கு தெரிந்ததுதான்\nஇவற்றை மேம்படுத்த நாம் செய்யவேண்டியது\nஒருசில காரணங்களே உறவுகளை சொல்லிவளர்ப்பது\nமேலும் முக்கியமான நாட்களில் அவர்களிடம்\nஆசி பெறச் செய்வது விழா நாட்களில் அன்பினை\nபரிமாரிக்கொள்வது போன்ற செயல்களோடு விரிசல்கள்\nஇல்லாமல் பார்த்துக்கொள்வது (இது சாதாரணமல்ல )\nவிரிசல்கள் விரிவடையாமல் இருக்கவும் முதலில்\nபணிவு உயர்வுக்கு வழி என்கிறது வேதங்கள்\nதொலைக்காட்சி முன் அமர்ந்து தேவையற்ற தொடர்களை\nபார்ப்பது அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டிருப்பது இவற்றை நாம்\nதவிர்த்து நல்ல நல்ல செய்திகளை சொல்வதற்கும்,\nஉறவுகளை நேசிப்பதற்கும் கூட தொடர்கள் நம் தொலைக்காட்சியில்\nஒளிபரப்பப்படுகிறது. ( உறவுகள் தொடர்கதை, என் கணவன்\nவிட்டுக்கொடுப்பது எல்லா நேரங்களிலும் நமக்கு\nவருவதில்லை, ஆனாலும் சில காரணங்களுக்காகவாவது\nஇது மகத்தான விளைவுகளை நமக்கு தர மறப்பதில்லை.\nநம் உறவுகளை நேசிப்பதை விட்டுவிட்டு, எங்கேயோ\nயாருக்கோ நாம் செய்யும் உதவி பெயருக்காகவும், ‘\nபுகழுக்காகவும் இல்லாமல் நம் உறவுக்காக இருப்பது\nமட்டுமின்றி நம் உறவுகளையும் பலப்படுத்தும்.\nஉறவுகள் நமக்கு என்ன செய்தது என்ற கேள்வியே நமக்குள்\nவழக்கமாகி வருகிறது. உறவுகளுக்காக நாம் என்ன\nசெய்தோம். என்பதுதான் மேல், என்பது எனது கண்ணோட்டம்.\n2015ல் நமது சாதனைகளை பெருக்கிகொண்டு\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 11:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமூக சிந்தனையுடன் கூடிய நல்ல பதிவு வாழ்த்துகள் சகோ\nஇனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்\nகரந்தை ஜெயக்குமார் 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 5:30\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 6:00\nவிச்சு 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 6:36\nநல்ல சிந்தனை.. கசப்பான பழைய நினைவுகளை மறக்கவேண்டும். இனிய நினைவுகளை மனத்தில் நிறுத்தி உறவுகளோடு பழகும் எண்ணம் வேண்டும். மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nகவிஞர்.த.ரூபன் 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல�� 7:13\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:49\n\"அன்பும் பண்பும் அழகுற இணைந்து\nதுன்பம் நீங்கி சுகத்தினை பெறுக\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)\nமகிழ்நிறை 1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:14\nபுத்தாண்டு சிறப்பு சிந்தனை அருமை டீச்சர்:) இதை நீங்க சொல்வது தான் பொருத்தமானதும் கூட:) உங்களுக்கும்,சாருக்கும், பிரபு, சிநேகாவிற்கும் புத்தாண்டு வாழ்த்துகள்\nபுத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nசீராளன்.வீ 2 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 12:38\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்\nஇளமதி 2 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:13\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி\nஉறவுகள் வேண்டும் உலவும் மகிழ்வு\nஇக்காலத்திற்குத் தேவையான பதிவு. தனித் தனித் தீவுக் கூட்டங்களாக சமுதாயம் சிதறிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான பதிவு மனதிற்கு நிம்மதியைத் தருகிறது.\nவலிப்போக்கன் 10 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:47\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை---இதுதான் நிலவிக் கொண்டு இருக்கிறது...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nகலையுணர்வு கொண்ட பறவைகளுக்காக ஒரு படைப்பு ...\nஅரசுத் தேர்வுகளுக்கான எளிய தமிழ் இலக்கண வகுப்பு - நேரலையில் காண வருக\nதமிழ்ப் பல்கலைக்கழகம் 41ஆவது நிறுவன நாள்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/12/2.html", "date_download": "2021-09-18T14:54:27Z", "digest": "sha1:GYTL2CLR3RWARUKVNUB7IZFIKEBGCLKM", "length": 34477, "nlines": 513, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை", "raw_content": "\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஇரண்டாவது இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்புக்கான காலம் நெருங்கிவிட்டது. கடந்த முறை அறிமுகம் மட்டுமே. இம்முறை மேலும் நேர்த்தியாக, விரிவாக, பரந்துபட்டதாக அமையும் என நம்புகிறேன்.\nநீண்டகாலத் திட்டங்கள், கட்டமைப்பான ஒழுங்குகள் என்பவற்றோடு நல்லதொரு குழுவும், பல்வேறு கோணங்களிலும் ஆக்கபூர்வமாக சிந்திக்கக்கூடியதாக இணைந்திருப்பது எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\nகனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு.மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13, 2009) கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.\nமுதலாவது பதிவர் சந்திப்பின் வெற்றியும் - அதைத் தொடர்ந்து 'இருக்கிறம்' அச்சுவாலைச் சந்திப்பு தந்த அதிருப்திகளும், விமர்சனங்களும் இம்முறை சந்திப்பைப் பற்றிய திட்டங்களையும். எண்ணங்களையும் கூர்மையடைய வைத்துள்ளன.\nநான் 'இருக்கிறம்' சந்திப்புக்குப் பின்னர் எழுதிய பதிவில் சொன்னது போல இம்முறை சந்திப்��ின் ஏற்பாட்டாளர்கள் நுண்ணிய முதல் வன்மையான விமர்சனங்கள் வரை அத்தனைகளையும் எதிர்கொள்ளும் விதத்தில் நேர்த்தியான ஏற்பாடுகளை இதுவரைக்கும் திட்டமிட்டுள்ளார்கள் என நினைக்கிறேன்.\nகடந்த சந்திப்பை விட இம்முறை பதிவர்கள் அதிகரித்திருப்பதும், கூகிள் குழுமத்தின் மூலம் நட்பு, நெருக்கம், தொடர்பாடல் அதிகரித்திருப்பதும், பங்குபற்றுவோரின் எண்ணிக்கையும் முன்பை விட இரு மடங்காவது அதிகரிக்கும் என நினைக்கிறேன்.\nநான் எதிர்பார்த்த பல விடயங்கள் இம்முறை நிகழ்ச்சி நிரலில் இருப்பதும் மகிழ்ச்சி.\nகூகிள் குழுமத்தின் முழுப்பயனையும் இம்முறைப் பதிவர் சந்திப்பின் வெற்றியில் நாம் உணரலாம் என நினைக்கிறேன்.\nஆரம்பமே அமர்க்களமானதால் இம்முறை அதிகமானோரின் கண்கள் எம் சந்திப்பின் மீது..\nஎனினும் இந்த சந்திப்பு(ம்) பல்வேறு குழு சண்டை, அனானி தாக்குதல்கள், பிரிவு, பிளவு என்று எதையும் ஏற்படுத்தக் கூடாது என்பதே ஒரே சிந்தனையாக உள்ளது.\nஅது எங்கள் ஒவ்வொருவர் கையிலும்,மனதிலும் உள்ள விடயம்.\nநல்லபடியாக நடக்க அனைவரும் வரவும் வேண்டும்;ஒத்துழைக்கவும் வேண்டும்.\nநிகழ்வு தொடர்பான முழுமையான விபரங்கள்:\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு\nஇடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, காலி வீதி, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)\nகாலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி\nகலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்\nபதிவுகளின் தன்மை, எவ்வாறு அது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறு அதனை மேம்படுத்துவது போன்றன.\nகலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை\nகாத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன\nகலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது\nகலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்\nபதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும்\nகலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்���டும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்.\nகடந்த தடவை போன்று இச்சந்திப்பும் http://livestream.com/srilankatamilbloggers எனும் சுட்டியில் நிகழ்வு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.\n'இதுவரை தங்கள் வருகையை உறுதிப்படுத்தாதவர்கள் http://srilankantamilbloggers.blogspot.com/2009/12/blog-post.html என்ற தளத்திற்குச் சென்று தங்கள் வருகையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் இச்சந்திப்பில் கலந்து பயன்பெற்று மகிழ்வுறுவோம்.\nஇணையமூடாக இணைந்து பங்கேற்கப் போகும் அன்பு உறவுகளுக்கும் இப்போதே ஒரு வணக்கம்..\nவாருங்கள் எல்லாரும்.. பழகலாம்;பயனுள்ளவை பேசலாம்..\nat 12/09/2009 03:06:00 PM Labels: இலங்கை, பதிவர், பதிவர் சந்திப்பு, விமர்சனங்கள்\nஇம்முறை பதிவர்கள் நிறையப் பேர் பரிச்சயமாகிவட்டதால் எதிர்பார்ப்புகள் அதிகம். அத்தோடு நீங்கள் குறிப்பிட்ட அதிருப்திகளும் எம்மவர்களை நிறைய எதிர்பார்க்க வைத்திருக்கிறது...\nஏமாற்றங்கள் இல்லாமல் நடைபெறும் என்ற நம்பிக்கை எமக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உண்டு...\n அப்படியே ஃப்ளைட் டிக்கெட் அனுப்புனா நானும் வருவேன்ல்ல..\n ஏகப்பட்ட பேரு இருக்கீங்க போல..\n//எனினும் இந்த சந்திப்பு(ம்) பல்வேறு குழு சண்டை, அனானி தாக்குதல்கள், பிரிவு, பிளவு என்று எதையும் ஏற்படுத்தக் கூடாது என்பதே ஒரே சிந்தனையாக உள்ளது //\nஇலங்கைப் பதிவர்களிடையிலான ஒற்றுமை பலரையும் வியக்க வைத்திருப்பதாக அறிந்தேன்...\nஇம்முறை பதிவர்கள் நிறையப் பேர் பரிச்சயமாகிவட்டதால் எதிர்பார்ப்புகள் அதிகம். அத்தோடு நீங்கள் குறிப்பிட்ட அதிருப்திகளும் எம்மவர்களை நிறைய எதிர்பார்க்க வைத்திருக்கிறது...\nஏமாற்றங்கள் இல்லாமல் நடைபெறும் என்ற நம்பிக்கை எமக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உண்டு...\nகோபி - ஏற்பாட்டுக் குழுவில் நீங்களும் இருப்பதால் பூரண நம்பிக்கை உள்ளது..\nபெரும்பலமாக நீங்கள் இருக்கையில் எமக்கென்ன அச்சம்,.. ;)\n அப்படியே ஃப்ளைட் டிக்கெட் அனுப்புனா நானும் வருவேன்ல்ல..\n ஏகப்பட்ட பேரு இருக்கீங்க போல..\nயாரங்கே.. ஏற்பாட்டுக் குழு நண்பர்காள்.. எங்க கலையரசன் அண்ணாச்சிக்கு ஒரு டிக்கட்டு போட்டு ஐந்து நட்ச்சத்திர விடுதியில் புக்கிங் போட்டு பிள்ளை புல்லட்டுக்கோ, கீர்த்திக்கோ அனுப்புங���க..\n//கோபி - ஏற்பாட்டுக் குழுவில் நீங்களும் இருப்பதால் பூரண நம்பிக்கை உள்ளது..\nபெரும்பலமாக நீங்கள் இருக்கையில் எமக்கென்ன அச்சம்,.. ;)//\nநான் பதிவராகத் தான் அந்தப் பின்னூட்டத்தை இட்டேன்....\nஎல்லாம் நமக்காக நாம் தானே....\n//எனினும் இந்த சந்திப்பு(ம்) பல்வேறு குழு சண்டை, அனானி தாக்குதல்கள், பிரிவு, பிளவு என்று எதையும் ஏற்படுத்தக் கூடாது என்பதே ஒரே சிந்தனையாக உள்ளது //\nஎல்லாம் நல்லபடியாக நடக்கும்.. நடந்த பின் தானே வெடிக்கும்.. ஹீ ஹீ..\nஇலங்கைப் பதிவர்களிடையிலான ஒற்றுமை பலரையும் வியக்க வைத்திருப்பதாக அறிந்தேன்..//\nஅப்போ நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக 'இருக்கிறம்' என்று சந்தோசமாக சொல்லுவம்.. ;)\n//கோபி - ஏற்பாட்டுக் குழுவில் நீங்களும் இருப்பதால் பூரண நம்பிக்கை உள்ளது..\nபெரும்பலமாக நீங்கள் இருக்கையில் எமக்கென்ன அச்சம்,.. ;)//\n குத்தக் கூடிய உடம்பா இது\nஎல்லாம் நமக்காக நாம் தானே....//\n நான் வரலப்பா இந்த விஷயத்துக்கு.. ;)\nபாரிய ஏற்பாடுகள் நடப்பதாக அறிந்தேன். சந்திப்போம்.\nசந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்கின்றேன்.\nநேர்ல வந்து எல்லோரையும் சந்திக்க\nவிருப்பம் தான் விடுமுறை இல்லையே.வருத்தமா தான் இருக்கு.\nநான் நினைக்றேன் மூணாவது சந்திப்பில் கண்டிப்பா கலந்து கொள்வேன் என்று.\nஇரண்டாவது சந்திப்பு சிறப்புற வாழ்த்துகள்...\nஇப்படி எல்லாம் போட்டுக்கூட ஆக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் போல.. படவாண்ணா...\n//யாரங்கே.. ஏற்பாட்டுக் குழு நண்பர்காள்.. எங்க கலையரசன் அண்ணாச்சிக்கு ஒரு டிக்கட்டு போட்டு ஐந்து நட்ச்சத்திர விடுதியில் புக்கிங் போட்டு பிள்ளை புல்லட்டுக்கோ, கீர்த்திக்கோ அனுப்புங்க..//\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்\nபுஸ�� புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பய...\nஅண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nநான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா கிளப்பிய “நீயா” நினைவுகள்\nஇயற்கையுடன் இனிய காலை வணக்கம்\n1953 மக்கள் எழுச்சி - இலங்கையில் வர்க்கப் போராட்டம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nகொரோனா மருந்து 2டிஜி விலை ரூ.990/-\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72205", "date_download": "2021-09-18T14:24:28Z", "digest": "sha1:4IMLRBV7H4XMB5QX6OFBN6AC2DGYYUOE", "length": 14997, "nlines": 198, "source_domain": "ebatti.com", "title": "Rithika - Ebatti.com", "raw_content": "\nமனுஷா நாணயக்கார சிஐடி முன் ஆஜராகும்படி அறிவித்தார்\nஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்து ஏப்ரலில் இறுதி தீர்மானம்\nபொலன்னறுவை நடைபாதை திட்டத்திற்கு இடையூறு செய்யாதீர்கள்\nஇலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான நுழைவு தடையை ஜப்பான் நீக்குகிறது\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nபெரும் ஆபத்தில் மத்திய வங்கியின் முன்னணி வல்லுநர்கள் - லங்கா ட்ரூத் | சிங்களம்\nமத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவர்ட் கப்ரால் நியமிக்கப்பட்டதன் மூலம் மத்திய வங்கியின் உயர்மட்ட வல்லுநர்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு ஆபத்து இரண்டு முக்கிய புள்ளிகளில் உருவாக்கப்பட்டது. பத்திர மோசடி விசாரணைகளுக்கு உண்மைகளை முன்வைத்த தொழில் வல்லுநர்கள் மற்றும் ஜனாதிபதியால் கடுமையாக தாக்கப்பட்ட தொழில் வல்லுநர்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. பத்திர மோசடிகள் குறித்த தடயவியல் விசாரணையில் 2007 முதல் அஜித் நிவர்ட் கப்ரால் கீழ் […]\nசெல்வராகவன் மகனை அள்ளிக்கொஞ்சும் சித்தப்பா தனுஷ்: புகைப்படத் தொகுப்பு\nபகத்பாசிலுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்\nடாணாக்காரன் – போலீஸ் பின்னணியில் இப்படி ஒரு கதையா\nஅ��ுரன் ரீமேக் நரப்பா… தனுஷின் கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன்… நடிகர் வெங்கடேஷ் \nகேரளாவில் நடிகை மீரா மிதுன் அதிரடியாக கைது\n190 நாடுகள், 17 மொழிகள்: 'ஜகமே தந்திரம்' வெளியீட்டில் பிரம்மாண்டம்\nபிரகாஷ்ராஜுக்கு போட்டியாக களமிறங்கும் மஞ்சு விஷ்ணு – Prakash raj\n”சிங்கம் எப்பவுமே சிங்கம்தான்”: சினிமாவில் கமல் 62 ஆண்டுகள்.. ‘விக்ரம்’ போஸ்டர் வெளியீடு\nCockroach in Swiggy meal: Actress Nivetha Pethuraj Shocked | டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி: நிவேதா பெத்துராஜ் அதிர்ச்சி\nAjith Valimai Update: Ajith Bike ride pics go viral | ரஷ்யாவில் பைக் பயணம் செய்யும் அஜித்: பட்டையைக் கிளப்பும் வைரல் புகைப்படங்கள்\nI am proud to have acted with Thalapathy Vijay for the rest of my life | தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம் |\nதனுஷ் படத்தில் பாரதிராஜா – பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம்\nகயிற்றில் வவ்வால் போல தொங்கிய பிரியா பவானி சங்கர்… நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ\nமுதல்வர் ஸ்டாலின் உடன் செல்ஃபி.. செம சந்தோஷத்தில் பிக் பாஸ் பிரபலம்.. குவியுது லைக்ஸ்\nதிரைத்துறையில் பலர் கூட்டுச் சதி செய்து தயாரிப்பாளரை அழிக்கிறார்கள்: கே.ராஜன் காட்டம்\nஆர்ஆர்ஆர் : இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி\nஓடிடியில் வெளியான படங்கள் தியேட்டரில் திரையிடப்படாது – திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு\nஉதயநிதியுடன் இணைந்த ஆரவ் – Arav joints in Udhay film\nவெண்பனி மலரே, மறக்க முடியாத ஒன்று – ஷான் ரோல்டன்\nமேக்கப் போட்டு விஜய் சேதுபதியாக மாறிய இளம் பெண்.. திகைக்க வைக்கும் வீடியோ\nVishal-Arya Enemy movie teaser release date announced | விஷால் – ஆர்யா நடிக்கும் எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு\npornographic films: Shilpa Shetty’s husband Raj Kundra arrested | ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடியாக கைது\nநல்ல உடல் நலத்துடன் உள்ளேன்: விஜயகாந்த் டுவிட்\nஇது தாண்டா என் தலைவன் செல்வாக்கு.. அரச வணக்கம்.. தனி விமானத்தில் பறந்த ரஜினி.. குஷியில் நடிகர்\nநடிகர் சங்கத்தின் யு-டியூப் சேனலை துவங்கி வைத்த மோகன்லால்\nஅன்புடன் விடைபெற்றாள் குஷி – Anbudan kushi serial ends\nநீங்க பாக்க ஏலியன் மாதிரியே இருக்கீங்க… முன்னணி நடிகையை வரிசைகட்டி கலாய்க்கும் நெட்டிசன்கள்\nரூ.500 கோடி டீலை நிராகரித்த ராதே ஷ்யாம் தயாரிப்பாளர்\nமெல்போர்ன் திரைப்பட விருதை மகிழ்ச்சியுடன் பிரித்த சூர்யா, ஜோதிகா\nஎன் பெயரில் ஆள்மாறாட்டம் செய்யாதீர்கள் : துல்கர்\nமனுஷா நாணயக்கார சிஐடி முன் ஆஜராகும்படி அறிவித்தார்\nஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்து ஏப்ரலில் இறுதி தீர்மானம்\nபொலன்னறுவை நடைபாதை திட்டத்திற்கு இடையூறு செய்யாதீர்கள்\nஇலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான நுழைவு தடையை ஜப்பான் நீக்குகிறது\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spark.live/watch/video/food-style-that-young-couples-should-follow-for-proper-sexual-life/", "date_download": "2021-09-18T14:33:34Z", "digest": "sha1:LHLAAPDI6FHKJUVWMHSLKA3HANRETS3B", "length": 6557, "nlines": 79, "source_domain": "spark.live", "title": "இளம் ஜோடிகள் பின்பற்ற வேண்டிய உணவு குறிப்புகள்..! | Spark.Live", "raw_content": "\nஇளம் ஜோடிகள் பின்பற்ற வேண்டிய உணவு குறிப்புகள்..\nஇளம் தம்பதியின் உணவு முறை இப்போது இருக்கும் காலங்களில் திருமணமான இளம் தம்பதியினர் தாங்கள் சில வருடம் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக குழந்தை பெறுவதை தள்ளிப் போடுகிறார்கள் இது மிகப்பெரிய ஆபத்தை இவர்களுக்கு வழிவகுக்கும் ஏனென்றால் திருமணமாகி ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட குழந்தை பெறுவது என்பது 80% வரை வாய்ப்புகள் உள்ளது இதுவே இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகள் செல்ல செல்ல இந்த வாய்ப்புகள் படிப்படியாக குறைகிறது இப்போது இருக்கும் நடைமுறை வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதற்காக ஆண் பெண் இருவரும் வேலைக்கு செல்வதினால் இந்த முடிவை எடுத்துள்ளார்கள் இதற்கு பதிலாக வீட்டில் ஒருவர் இருந்து மற்றொருவர் வேலைக்கு செய்வதன் மூலம் நம் குடும்பத்தின�� எதிர்கால வாரிசை நம் மிக எளிய முறையில் கொண்டு வரவைக்க முடியும் சில பெண்களோ குழந்தை பிறந்த பின்பு தாய்ப்பால் கொடுப்பதினால் அவர்களின் இளமை பறிபோய்விடும் என்று பயப்படுகிறார்கள் ஆனால் உண்மையில் தாய்பால் கொடுப்பதனால் குழந்தை மற்றும் தாய் இருவரின் உடல்களிலுள்ள சத்துக்கள் அதிகரிக்கிறது பின்பு குழந்தை பெறாத பெண்கள் சத்து இல்லாத உணவுகளை தவிர்க்க வேண்டும் அதிலும் கெடுதல் தரும் உணவான பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவையே தவிர்த்து காய்கறிகள், பருப்புகள், கீரைகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது இதேபோன்று ஆண்கள் புகை பிடிப்பது, மது பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும் ஒரு சில பெண்களும் இந்த பழக்கம் இருப்பதினால் அவர்களும் இதை அடியோடு தவிர்த்து தினமும் சுமார் 40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் அதிகரித்து குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கூட சில மாதங்களிலேயே குழந்தை உருவாக இது அனைத்தும் உதவுகிறது. குழந்தை / உடல் / ஆரோக்கியம் / இளம் தம்பதியினர் / எதிர்கால / பிரச்சனை / வாரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-promo-kamal-roasted-balaji-in-sanam-issue/", "date_download": "2021-09-18T12:54:05Z", "digest": "sha1:ETIXDM2IOM5DAUPRC5B5ZCPUXBHL42SO", "length": 8779, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Promo Kamal Roasted Balaji In Sanam Issue", "raw_content": "\nHome பிக் பாஸ் இதையெல்லாம் பாத்துகிட்டு இருக்க முடியாது – பாலாஜியை வெளுக்கும் கமல்.\nஇதையெல்லாம் பாத்துகிட்டு இருக்க முடியாது – பாலாஜியை வெளுக்கும் கமல்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா வெளியேறி இருந்தார். மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதைவிட சம்யுக்தாவின் வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது.\nபிக் பாஸின் நேற்றய நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார் கமல். இந்த டாஸ்க் மூலம் போட்டியாளர்களை வச்சி செய்தார் பிக் பாஸ். இந்த டாஸ்கில் எந்த போட்டியாளர்கள் சொன்ன காரணத்தையும் பிக் பாஸ் ஏற்கவில்லை. இதனால் போட்டியாளர்களே தாங்கள் இந்த 60 நாட்களில் மக்களுக்கு சொன்ன கருத்து என்ன என்பது தெரியாமல் குழம்பி போனார்கள். இந்த டாஸ்க் மூலம் பிக் பாஸ் என்ன பதிலை எதிர்பார்க்கிறார் என்று ரசிகர்களுக்கு கூட புரியாமல் தான் இருந்து வருகிறது.\nஇப்படி ஒரு நிலையில் இன்று கமல், இந்த வாரம் முழுதும் நடந்த பல பிரச்சனையை ஆராய இருக்கிறார். பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் வருவதால் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்.மேலும், அந்த வாரம் முழுவதும் நடைபெற்ற பிரச்சினைகளை கமல் அலசி ஆராய்வார். ஆனால், இந்த சீசனில் இதுவரை அப்படி எதுவுமே நடந்தது கிடையாது. அவ்வளவு ஏன் ரசிகர்களுக்கு அறிவுரை என்பதை கூறுவதற்கு பதிலாக டிப்ஸ் என்றுதான் கூறி வருகிறார்.\nஆனால், கடந்த வாரம் சம்யுக்தாவிற்கு குறும்படம் போட்டு மக்களின் குறையை தீர்த்து வைத்தார் பிக் பாஸ் . இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், பாலாஜி தன்னை செருப்பால் அடித்துக்கொண்டது குறித்து கேட்டுள்ள கமல், இந்த விஷயத்தில் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பேசுவது போல தெரிகிறது. மேலும், இது வன்முறையின் விளிம்பு, இதையெல்லாம் வேடிக்கை பார்க்க முடியாது என்று கூறியுள்ளார் கமல்.\nPrevious article9 ஆம் ஆண்டு திருமண நாளில் கணவரோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பாவனா.\nNext articleபோடு சூப்பர் – இந்த வாரமும் ஒரு குறும்படம் இருக்கு. அதுவும் யாருக்குனு பாருங்க.\nதுவங்கியது பிக் பாஸ் 5 குவரன்டைன், சூப்பர் சிங்கரில் இருந்து விலகிய பிரியங்கா, அவருக்கு பதில் வந்த முன்னாள் போட்டியாளர்.\nஎன்னப்பா இந்த முறை ப்ரோமோவே டிசைன் டிசைனா இருக்கு – வெளியான பிக் பாஸ் 5யின் அடுத்த ப்ரோமோ.\nஅப்போ இவங்க பிக் பாஸ் போறாங்களா – இன்ஸ்டாவில் சூசனின் சுசுக கண்டு கன்பார்ம் செய்யும் ரசிகர்கள்.\nசாண்டியை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட லாலா.\nஆணவ பேச்சு பேசிய வனிதா. வச்சி செய்த கமல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-18T12:45:44Z", "digest": "sha1:2DOQYMRESHW3CPYMMDYFGA2SHRGMCUTS", "length": 9703, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அங்கதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதற்காலத்தில் அங்கதம் என்பது எதிர் முரணாக நகைச்சுவையாக ஒரு விடயத்தை எழுதுவத���க் குறிக்கும். வெளிப்படையாக சொல்லப்படுவதற்கும் உட்பொருளுக்கும் இருக்கும் வித்தியாசம் நகைச்சுவையாக அமையும். இதில் வாசகரின் புரிதல் நகைச்சுவையை உணர தேவை.\n\"அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை, எல்லாராலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றைத்தான் எப்போதும் அங்கத இலக்கியம் தன் குறியாகக் கொள்கிறது. அதை தன் நகைச்சுவை மூலம் தலைகீழாக்கிப் பார்க்கிறது.\"[1]\nசில அங்கதம் படைப்புகள் கவிழ்ப்பாக்கம் (subversive writing) அல்லது வசைப்படைப்புகள் என்ற விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளன.\n1.1 அகழ்வாராச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்ணின் ஒரு விவாகரத்துக் கடிதம்\n1.3 ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே\nஅகழ்வாராச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்ணின் ஒரு விவாகரத்துக் கடிதம்தொகு\n“ கீழைத்தேசங்களுக்கு வர்த்த நோக்கமாக ஆங்கிலேயர் வந்தனர், போத்துக்கேயர் வந்தனர். போர்த்துக்கேயர் கடற்பாதையைக் கண்டுபிடித்தனர். இப்போதைய அரசு மாகவலிகங்கைக்கு மார்க்கம் தேடுகிறது. ஆனால் நீர் உமது மாஜிக்காதலியின் கண்ணீருக்குக் கால்வாய் போட்டவராகின்றீர். நளன் தமயந்தியை நள்ளிரவில் நடுக்கானகத்தே விட்டுப்போனபோது பற்றிய இலக்கிய ஆதாரம் இன்னும் என்னால் ஆராயப்படவில்லை. அதற்கிடையில் நடுப்பகலில் நடுவீட்டில் இருக்கும் படியாக அவளைவிட்டு நீர் பிரிந்து போனமைக்கான காரணங்கள் நான்கினையாவது தகுந்த வரலாற்றாதாரங்களோடு ஒப்படைக்குமாறு கேட்கிறேன். ஆங்கிலேயர் வரவால் இலங்கையில் ரோட்டுக்கள், தெருக்கள், வீதிகள், பாதைகள் எல்லாம் போடப்பட்டன, ஆனால் உமது வரவால் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்பாதை மூடப்பட்டு விட்டது. ”\n“ இவர்கள் ஏன் தோண்டுகின்றார்கள் என்பது பற்றி இவர்களைத் தவிர வேறு யாருக்கும் அக்கறை இருக்காது.\nஅது பற்றிய கவலை கிஞ்சித்தேனும் இல்லாமல்...ஓலச்சுவடிகளையும் நாட்டார் பாடல்களையும் தோண்டும் போது புராதன நெருஞ்சி முள் அகப்படும். ('சங்க காலத்தில் செருப்பு'), இன்னும் தோண்ட துருப்பிடித்த இரும்பு வளையம் கிட்டும். ('புறநானூற்றில் பரத்தையர் அணிகலங்கள்'), தோண்டிக் கொண்டே போக...தோண்டிய தோண்டலில் பூமியின் மறுபக்கத்தில் தென்கிழக்காசியாவில் வெளியே வந்தும் 'சாவகத்தில் தொந்தமிழன் விழுமியங்கள்'.\nஆத்திசூடி ஒ���ு கிறித்தவ நூலேதொகு\n“ அத்திசூடி நூலை எழுதியவர் ஔவையார் என்று சொல்லப்படுகிறது. இவரது உண்மையான பெயர் ஏவாள் என்பதாகும். அதன் திரிபே ஔவை. இவர் கன்னியாகவே இருந்தார் என்ற வரலாறு உள்ளதை நாம் கவனிக்கலாம். கன்னிமரபு என்பது கிறித்தவம் அன்றி வேறென்ன ஆகவே ஈவையார் கிபி முதலாம் நூற்றாண்டுவாக்கில் மயிலையில் புனித தோமையர் நிறுவிய கன்னியர்மடத்தின் தலைவியாக இருக்க வாய்ப்புள்ளது. இவர் ‘எட்டேகால் லெட்சணமே எமனேறும் பரியே’ என்று ஒரு செய்யுள் எழுதியிருப்பதிலிருந்து இவருக்கு ‘விரியன்பாம்புக்குட்டிகளே’ என்றெல்லாம் முச்சந்திப்பிரசங்கம் செய்யும் திறனிருப்பதும் தெரியவருகிறது. ”\n↑ ஒரு விவாகரத்துக் கடிதம் - சிவமலர் செல்லத்துரை\n↑ புத்தி ஜீவிதம் - An Idiot's guide to intellectualism பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம் - ஜோர்ஜ் இ. குர்ஷ்சோவ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2021, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.newvisiontours.com/2211352-asturias-land-of-cheese", "date_download": "2021-09-18T13:35:48Z", "digest": "sha1:Z6DHUKTQ44OVUVHOOPY5MPGM7B5PH3DR", "length": 19766, "nlines": 50, "source_domain": "ta.newvisiontours.com", "title": "அஸ்டூரியாஸ், சீஸ் நிலம் | நுகர்வு 2021", "raw_content": "\nவாசிப்பு நேரம் 5 நிமிடங்கள்\nதற்போது ஸ்பெயினில் உள்ள பாதுகாக்கப்பட்ட பதவியுடன் (பி.டி.ஓ ) 26 பாலாடைக்கட்டிகள், நான்கு அஸ்டூரியன் : அஃபுவேகால் பித்து, கப்ரேல்ஸ், காசான் மற்றும் கமோனோ . கூடுதலாக, லாஸ் பியோஸ் சீஸ் பாதுகாக்கப்பட்ட புவியியல் காட்டி ( பிஜிஐ) பெறுகிறது. அதேபோல், லாசானா போன்ற பிற சிறிய கைவினைஞர் சீஸ் தொழிற்சாலைகளும் நாவல் மற்றும் தனித்துவமான பாலாடைகளை வழங்குவதன் மூலம் அஸ்டூரியன் சீஸ் காட்சியில் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.\nகமோனு மாடுகள் இப்படித்தான் வளர்க்கப்படுகின்றன © அலமி / மெனிகா ஆர். கோயா\nகாமோனூ சீஸ் பிரின்சிபாலிட்டிக்கு வெளியே உள்ள பெரிய அந்நியர்களில் ஒருவர் என்றும், அதே நேரத்தில் அந்த நிலத்தின் சாராம்சத்தையும், அதன் மேய்ச்சல் நிலங்களின் பசுமையையும், தயாரிப்பாளர்கள் தங்கள் சுற்றுப்புறங்க���ை நோக்கிய மரியாதையையும் சிறப்பாகக் குறிக்கும் தயாரிப்புகளில் இதுவும் ஒன்று என்று அவர்கள் கூறுகிறார்கள். புகழ்பெற்ற உணவகங்களின் மெனுக்களில் பொதுவானது, கமோனூ என்பது ஒரு நீல சீஸ் ஆகும், இது மூல மாடு, செம்மறி மற்றும் ஆடு பால் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது, மேலும் இது சற்று புகைபிடிக்கும் தொடுதலால் வகைப்படுத்தப்படுகிறது மற்றும் விளிம்புகளைச் சுற்றி பென்சிலியம் சாயமிடப்படுகிறது. கப்ரேல்ஸ் சீஸ் விட மிகக் குறைவான உற்பத்தியுடன் - 2015 ஆம் ஆண்டில் பி.டி.ஓவுடன் இணைக்கப்பட்ட சீஸ் கடைகளின் உற்பத்தி 9% உயர்ந்து, 116, 000 கிலோவைத் தாண்டியது - காமோனு காணப்படுகிறது, ஆனால் நாம் அதைத் தேட வேண்டும் .\nகாமோனுவின் இரண்டு வகைகளில் மிகவும் கடினம் என்பதைக் கண்டுபிடிப்பது சந்தேகத்திற்கு இடமின்றி துறைமுகமாகும், இது கோடை மாதங்களில் அதிக பகுதிகளில், மலைப்பாதைகளின் அறைகளில் தயாரிக்கப்படுகிறது, இது 4% மட்டுமே குறிக்கிறது மொத்த உற்பத்தி. கமோனு டெல் வால்லே, பெயர் குறிப்பிடுவதுபோல், கீழ் பகுதிகளில் உள்ள சீஸ் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது, பெறுவது எளிதானது மற்றும் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது. பி.டி.ஓ, பிகோஸ் டி யூரோபாவின் அடிவாரத்தில் உள்ள கங்காஸ் டி ஓனஸ் மற்றும் ஒனெஸ் கவுன்சில்களை உள்ளடக்கியது. 2003 முதல் ஒரு பி.டி.ஓவால் பாதுகாக்கப்பட்ட இந்த சுவையான சில முக்கிய தயாரிப்பாளர்கள் சோப்ரேகுவேவா, வேகா சீனல் மற்றும் குமார்டினி.\nகமோனோ © அலமி / மெனிகா ஆர். கோயா\nகாப்ரலேஸ் சீஸ், அதன் வணிகமயமாக்கல் ஆண்டுக்கு 400, 000 கிலோவைத் தாண்டியது, அஸ்டூரியாஸில் மிகவும் சர்வதேச சீஸ் இருந்தால் அது கற்பனையான தலைப்பைக் கொண்டிருக்கும். ஐரோப்பாவின் சிறந்த பாலாடைக்கட்டிகளின் பட்டியல்களில் பொதுவானது, கேப்ரேல்ஸ் ஒரு பாலாடைக்கட்டி ஆகும், அதன் வாசனை யாரையும் அலட்சியமாக விடாது. 1981 ஆம் ஆண்டிலிருந்து தோற்றம் பெற்ற ஒரு பெயரால் பாதுகாக்கப்படுகிறது, இந்த நீல சீஸ் மூல பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது, அல்லது இரண்டு அல்லது மூன்று வகையான பால் - பசு, செம்மறி மற்றும் ஆடு ஆகியவற்றின் கலவையாகும், மேலும் PDO கப்ரேல்ஸ் கவுன்சில் மற்றும் மூன்று நகராட்சிகளை உள்ளடக்கியது Peñamellera Alta இலிருந்து. அதன் சிறந்த அறியப்பட்ட பண்புகளில் ஒன்று, ���து ஒரு குகையில் முதிர்ச்சியடைகிறது, குகைகளின் பயன்பாட்டு உரிமைகள் பல சந்தர்ப்பங்களில் தலைமுறை தலைமுறையாக பரவுகின்றன. மிகவும் விரும்பப்பட்ட காப்ரேல்களில் ஒன்று பேயட் படா தேயெடு .\nகேப்ரலேஸ் சீஸ் போட்டி ஆகஸ்ட் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது, அங்கு உலகின் சிறந்த கேப்ரேல்ஸ் சீஸ் தீர்மானிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அதன் 46 வது பதிப்பு நடைபெற்றது மற்றும் ஒரு சாதனை முறியடிக்கப்பட்டது, இது கேப்ரேல்ஸ் பாலாடைக்கட்டிக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த விலை, இது வேகா டி டோர்டன் சீஸ் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட இரண்டரை கிலோ பாலாடைக்கட்டிக்கு 11, 000 யூரோக்கள் மற்றும் உரிமையாளரால் வாங்கப்பட்டது இரண்டு மாட்ரிட் உணவகங்கள்.\nஉங்கள் சீஸ் போர்டில் நீங்கள் ஒருபோதும் ஒரு நல்ல கப்ரலேஸை இழக்க முடியாது © அலமி / மெனிகா ஆர். கோயா\nஇது அஸ்டூரியாஸில் மிகவும் பாரம்பரியமான பாலாடைக்கட்டிகளில் ஒன்றாகும், மேலும் இது இப்பகுதி முழுவதும் பரவலாக அறியப்படுகிறது. பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சீஸ் 2003 முதல் பி.டி.ஓ மூலம் பிராந்தியத்தின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதியில் பதின்மூன்று நகராட்சிகளை உள்ளடக்கியது. அதன் குறிப்பிடத்தக்க பெயர் - அஸ்டூரியனில் \"தொண்டையை மூழ்கடி\" - அதன் விசித்திரமான அமைப்புடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது. வண்ணத்தைப் பொறுத்து நான்கு வகைகள் உள்ளன - அவற்றில் மிளகு இருக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்து பிளான்கு அல்லது ரோக்ஸு - மற்றும் மோல்டிங் சேற்றில் (அட்ரோன்காவ்) அல்லது நெய்யில் (ட்ராபு) உள்ளதா என்பதைப் பொறுத்து. கியூ மார் கிரில் போன்ற சில உணவகங்களில், ஒரு சிறந்த இனிப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த சீஸ் ஒரு சுவையான கேக்கை வழங்குகிறார்கள், அவை ஒவ்வொன்றும் கலோரிகளுக்கு தகுதியானவை.\nஅஃபுகேல் பித்து © அலமி / மெனிகா ஆர். கோயா\nகாஸன் சீஸ் பல நூற்றாண்டுகளின் வரலாற்றைக் கொண்டிருந்தாலும் - இது ஸ்பெயினிலும் ஐரோப்பாவிலும் மிகப் பழமையான ஒன்றாகும் மற்றும் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து ஆவணக் குறிப்புகள் உள்ளன - அதன் சமகால வரலாறு ஒரு பெண்ணின் முக்கிய வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது, மாரிகல் ஆல்வாரெஸ், அதன் மீட்டெடுப்பிற்காக போராடியது, இது முதன்முதலில் வணிகமயமாக்கப்பட்ட���ு, இது பாதுகாக்கப்பட்ட பதவிக்கு தோற்றமளித்தது - 2011 இல் பெறப்பட்டது - இது பிற சீஸ் தொழிற்சாலைகளுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விசித்திரமான சீஸ் உற்பத்திக்கு சேர கதவைத் திறந்தது. மற்றும் தனித்துவமானது. மூல பசுவின் பாலுடன் காசோ, சோப்ரெஸ்கோபியோ மற்றும் பிலோனா கவுன்சில்களில் தயாரிக்கப்படுகிறது, இது ஒரு காரமான மற்றும் வலுவான சுவையையும், குணப்படுத்தப்பட்ட வெண்ணெயைத் தூண்டும் நறுமணத்தையும் கொண்டுள்ளது. இந்த பாலாடைக்கட்டினை அனுபவிக்க சிறந்த இடம், இயற்கை பூங்காவின் ரெட்ஸில் உள்ள மேரிகல், ரெசிகோஸ் அக்ரோடூரிஸ்மோ என்ற கிராமப்புற ஹோட்டலில் உள்ளது.\nகாஸன் © அலமி / மெனிகா ஆர். கோயா\nலாஸ் பியோஸ் சீஸ், அதன் பெயரை ஈர்க்கக்கூடிய பள்ளத்தாக்கிலிருந்து எடுத்து, போங்கா மற்றும் அமீவா கவுன்சில்களில் தயாரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட புவியியல் குறிப்பைப் பெறுகிறது. மென்மையான பேஸ்ட் மற்றும் சற்று அமில சுவை, பசுவின் பால், செம்மறி ஆடு அல்லது ஆட்டின் பால் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கலாம்.\nஅஃபுவேகால் பித்து மற்றும் லாஸ் பியோஸ் © அலமி / மெனிகா ஆர். கோயா\nசர்வதேச தர உத்தரவாதங்களால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட இந்த பாலாடைகளுக்கு கூடுதலாக, அஸ்டூரியாஸில் டஜன் கணக்கான வெவ்வேறு பாலாடைக்கட்டிகள் உள்ளன மற்றும் உற்பத்திப் பகுதிகள் அதன் முழு புவியியலையும் உள்ளடக்கியது. மேற்கின் மண்டலத்தில் இது ஆடுகளின் தாரமுண்டியின் பாலாடைக்கட்டி, அதே போல் அப்ரெடோவின் சீஸ் மற்றும் ஆஸ்கோஸில் ஒன்றாகும். அதிபரின் மையப் பகுதியில், லா பெரல் நீல சீஸ் மற்றும் ஆஸ்டூரியாஸின் முதல் ஆர்கானிக் சீஸ், வரா ஆடு சீஸ் ஆகியவை தனித்து நிற்கின்றன, அதே நேரத்தில் கிழக்கில் நீங்கள் விடியாகோ மற்றும் பிரியா சீஸ், குறிப்பாக புகைபிடித்த சீஸ் ஆகியவற்றை மறந்துவிடக் கூடாது. காக்ஸிகன் .\nலா பெரல் நீல சீஸ் © அலமி / மெனிகா ஆர். கோயா\nமறுபுறம், சிறிய கைவினைஞர் சீஸ் தொழிற்சாலை லாசானா போன்ற தயாரிப்பாளர்கள் புதுமையையும் சுற்றுச்சூழலுக்கான மரியாதையையும் வலுவாகத் தேர்ந்தெடுத்து, கழுவப்பட்ட இயற்கை மேலோடு மற்றும் மென்மையான பாஸ்தாவுடன் மிகவும் புதுமையான பாலாடைகளை உற்பத்தி செய்கிறார்கள். 2010 முதல் செயலில், அதன் சீஸ்கள் உலக சீஸ் விருதுகளில் பல்வேறு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் போன்ற ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளன. அஸ்டூரியாஸில் உள்ள மிச்செலின்-நட்சத்திரமிட்ட ஒரே உணவகம், காசா மார்ஷியல், அதன் மெனுவில் அதன் ஜியோ சீஸ் அடங்கும் என்பது அதன் நல்ல வேலைக்கான சான்று.\nபுகைபிடித்த பிரியா சீஸ் © அலமி / மெனிகா ஆர். கோயா\n17 ஆர்வங்களில் மாட்ரிட்டில் கிரான் வியாவின் ஸ்வெப்பஸ் அடையாளம்\nஃபோட்டோஸ்கான், பழைய புகைப்படங்களை ஸ்கேன் செய்வதற்கான கூகிள் பயன்பாடு\nஆர்க்டிக் கொலையாளி திமிங்கலங்கள் நீங்கள் இதற்கு முன் பார்த்திராதது போல புகைப்படம் எடுத்தன\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 செப்டம்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kasturi-video-about-surya-devi-arrest-tamilfont-news-265823", "date_download": "2021-09-18T13:30:49Z", "digest": "sha1:OXLTWYRKEG6GKVPBWP76I4QEDIZB2ZBQ", "length": 11509, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kasturi video about Surya Devi arrest - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » சூர்யாதேவியை முதல்ல காப்பாத்தணும்: கஸ்தூரி ஆவேசம்\nசூர்யாதேவியை முதல்ல காப்பாத்தணும்: கஸ்தூரி ஆவேசம்\nவனிதா திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த சூர்யாதேவி, கஸ்தூரி உள்பட 4 பேர் மீது வடபழனி காவல் நிலையத்தில் நடிகை வனிதா புகார் செய்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு சூர்யாதேவியை விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவரை கைது செய்துள்ளனர். இன்று மாலை அவர் நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது\nஇந்த நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நான் தற்போது தான் தூங்கி எழுந்தேன். எழுந்தவுடன் நான் உள்பட 4 பேர் மீது வனிதா புகார் அளித்துள்ள செய்தியும், சூர்யா தேவி கைது செய்யப்பட்டு செய்தியையும் பார்த்தேன்\nஎன் மீது உள்ள புகார் காமெடியை பிறகு பார்த்துக் கொள்ளலாம். அது ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் தற்போது முதல் வேலையாக சூர்யாதேவியை காப்பாற்ற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் வருகிறேன்’ என்று கஸ்தூரி கூறி உள்ளார். சூர்யா தேவியை காப்பாற்ற கஸ்தூரி என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை ப��றுத்திருந்து பார்ப்போம்\nசூப்பர் சிங்கர் வைல்ட்கார்டில் வெற்றி பெற்றவர் யார்\nசர்வைவர்: எலிமினேட் ஆன இருவர், ஆனால் அதிலும் ஒரு டுவிஸ்ட்\nமாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்: நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் வீடியோ\nஇந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த பயிற்சியாளர் யார்\nஅதிகாலை 4 மணிக்கு எழுந்தால் கிடைப்பது என்ன பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படங்கள்\n'பொன்னியின் செல்வன்' படம் குறித்த மாஸ் அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஒலிம்பிக் வீராங்கனையுடன் நடிகை நதியா… கூடவே உருக்கமான கேப்ஷன்\nமாஸ்டர் நாயகியின் ஸ்டன்னிங் போட்டோ ஷுட்… தாறுமாறான கமெண்ட்ஸ்களோடு வைரல்\n விக்னேஷ் சிவனின் பிறந்த நாளில் நயன்தாரா\nவில்லாக வளைந்து வொர்க் அவுட் செய்யும் நடிகை ஜான்வி கபூர்… வைரல் புகைப்படம்\nமாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்: நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் வீடியோ\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்\nசர்வைவர் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்: ஜிடிவி ராக்ஸ்\n'மணி ஹெய்ஸ்ட்' ரீமேக்கா அட்லி-ஷாருக்கான் படம்\nபா ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்\nசூப்பர் சிங்கர் வைல்ட்கார்டில் வெற்றி பெற்றவர் யார்\nஅதிகாலை 4 மணிக்கு எழுந்தால் கிடைப்பது என்ன பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படங்கள்\nசர்வைவர்: எலிமினேட் ஆன இருவர், ஆனால் அதிலும் ஒரு டுவிஸ்ட்\nஆபாச பேச்சு காரணமாக மேலும் ஒரு யூடியூபர் கைது\nதிருமண வீட்டிற்கு சென்ற நடிகர் விமலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nவித்தியாசமான டாஸ்க், எலிமினேஷனுக்கு புது ரூல்ஸ்: அதிர்ச்சியில் போட்டியாளர்கள்\nஇனிமேல் கிசுகிசு பேச முடியாது: பிக்பாஸ் புதிய புரமோ வீடியோ\nசூப்பர் சிங்கரில் இருந்து விலகிய ப்ரியங்கா: பிக்பாஸ் கன்பர்மா\nதிருநங்கைகள் துவங்கிய “டிரான்ஸ் கிச்சன்“… பொதுமக்கள் அமோக வரவேற்பு\nசுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்… பெண் மருத்துவர் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்\nமத்தியப் பிரதேசத்தில் இருந்து எம்.பி பதவிக்குப் போட்டியிடும் பா.ஜ.க. எல்.முருகன்\nநீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்: அதிர்ச்சியில் பெற்றோர்\nஇந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த பயிற்சியாளர் யார்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்ஷன் களத்தில் இறங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்\nஐபிஎல் கேப்டன்ஷி பதவிக்கும் சிக்கலா கோலி குறித்த அடுத்த பரபரப்பு\nபோலீஸ் அதிகாரிகள் யாருக்கெல்லாம் சல்யூட் வைக்க வேண்டும்\nமாணவர்கள் வங்கிக் கணக்கில் ரூ.960 கோடி… உண்மையில் நடந்தது என்ன\nபள்ளி மாணவர்களைத் தாக்கும் கொரோனா… அமைச்சர் வைத்த முக்கிய வேண்டுகோள்\nபெண் ஊழியருக்காகத் துடித்துப்போன ரொனால்டோ… நெகிழ்ச்சி வீடியோ வைரல்\nகோலி கேப்டன்ஷியின் ஆச்சர்யமூட்டும் ரெக்கார்டு… வைரலாகும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/12/flipkart-company-that-sent-the-paint-can-to-the-teenager-who-ordered-the-camera", "date_download": "2021-09-18T13:22:21Z", "digest": "sha1:FTC3KT553ZNFSRP6SHC7IFPRKDUNJ3R2", "length": 6671, "nlines": 52, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Flipkart company that sent the paint can to the teenager who ordered the camera", "raw_content": "\n“கேமிராவுக்கு ஆர்டர் செய்தால்... பார்சலில் வந்தது என்ன தெரியுமா'' : ஆடி ஆஃபரில் காத்திருந்த அதிர்ச்சி\nபிளிப்கார்ட் ஆஃபர் மூலம் கேனான் 300D கேமிரா ஆர்டர் செய்த பார்சலில் வந்த பொருளைப் பார்த்து வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ந்து போயுள்ளார்.\nசென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத். இவர் புதுவண்ணாரப்பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் 28,500 ரூபாய் மதிப்புள்ள கேனான் 300D கேமிரா 26,500ஆடர் செய்துள்ளார்.\nகோடக் மகேந்திரா வங்கி மூலம் 12 மாதம் இ.எம்.ஐ தவனை முறையில் கேமிரா வாங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை பிளிப்கார்ட் நிறுவனத்தின் இருந்து பார்சல் டெலிவரி செய்ய வந்த ஊழியர் வினோத்திடம் பார்சலை கொடுத்துள்ளார்.\nஇதில், சந்தேகம் அடைந்த வினோத் பார்சலை பிரித்து பார்த்தபோது கேனான் கேமிரா சீல் இடப்பட்ட பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் பெயிண்ட் டப்பா மற்றும் பழைய கேமிரா இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஇதனையடுத்து வினோத் இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வினோத்தின் புகாரின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இதுபோல் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நபர்களிடம், மோசடி நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. எனவே பொது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.\n‘மக்களே உஷார்...’ : அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி - ஆன்லைனில் வாங்கிய போர்வைக்கு கார் பரிசு என நூதன மோசடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\n“தலையை துண்டாக வெட்டி ஆலயத்தில் வீசிய கும்பல்”: வாலிபரின் கொலை வழக்கில் குற்றவாளிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\nதஞ்சை, சென்னை, பாண்டி என ஊர் ஊராக வலம் வந்த டிக்டாக் திவ்யா; சுற்றிவளைத்த தனிப்படை - சிக்கியது எப்படி\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/tag/sjsuriya/", "date_download": "2021-09-18T13:26:32Z", "digest": "sha1:F2XLUW7PKBQNKLGTHG5FW2UV474O7OSA", "length": 7618, "nlines": 140, "source_domain": "www.penbugs.com", "title": "Sjsuriya Archives - Penbugs", "raw_content": "\nதீபாவளிக்கு வெளியாகும் மாநாடு – சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு\nதீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ படம் வெளியாக உள்ள நிலையில் சிம்புவின் ’மாநாடு’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாநாடு’...\nமாநாடு டீஸர் பிப்.3ல் வெளியாகிறது\nசிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியானது. பிப்ரவரி 3 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் சிம்பு. அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உங்களை நான் ரசிகர்கள்...\nசிம்புவின் மாநாடு பட மோஷன் போஸ்டர் வெளியானது\nசிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’இன்று பொங்கல் தினத்தில் உலகெங்கிலும் வெளியாகின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில��� , யுவனின் இசையில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72206", "date_download": "2021-09-18T12:48:44Z", "digest": "sha1:CGZ7CEB4GR5Z5Y4AZ2CIKYX2GMOSH3MM", "length": 21937, "nlines": 201, "source_domain": "ebatti.com", "title": "பெரும் ஆபத்தில் மத்திய வங்கியின் முன்னணி வல்லுநர்கள் - லங்கா ட்ரூத் | சிங்களம் - Ebatti.com", "raw_content": "\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பாடு இழக்கிறது\nசிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்க இங்கிலாந்து | ONLANKA செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய குரல்’ பத்திரிகை வெளியீடு\nசப்ரகமுவ மகா சமன் தேவாலயத்தின் கடைசி பெரஹரா 20 ம் தேதி நடைபெறும்\nஇலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கப்ரால் ONLANKA செய்திகள்\nஇராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் : தேர்தல்கள் ஆணைக்குழு\nபெரும் ஆபத்தில் மத்திய வங்கியின் முன்னணி வல்லுநர்கள் – லங்கா ட்ரூத் | சிங்களம்\nபெரும் ஆபத்தில் மத்திய வங்கியின் முன்னணி வல்லுநர்கள் – லங்கா ட்ரூத் | சிங்களம்\nமத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவர்ட் கப்ரால் நியமிக்கப்பட்டதன் மூலம் மத்திய வங்கியின் உயர்மட்ட வல்லுநர்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.\nஅவர்களுக்கு ஆபத்து இரண்டு முக்கிய புள்ளிகளில் உருவாக்கப்பட்டது. பத்திர மோசடி விசாரணைகளுக்கு உண்மைகளை முன்வைத்த தொழில் வல்லுநர்கள் மற்றும் ஜனாதிபதியால் கடுமையாக தாக்கப்பட்ட தொழில் வல்லுநர்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.\nபத்திர மோசடிகள் குறித்த தடயவியல் விசாரணையில் 2007 முதல் அஜித் நிவர்ட் கப்ரால் கீழ் பல மத்த���ய வங்கி பத்திரங்கள் மற்றும் தொடர்புடைய நிதி குற்றங்கள் மற்றும் கடுமையான நிதி ஒழுங்கு மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தணிக்கையின் போது இந்த உண்மைகளை வெளிப்படுத்திய நிபுணர்களை கப்ரால் பழிவாங்குவார் என்ற வலுவான சந்தேகம் உள்ளது.\nஜனாதிபதியின் உத்தரவின் பேரில் காலவரையின்றி பணத்தை பம்ப் செய்ய ஒப்புக்கொள்ளாத மத்திய வங்கி நிபுணர்களும் இந்த நிலையை எதிர்கொள்கின்றனர். ஜூன் 16, 2020 அன்று, ஜனாதிபதி இந்த தொழில் வல்லுநர்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன் குடியரசுத் தலைவர் பின்பற்றும் இந்தக் கொள்கைக்கு கப்ரால் ஒரு முன்னுதாரணமாக இருப்பார் என்று ஊகிக்கப்படுகிறது.\n பிள்ளையார் சிலையை மீள நிறுவ நடவடிக்கை\nபிள்ளையார் சிலையை மீள நிறுவ நடவடிக்கை மன்­னார் மடு பகு­தி­யில், சுமார் 40 வரு­டங்­க­ளா­கக் காணப்­பட்ட பிள்­ளை­யார் சிலை, ஒரே இர­வில் சிதைக்­கப்­பட்டு, அச்த இடத்­தில் அந்­தோ­னி­யார் சிலை வைக்­கப்­பட்ட சம்­ப­வம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய நிலை­யில், அந்­தோ­னி­யார் சிலை நேற்று அகற்­றப்­பட்­டது. அந்த இடத்­தில் மீள­வும் பிள்­ளை­யார் சிலையை வைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது. மடு – பரப்­புக்­க­டந்­தான் வீதி­யில் மடு தேவா­ல­யத்­தி­லி­ருந்து 4 […]\nபால் பவுடர் பற்றாக்குறையை சமாளிக்க துளசிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது ONLANKA செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்கிறார் பசில் \nவிலையை கட்டுப்படுத்த முடியாவிடின் அரசாங்கம் பதவி விலக வேண்டும் – நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு\nமலேசியா ரயில் விபத்தில் 200 பேர் காயமடைந்தனர்\nவயோதிபர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – அமெரிக்க ஜனாதிபதி\nயாழ்ப்பாணத்துக்கு போதைப்பொருள் கடத்த முற்பட்ட மூவர் கைது\n “முடிவில் மாற்றம் வரலாம்” இராணுவத்தளபதி\nஅட்டிடியாவில் புதிய போலீஸ் தலைமையகம்\nகூட்டுறவு இயக்கம் ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும் – ஜனாதிபதி\nஉலக இளையோர் மெய்வல்லுநர் : 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரை இறுதிப் போட்டிக்கு தருஷி கருணாரட்ண தகுதி\nஅதிக பைசர் ஜப்கள் இலங்கைக்கு வருகின்றன\nநாளை பாடசாலைகளுக்கு ஆசிரியர் அல்லது அதிபர் இல்லை … – லங்கா ட்ரூத் | சிங்களம்\nஎதிர்பார்த்ததை விட விரைவில் பள்ளிகள் திறக்கப்படுமா\nலங்கா சி செய்தி | உடல் சாலையில் கிடந்தது\nயாழ். பல்கலை. மருத்துவ ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைகள் தடைப்பட்டமைக்கான காரணம் வெளியீடு\nகொவிட் பரவலைக் கையாள்வதில் அரசாங்கம் தோல்வி – வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய\nநகரசபை ஒன்றை இழக்கிறது கூட்டமைப்பு\nஹபரனையில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் விவகாரம்: இராணுவ மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்கவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு\nஐடிஎப் துணைத் தலைவர் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளால் உருவாக்கப்பட்ட சிக்கல்களை பட்டியலிடுகிறார்\nபோலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு திருடர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nலங்கா சி செய்தி | ‘ஐராஜ் தாக்கப்பட்டார்’\nபல பகுதிகளில் கனமழை – ஐடிஎன் நியூஸ் பிரேக்கிங் நியூஸ்\nஎரிபொருள் விலை உயர்வை மத்திய வங்கி வலியுறுத்துகிறது | ஒன்லாங்கா செய்தி\nகொரியாவிற்கு பயணமாகும் இலங்கை கால்பந்தாட்ட குழாம்\nகளுத்துறை மாவட்டத்தில் உள்ள இடம் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது\nகிட்டத்தட்ட ரூ. மதிப்புள்ள ஹெராயினுடன் ஒருவர் கைது 400 மில்லியன்\nலங்கா சி செய்தி | பெட்டா சூடாக இருக்கிறது .. ஒரு மாணவர் போராட்டத்தில் போலீசார் குதித்துள்ளனர் ..\nலங்கா சி செய்தி | அரசாங்கத்தின் 1000 தலைவர்களுக்கு புதிய வாகன இறக்குமதி உரிமங்கள்\nசம்பத் வங்கியின் 43 மில்லியன் காசோலை மோசடி தொடர்பாக மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்\nலங்கா சி செய்தி | பலத்த மழை, இலங்கை முன் பலத்த காற்று .. கடுமையான எச்சரிக்கை\nலங்கா சி செய்தி | 6 ஆம் தேதி பசில் பதவியேற்பதற்கான ஒரு குச்சி ..\nலங்கா சி செய்தி | அமைச்சர் நாமாலால் வென்றது ..\nலங்கா சி செய்தி | 21 உள்ளூர் மூலிகை பொருட்களால் செய்யப்பட்ட வாய் முகமூடி வழங்கப்பட்டது\nஇலங்கை ரயில்வே இடை-மாகாண சேவைகளை நிறுத்தி வைக்கிறது\nஐக்கிய மக்கள் சக்தியால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முக்கிய பிரேரணை\nவீடுகளில் உயிரிழப்போர் தொடர்பில் புதிய தீர்மானம்\nலங்கா சி செய்தி | இன்னும் சில பகுதிகள் பூட்டுதல்…\nலங்கா சி செய்தி | நுவரெலியாவில் 80 கிலோ கேரட் .. கொழும்பில் 200 ..\nஉறவினர்களைத் தொடர்பு கொள்ள ��ூம் பயன்படுத்த கைதிகள்\nநிலச்சரிவு ஆரம்ப எச்சரிக்கை வழங்கப்பட்டது; மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஇந்தியாவும் வியட்நாமும் விமான நிலையம் திறக்க தடை விதித்தன\nநீங்கள் வீட்டிற்குச் சென்று இறந்தால் தரையில் விழும் கோட்டாவின் அரசு\nடி 20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்தது – மிரர் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்\nநாடு முழுவதும் உள்ள 500 கிராம அலுவலர்களுக்கு கோவிட் அரசிடமிருந்து நிவாரணம் கோருகிறார்\nசிறைச்சாலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கைதிகள் குறித்து வெளியாகியுள்ள புதிய யோசனை..\nஇந்தியாவிலிருந்து மேலும் 150 தொன் ஒட்சிசன் இலங்கை்கு வருகை\nஜூன் 26 ‘தேசிய எரிசக்தி தினம்’ என்று அறிவிக்கப்படுகிறது\nஅரசு மாகாண எல்லைகளை கடக்க சேவை தேவை கடிதத்தைப் பெற வேண்டிய ஊழியர்கள்\nபல்கலைக்கழகக் கல்வியைத் தொடர இயலாத மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி நிறுவனங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பாடு இழக்கிறது\nசிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்க இங்கிலாந்து | ONLANKA செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய குரல்’ பத்திரிகை வெளியீடு\nசப்ரகமுவ மகா சமன் தேவாலயத்தின் கடைசி பெரஹரா 20 ம் தேதி நடைபெறும்\nஇலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கப்ரால் ONLANKA செய்திகள்\nஇராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் : தேர்தல்கள் ஆணைக்குழு\nலங்கா சி செய்தி | அரக்கை ஆன்லைனில் விநியோகிக்க வேண்டும் .. கலால் துறை கூறுகிறது ..\nபுதிய பதவியை ஏற்க மஹிந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் இருந்து விலகுவார் ONLANKA செய்திகள்\nஅரசாங்கத்தி��் கொள்கைகள் தற்போது தலைகீழாக மாறியுள்ளன – சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-09-18T15:03:47Z", "digest": "sha1:MOKMKX4QMYGRZFZFD7D6B7SAHVMFZN4O", "length": 25780, "nlines": 320, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n5 ஐக்கிய நாடுகள் சபையுடனான உறவு\nஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, ஐரோப்பிய அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகும். இது உலகிலேயே, பாதுகாப்பு தொடர்பான பெரிய அமைப்பு. ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற 1975 ஆம் ஆண்டு கருத்தரங்கில், ஐரோப்பிய பாதுகாப்பு குறித்த உரையாடலே இதன் தொடக்கத்திற்கான மூலம். மனித உரிமைகள், ஊடகச் சுதந்திரம், நேர்மையான தேர்தல்கள், ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்டவை இதன் முக்கியக் குறிக்கோள்கள். இதில் தலைமையகப் பணியாளர்களாக 550 பேரும், களப் பணியாளர்களாக 2300 பேரும் பணியாற்றுகின்றனர்..[1] இதில் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களைச் சேர்ந்த 57 உறுப்பினர் நாடுகள் உள்ளன. பனிப்போர் காலத்தில் இது தொடங்கப்பட்டது.\n1975 ஆம் ஆண்டு கருத்தரங்கில் ஹெல்சின்கி.\nஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான கருத்தரங்களில் இந்த அமைப்பை உருவாக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. 1950 களில் இது குறித்து பேசப்பட்டாலும், பனிப்போரின் காரணமாக தடைபட்டன. 1972 ஆம் ஆண்டில் ஹெல்சின்கியில் நடைபெற்ற மாநாட்டில் பேச்சுவார்த்தை தொடங்கியது. சோவியத் ஒன்றியத்தின் உந்துதலின் பேரில் இந்த மாநாடு நடைபெற்றது. ஐரோப்பிய மண்டலத்தில் பாதுகாப்பை மேம்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுமுகமான உறவினைத் தொடர, பல கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் பெரும்பாலனவை, பெல்கிறேட், மத்ரித், வியன்னா நகர்களில் நிகழ்ந்தன.\nஇந்த அமைப்பின் அலுவல் மொழிகளாக ஆறு மொழிகள் ஏற்கப்பட்டுள்ளன. அவை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியம், ரசியன்\nஹெல்சிங்கி இறுதிச் சட்டத்திலும், பாரிசு சட்டத்திலும் கையெழுத்திட்டவை\nஹெல்சிங்கி சட்டத்தில் மட்டும் கையெழுத்திட்டவை\nஅல்பேனியா 19 சூன் 1991 16 செப்டம்பர் 1991 17 செப்டம்பர் 1991\nஅந்தோரா 25 ஏப்ரல் 1996 10 நவம்பர் 1999 17 பிப்ரவரி 1998\nஆர்மீனியா 30 சனவரி 1992 8 சூலை 1992 17 ஏப்ரல் 1992\nஆஸ்திரியா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஅசர்பைஜான் 30 சனவரி 1992 8 சூலை 1992 20 டிசம்பர் 1993\nபெலருஸ் 30 சனவரி 1992 26 பிப்ரவரி 1992 8 ஏப்ரல் 1993\nபெல்ஜியம் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nபல்கேரியா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nகனடா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nகுரோவாசியா 24 மார்ச்சு 1992 8 சூலை 1992\nசைப்பிரசு 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nசெக் குடியரசு 1 சனவரி 1993\nடென்மார்க் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஎசுத்தோனியா 10 செப்டம்பர் 1991 14 அக்டோபர் 1991 6 டிசம்பர் 1991\nபின்லாந்து 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nபிரான்சு 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nசியார்சியா 24 மார்ச்சு 1992 8 சூலை 1992 21 சனவரி 1994\nசெருமனி 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nகிரேக்க நாடு 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஅங்கேரி 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஐசுலாந்து 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஅயர்லாந்து 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஇத்தாலி 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nகசக்கஸ்தான் 30 சனவரி 1992 8 சூலை 1992 23 செப்டம்பர் 1992\nகிர்கிசுத்தான் 30 சனவரி 1992 8 சூலை 1992 3 சூன் 1994\nலாத்வியா 10 செப்டம்பர் 1991 14 அக்டோபர் 1991 6 டிசம்பர் 1991\nலீக்கின்ஸ்டைன் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nலித்துவேனியா 10 செப்டம்பர் 1991 14 அக்டோபர் 1991 6 டிசம்பர் 1991\nலக்சம்பர்க் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nமாக்கடோனியக் குடியரசு [2] 12 அக்டோபர் 1995\nமால்ட்டா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nமல்தோவா 30 சனவரி 1992 26 பிப்ரவரி 1992 29 சனவரி 1993\nமொனாகோ 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nமங்கோலியா 21 நவம்பர் 2012[3]\nமொண்டெனேகுரோ 22 சூன் 2006 1 செப்டம்பர் 2006\nநெதர்லாந்து 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nநோர்வே 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nபோலந்து 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nபோர்த்துகல் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஉருமேனியா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஉருசியா (as USSR) 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nசான் மரீனோ 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nசிலவாக்கியா 1 சனவரி 1993\nசுலோவீனியா 24 மார்ச்சு 1992 8 சூலை 1992 8 மார்ச்சு 1993\nஎசுப்பானியா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nசுவீடன் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nசுவிட்சர்லாந்து 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nதாஜிக்ஸ்தான் 30 சனவரி 1992 26 பிப்ரவரி 1992\nதுருக்கி 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nதுருக்மெனிஸ்தான் 30 சனவரி 1992 8 சூலை 1992\nஉக்ரைன் 30 சனவரி 1992 26 பிப்ரவரி 1992 16 சூன் 1992\nஐக்கிய இராச்சியம் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஐக்கிய அமெரிக்கா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஉஸ்பெகிஸ்தான் 30 சனவரி 1992 26 பிப்ரவரி 1992 27 அக்டோபர் 1993\nவத்திக்கான் நகர் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\n1993 ஆம் ஆண்டு முதல், இந்த அமைப்பு ஒதுக்கும் நிதி யூரோவில் தரப்பட்டுள்ளது.\n1994 ... €21 மில்லியன்\n1993 ... €12 மில்லியன்\nகூட்டங்களில் நாடுகளின் தலைவர் பங்கேற்பார். கூட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் நிகழ்வதில்லை. கடைசிக் கூட்டம், 2010 ஆம் ஆண்டும் டிசம்பர் 1,2 நாட்களில் நடைபெற்றது. இந்த அமைப்பில், மேலான அதிகாரம் பெற்ற குழு, அமைச்சரவைக் குழு ஆகும். இது ஆண்டுக்கொரு முறை கூடும். தூதரக அளவில், நிரந்தர உறுப்பினர்கள் வாரமொருமுறை வியன்னாவில் கூடுவர். மாநாட்டுக் கூட்டத்தை நடத்தும் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரே இந்த அமைப்பின் தலைவராக இருப்பார்.\nஇவற்றுடன், பாதுகாப்புக்கான குழுவும் உள்ளது. இது இராணுவ நடவடிக்கைகள் குறித்தவற்றை மேற்பார்வையிடுகிறது. [5] இந்த அமைப்பின் தலைமையகம், ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ளது. மேலும், கோபனாவன், ஜெனீவா, டென் ஹாக், பிராகா, வார்சா ஆகிய நகரங்களிலும் அலுவலகங்கள் உள்ளன.\nநிரந்தரக் குழுவின் கூட்டம். இடம்: வியன்னா, ஆசுதிரியா\nஐரோப்பாவில் பாதுகாப்புக்கான பாராளுமன்ற கூட்டம், அரசியல், பாதுகாப்பு, பொருளாதார, சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றும். இந்த அமைப்பின் உறுப்பினரின் ஒட்டுமொத்தக் குரலாக இந்த குழு செயல்படுவதால், இதன் தீர்மானங்களுக்கு ஏற்ப செயல்படுமாறு உறுப்பினர் நாடுகள் அறிவுறுத்தப்படுகின்றன. மக்களாட்சிக்கும் மனித உரிமைக்குமான அலுவலகம் இதன் மிகப் பழைய உறுப்பினர். இது போலந்து நாட்டின் வார்சா நகரில் உள்ளது.\nதேர்தல்களை கண்காணித்தல், மனித உரிமைகளைப் பேணுதல், வேறுபாட்டு உணர்வை தவிர்த்தல், மக்களாட்சி முறையில் வளர்ச்சி காணுதல், சட்டத்தின்படி நடத்தல் ஆகியன இதன் கொள்கைகள். இது ஏறத்தாழ 150 தேர்தல்களை கண்காணித்திருக்க��றது. 35,000 பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஇந்த அமைப்பின் ஊடகச் சுதந்திரப் பிரிவு, உறுப்பினர் நாடுகளில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறதா எனக் கண்காணிக்கிறது.\nதலைவரின் பொறுப்பில் கீழ்க்கண்டவை அடங்கும்.\nஅமைப்பின் துணை நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு\nசண்டை, சச்சரவு ஆகியவற்றை மேற்பார்வையிடுதல்\nதலைவர் பதவிக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பார்.\nஐக்கிய நாடுகள் சபையுடனான உறவு[தொகு]\nஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தின்படி, இந்த அமைப்பு தன்னைத் தானே மண்டல அமைப்பாகக் கருதுகிறது. [6]. இது [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பார்வையாளர்கள்|ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையாளராக]]வும் உள்ளது. [7] தலைவர் பொறுப்பில் உள்ளவர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு உரை சுருக்கத்தை வழங்குவார். [8]\nவட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு\nஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/bhumika-chawla/", "date_download": "2021-09-18T13:45:33Z", "digest": "sha1:7SDZTQHW5WCL5MK32RMIC6RK3YQHGYDO", "length": 5250, "nlines": 68, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "bhumika chawla Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n‘1998-ல் நான் நடத்திய முதல் போட்டோ ஷூட்’ சினிமாவிற்கு வருவதர்க்கு முன் பூமிகா நடத்திய...\nசினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்த சில நடிகைகள் தற்போது ஆள் விலாசம் இல்லாமல் இருக்கின்றனர். தமிழில் 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'பத்ரி' என்ற...\nஇவங்களுக்கு 40 வயசுன்னா நம்ப முடியுமா இந்த வயதில் இப்படி ஒரு கிளாமர்...\nசினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்த சில நடிகைகள் தற்போது ஆள் விலாசம் இல்லாமல் இருக்கின்றனர். தமிழில் 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'பத்ரி' என்ற...\n41 வயதிலும் மேக் இல்லாமலும் இப்படி ஒரு அழகா\nசினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்த சில நடிகைகள் தற்போது ஆள் விலாசம் இல்லாமல் இரு���்கின்றனர். தமிழில் 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில்...\n40 வயதை கடந்தாலும் கிளாமர் குறையாமல் இருக்கும் பூமிகா. அவரின் போஸ்களை நீங்களே பாருங்க.\nசினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்த சில நடிகைகள் தற்போது ஆள் விலாசம் இல்லாமல் இருக்கின்றனர். தமிழில் 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான...\n40 வயதில் இப்படி ஒரு ஆடை தேவையா. நடிகை பூமிகாவின் ஆடையை பாருங்க.\n2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார் நடிகை பூமிகா.டெல்லியை சேர்ந்த இவர் முதன் முதலில் 'யுவகுடு' சேர்ந்த தெலுகு படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/married-man-commits-suicide-as-he-married-three-women-and-not-happy.html", "date_download": "2021-09-18T15:03:27Z", "digest": "sha1:ZBZ2BOKAVBJIBXOG5ARPKDJDBCG2VOAR", "length": 13070, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Married man commits suicide as he married three women and not happy | Tamil Nadu News", "raw_content": "\n'மூன்று கல்யாணம்' பண்ணியும் நிம்மதி இல்ல'...சண்டையிட்ட 'மனைவிகள்' ...'இளைஞர் செய்த விபரீதம்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n3 பெண்களைக் காதலித்து திருமணம் செய்த இளைஞர், விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதர்மபுரியை சேர்ந்தவர் ராஜா. அழகுக்கலை நிபுணரான இவர், தனது மாமன் மகள் சத்தியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக சென்ற திருமண வாழ்க்கையில் தம்பதியருக்கு இரு குழந்தைகள் பிறந்தன. இதனிடையே வேலை நிமித்தமாக தேனிக்கு மாறுதலாகி சென்ற ராஜாவுக்கு, அங்கு தனலெட்சுமி என்ற பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் காதலாக மாற, அவரை 2 வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தினார் ராஜா. அவருக்கும் 2 குழந்தைகள் பிறந்த நிலையில், மீண்டும் வேலை நிமித்தமாக மதுரைக்கு மாற்றப்பட்டார்.\nமதுரையில் தனது பணியை தொடர்ந்த ராஜா, அங்கேயும் தனது காதல் லீலைகளை தொடர்ந்தார். அங்கு தாய் தந்தையரை இழந்து தனியாக வசித்து வந்த காவ்யா என்ற பெண்ணை காதலித்து 3-வதாக மணந்து கொண்டார். இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து அறிந்த அவரது இரண்டு மனைவிகளும் ராஜாவிடம் சண்டையிட்டு வந்தனர். இதனிடையே ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது குறித்து காவ்யாவுக்கு தெரியாத நிலையில், அவர் புதுச்சேரியில் உள்ள நேச்சுரல்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.\nஇதையடுத்து புதுச்சேரியில் தனியாக தங்கியிருந்த ராஜா, தனது மூன்றாவது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளர். ஆனால் தன்னை முறையாக ஊரறிய திருமணம் செய்து கொண்டால் மட்டுமே குடும்பம் நடத்த வருவேன் என உறுதியாக கூறிவிட்டார். ராஜா எவ்வளோவோ முயன்றும் காவ்யா தனது முடிவில் உறுதியாக இருந்தார். மற்றோரு பக்கம் முதல் இரண்டு மனைவிகளும் தங்களுடன் குடும்பம் நடத்த வருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள். இதனால் என்ன செய்வது என தெரியாமல் விரக்தியின் உச்சிக்கே சென்றார்.\nஇந்நிலையில் தனது மூன்றவது மனைவியின் மனதை மாற்ற நினைத்து வெகுநேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவரது ஆசை வார்த்தைகளுக்கு மயங்காத அவர், கோபத்தில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதனால் மனம் உடைந்த ராஜா, தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜாவின் சடலத்தை மீட்டு பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதற்கிடையே அவரது செல்போன் மூலம் அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களைத் தேடியுள்ளனர். அதில் மனைவி 1, மனைவி 2, மனைவி 3 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், குழப்பமடைந்த காவல்துறையினர், அந்த மூன்று எங்களுக்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்கள். இதையடுத்து ராஜாவின் சடலத்தை பெறுவதற்காக மூன்று பேரும், நாங்கள் தான் மனைவி என வந்து நின்றதால் காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள். முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, அவரது அனுமதியின்றி 2 வது மனைவியை திருமணம் செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால், ராஜாவின் சடலத்தை பெற முதல் மனைவியே தகுதியானவர் என்ற அடிப்படையில்,அவரின் சடலம் மாமன் மகளான சத்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇதனிடையே 3 வது மனைவி காவ்யா 19 வயது பெண் என்பதாலும், அவருக்கு ஆதரவு யாரும் இல்லை என்பதாலும் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். இந்நிலையில் தனது கணவர் சடலத்தோடு சிறிது தூரம் செல்ல வேண்டும் என இரண்டாவது மனைவி தனலெட்சுமி கேட்டுக்கொண்டதால் அவரும், அந்த வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார். முறையற்று வாழ்ந்து, இறுதியில் நிம்மதியும் இல்லாமல் இளைஞர் தற்கொல�� செய்து கொண்டது தான் சோகத்தின் உச்சம்.\n'பிரிந்து சென்ற பெற்றோர்'...'4 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்'... நெஞ்சை உலுக்கும் சம்பவம்\n'என்னயா விளையாடக் கூடாதுன்னு சொல்றீங்க'... மகன் செய்த செயல்... அதிர்ச்சியில் உறைந்த தாய் \n'பரோட்டா சாப்பிட்டுக் கொண்டே'.. மனைவியிடம் போன் பேசிய புதுமாப்பிள்ளை.. நொடியில் நேர்ந்த சோகம்\n'இப்படி முடியும்னு நெனைக்கல'.. 'மன்னிச்சிருங்க'.. ஹாஸ்டல் அறையில் ஐஐடி மாணவர் தற்கொலை.. கலங்க வைக்கும் காரணம்\n‘டிக் டாக் வீடியோவால் நேர்ந்த சோகம்’... ‘விபரீத முடிவு எடுத்த இளைஞர்’\n'சேர்ந்தே சண்ட போட்டுட்டு'...'சேர்ந்தே எடுத்த விபரீத முடிவு'... குழந்தைகளை அனாதை ஆக்கிய பெற்றோர்\n‘டான்ஸ் ஆடலாம், கட்டிப் பிடிக்கலாம்’.. அசத்தும் அரசு பள்ளி ஆசிரியைக்கு குவியும் பாராட்டுக்கள்\n'காதல் தோல்வியால் விபரீத முடிவு'... பதறவைத்த சம்பவம்\n'3 மாசமா வாடகை தராம ஓசியில.. அதுவும் ஏசியில'.. பதறவைத்த சம்பவம்\n'விஷம்' குடித்த மனைவி' ...'வாட்ஸ்அப்பில்' அனுப்பிய சோகம் ... 'கலங்க வைக்கும் வீடியோ'\nதனியார் விடுதி அறையில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி.. ஆனால் மேலும் டந்த சோகம்\n‘ஒரு கொலை விசாரணையில் பிடிபட்ட இன்னொரு கொலையின் குற்றவாளிகள்..’ தேனியில் பரபரப்பு..\n'ஒரேயொரு ஃபேஸ்புக் பதிவு'... 'காதலர்கள் எடுத்த விபரீத முடிவு'... 'இளைஞரின் அதிர்ச்சி செயல்'\n'இப்படியா ஆபாசமா ஆடுறது'...போதையில் 'டி.ஜே டான்ஸ்'...சிக்கிய 'ஐடி' மற்றும் 'கல்லூரி மாணவிகள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/dinesh-dance-master.html", "date_download": "2021-09-18T12:56:16Z", "digest": "sha1:QESDYAH5SHRV6YER3MOS2F6WCM6N5B3W", "length": 7103, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தினேஷ் மாஸ்டர் (Dinesh): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nதினேஷ் குமார் இந்திய திரைப்பட நடன இயக்குனர் ஆவார். இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர். இவர் 2011-ம் ஆண்டு ஆடுகளம் திரைப்படத்திற்காக சிறந்த நடனஇயக்குனர் என்ற விருதினை பெற்றவர்... ReadMore\nதினேஷ் குமார் இந்திய திரைப்பட நடன இயக்குனர் ஆவார். இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர். இவர் 2011-ம் ஆண்டு ஆடுகளம் திரைப்படத்திற்காக சிறந்த நடனஇயக்குனர் என்ற விருதினை பெற்றவர் ஆவார்.\nஆடி போனா ஆவணி… அட்டக்கத்தி படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு \nபல்லு படாம பாத்து���்கோ.. என்னடா பேரு வைக்கிறீங்க.. குடும்பத்தோட எப்படி பார்க்க முடியும்\nபல்லு படாம பாத்துக்க.. ஆமாங்க அடல்ட் காமெடிதான்.. விஜய் வரதராஜின் பிரத்யேக பேட்டி\nபல்லு படாம பாத்துக்க.. ஓரினசேர்கையாளராக நடிக்கிறார் ஜெகன்\nஜாம்பி.. சஞ்சிதா ஷெட்டி.. ஆபாச வசனம்.. மொக்கை காமெடி.. பல்லு படாம பாத்துக்க டீசர் எப்படி இருக்கு\nபல்லு படாம பாத்துக்க.. அட இது படம் பேரு சார்.. கலக்க வரும் இன்னும் ஒரு யூடியூப் கலைஞர்\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/it-employees-faces-fresh-race-discrimination-suit-in-us-019332.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Deep-Links", "date_download": "2021-09-18T15:07:38Z", "digest": "sha1:6LUJZAUVU76RZN33CXORGFK5WF344SYV", "length": 25129, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடி ஊழியர்களுக்கே இந்த நிலையா.. அங்கேயும் இனப்பாகுபாடா..! | IT employees faces fresh race discrimination suit in US - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடி ஊழியர்களுக்கே இந்த நிலையா.. அங்கேயும் இனப்பாகுபாடா..\nஐடி ஊழியர்களுக்கே இந்த நிலையா.. அங்கேயும் இனப்பாகுபாடா..\nபர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..\n52 min ago பர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..\n1 hr ago 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\n4 hrs ago எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\n5 hrs ago வாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது.. ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..\nNews சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது.. கே.செல்லப்பனுக்கு அறிவிப்பு\nTechnology ஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா திட்டம் பற்றி தெரியுமா கம்மி விலையில் இந்த திட்டங்கள் பெஸ்ட்டானது..\nSports காயமாவது.. இதாவது.. எங்க என் பேட் - சிஎஸ்கே அணியில் களமிறங்கிய டு பிளசிஸ் - முக்கிய அப்டேட்\nAutomobiles வெறும் 19 வயது தான் ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்\nMovies ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் ரிலீஸ் தேதி வெளியானது\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: பொதுவாக ஐடி துறையில் பணி நீக்கம் என்பது நீடித்து வரும் மந்த நிலை, பொருளாதார ந���ருக்கடி என பல பிரச்சனைகளால் தலை தூக்கி வருகின்றது. இதன் காரணாமாக\nஅவ்வப்போது பணி நீக்கம் என்பது இருந்து வருவது தான்.\nஇதுவே தற்போது உலகமே கொரோனாவால் முடங்கி போயுள்ள நிலையில் ஐடி துறையின் தேவையும் முடங்கியுள்ளது.\nஇதன் காரணமாக ஐடி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலையே நீடித்து வருகின்றது. இது இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுக்க இவ்வாறு தான் பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\n12,000க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்ய திட்டம்.. ஊழியர்களுக்கு செக் வைத்த போயிங்..\nஆனால் இனப்பாகுபாடால் ஐடி துறையில் பணி நீக்கம் செய்யப்படுமா என்றால் அதனைத் தான் நம்ப முடியவில்லை. அமெரிக்காவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இந்த நிகழ்வு அரங்கேறி வருகின்றது. இதனால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கடந்த வியாழக்கிழமையன்று, தான் இனப்பாகுபாடால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமேலும் 2016ம் ஆண்டு தான் நிறுவனத்திற்கு எதிராக ஆப்பிரிக்கா இனத்தினை சேர்ந்த அமெரிக்காரரான டாவினா லிங்குவிஸ்ட் சாட்சியம் அளித்தற்காக தான் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவர் 2017ம் ஆண்டு இன்ஃபொசிஸ் நிறுவனத்தில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆக இதன் காரணமாக தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் இனப்பாகுபாடு வழக்கு ஒன்றை எதிர்கொண்டுள்ளது. அதுமட்டும் அல்ல டாவினா லிங்குவிஸ்ட் தனக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இன்ஃபோசிஸ் தரப்பிலோ அப்படி இல்லை எனவும் மறுக்கப்பட்டுள்ளது.\nமேலும் இன்ஃபோசிஸ் நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதாகவும், அனைத்து ஊழியர்களுக்கு ஒரே கொள்கை தான் எனவும் தெரிவித்துள்ளது. அது வேலை வாய்ப்பிலும் சரி, அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான கொள்கைகளை பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் மின்னபொலிஸ்னகரில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு, கொலை செய்யப்பட்டதாக அமெரிக்காவில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதன் காரணமாக அங்கு பெரும் போராட்டமே நடந்தது. இந்த நிறுவனத்தின் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இப்படி ஒரு சர்ச்சை வெடி���்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதலை தூக்கி வரும் பிரச்சனை\nகடந்த ஆண்டு இறுதியில் இதே போன்ற குற்றசாட்டுகள் விப்ரோ நிறுவனத்திலும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆக காலங்காலமாக அரங்கேறி வரும் இந்த குற்றச்சாட்டுகளால் பணி நீக்கம் என்பது தலைதூக்கி வருகிறது. தற்போதுள்ள நிலையில் ஐடி நிறுவனங்களுக்கு இதுவும் பெரும் பிரச்சனையாக அமையக்கூடும். ஏற்கனவே கொரோனாவால் பெரும் பிரச்சனைக்கு ஆளாகி வரும் நிலையில், தற்போது இது போன்ற பிரச்சனைகளும் தலை தூக்கி வருகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள அதிரடி சலுகைகள்..\nஇந்திய ஐடி துறையில் மல்டி ஷோர் டெலிவரி திட்டம்.. ஊழியர்களுக்கு பாதிப்பா..\nஇந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது பொற்காலம் தான்.. ஊழியர்களுக்கும் ஜாக்பாட் தான்..\nஐடி நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறும் Attrition விகிதம்.. ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்..\nஐடி துறையில் பரவி வரும் பிளெக்ஸி கலாச்சாரம்.. இது நல்ல விஷயம் தான்..\nகவனிக்க வேண்டிய விப்ரோ, மைண்ட்ட்ரீ, பெர்சிஸ்டன்ட், எம்ஃபாஸிஸ் பங்குகள்.. ஏற்றத்திற்கு என்ன காரணம்\nPLI திட்டத்தில் கீழ் முதலீடு செய்ய 19 நிறுவனங்கள் விருப்பம்.. \nஐடி துறையினருக்கு இது நல்ல செய்தியே.. காத்திருக்கும் பிரம்மாண்ட எதிர்காலம்..\nஐடி துறையில் இவர்களுக்கு தான் தேவை அதிகம்.. சம்பளமும் அதிகம்..\nஐடி துறையினருக்கு கொரோனாவின் கிஃப்ட்.. செம ரிப்போர்ட் இதோ..\nஐடி ஊழியர்களுக்கு இது செம குட் நியூஸ்.. நிறுவனங்களின் சூப்பர் அறிவிப்பு..\nஐடி துறையினருக்கு இது மிக நல்ல செய்தியே.. இது வேற லெவல் வளர்ச்சி.. மற்ற துறைகள் எப்படி\nசாமனியர்களுக்கு பலன் இருக்குமா.. மின்சார வாகனங்கள், கொரோனா மருந்துகளுக்கு சலுகை இருக்குமா..\n'கவலை வேண்டாம், நாங்க இருக்கோம்'.. வோடபோன் ஐடியா, ஏர்டெல்-க்கு அடுத்த ஜாக்பாட்..\nரத்தன் டாடா எடுத்த திடீர் முடிவு.. சந்திரசேகரன் விளக்கம்.. முதலீட்டாளர்கள் நம்மதி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தள��்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/one-kg-onion-rate-is-35-rs-in-bhikhar-vin-230733.html", "date_download": "2021-09-18T13:50:27Z", "digest": "sha1:6QOLMMQXGMZSCJSX4RZ3YPISU4ZPJHIQ", "length": 4304, "nlines": 93, "source_domain": "tamil.news18.com", "title": "பீகாரில் வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை...! | one kg onion rate is 35 rs in bhikhar– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nபீகாரில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை...\nபீகார் மாநிலத்தில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.\nகுறைவான விலையில் வெங்காயம் விற்கப்படுவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பிஸ்கோமான் பவன் பகுதியில் அம்மாநில கூட்டுறவு சங்கத்தின் மூலம் திறந்த வாகனத்தில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nவிலை குறைவாக இருப்பதால் வெங்காயத்தை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. பீகாரில் வெங்காய விற்பனை வாகனத்தின் மீது சில நாட்களுக்கு முன்பு கல்வீச்சு சம்பவம் நடந்ததால், பாதுகாப்பு கருதி விற்பனையாளர்கள் ஹெல்மெட் அணிந்து விற்பனை செய்து வருகின்றனர்.\nபீகாரில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/07/13184129/Chennai-A-man-has-been-arrested-for-giving-counterfeit.vpf", "date_download": "2021-09-18T14:52:56Z", "digest": "sha1:KGDL7FZ5H5JSBITYNYWL3OACYQK2XHZY", "length": 12755, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai: A man has been arrested for giving counterfeit notes at a Tasmac store in Chennai || சென்னை டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மதுபாட்டில் வாங்கியவர் கைது", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசென்னை டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மதுபாட்டில் வாங்கியவர் கைது\nசென்னை டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மதுபாட்டில் வாங்கியவர் கைது.\nசென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் மதுபாட்டில்கள் வாங்கினார். அதற்கு அவர் நான்கு 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அந்த நோட்டுகள் கள்ள நோட்டு என்று தெரிந்தது. கடை ஊழியர்கள் அவரை மடக்க�� பிடித்து திருவல்லிக்கேணி போலீசில் ஒப்படைத்தனர்.\nதுணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில், திருவல்லிக்கேணி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.\nகள்ள நோட்டை மாற்றிய நபரின் பெயர் அப்துல் ரஷீத் (வயது 59) என்று தெரியவந்தது. வேலூர் பகுதியைச் சேர்ந்த இவர் வேலை தேடி சென்னை வந்து திருவல்லிக்கேணியில் தனது நண்பர்களுடன் தங்கி இருந்தார். அவர் கள்ள நோட்டை உணவகம் ஒன்றில் வாங்கியதாக கூறினார். அந்த உணவகத்தில் போலீசார் விசாரித்தபோது, அப்துல்ரஷீத் கூறியது தவறு என்று தெரிய வந்தது. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.\n1. மத்திய பிரதேசத்தில் போலியான பான், வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்த 2 பேர் கைது\nமத்திய பிரதேசத்தில் பான், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n2. பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: மற்றொரு நபர் கைது\nபாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு நபரை மராட்டியத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.\n3. அதிகமாக குறும்பு செய்த 5 வயது சிறுவன் சுவரில் தள்ளி கொலை உறவுக்கார பெண் கைது\nஅதிகமாக குறும்புத்தனம் செய்ததால் சூடு வைத்தும், அடித்தும் கொடுமைப்படுத்தியதுடன், 5 வயது சிறுவனை சுவரில் தள்ளி கொலை செய்த உறவுக்கார இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\n4. உத்தர பிரதேசத்தில் அதிரடி சோதனை; ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரவாத ஒழிப்பு படையினர் ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்பினை கண்டறிந்ததுடன் 3 பேரை கைது செய்துள்ளனர்.\n5. குன்றத்தூர் அருகே திருட்டுத்தனமாக சவுடு மண் அள்ளிய 5 பேர் கைது\nகுன்றத்தூர் அருகே திருட்டுத்தனமாக சவுடு மண் அள்ளிய 5 பேர் கைது 5 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்.\n1. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n2. பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து\n3. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி\n4. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.77 கோடியாக உயர்வு\n5. தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வரு��ிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\n1. 9 மாத குழந்தையை கொன்று ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; 5 நாட்களுக்கு பின்பு 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு\n2. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் திடீர் ஓய்வு\n3. கோவில் குளத்தில் பிணமாக மீட்பு: பள்ளி மாணவரை அடித்துக்கொன்ற தாயின் கள்ளக்காதலன் கைது\n4. நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள்\n5. அதிகமாக குறும்பு செய்த 5 வயது சிறுவன் சுவரில் தள்ளி கொலை - உறவுக்கார பெண் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2772787", "date_download": "2021-09-18T15:11:25Z", "digest": "sha1:MO45SJUVTMI75CIHJMGYOZBBQKTQFPQA", "length": 25775, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆனந்தய்யா மருந்தை தயாரிக்க திருமலை தேவஸ்தானம் முடிவு| Dinamalar", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் இளைஞர் வேலை வாய்ப்புக்காக 350 கோடி ... 2\nதமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,653ஆக சற்று ...\nதிருக்குறளின் இந்திமொழி பெயர்ப்புக்கு சாகித்ய ... 1\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 28\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 12\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 29\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 24\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆனந்தய்யா மருந்தை தயாரிக்க திருமலை தேவஸ்தானம் முடிவு\nதிருப்பதி: ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருமலை தேவஸ்தானம் முன் வந்துள்ளது.ஆந்திராவின் நெல்லுார் மாவட்டம், கிருஷ்ணபட்டணத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கி வந்தார். இந்த மருந்தின் மேல் மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பதி: ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருமலை தேவஸ்தானம் முன் வந்துள்ளது.\nஆந்திராவின் நெல்லுார் மாவட்டம், கிருஷ்ணபட்டணத்தைச் ��ேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கி வந்தார்.\nஇந்த மருந்தின் மேல் மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை வந்துள்ளது. இந்நிலையில், இந்த மருந்து குறித்து அறிந்த, திருப்பதி திருமலை தேவஸ்தானம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுர்வேத பல்கலைகழக அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரை நேரடியாக கிருஷ்ணபட்டணம் அனுப்பி உள்ளது.\nஅவர்கள், ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவை சந்தித்து உரையாடி, மருந்து தயாரிக்கப் பயன்படும் வனமூலிகைகள், அதன் தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவற்றை நேரடியாக பார்வையிட்டனர்.\nஆயுஷ் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி கிடைத்ததும், இந்த ஆயுர்வேத மருந்தை அதிக அளவில் தயாரித்து மக்களுக்கு வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.\nநாட்டின் மிக பெரிய ஆயுர்வேத பல்கலைக்கழகம் மற்றும் மருந்து தயாரிப்பு கூடம் திருப்பதியில் உள்ளது. எனவே, இந்த மருந்தை தயாரித்து தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகம் வாயிலாக மக்களுக்கு வினியோகிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.\nதிருப்பதி: ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருமலை தேவஸ்தானம் முன் வந்துள்ளது.ஆந்திராவின் நெல்லுார் மாவட்டம்,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்��ை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஆனந்தய்யா மருந்து தயாரிப்பு திருமலை தேவஸ்தானம் முடிவு\nதடுப்பூசியை இந்திய அரசுக்கு தான் விற்போம்:பஞ்சாப் அரசுக்கு மாடர்னா நிறுவனம் பதில்\nஎப்போதும் டயானாவை காயப்படுத்த விரும்பியதில்லை: பி.பி.சி.,செய்தியாளர் விளக்கம்(13)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா\nநல்ல செய்தி. பாராட்டுகள். சித்த மருத்துவர்களை கொரானாவுக்கு சிகிச்சை அளிக்க மருந்து கண்டுபிடிக்க தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். நல்ல சிகிச்சை அளித்த சித்த மருத்துவர்களை ஓரம்கட்டிவிட்டனர்\nஅரசே ஆலங்களில் இருந்து வெளியேறு\nஐயா, குஜராத்தில் கோவில்கள் அரசு வசம் உள்ளன. முதலில் அங்கு சென்று , வென்று வாருங்கள் இருபத்தி ஐந்தாம் புலிகேசி....\nகோயிலை கவனிக்க அய்யரிடம் கொடுக்க வேண்டும் என்பது தேவை இல்லாத ஒன்று. அதை, கோயிலில் பூஜை செய்யும் எந்த அய்யரும் ஒத்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் வேலை சாமிக்கு காலை, மாலை அன்னம் சமர்ப்பித்தல், தெளிந்த நீர் கிடைத்தாலும் அதில் அபிஷேகம், உபயமாக அளிக்கப்படும் வஸ்திரங்களை சாமிக்கு அணிவித்தல் இது மட்டுமே. உபயதாரரிடமிருந்து கிடைக்கும் உபயத்தில் சாமிக்கு அன்னம் படைக்கிறார். கோயில் தொடர்பான நிலம் பற்றிய அறிவு ,, vamsaavaliyaaga வந்துள்ள தற்போதைய தலைமுறை க்கும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கரு��்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதடுப்பூசியை இந்திய அரசுக்கு தான் விற்போம்:பஞ்சாப் அரசுக்கு மாடர்னா நிறுவனம் பதில்\nஎப்போதும் டயானாவை காயப்படுத்த விரும்பியதில்லை: பி.பி.சி.,செய்தியாளர் விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/ajith-fans-provide-food-for-kerala-people", "date_download": "2021-09-18T13:45:04Z", "digest": "sha1:BX35N4AXUIPRDICJQLHWC6MNNTRF2M7H", "length": 7167, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "திரையில் அஜித்; நிஜத்தில் அஜித் ரசிகர்கள் - வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி - TamilSpark", "raw_content": "\nதிரையில் அஜித்; நிஜத்தில் அஜித் ரசிகர்கள் - வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில், ஆகஸ்ட் எட்டாம் தேதி முதல் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன�� தெரிவித்துள்ளார்.\nதிருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலம் முழுதும் 1,568 நிவாரண முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் 52,856 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2,23,000 பேர் தங்கியிருப்பதாகவும் கூறினார்.\nகேரளா மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்துவருகிறது. பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவின் அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிரம்பி வருகிறது. கடந்த 26 வருடமாக நிரம்பாத இடுக்கி அணை தற்போது நிரம்பி வழிகின்றன. கேரளாவில், பெய்துவரும் கடும் கனமழையால் 33 அணைகள் நிரம்பியுள்ளன. அனைத்து அணைகளிலும் இருந்து நீர் வெளியேற்றப்படுகின்றன.\nஇதுவரை, கேரளாவில் கனமழைக்கு பலி ஆனவர்களின் எண்ணிக்கை 167-ஆக உயர்ந்துள்ளது. 53,500 பேர் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் உள்பட முப்படைகளும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், பிரபலங்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவித்தொகை அனுப்பி வருகின்றனர். தமிழக முதல்வர் மற்றும் பல அரசியல்வாதிகள், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் நிதிக்கு உதவித்தொகை வழங்கியுள்ளனர்.\nமேலும்,வெள்ளத்தில் தவிக்கும் கேரள மக்களுக்கு, நிவாரண பொருட்களை அஜித் ரசிகர்கள் வழங்கி வருகின்றனர். உணவு, தண்ணீர் மற்றும் உடுத்த உடைகளை வழங்கி வருகின்றனர்.\nதடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு வந்த வியாதி. பிரதமர் மோடி மரண கலாய்..\nகளவாணி பட நடிகர் விமலிடம் கைவரிசையை காட்டிய திருடன்.. விமல் கொடுத்த பரபரப்பு புகார்..\nவீட்டில் படுத்திருந்த சிறுமியின் கழுத்தை 2 மணி நேரம் சுற்றி, பின் கடித்த நாகப்பாம்பு. பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம். பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம்.\nஇது கொரோனா தொற்று காலம். தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. இப்டி பண்ணிடாதீங்க.. அமைச்சர் வேண்டுகோள்.\nநடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய இளம்பெண். வாயடைத்துப்போன வாகன ஓட்டிகள்.\n2 சிறுவர்களின் வங்கி கணக்கில் விழுந்த ரூ. 900 கோடி.\nநேற்றுடன் ஆவணி மாதம் முடிந்த நிலையில், தங்கம் விலை அதிரடி குறைவு.\nகொஞ்சம் கூட பயம் இல்ல.. நடுரோட்டில் இளம் பெண் செய்த ��ாரியம்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். விராட் கோலி திடீர் அறிவிப்பு.. விராட் கோலி திடீர் அறிவிப்பு..\nஅட.. தாடி பாலாஜிதானா இது வேற லெவல் அதிர்ச்சியில் உறைந்துப்போன ரம்யா கிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/12/blog-post_6.html", "date_download": "2021-09-18T13:44:39Z", "digest": "sha1:5RENGX6HPMZRXCS5PPN3A5G22SPSYF44", "length": 18945, "nlines": 266, "source_domain": "www.ttamil.com", "title": "திரையின் பக்கம்.... ~ Theebam.com", "raw_content": "\nசொல்லாமலே, சுந்தரப் புருஷன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் லிவிங்ஸ்டன். இவரது மகள் ஜோவிதா. இவரும் நடிகை அம்பிகாவின் மகனும் ஒரு புதிய படத்தில் நடித்தனர், ஆனால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், 'பூவே உனக்காக' என்ற தொடரில் நடிக்கத் தொடங்கினார்.ஆனால் சில மாதங்களிலேயே அத்தொடரில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அடுத்தவருடம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் ’’மய்யம் மாதர்;; என்ற புதிய பிரிவை பெண்களுக்காக தொடங்கியுள்ளார்.\nமறுபடியும் நடிகர் வாகை சந்திரசேகர். இப்போது நிறைய பட வாய்ப்புகள் வருவதால் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.\nஇந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கி வரும் ஸ்டண்ட் மாஸ்டர், பீட்டர் ஹெய்ன். இவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குகிறார். தமிழ் படங்களை விட, தெலுங்கு, இந்தி படங்களில் பணிபுரிவதில் பீட்டர் ஹெய்ன் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.\nகார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஸ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் காதலும், நகைச்சுவையும் கலந்த ''ஓமணப்பெண்ணே’ படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.30 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்து விட்டோம். இப்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன” ” என்கிறார், படத்தின் டைரக்டர் கார்த்திக் சுந்தர்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா வழியை பின்பற்றி பார்வதி நாயர் நடிக்கும் - அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் 'ரூபம்' முழுப் படத்தையும் சென்னையிலேயேபடமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது.\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா.பிசியாக நடித்து வந்த அவர், கடைசியாக 2017ம் ஆண்டு வெளியான ‛சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தில் நடித்தார். 3 வருடங்களாகளின் பின் தற்போது அவர் பாணா காத்தாடி பட இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nதமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ராஷி கண்ணா, அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக இயக்குனர் ஹரி விக்ரமுடன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nநடிகை ஜெயசித்ராவின் கணவரும் இசையமைப்பாளர் அம்ரிஷின் தந்தையுமான கணேஷ், திருச்சியில் நேற்று காலமானார்.\nதமிழ் சினிமாவின் பல படங்களுக்கு வசனம் எழுதி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்த ஈரோடு சவுந்தர் நேற்றுக் காலமானார்.\nதொகுப்பு :செ .மனுவேந்தன் [Manuventhan]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர் சிந்திய முத்துக்களில் நான்கு /13\n'உன்நினைவுகளில் என்றும் ...... '\nதமிழ் Bigg Boss நிகழ்ச்சி ஒரு மேடை நாடகமா\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை -கனடாவிலிருந்து ஒரு கடிதம்\nஅன்றும் இன்றும் / பகுதி 03\nசித்தர் சிந்திய முத்துக்களில் மூன்று /12\nகிள்ளை மொழி பேசும் பிள்ளைக்கு ஒரு தாலாட்டு\"\nஈழத் தமிழரின் தேய்ந்து வரும் கல்வித் தரம்:\nஅன்றும் இன்றும் / பகுதி 02\nசத்திரசிகிச்சை-மயக்க மருந்து- வெறும் வயிற்றில் இரு...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [ஆரணி]போலாகுமா\nசித்தர் சிந்தனையிலிருந்து 3 பாடலும் விளக்கமும் /11\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\nசிரிக்க சில நிமிடம் ...\nநன்மை எல்லாம் தரும் நுங்கு\nஅன்றும் இன்றும் / பகுதி 01\nசித்தர் சிந்திய வாக்கியம் -அவைகளில் ���ான்கு/ 10\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nஇல் வாழ்வில் ஆழமான அன்புடையோர் யார்\nகொரோனா வைரஸ் அலைகள்\" / பகுதி 04\nஞாபக சக்தியை அதிகரிக்க செய்ய....\nஅணில்- அறிந்த ,அறியாத தகவல்களுடன்\nசித்தர் அருளிய பாடல்களிலிருந்து 3 முத்துக்கள்\n\"அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ\"\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\nசிவன் உறையும் கைலாய மலை\nசைவ சமய நூல்களில் , சைவ சமயத்தினரின் முழு முதற் கடவுளாகிய பரமாத்மா ஆகிய சிவபெருமான் , தன் தேவி பராசக்தியுடனும் , புத்திரர...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 23\nஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது . சூரியன் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2013/", "date_download": "2021-09-18T12:46:03Z", "digest": "sha1:ZNYX23WQ5G3FYGPJOSZENBJ2BS3KJOJL", "length": 18832, "nlines": 716, "source_domain": "www.filmfriendship.com", "title": "KAMALABALA BOOKS & VIEWS : 2013", "raw_content": "\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\n6-வது ஆண்டுவிழா சிறப்புச் சங்கமம்\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் 6-வது ஆண்டுவிழா சிறப்புச் சங்கமம் 12-3-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி டிஸ்கவர...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1204097", "date_download": "2021-09-18T12:48:03Z", "digest": "sha1:5D6NHYEGQUDJYNAVTEXQBZLZL5JR3JSV", "length": 8575, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "புதுச்சேரியில் பாடசாலைகளை மூடுவதற்கு உத்தரவு! – Athavan News", "raw_content": "\nபுதுச்சேரியில் பாடசாலைகளை மூடுவதற்கு உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், புதுச்சேரியில் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் குறித்த உத்தரவை மீறி சில பாடாசாலைகள் நடைபெற்று வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇதனையடுத்து கல்வி வாரியத் தேர்வெழுதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்திற்கு சேவையாற்றுவதுதான் எனது முதல் பணி- ஆளுநர் ஆர்.என்.ரவி\nஅமைச்சர்களின் செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்\nதமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு\nஇந்தியாவில் புதிதாக 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா- 281 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதீவிரமயம் அதிகரிப்பது பலப் பிரச்சினைகளுக்கு காரணமாகிறது – மோடி\nஅமர்வுகள் இடம்பெறும்போது சுற்றித்திருந்த உறுப்பினர்கள் - கண்டித்த சபாநாயகர்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1204718", "date_download": "2021-09-18T14:35:15Z", "digest": "sha1:AB54OIRNPPPFPHJG5J54KVRLLDN745RR", "length": 11622, "nlines": 120, "source_domain": "athavannews.com", "title": "யாழில் விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை! – Athavan News", "raw_content": "\nயாழில் விவசாயக் கூட்டுறவுச் சங���கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது செயற்பாட்டில் இல்லாத விவசாய கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.\nயாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதில், மாவட்ட கமநல சேவைகள் பணிப்பாளர், மாகாண விவசாயப் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், விதை உற்பத்தித் திணைக்கள அதிகாரிகள், விதை உற்பத்தி நிலைய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஅவர் கூறுகையில், “மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள், பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅதேநேரத்தில், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக, மாகாண விவசாயத் திணைக்களம் ஊடாக மற்றும் மிருக வைத்திய திணைக்களத்தின் ஊடாக யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், சில மானியத் திட்டங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்மபாக விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. விவசாய அமைச்சு அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகின்றது.\nகுறிப்பாக கிராமத்திலே 75 வீதமான மக்கள் வசித்து வருகின்ற நிலையில் அவர்களுடைய மனைப் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்குரிய அரசாங்கத்தினுடைய கொள்கையின் அடிப்படையில் பல்வேறுபட்ட மானியத் திட்டங்கள் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேபோல், வங்கிகள் ஊடாகவும் பல்வேறுபட்ட இலகு கடன்கள், வட்டி குறைந்த அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இவ்விடயம் தொடர்பாக விவசாயிகளுக்கு விளங்கபடுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் விவசாயிகளுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டும்.\nஇதேவேளை, விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளாகிய கட்டாக்காலி மாடுகள், விவசாய நிலங்கள் நிரப்பப்படுதல், அதேபோல் விவசாய நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்தல், கட்டிடங்கள் ���மைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இன்று ஆராயப்பட்டது.\nஅதற்கு விவசாய கமநலசேவைத் திணைக்களமும் பிரதேச செயலாளர்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு இணைந்து விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது\nமேலும், கடந்த போகத்தில் பெரும் போகத்தின் போதும் விவசாயிகள் எதிர்கொண்ட நட்ட விபரங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அவர்களுக்குரிய தொழில்நுட்ப உதவிகள் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் நடவடிக்கைகள் விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.\nஅத்துடன், அரசாங்கத்தினால், விவசாய அமைச்சினால் அமுல்படுத்தப்படுகின்ற பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் மூலம் விவசாயிகள் பயன்பெற வேண்டும். அதேநேரத்தில் ஏற்கனவே இயங்கி, தற்போது செயற்பாட்டில் இல்லாத சில விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களையும் செயற்படுத்தி அந்தச் சங்கங்கள் ஊடாக விவசாயிகளுக்கு நன்மைகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nCategory: இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம் வட மாகாணம்\nTags: Jaffnaகணபதிப்பிள்ளை மகேசன்யாழ்ப்பாணம்விவசாய அபிவிருத்திவிவசாயத் திணைக்களங்கள்\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nஜனாதிபதி, பிரதமர் வெளிநாட்டில் : நாட்டின் தலைவரானார் சபாநாயகர் \nஅநுராதபுரம் சிறையில் CCTV இல்லையாம்…\nஅரசாங்கத்தின் கணக்கின்படி ஐ.நா.வில் வெற்றி: ஜனாதிபதி தேர்தலில் கோட்டா படுதோல்வி - மனோ கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kaniha-dance-with-son-viral-video/", "date_download": "2021-09-18T13:59:47Z", "digest": "sha1:SEU3VUEOSG36QZYJCH4VWLOHFQU2IGID", "length": 7862, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "உடைகளை மாற்றி கொண்டு மகனுடன் ஆட்டம் போடும் கனிகா வைரல் வீடியோ - G Tamil News", "raw_content": "\nஉடைகளை மாற்றி கொண்டு மகனுடன் ஆட்டம் போடும் கனிகா வைரல் வீடியோ\nஉடைகளை மாற்றி கொண்டு மகனுடன் ஆட்டம் போடும் கனிகா வைரல் வீடியோ\nபிரபல நடிகையும் அவரது மகனும் உடைகளை மாற்றி போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடியுள்ள டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n‘ஃபைவ் ஸ்டார்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கனிகா. இவர் ‘எதிரி’, ‘வரலாறு’, ‘ஆட்டோகிராப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கனிகாவுக்கு சாய் ரிஷி என்ற 9 வயது மகன் உள்ளார். பெரும்பாலும் தனது மகனுடன் நேரத்தை செலவழிக்க விரும்பும் கனிகா, தற்போது அவருடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nமகனின் உடையை தனக்கும், தன்னுடைய உடையை தனது மகனுக்கும் அணிவித்து ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nலண்டனில் சிக்கிய தம்பி மீண்டு வர மாஸ்டர் மாளவிகா கவலை\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு\nஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்\nதியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்\nமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்\nஇடியட் டீமில் பெரிய இடியட் இயக்குனர் ராம்பாலாதான் – மிர்ச்சி சிவா\nஅண்ணாத்த கட் அவுட்டுக்கு ரத்தாபிஷேகம் – நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2021-09-18T13:34:13Z", "digest": "sha1:4ES5MQ4PB3FTUQIDJ3ZDA3MIW3LCRO45", "length": 12698, "nlines": 228, "source_domain": "patrikai.com", "title": "இந்தியவின் \"செமி புல்லெட் \" ரயில் ஏப்ரல் 5தம் தேதி தொடக்கம் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா�� : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇந்தியவின் \"செமி புல்லெட் \" ரயில் ஏப்ரல் 5தம் தேதி தொடக்கம்\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nடெல்லி இல் இருந்து ஆக்ரா செல்ல இனி 100 மணி துளிகள் போதும். இந்தியவின் “செமி புல்லெட் ” என்று அழைக்கப்படும் கதிமன் விரைவு ரயில் ஏப்ரல் 5 இல் தனது சேவையை தொடங்க போகிறது. இந்த சேவையை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் நாட்டிற்கு அர்பணிக்கிறார்.\nஇந்த ரயில் நாட்டில முதல் முறையாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரயிலில் அனைத்து சேவையும் தனியார் மூலம் செய்யப்படும்.\nஇந்த ரயிலில் பதிமூன்று உயர் ரக சேவை பெட்டிகள் இருக்கும். நான்கு வகை உணவு இதில் பரிமாறப்படும். பயண சீட்டு பரிசோதனை முதல் அனைத்தும் தனியார் அமைப்பு கையாளும்.\nஇந்தியவின் \"செமி புல்லெட் \" ரயில் ஏப்ரல் 5தம் தேதி தொடக்கம்\nNext articleவழக்கத்திற்கு மாறாக ஜாமீன் – உயர்நீதிமன்றம் அதிரடி- நீதிபதி பதவி நீக்கம்\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல்\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரப���ண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/mgr-gave-the-money-to-manjula-while-hospital/", "date_download": "2021-09-18T12:58:05Z", "digest": "sha1:TP2ARKXFWGCANUUOUYLVHE5IQP5YAQC4", "length": 15899, "nlines": 251, "source_domain": "patrikai.com", "title": "மருத்துவமனையில் மஞ்சுளாவுக்கு பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமருத்துவமனையில் மஞ்சுளாவுக்கு பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபி.ஜே. பிரான்சிஸ் (P.J. Francis) அவர்களின் முகநூல் பதிவு\nஎம்ஜிஆர் உடல்நலம் குன்றி அமெரிக்க புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போது நடிகை மஞ்சுளா அவரைக் காணச்சென்றார்.\nபுரட்சித்தலைவருக்கு நினைவுகள் மிகவும் குன்றியிருந்த நேரம்.\nஅதனால் மஞ்சுளாவிடம் சைகையில் ‘நீங்க யார் ‘ நர்ஸா \nஇதனால் திகைத்த அவர் ‘ நான் தான் மஞ்சுளா, இந்தியாவிலிருந்து’ வந்திருக்கேன் என்றார்.\nதலைவர் மறுபடியும் ‘நீங்க டீச்சர் தானே’ என்றதும் மஞ்சுளா மிகவும் அதிர்ச்சியுற்றார்.\nஅருகில் இருந்த ஜானகி அம்மையார் தலைவரிடம் “இது நம்ம மஞ்சுங்க” என்றார்.\nஅப்போதும் அவருக்கு நினைவில் ���ரவில்லை. இதைக்காணச் சகியாத மஞ்சுளா கண்கலங்கினார்.\nசிறிதுநேரம் ஜானகி அம்மையாரிடம் பேசிவிட்டு விடைபெற எண்ணி, எம்ஜிஆரின் அருகே சென்று ‘நான் விடைபெறுகிறேன்’ என்றதும்…\nதலைவர் என்ன செய்தார் தெரியுமா\n‘ஒரு நிமிஷம் இருங்க’ என சைகை காட்டி தன் தலையணையில் அடியில் இருந்து நிறைய டாலர் நோட்டுக்களை எடுத்து மஞ்சுளாவிடம் கொடுத்து, நா குழறியபடி தலைவர் சொன்னது ” செலவுக்கு வெச்சுக்கங்க… போகும்போது ஆட்டோவில் போங்க…”…\nஇதைக்கேட்டதும் மஞ்சளா பிரமிப்பும், நெகிழ்ச்சியும் அடைந்து கண்ணீர் விட்டுக் கூறியதாவது :\n“எம்ஜிஆர் அவர்களை இந்த உடல்நிலையில் காணும்பொழுது என்னால் தாங்கமுடியல. ஆனால் அதைவிட, ‘தனக்கு சுயநினைவு சரியில்லாத அந்த சூழ்நிலையிலும் பிறருக்கு கொடுத்து உதவவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மறவாத அந்த மாமனிதரை நினைத்து ஏற்பட்ட பிரமிப்பில் பொங்கிவந்த கண்ணீரை அடக்கமுடியாமல் அழுது தீர்த்தேன்’ என்றார்.\nஎந்த ஒரு கற்பனைக்கும் எட்டாத செயல் இது.\nஎந்த அளவு தன் இரத்தத்தில் கொடைகுணம் ஊறியிருந்தால் இப்படிச் செய்ய இயலும்..\n.”கர்ணன் கூட தலைவரின் கால்தூசு தானோ” என்று தோன்றுமளவுக்கு தலைவரின் ஒவ்வொரு செயலும் இருந்திருக்கின்றது.\nஎட்டாவது வள்ளல் அல்ல நம் மக்கள்திலகம் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல்.\nPrevious articleபார்த்தவர்களை பார்த்தேன்: அன்றே சொன்ன எம்ஜிஆர்\nNext articleவலைதளங்களில் வைரல் ஆகும் தமிழரின் காவிரி பாடல்\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/moody-s-changes-outlook-on-indian-banks-to-negative-from-st-018420.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-18T13:12:56Z", "digest": "sha1:O224NXDZO2K32YZQO3NV4RSTPCSSVK2S", "length": 26220, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்.. எச்சரிக்கும் மூடிஸ்..! | Moody’s changes outlook on Indian banks to negative from stable - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்.. எச்சரிக்கும் மூடிஸ்..\nஇந்திய வங்கிகள் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்.. எச்சரிக்கும் மூடிஸ்..\nவாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது.. ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..\n2 hrs ago எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\n3 hrs ago வாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது.. ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..\n5 hrs ago சோமேட்டோ, ஸ்விக்கி தளத்தில் ஜன.1 முதல் 5% ஜிஎஸ்டி வரி வசூல்.. மக்களுக்குப் பாதிப்பா..\n6 hrs ago மாஸ் காட்டும் ஓலா ஸ்கூட்டர்.. 2 நாளில் 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனை..\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nMovies அப்பாடா... ஒரு வழியா தியேட்டரில் ரிலீஸாகும் டாக்டர் படம்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nNews உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்\nAutomobiles TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுக்கு இது போதாத காலமே. தொடர்ந்து அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் பொருளாதார ரீதியாக மட்டும் பெரும் அடி வாங்கிக் கொண்டிருந்த நிலையில், கொரோனா வைரஸால் மக்களும் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.\nஎங்கே வெளியே சென்றால் தமக்கும் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தினை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.\nஅப்படியே அதனையும் மீறி வெளியில் அத்தியாவசிய பொருட்களுக்காக செல்லும் போது ஆங்காங்கே எங்கேனும் ஒருவர், அதிலும் முகத்தில் மாஸ்க், கையில் கையுறை என ஒருசில மக்களே வருகிறார்கள். ஒரு நிமிடம் இது இந்தியா தானா தமிழகம் தானா என்ற எண்ணம் வருகிறது. ஏனெனில் நாம் வாழ் நாளில் காண முடியாத அமைதி நம் நாட்டில் நிலவி வருகிறது.\nபுயலுக்கு பின் அமைதி என்பார்கள். ஆனால் இங்கு அமைதியே ஒரு புயலை போல் தான் இருந்து வருகிறது. ஏனெனில் புயலுக்கு பின்னால் வரும் பெருத்த சேதங்களை எவ்வாறு கணக்கிடுவது கஷ்டமோ அதே போல் தான் கொரோனாவில் என்னென்ன பிரச்சனைகளை இன்னும் இந்தியா சந்திக்க வேண்டியுள்ளதோ தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இதனால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு உள்ளது என்பதை மட்டும் உணர முடிகிறது.\nபொதுவாக எந்தவொரு இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி, பிரச்சனையினாலும் சரி அதனால் முதலில் பாதிக்கப்படுவது நிதித்துறை தான். இந்த நிதித் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கித்துறை பற்றித் தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்க போகிறோம். ஏனெனில் கொரோனாவின் தாக்கத்தினால் பாதிக்கப்படும் முக்கிய துறைகளில் ஒன்று இந்திய வங்கித் துறையும் ஒன்று.\nகொரோனாவின் தாக்கத்தினால் வங்கிகளின் தரத்தினை stable என்ற நிலையிலிருந்து negative என்ற நிலைக்கு மாற்றியுள்ளது தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ். ஏனெனில் கொரோனாவினால் இந்திய வங்கிகளின் சொத்து மதிப்பு சரியக் கூடும். வாராக்கடன் அதிகரிக்கக் கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் மூலதனம் குறைய வாய்ப்புள்ளது.\nகொரோனாவினால் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் குடிசை தொழில் முதல் கொண்டு பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் நிறுவனங்கள் வருவாயினை இழந்துள்ளதோடு, தங்களது மூலதனத்தினையும் இழக்க நேரிட்டுள்ளது. இதனால் அவை வங்கிகளில் வாங்கியிருந்த கடனை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் பிரச்சனைக்கு உள்ளாக நேரிடும்.\nஇதனால் இந்தியா வங்கிகளின் நேர்மறையான கண்ணோட்டத்தினை நாங்கள் எதிர்மறையாக மாற்றியுள்ளோம் என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் இந்தியா பொருளாதாரத்தில் மந்த நிலையினை மேலும் அதிகரிக்கும் என்றும் மூடிஸ் கூறியுள்ளது.\nபொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சியினால் வேலையின்மை அதிகரிக்கும். இது வீட்டு நிதி மற்றும் கார்ப்பரேட் நிதி மோசமாக காரணமாக ��ழிவகுக்கும். இதன் விளைவாக வாரக்கடன் அதிகரிக்கும். இது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடையே வளர்ந்து வரும் கடன் மன அழுத்தம், வங்கிகளின் சொத்து தரத்திற்கு அபாயங்களை அதிகரிக்கும். மோசமடைந்து வரும் இதன் நிதி அழுத்தம், வங்கிகளின் மூலதனத்தினை பாதிக்கும் என்றும் மூடிஸ் கூறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n20 நாட்கள் தான் இருக்கு.. அதற்குள்ள இதை செய்திடுங்கள்.. எஸ்பிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்..\nதவறான கணக்கிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்துவிட்டீர்களா.. கவலை படாதீங்க.. உடனே பெறலாம்.. எப்படி\nஉங்கள் கனவு இல்லத்தை நனவாக்க இது தான் சரியான நேரம்.. குறைவான வட்டியில் வீட்டுக் கடன்..\n3ல் ஒரு இந்தியர் செய்யும் தவறு இதுதான்.. எச்சரிக்கையா இருங்க..\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன்.. எங்கு குறைவான வட்டி.. லிஸ்ட் இதோ..\nசெப்டம்பரில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. தமிழக நிலவரம் என்ன..\nடெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இருக்கா.. இனி ஆன்லைனில் பயன்படுத்தினா இதை செய்யணும்..\nஏற்றுமதியாளர்கள், சார்ந்த நிறுவனங்களுக்கும் சிறந்த பணப்புழக்கத்தை அளியுங்கள்.. நிதியமைச்சர் அட்வைஸ்\nசலுகைகளை வாரி இறைக்கும் எஸ்பிஐ.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. யாருக்கு என்ன பயன்..\nரூ.75 லட்சம் வீட்டுக் கடன்.. எந்த அரசு வங்கியில் வட்டி குறைவு.. எங்கு வாங்கலாம்..\nடூ வீலர் வாங்க இது தான் சரியான சான்ஸ்.. குறைந்த வட்டியில் கடன்.. எந்த வங்கி பெஸ்ட்..\nகுறைவான வட்டி.. 10 பொதுத்துறை வங்கிகளில் என்ன நிலவரம்.. கல்விக்கடனுக்கு சிறந்த வங்கி எது..\nஇரண்டாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு..\nமுகேஷ் அம்பானி-க்கு அதிர்ஷ்டம்.. ரூ.26,538 கோடி ஆட்டோமொபைல் PLI திட்டத்தில் அதிக லாபம்..\nஆட்டோமொபைல், ட்ரோன் உற்பத்தி: ரூ.26,538 கோடி ஊக்க திட்டம் ஒப்புதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/former-manipur-congress-chief-govindas-konthoujam-joins-bjp-428685.html?ref_source=articlepage-Slot1-8&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-18T13:50:06Z", "digest": "sha1:WH4CJIM7J3K6RYSKB27PS5VO76X3PRR5", "length": 22783, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங். மிஷன் 2022-க்கு செட்பேக்- மாஜி மணிப்பூர் தலைவர் பாஜகவில் இணைந்தார்- 8 எம்.எல்.ஏக்கள் எஸ்கேப்? | Former Manipur Congress chief Govindas Konthoujam joins BJP - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் கேசி வீரமணி நீட் தேர்வு கோடநாடு சசிகலா\nரூ.500 இருந்தால் போதும்.. பிரதமர் மோடிக்கு வந்த பரிசு பொருட்களை ஏலம் எடுக்கலாம்.. முழு விவரம்\nநிமிடத்திற்கு 48,000.. ஒரே நாளில் 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி சீன சாதனையை முறியடித்த இந்தியா\nஆப்கான் அதிகார மாற்றம்.. பயங்கரவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கும்.. பிரதமர் மோடி பேச்சு\nஇதுவரை இல்லாத சாதனை.. பிரதமர் மோடி பிறந்த நாளான இன்று.. இந்தியாவில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி\nஎல்லையில் முடிவுக்கு வருமா மோதல்.. ஜெய்சங்கர்-வாங் யீ பேச்சுவார்த்தை.. பலனளித்ததாக சீனா வரவேற்பு\nகாங்கிரசுக்கு புத்துயிரூட்ட ராகுல் காந்தி பிளான்.. கன்ஹையா குமார், ஜிக்னேஷ் மேவானி இணைய வாய்ப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்\n'வெறும் 48 மணி நேரம்..' என்னவாகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம்\nபக்கா ஸ்கெட்ச்.. விஜயகாந்த் பாணியில் அரசியலுக்கு வருகிறார் விஜய்\nஅடிபொலி...ஆட்டம் போட்டு ஆடவைக்கும் ரோஜா.. பார்த்ததும் ஓடோடி வரும் ரசிகர்கள்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்\nஉள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்\nAutomobiles Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது\nMovies \"கோடியில் ஒருவன்\" இயக்கிய ஆனந்த கிருஷ்ணனுக்குக் ரசிகர்கள் கொடுத்த பாராட்டுகள்\nFinance 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களி��் லிஸ்ட்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங். மிஷன் 2022-க்கு செட்பேக்- மாஜி மணிப்பூர் தலைவர் பாஜகவில் இணைந்தார்- 8 எம்.எல்.ஏக்கள் எஸ்கேப்\nடெல்லி: மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கோவிந்தாஸ் கொந்தவுஜம் இன்று டெல்லியில் பா.ஜ.க.வில் இணைந்தார். அவருடன் மேலும் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவக் கூடும் எனவும் கூறப்படுகிறது.\nகாங்கிரஸ் கட்சி வலிமையாக இருந்த வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும் பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால் மாநில கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது.\nகடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தம்வசமாக்கியது பாஜக. இதனால் மணிப்பூர் சட்டசபையில் காங்கிரஸ் பலம் 17 ஆக குறைந்தது. பாஜகவுக்கு தற்போது 24 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.\nகரூரில் ராத்திரி நேரம்.. மெயின்ரோட்டில்.. அது என்னது.. மிரண்ட வாகன ஓட்டிகள்\nமாஜி காங். தலைவர் தாவல்\nஇந்த நிலையில் 6 முறை எம்.எல்.ஏ.வான மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த கோவிந்தாஸ் கொந்தவுஜம் திடீரென எம்.எல்.ஏ. பதவியையும் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் மணிப்பூர் சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 16 ஆக குறைந்தது. இதனைத் தொடர்ர்ந்து இன்று கோவிந்தாஸ் கொந்தவுஜம் டெல்லியில் பாஜகவில் இணைந்தார். தற்போதைய நிலையில் மேலும் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணையக் கூடும் என்று கூறப்படுகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரும் பின்னடைவாகும்.\nமிஷன் 2022 என்ற பெயரில் 60 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கான அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டங்களையும் காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது. இந்த நிலையில் மாநில கமிட்டி தலைவராக இருந்த கோவிந்தாஸ் கொந்தவுஜம் கூண்டோடு பாஜகவுக்கு தாவுவதால் காங்கிரஸ் பல��் வெகுவாக குறைந்துவிட்டது.\nதிரிபுரா மாநிலத்தில் நிகழ்ந்த அதே சித்து விளையாட்டைத்தான் பாஜக இப்போது மணிப்பூரிலும் நிகழ்த்தியிருக்கிறது. திரிபுராவில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்த போது பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏகூட இல்லாத நிலை. ஆனால் மெல்ல மெல்ல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என அனைவரையும் அப்படியே பாஜக ஐக்கியப்படுத்திக் கொண்டது. அவர்களுக்கே தேர்தலில் போட்டியிட சீட்டும் கொடுத்தது. இதனால் திரிபுராவில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.\nதற்போது மணிப்பூரிலும் அதே நிலைமைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் மாநில கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தனி கூட்டணி அமைத்திருக்கிறது பாஜக. இப்போது வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவும் அதன் கூட்டணி பரிவாரங்களும்தான் ஆட்சியில் இருக்கின்றன.\nஉத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான அடிப்படை பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதேபோல் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பஞ்சாப், கோவா, மணிப்பூர் மூன்றும் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை தரக் கூடிய மாநிலங்கள். இதனால் பஞ்சாப் மாநிலத்தில் நீடித்த காங்கிரஸ் உட்கட்சி பூசலுக்கு தீர்வு கண்டது அக்கட்சி மேலிடம். ஆனால் மணிப்பூரில் நிலைமை கையை மீறிச் சென்று கொண்டே இருப்பதால் காங்கிரஸ் மேலிடம் எதுவும் செய்ய முடியாமல் திகைத்து போய் நிற்கிறது. இதனால் மணிப்பூரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி என்பது கனவாகத்தான் போகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\nகொரோனா காலத்தில் இந்த இரு விஷயங்களை செய்தேன்.. மாதம் ரூ 4 லட்சம் வருமானம்.. நிதின் கட்கரி ஓபன் டாக்\nதாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே டீசல் எஞ்சின்… முறைப்படி இயக்கிய ரயில்வே அதிகாரிகள்\nகொரோனா 2ம் அலை டேட்டாவில் குளறுபடி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ரிப்போர்ட்.. காங். குற்றச்சாட்டு\nதனியார் கல்லூரிக்கு தூய்மை வளாக விருது: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழங்கி கௌரவிப்பு\nஇந்த 3 மாதங்கள் மிகமுக்கியம்.. பரவும் தொற்று.. அடுத்தடுத்து பண்டிகைகள், விடுமுறைகள்.. புது வார்னிங்\nஉடுப்பி சிங்கம்... ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்: காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி...\nகொரோனா காலத்தில் குறைந்த பொருளாதார குற்றங்கள்.. 2020ல் 12 சதவீதம் சரிவு- குற்ற ஆவண காப்பகம்\nபெற்றோரை முதன்முறை விமானத்தில் அழைத்து சென்ற நீரஜ்: நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக நெகிழ்ச்சி\nகொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான ஜிஎஸ்டி சலுகை இந்த ஆண்டு வரை நீடிப்பு.. ஜிஎஸ்டி கவுன்சில்\nவெறும் 6 அடி இடைவெளி மட்டுமே போதாது.. வைரஸ் பரவலை அது தடுக்குமா.. ஆய்வில் புது தகவல்\nஜெ. மரணம்: ஒன்லி 4 சாட்சியங்களை தான் விசாரிக்கனும்..சுப்ரீம்கோர்ட்டில் ஆறுமுகசாமி ஆணையம் பரபர தகவல்\n2009இல் தோன்றிய பன்றி காய்ச்சலே இன்னும் அழியவில்லை.. பிறகு கொரோனா எப்படி அழியும்.. பகீர் கிளப்பிய WHO\nஇஸ்ரோவின் மாபெரும் திட்டம் ககன்யான்.. எப்போது நடக்கும் தாமதம் ஏன் மத்திய அமைச்சர் முக்கிய தகவல்\nநாட்டிலேயே பெண்களுக்கு எதிராக குற்றங்கள் எங்கு அதிகம்.. அதிர்ச்சி தரும் மாநிலங்கள்.. முழு விவரம்\nஉலகின் 100 சக்தி வாய்ந்த மனிதர்கள் ஒருவர் மம்தா; டைம் இதழ் கணிப்பு\nஉ.பி.யில்.. ஆக்சிஜன் அளவு 16க்கு போன கொரோனா நோயாளி, 130 நாள் சிகிச்சைக்கு பிறகு நலமோடு டிஸ்சார்ஜ்\nதுப்பாக்கி முனையில் 7 லட்சம் கொள்ளை.. பலாத்காரம் செய்துடுவாங்களோனு அச்சம்.. அலமாரியில் ஒளிந்த நடிகை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-09-18T14:28:40Z", "digest": "sha1:NHS3ZGBLIL4RQJGSOYMYS2HRJWZNFXTL", "length": 13735, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. எஸ். அஸ்வத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசையமைப்பாளர் குறித்து அறிய, காண்க சி. அஸ்வத்.\nகரகனஹள்ளி, ஹோலெனரசிபுரா, ஹாசன், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா\n4, (சங்கர் அஸ்வத் உட்பட)\nகரகனஹள்ளி சுப்பராய அஸ்வதநாராயணா (Karaganahalli Subbaraya Ashwathanarayana) (25 மார்ச் 1925-18 ஜனவரி 2010) கன்னடத் திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தனது ஐம்பதாண்டு கால திரை வாழ்க்கையில் 370 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.[1] கர்நாடகாவின் பெங்களூர் கெங்கேரி செயற்கைக்கோள் நகரத்தில் \"கேஎஸ் அஸ்வத் நின��வு குழந்தைகள் பூங்கா\" என்ற பெயரில் நினைவிடம் உள்ளது.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\nஅஸ்வத், 1925 மார்ச் 25 அன்று பிரித்தானிய இந்தியாவின் மைசூர் இராச்சியத்தில் உள்ள மைசூர் நகரத்தில் கரகனஹள்ளி சுப்பராய அஸ்வதநாராயணராக பிறந்தார்.[2] இவர் தனது ஆரம்பக் கல்வியை மைசூரில் உள்ள தால்வாய் பள்ளியில் முடித்தார். பின்னர் பல்கலைக்கழகத்தில் ஏழாவது தரத்துடன் மைசூர் மகாராஜா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சேர்ந்ததால் முறையான கல்வி 1942இல் முடிவுக்கு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவருக்கு உணவு ஆய்வாளராக வேலை கிடைத்தது. பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளர் ஆனார். பத்து ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்தார்.\nமைசூர், அனைத்திந்திய வானொலி தயாரித்த வானொலி நாடகங்களில் பங்கேற்கத் தொடங்கியபோது அஸ்வத்தின் நடிப்பு தொடங்கியது. ஏ. என். மூர்த்தி ராவ், பர்வதவாணி போன்ற பலரின் நாடகங்களில் இவரது நாடக வாழ்க்கை பெரும் பங்கு வகித்தது. நாடகங்களில் இவரைக் கண்ட திரைப்பட இயக்குநர் கே. சுப்பிரமணியம் 1956 இல் தனது \"ஸ்த்ரீரத்னா\" என்ற படத்தில் நடிக்க ஓர் வாய்ப்பளித்தார் .\n1960இல், கித்தூர் சென்னம்மாவில் சரோஜாதேவியுடன் கடவுள் வேடத்தில் நடித்தார். அதே ஆண்டில், இவர் \"பக்த பிரகலாதா\" என்ற படத்தில் நாரதராக நடித்தார். பின்னர் \"செவன் வொண்டர்ஸ் ஆஃப் தி வேர்ல்ட் \" என்ற ஆங்கிலப் படத்திலும் ஒரு பாத்திரத்தைப் பெற்றார். இவர் வண்ணத் திரைப்படத்தில் தோன்றிய முதல் கன்னட நடிகராவார்.\nஇவரது பல படங்கள் பெரிய வெற்றி பெற்றன. \"நாகராகாவு\" படத்தில் சாமையா மேஸ்துரு (சாமையா ஆசிரியர்) என்ற குணச்சித்திர வேடத்தில் நடித்தது[3] இன்றும் இரசிகர்களின் நினைவில் இருக்கிறது.[4] இவர் 370 படங்களில் தோன்றியுள்ளார். அதில் 98 படங்களில் நடிகர் ராஜ்குமாருடன் துணை நடிகராக நடித்துள்ளார். [1]\n1993-94 - கர்நாடக அரசால் டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது.\nகௌரவ முனைவர் பட்டம்: ஐந்து தசாப்தங்களாக கன்னடத் திரையுலகின் சிறந்த பங்களிப்புக்காக 2008ஆம் ஆண்டில் தும்கூர் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார். தும்கூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நடிகர் இவர்தான். விருதைப் பெறும் போது, த���்னில் உள்ள நடிகரை வெளியே கொண்டுவந்த அனைத்து இயக்குனர்களுக்கும் இந்த விருதை அர்ப்பணிப்பதாக அஸ்வத் கூறினார்.[5][6]\n3 தேசிய விருதுகளைப் பெற்றவர்.[2]\nஅஸ்வத், முள்ளெலும்பிய தளமத்திறக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.[2] 18 ஜனவரி 2010 அன்று மாரடைப்பால் இறந்தார். மைசூரில் உள்ள சாமுண்டி மலை அடிவாரத்தில் தகனம் செய்யப்பட்டார். [7]\n↑ 1.0 1.1 \"Actor Ashwath no more\". மூல முகவரியிலிருந்து 4 October 2012 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 16 September 2020 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 23 September 2020 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 29 June 2013 அன்று பரணிடப்பட்டது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கே. எஸ். அஸ்வத்\nகன்னடத் திரைப்படத்தில் ஆண் நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2021, 02:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2841989", "date_download": "2021-09-18T15:14:39Z", "digest": "sha1:HJC5EG6TNWWGIWO7YULDZGJ6QNAHJOI3", "length": 21232, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "இடிந்து விழும் நிலையில் மாநகராட்சி பள்ளி கூரை| Dinamalar", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் இளைஞர் வேலை வாய்ப்புக்காக 350 கோடி ... 2\nதமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,653ஆக சற்று ...\nதிருக்குறளின் இந்திமொழி பெயர்ப்புக்கு சாகித்ய ... 2\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 28\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 12\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 29\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 24\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஇடிந்து விழும் நிலையில் மாநகராட்சி பள்ளி கூரை\nதண்டையார்பேட்டை:தண்டையார்பேட்டை மாநகராட்சி பள்ளியின் பக்கவாட்டு மேற்கூரை, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், ஆசிரியர்கள் பீதியில் உள்ளனர்.சென்னை தண்டையார்பேட்டை, படேல் நகரில் சென்னை மேல்நிலைப் பள்ளி உள்ளது.இங்கு, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றனர்.இந்த பள்ளியின் பக்கவாட்டு மேற்கூரை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதண்டையார்பேட்டை:தண்டையார்பேட்டை மாநகராட்சி பள்ளியின் பக்கவாட்டு மேற்கூரை, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், ஆசிரியர்கள் பீதியில் உள்ளனர்.\nசென்னை தண்டையார்பேட்டை, படேல் நகரில் சென்னை மேல்நிலைப் பள்ளி உள்ளது.இங்கு, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றனர்.இந்த பள்ளியின் பக்கவாட்டு மேற்கூரை உடைந்து, கம்பிகள் வெளியில் தெரிகின்றன. சில இடங்களில் பக்கவாட்டு மேற்கூரை உடைந்தும் உள்ளது.பல இடங்களில் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.\nஇந்த பக்கவாட்டு மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால் மாணவர்களும், ஆசிரியர்களும் உயிர் பயத்தில் உள்ளனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதண்டையார்பேட்டை:தண்டையார்பேட்டை மாநகராட்சி பள்ளியின் பக்கவாட்டு மேற்கூரை, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், ஆசிரியர்கள் பீதியில் உள்ளனர்.சென்னை தண்டையார்பேட்டை,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிமென்ட் பூச்சு பெயர��ந்து கொட்டும் குன்றத்துார் காவலர் குடியிருப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டும��� பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிமென்ட் பூச்சு பெயர்ந்து கொட்டும் குன்றத்துார் காவலர் குடியிருப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/11c8181b2e/madi-meethu-tamil-songs-lyrics", "date_download": "2021-09-18T13:40:08Z", "digest": "sha1:5T4ANCEDKQDIDHL4V2ZFDQANCSSZ34CH", "length": 6814, "nlines": 150, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Madi Meethu songs lyrics from Annai Illam tamil movie", "raw_content": "\nமடி மீது தலை வைத்து பாடல் வரிகள்\nமடி மீது தலை வைத்து\nவிடியும் வரை தூங்குவோம்... ஓ... ஓ...\nமறு நாள் எழுந்து பார்ப்போம்... ஓ... ஓ...\nமடி மீது தலை வைத்து\nமறு நாள் எழுந்து பார்ப்போம்\nமடி மீது தலை வைத்து\nமறு நாள் எழுந்து பார்ப்போம்\nமடி மீது தலை வைத்து\nஇருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம்\nமடி மீது தலை வைத்து\nஇருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம்\nமலர் கண் வெளுப்பு இதழிலே\nமலர் கண் வெளுப்பு இதழிலே\nமடி மீது தலை வைத்து\nஇருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nMadi Meethu (மடி மீது தலை வைத்து)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nUndaakki Vittavargal / உண்டாக்கி விட்டவர்கள்\nMambazhathu Vandu / மாம்பழத்து வண்டு\nEnthan Paruvathin / எந்தன் பருவத்தின்\nVanathilodiya Maanida / வனத்திலோடிய மானிட வீரனை\nNenjam Undu / நெஞ்சம் உண்டு\nEn Annan| என் அண்ணன்\nMadi Meethu / மடி மீது தலை வைத்து\nAnnai Illam| அன்னை இல்லம்\nIdhayam pesinal / இதயம் பேசினால்\nAndru Oomai Pennallalo / அன்று ஊமைப் பெண்ணல்லோ\nPaarthal Pasi Theerum| பார்த்தல் பசி தீரும்\nOre Jeevan / ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/99ecd85086/paadungal-paattu-paadungal-tamil-songs-lyrics", "date_download": "2021-09-18T13:01:28Z", "digest": "sha1:VGSHK5HBVVBUCSMALZQRFLBBVDV3ABQ5", "length": 7069, "nlines": 140, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Paadungal Paattu Paadungal songs lyrics from Paadu Nilaave tamil movie", "raw_content": "\nபாடுங்கள் பாட்டு பாடுங்கள் பாடல் வரிகள்\nவாழ்க்கையிங்கே தேடி வரும் (பாடுங்கள்)\nவாடுவதால் ஒரு லாபம் இல்லை\nஇளவேனிலும் தென்றலும் வாசலில் வந்தது (பாடுங்கள்)\nநிரி கரி நீ கமான் ரீபீட் நிரிகரி நீ அடிக்கடி நீ\nநிகரி நீ நிக்கிற நீ ககரிநி உக்காரு நீ\nநிரிமபத மதநிஸ நிதபம தபம\nநிரிமப மபநிஸ நிஸரிம பதநிஸமப\nஏற்றி வைப்போம் நம் வாசலுக்கு\nஅன்பு என்னும் ஓர் பொன் விளக்கு\nநாளை எனும் ஒரு நாள் இருக்கு\nபௌர்ணமி என்றொரு பொன் நாள்தான்\nபௌர்ணமி என்றொரு பொன் நாள்தான்\nபூத்தது இன்னொரு நன்னாள் தான்\nபுது ஆனந்தம் என்பது ஆரம்பமானது (பாடுங்கள்)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKuthamma Nellu Kuthu (குத்தம்மா நெல்லு குத்து)\nPaadungal Paattu Paadungal (பாடுங்கள் பாட்டு பாடுங்கள்)\nChithirai Maadhathu Nilavu (சித்திரை மாதத்து நிலவு வருது)\nMalaiyoram Female (மலையோரம் வீசும் காற்று)\nVaa Veliyae Ilam Poonguyile (வா வெளியே இளம் பூங்குயிலே உன்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nVetkammilai / வெட்கம் இல்லை\nNaan Erikarai / நான் ஏரிக்கரை\nPattu Poove / பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா\nNaanum Oru Thozhilali| நானும் ஒரு தொழிலாளி\nKanna En Selaikullae / கண்ணா என் சேலைக்குள்ள\nAnnamitta Kai| அன்னமிட்ட கை\nMappillaiye Kovama / மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா\nKonjum Kumari| கொஞ்சும் குமரி\nAadhalal Kadhal Seiveer| ஆதலால் காதல் செய்வீர்\nOru Pakkam Oru Nyaayam / ஒரு பக்கம் ஒரு நியாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-44-39-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-09-18T13:18:43Z", "digest": "sha1:VVVXEE3HE3G3LMZLJ5V3CTP4PG5IAPSE", "length": 21234, "nlines": 448, "source_domain": "www.thinasari.com", "title": "இந்தியாவில் இதுவரை 44.39 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர். தகவல் – Thinasari", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரை 44.39 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர். தகவல்\nஇந்தியாவில் இதுவரை 44.39 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.\nஇந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்ப�� கண்டறிய நேற்று ஒரே நாளில் 19,36,709 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 44,39,58,663 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.\nPrevious: இந்தியாவில் நேற்றைவிட சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு\nNext: ஜூலை 26ல் எம்.எல்.ஏக்கள் கூட்டம்; தலைமை மாற்றத்துக்கு தயாராகிவிட்டாரா எடியூரப்பா\nசிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை: நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்\nசிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை: நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்\nதொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த உலக வங்கி\nதொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த உலக வங்கி\nகாற்றில் பறக்கும் நடத்தை விதிகள்: பறக்கும் படை என்னாச்சு\nகாற்றில் பறக்கும் நடத்தை விதிகள்: பறக்கும் படை என்னாச்சு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வ���் பதவியில் இருந்து விலகல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nஇந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்\nஇலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் தலைவர் யார் தெரியுமா\nசிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை: நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்\nதொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த உலக வங்கி\nகாற்றில் பறக்கும் நடத்தை விதிகள்: பறக்கும் படை என்னாச்சு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=71317", "date_download": "2021-09-18T14:22:32Z", "digest": "sha1:N4UQITBTWSIZCINDQQSJJBUBFYPRS7SC", "length": 11314, "nlines": 199, "source_domain": "ebatti.com", "title": "Survivor – UNCUT S01 EP01 (2021) Tamil Reality Show HD 720p Watch Online - Ebatti.com", "raw_content": "\nபொலன்னறுவை நடைபாதை திட்டத்திற்கு இடையூறு செய்யாதீர்கள்\nஇலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான நுழைவு தடையை ஜப்பான் நீக்குகிறது\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத��தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலங்கா சி செய்தி | உள்ளாடை இல்லாததால் இறக்காதீர்கள்\nசெப்டம்பர் 14, 2021 காலை 12:02 மணிக்கு | லங்கா சி செய்தி இறக்குமதி செய்யப்பட்ட உள்ளாடைகளை இழந்ததால் யாரும் இறக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் இறந்துவிடுவார் என்று அவர் சுட்டிக்காட்டினார். இவ்வளவு நேரம் உள்ளாடைகளை கூட இறக்குமதி செய்வதில் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், உள்ளாடைகளை அணியாமல் இருப்பது நல்லது என்று கூறினார். […]\nபொலன்னறுவை நடைபாதை திட்டத்திற்கு இடையூறு செய்யாதீர்கள்\nஇலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான நுழைவு தடையை ஜப்பான் நீக்குகிறது\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72181", "date_download": "2021-09-18T13:41:52Z", "digest": "sha1:FHM7BJ5XOSMU6AUQAGHR7ZXRFRITIUYU", "length": 21163, "nlines": 204, "source_domain": "ebatti.com", "title": "கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்தார் - தலைப்பு - Ebatti.com", "raw_content": "\nCOVID-19 இறப்பு��ள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nகிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்தார் – தலைப்பு\nகிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்தார் – தலைப்பு\nஇலங்கையின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது தனிப்பட்ட யூடியூப் சேனலில் இன்று வீடியோவில் அறிவித்தார்.\nடிவிடி விளையாட்டின் ஒரே வடிவமாக இருந்ததால், ஸ்பீட்ஸ்டர் செயலில் இருந்தார், இந்த அறிவிப்பு ஒரு பிரகாசமான வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருகிறது, இது வீட்டிலும் வெளியேயும் ரசிகர்களைக் கவர்ந்தது.\nஆண்கள் டி 20 போட்டிகளில் மொத்தம் 107 ஸ்கால்ப்களுடன் மலிங்கா முன்னணி விக்கெட் எடுத்தவராக ஓய்வு பெற்றார். விளையாட்டை அலங்கரிக்கும் மிகச்சிறந்த டெத்-பந்துவீச்சாளர்களில் ஒருவராக புகழ்பெற்ற அவர், உலகெங்கிலும் உள்ள பல டி 20 உரிமையாளர்களுக்காக தனது வர்த்தகத்தை நடத்தினார், குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ், 295 ஆட்டங்களில் 390 விக்கெட்டுகளை விதிவிலக்கான பொருளாதார விகிதத்தில் 7.07 .\nபங்களாதேஷில் 2014 டி 20 வேர்ட் கோப்பையை வென்ற இலங்கை அணியின் தலைவராகவும் மலிங்கா இருந்தார், அங்கு அவரது பரந்த-யார்க்கர்களின் சால்வோ இந்திய அணியின் பேட்டிங் வரிசையை நெரித்தது.\nதனது ஓய்வூதிய வீடியோவில், வேகப்பந்து வீச்சாளர், இலங்கை தரப்பில் அவர் இணைந்திருந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும், அவர் பட்டியலிடப்பட்ட பல உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.\nமலிங்கா தனது விளையாட்டு வாழ்க்கையின் இறுதிக் காலத்தைக் குறிப்பதற்காக ஒரு ஜோடி பூட்ஸை பீடத்தில் வைப்பதன் மூலம் வீடியோ முடிந்தது.\n“என் டி 20 பயணம் முழுவதும் என்னை ஆதரித்து என்னை ஆசீர்வதித்த அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது டி 20 பந்துவீச்சு காலணிகளுக்கு 100% ஓய்வு கொடுக்க வேண்டும் என்று இன்று முடிவு செய்கிறேன், ”என்று மலிங்கா கூறினார். (அமின்தா டி அல்விஸ்)\nகொரோனா வைரஸ் வழக்குகள் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டவை 3,500\nஹமீத் கர்சாய் விமான நிலையம் மூடப்பட்டது\nகலால் துறையுடன் வரி ஒப்பந்தத்தில் அலோசியஸின் மதுபான நிறுவனமான | ஒன்லாங்கா செய்தி\nஅனைத்து இலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்க பிராந்திய கிளையினர் ஆர்ப்பாட்டம்\nகுருநேகள மேயரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏ.எஸ்.பி.\nபாண் விலை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லை – நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்\nஇலங்கை தமிழர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளுக்காக 317 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஉறவினரின் இறப்புக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்திய விவசாயி\nலங்கா சி செய்தி | எதிர்வரும் தடுப்பூசி வாக்குச் சாவடி படி ..\nபோர்ட் சிட்டி – பிரதமர் மூலம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை ஈர்ப்பதை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது\nஇலங்கை இப்போது அஸ்ட்ராஜெனெகாவை ஃபைசருடன் கலப்பதைப் பார்க்கிறது\nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு – இரவில் இடம்பெற்ற அராஜகம்\nஇந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டம்\nமற்றொரு உறுப்பினர் கோவிட் தொழில்நுட்பக் குழுவிலிருந்து ராஜினாமா செய்கிறார் – லங்கா ட்ரூத் | சிங்களம்\nபுதிய வரைவு மசோதாவின் 6 பக்க உட்பிரிவுகளைத் திருத்துமாறு அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் கூறுகிறார் – லங்கா உண்மை | சிங்களம்\nபஷிலின் மீள்வருகைக்கு வலுக்கிறது எதிர்ப்பு: பங்காளிகளை அவசரமாக சந்திதார் சஜித்\nஇந்தியாவில் சீனாவின் கால் தடங்களின் வரைப்படம் : வெளியானது 76 பக்க அறிக்கை\nடெல்டா காட்டுத்தீ போல் பரவி வருகிறது – அரசாங்கத்தின் அறிவிப்பு\nயாழ். கடல் நீரேரியிலும் உருவாகிறது கடலட்டைப் பண்ணை\nலுனுகம்வெஹர பகுதியில் நிலநடுக்கம் | Virakesari.lk\nலங்கா சி செய்தி | இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய வீரர்கள் விவாதம், உயர்வு விண்ணப்பங்களை செலுத்துங்கள்\nபுதிய கொரோனா வைரஸ் பிறழ்வு நாட்டுக்குள் நுழையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் – எச்சரிக்கிறார் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த\nமூதாட்டி கொலை – 2 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது\nமுல்லைத்தீவில் 44 ஏக்கர் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு – ரவிகரன்\nநாடு முழுவதும் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு\n6 ஆமைகள், டொல்பினின் உடலங்கள் கரை ஒதுங்கின – கப்பல் இரசாயனம் காரணமா\nஆடைத் தொழில் அதன் ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதியுடன் மதிப்பு கூட்டலை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது\n250 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் இரத்தினபுரி இளைஞர்கள் கொரோனா பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற உறுதியாக உள்ளனர்\nஅஞ்சல் சேவைகளை அத்தியாவசியமானது என்று அறிவிக்கும் சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டது\nதேயிலை பயிர் அளவு அதிகரிக்கிறது, ஆனால் விலைகள் 2020 ஐ விட குறைவாக உள்ளது\nவெலிக்கடை சிறைச்சாலை இடமாற்றம் குறித்து பிரதமர் ஆலோசனை\nலங்கா சி செய்தி | சதொச அரிசி டெண்டருக்கு பண்ணாரதன ஆலைகளுக்கு உரிமையாளர்கள் இல்லை\nசதி பூனை வீரவன்சவை துரத்துகிறது\nமாண்டரின் ரீட் இஸ்போர்ட்ஸ் சிம் ரேசிங் லங்காவை அதன் விரிவாக்க சிறகுகளின் கீழ் வரவேற்கிறது – விளையாட்டு\nசிறுவர் பாலியல் கடத்தல் வழக்கில் முன்னாள் வங்கி மேலாளரும் காவலரும் கைது செய்யப்பட்டனர்\nவிக்கிரமபாகு நாளை சிஐடிக்கு அழைத்தார்\nரூ. ஜூன் 02 முதல் 5,000 கொடுப்பனவு\nஒரு துறவியை படுகொலை செய்ய சதி செய்ததற்காக தலைமை பதவியில் கைது செய்யப்பட்டார்\nஅடிப்படைகளில் இரக்கமற்றவராக இருங்கள், ஆர்தர் கேட்கிறார் – மிரர் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்\nபாகிஸ்தானுடனான ஆட்டத்தில் ஹெட்ரிக் எடுத்து அசத்திய ஸ்டாஃபனி டெய்லர்\nலங்கா சி செய்தி | பசிலிடமிருந்து ஒரு அறிவிப்பு ..\nலங்கா சி செய்தி | மீன்கள் இறந்து கொண்டிருக்கின்றன .. மந்தைகள் கடல் எல்லையை கடக்கின்றன .. நுகர்வோர் மீன் சாப்பிட பயப்படுகிறார்கள் .. மீனவர்கள் சிக்கலில் உள்ளனர் ..\nசெப்டம்பர் 15 முதல் பொது இடங்களில் நுழைய தடுப்பூசி அட்டை அவசியம்\nசெயலற்ற வானிலை 19 உயிர்களைக் கொல்கிறது\nகரிம வேளாண்மை, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சுற்றுலாத்துறையில் முதலீடுகள் பெற வியட்நாம் இலங்கை இருதரப்பு உறவுகள்\nபயணக் கட்டுப்பாட்டில் குடும்ப வன்முறைகளில் அதிகளவு ஆண்கள் காயம்\nஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவிற்கு ஓடிவிடுவார்\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பாடு இழக்கிறது\nசிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்க இங்கிலாந்து | ONLANKA செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய குரல்’ பத்திரிகை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72208", "date_download": "2021-09-18T13:43:51Z", "digest": "sha1:XZY6EX43QCIKZ6A43U7IMP7HV6GQHUCZ", "length": 23019, "nlines": 207, "source_domain": "ebatti.com", "title": "அகற்­றப்­பட்­டது அந்­தோ­னி­யார் சிலை! பிள்ளையார் சிலையை மீள நிறுவ நடவடிக்கை! - உதயன் - Ebatti.com", "raw_content": "\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோ���ிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\n பிள்ளையார் சிலையை மீள நிறுவ நடவடிக்கை\n பிள்ளையார் சிலையை மீள நிறுவ நடவடிக்கை\nபிள்ளையார் சிலையை மீள நிறுவ நடவடிக்கை\nமன்­னார் மடு பகு­தி­யில், சுமார் 40 வரு­டங்­க­ளா­கக் காணப்­பட்ட பிள்­ளை­யார் சிலை, ஒரே இர­வில் சிதைக்­கப்­பட்டு, அச்த இடத்­தில் அந்­தோ­னி­யார் சிலை வைக்­கப்­பட்ட சம்­ப­வம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய நிலை­யில், அந்­தோ­னி­யார் சிலை நேற்று அகற்­றப்­பட்­டது. அந்த இடத்­தில் மீள­வும் பிள்­ளை­யார் சிலையை வைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nமடு – பரப்­புக்­க­டந்­தான் வீதி­யில் மடு தேவா­ல­யத்­தி­லி­ருந்து 4 கிலோ­மீற்­றர் தூரத்­தில் அமைந்­தி­ருந்த பிள்­ளை­யார் சிலையே சிதைக்­கப்­பட்­டது.\nஅந்­தப்­ பிரதேசம் காட்­டுப்­ப­குதி என்­ப­தால் அந்­தப்­ப­கு­தி­யால் செல்­ப­வர்­கள் மத­வே­று­பா­டின்றி பிள்­ளை­யாரை வணங்­கி­விட்­டுச் செல்­வர் என்று பகுதி மக்­கள் கூறு­கின்­ற­னர்.\nஇந்­த­நி­லை­யில், அந்­தப் பகு­தி­யில் அமைந்­தி­ருந்த பிள்­ளை­யா­ருக்கு 4 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் சிறிய கோவில் ஒன்றை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு, முதற்­கட்­ட­மாக மூலஸ்­தா­னம் அமைக்­கப்­பட்டு பிள்­ளை­யார் எழுந்­த­ரு­ளி­யி­ருந்­தார்.\nஇந்­த­நி­லை­யில் அந்­தப் பிள்­ளை­யார் சிலையை விச­மி­கள் நேற்­று­முன்­தி­னம் அகற்­றி­விட்டு அந்­தோ­னி­யார் சிலையை வைத்­துள்­ள­னர்.\nஇந்­த­வி­ட­யத்தை அங்கு வாழும் இந்­து­மக்­கள் மற்­றும் இந்­துக் குருமார்கள் மன்­னார் மாவட்­டச் செ­ய­ல­ருக்கு முறை­யிட்­ட­னர்.\nமன்­னார் மாவட்­டச் செ­ய­லர் ஏ.ஸ்ரான்லி டி .மெல், மடு பொலி­ஸார் மற்­றும் மடு பிர­தேச செய­லா­ளர் ஆகி­யோர் குறித்த பகு­திக்கு நேற்­று ��ேரில்சென்று பார்­வை­யிட்­ட­னர். அத்­து­டன் புதி­தாக வைக்­கப்­பட்ட அந்­தோ­னி­யார் சிலை அகற்­றப்­பட்டு மடு பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டது.\nஅந்த இடத்­தில் மீண்­டும் பிள்­ளை­யார் சிலையை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. சிலை சிதைப்­புத் தொடர்­பாக மடு பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்\nபூசா கோவிட் -19 இடைநிலை பராமரிப்பு மையம் வசதி மேம்பாட்டிற்கு நிதி உதவி பெறுகிறது\n‘தஹம் பஹானா’ அறக்கட்டளை ரூ. பூசாவில் உள்ள கோவிட் -19 இடைநிலை பராமரிப்பு மையத்தில் கடற்படையின் உள்கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்காக 2021 செப்டம்பர் 13 அன்று 01 மில்லியன் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டது. இந்த இடைநிலை பராமரிப்பு மையம், கடற்படையால் பூசாவின் SLNS நிபுனாவில் நிறுவப்பட்டது. இது நிறுவப்பட்டதிலிருந்து, பல நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் பரந்த அளவிலான பண மற்றும் பொருள் உதவியுடன் இந்த சரியான நேரத்தில் முன்முயற்சிக்கு பங்களித்துள்ளன. […]\nமதுபோதையில் தாக்குதல் – மூன்று பெண்கள் படுகாயம்\nமாடர்னா, ஃபைசர் அஸ்ட்ராஜெனெகா இரண்டாவது டோஸை மாற்ற ஒப்புதல் அளித்தது\nலங்கா சி செய்தி | கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்\nலங்கா சி செய்தி | டெல்டா நாடு முழுவதும் பரவுகிறது .. பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்ட பகுதிகள் இங்கே ..\n300 தடுப்பூசி மையங்களுக்கு உயர்கிறது | சிலுமினா\nதினசரி நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 4,600 ஐத் தாண்டுகிறது\nஆப்கானிஸ்தான்- கஜினி மற்றும் ஹெராட் வீழ்ச்சியடைந்ததால் தலிபான் 11 வது மாகாண தலைநகரை கைப்பற்றியது\nவெளிநாடு செல்வோருக்கு பைஸர் தடுப்பூசி மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..\nகுமார வெல்கம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திலிருந்து விலகுமாறு வலியுறுத்துகிறார்\n650 புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன\nகம்மன்பிலாவிலிருந்து அமைச்சரவை பத்திரம் ரூ .5,570 கோடி கடன் வாங்க ரூ. 3,570 கோடி சேவை கட்டணம் செலுத்த – லங்கா ட்ரூத் | சிங்களம்\nகிராம சேவகரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய மூவர் கைது\nமேலும் 202 COVID-19 இறப்புகள்\nஇந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்றார் மிலிந்த மொரகொட\nகொரோனாவிலிருந்து மக��களை பாதுகாக்க பொலிஸார் விழிப்புணர்வு நடவடிக்கை\nபானுகா இடைநீக்கம் செய்யப்பட்ட ஓராண்டு தடையை வழங்கினார்\nமோசடி செய்பவர்களுடன் அரசாங்கம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு விலைகளை உயர்த்துகிறது – லங்கா ட்ரூத் | சிங்களம்\nநீல் வார்னாக் மீண்டும் தனது புகைப்படங்களில் கையெழுத்திடுகிறார் புதிய பருவத்தைத் தொடங்க EFL கிளப்புகள் எவ்வாறு உதவின\nகுழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 48,000 புகார்கள் | சிலுமினா\nதென்மேற்கு பருவமழை நிலை நாடு முழுவதும் செயலில் உள்ளது\nஇலங்கை மேலும் 1,483 கோவிட் -19 மீட்புகளைப் புகாரளிக்கிறது\nலங்கா சி செய்தி | அத்தியாவசிய சேவை வாகனங்கள் நிறைந்த கொழும்பு மத்திய சாலைகளில் ஊரடங்கு உத்தரவு\nமேற்கு மாகாணத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் தடுப்பூசி போடப்பட்டது\nஇளையோர் உலக மெய்வல்லுநர் போட்டிக்கு இருவர் தெரிவு\nவெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஈரானுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு\nஜனாதிபதி கோட்டாபயவுக்கும் கென்ய ஜனாதிபதிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்\nஅரசியல் பழிவாங்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு இடைக்கால தடை – லங்கா உண்மை | சிங்களம்\nசுகாதார விதிமுறைகளை மீறி சமய நிகழ்வு ; 4 பேருக்கு கொரோனா -9 பேர் தனிமைப்படுத்தலில்\nஹொரானா மருத்துவமனையில் கோவிட் ஹைடெக் சிகிச்சை பிரிவு திறக்கப்படுகிறது\nதுறைமுக நகர சட்டமூல விவாதத்தை ஒத்தி வைத்து கொவிட் கட்டுப்படுத்தலுக்கு முன்னுரிமை வழங்குங்கள் – லக்ஷ்மன் கிரியெல்ல\nஅட்டர்னி ஜெனரலில் இருந்து ஐ.ஜி.பி.க்கு 130 பக்க ஆவணம்\nலங்கா சி செய்தி | இன்று 1767 கொரோனா\nசிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வலியுறுத்தல்\nமேலும் 59 COVID இறப்புகள், 2,374 ஆக உள்ளன\nபொதுத்துறை ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது\nசெப்டம்பர் 01 வரை ஹரின் கைது செய்யப்பட மாட்டார்; AG கள் துறை SC க்கு சொல்கிறது\nஐடா சூறாவளி ஒரு பேரழிவு தரும் இயற்கை பேரழிவு – ஜோ பிடன்\nலங்கா சி செய்தி | இரவில் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக ராணுவ தளபதி ஒரு அறிக்கை வெளியிடுகிறார் ..\nIUSF போராட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவு சாலை அருகே பதற்றமான சூழ்நிலை | ONLANKA செய்திகள்\nதனிமையில் இருந்து விடுவிக்கப்பட்ட எட்டு வட்டாரங்கள்\nலங்கா சி செய்தி | வெளிநாட்டவர்கள் தங்கள் பங்குகளை வேகமாக விற்று வருகின்றனர் .. டாலர்கள் நாட்டை விட்டு வெளியே எடுக்கப்படுகிறது ..\nமுதல் மாகாண போக்குவரத்து 1 ஆம் தேதி தொடங்கும்\nமடிவேலா மீதான டெல்டா சந்தேகம் – பிரகதிபுராவின் ஒரு பகுதி மூடப்பட்டது\nவியட்நாம் புதிய COVID மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளது – இந்தியாவின் கலப்பின, இங்கிலாந்து விகாரங்கள்\nஅத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எதிராக விளிம்பு வைப்பு தேவை\nயாழில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பாடு இழக்கிறது\nசிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்க இங்கிலாந்து | ONLANKA செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய குரல்’ பத்திரிகை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/08-sp-1320886661", "date_download": "2021-09-18T13:17:12Z", "digest": "sha1:DLU7WWLCDGC5VU3X6RE74DIPMSFWEFO2", "length": 10604, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "தலித் முரசு - மே 2008", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல��\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் சொந்த அறிவுக்கு சுதந்திரம் கொடுக்க ஏன் பயப்படுகிறீர்கள்\nஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி\nதாய்மொழிக் கல்வியும் தாய்மொழிவழிக் கல்வியும்\nமாநில உரிமைகளைப் பறிக்கும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’\nமக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம்\nகுழந்தைகளின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தும் காரணிகள்\nஅதில் ஒரு தனி ருசி\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 02, 2021 இதழ் மின்னூல் வடிவில்...\nதலித் முரசு - மே 2008\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தலித் முரசு - மே 2008-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉத்தப்புரம் - உடைக்க முடியாத ஜாதி மீனா மயில்\nமரணமும், வழக்குகளும் துரத்தும் தலித் வாழ்க்கை யாழன் ஆதி\nமீண்டெழுவோம் தலித் முரசு ஆசிரியர் குழு\nவெளியுறவுத்துறை கொள்கையே நம்மை தனிமைப்படுத்திவிட்டது - III அம்பேத்கர்\nநாமம் போட்டவன் இழிவானவன்; பட்டை போட்டவன் அசல் மடையன் பெரியார்\nபாபர் மசூதியைத் தகர்க்க டிசம்பர் 6 அய் தேர்ந்தெடுத்தது ஏன்\n தலித் முரசு ஆசிரியர் குழு\n\"போராட்டம் மூலமே விடுதலை சாத்தியப்படும்'' தலித் முரசு ஆசிரியர் குழு\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 5 சு.சத்தியச்சந்திரன்\nயாழன் ஆதி கவிதை யாழன் ஆதி\n தலித் முரசு ஆசிரியர் குழு\nஆத்திசூடி கதைகள் புலவரேறு அரிமதி தென்னகன்\nபூமி வெப்பம் அடைவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-astrology.dial199.com/talk-to-astrologers/online/best-tarot-reader-in-haldia/", "date_download": "2021-09-18T13:07:33Z", "digest": "sha1:OPS7V6EBGUIXO2F4M4PEAOUPXQI7UML6", "length": 10815, "nlines": 173, "source_domain": "tamil-astrology.dial199.com", "title": "Best Genuine Tarot Card Reader In Haldia - Talk To Famous Tarot Card Reader", "raw_content": "\nஇப்போது உங்களுக்கு பிடித்த ஜோதிடர்களிடம் பேசுங்கள்.\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் கடவுச்சொல்லை 6-20 எழுத்துக்களை உள்ளிடவும்\nஇப்போது உங்களுக்கு பிடித்த ஜோதிடர்களிடம் பேசுங்கள்.\nஉங்கள் செல்��ுபடியாகும் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா\nமற்றும் முதல் நிமிடம் இலவச நீங்கள் விரும்பும் ஜோதிடர் ஒவ்வொரு ஆலோசனை கிடைக்கும்.\nஉங்கள் முதல் பெயரை உள்ளிடவும்\nஉங்கள் கடைசி பெயரை உள்ளிடவும்\nஉங்கள் கடவுச்சொல் 6 முதல் 20 எழுத்துக்களை உள்ளிடவும்\nதொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி மீட்டமைக்கவும்\nபுதிய கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பைக் கோர உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பை மீட்டமைக்க உங்கள் பதிவுசெய்த மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்பட்டது\nபுதிய கடவுச்சொல் 6 முதல் 20 எழுத்துக்களை உள்ளிடவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய்\n3 எளிய வழிமுறைகளை பயன்படுத்தி ஒரு ஜோதிடர் பேச\nகர்மா & ஆம்ப்; விதி\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ar-rahuman-twit-for-fans-puj5np", "date_download": "2021-09-18T14:24:54Z", "digest": "sha1:BVZFCDXUS6AVSDNOJFJH3LMI2LC7QUHH", "length": 6357, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏ.ஆர்.ரகுமான் போட்ட ஒரே ஒரு ட்விட்! குஷியான ரசிகர்கள்!", "raw_content": "\nஏ.ஆர்.ரகுமான் போட்ட ஒரே ஒரு ட்விட்\nதன்னுடைய ஈடு இணையில்லா இசையால் உள்நாட்டு ரசிகர்கள் முதல் வெளிநாட்டு ரசிகர்கள் வரை, பலரையும் தன்னுடைய தனித்துவமான இசையில் நனைய வைத்தவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்.\nதன்னுடைய ஈடு இணையில்லா இசையால் உள்நாட்டு ரசிகர்கள் முதல் வெளிநாட்டு ரசிகர்கள் வரை, பலரையும் தன்னுடைய தனித்துவமான இசையில் நனைய வைத்தவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்.\nஇவரின் இசைக்கு, பல பிரபலங்களும் தீவிர ரசிகர்கள் தான். இந்நிலையில் தன்னுடைய ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம் ஒன்றை, சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.\nஅதாவது, ஆகஸ்ட் 10 ஆம் தேதி, சென்னையில் இவருடைய இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ஒரு பதிவில், \"இந்த செய்தியை வெளியிடுவதில் மிகவும் திரில்லாக உள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி, நந்தனம் YMCA மைதானத்தில் ரசிகர்கள் முன்பு லைவ் ஷோ நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியால் ஏ.ஆர்.ரகுமான் இசை ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.\nசிவகார்த்திகேயன் 'டாக்டர்' ரிலீஸ் தேதி வெளியானது\nஒருவழியாக முடிவுக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்\n செய்தியாளரிடம் கோவிலில் கோவத்தை கக்கிய சமந்தா..\n24 சங்கங்களுடன் மட்டுமே இணைந்து செயல்படுவோம் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி\nஒரு அண்ணனா வேண்டி கேட்டுக்குறேன்... பெத்தவங்களுக்கு வாழ் நாள் தண்டனை கொடுக்காதீர்கள்\nசூடு பிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்… அமமுகவுக்கு கிடைத்தது குக்கர் சின்னம்\n2.5 கோடி தடுப்பூசி… காங். காய்ச்சல் வந்துட்டதாம்… பிரதமர் மோடி மறைமுக கிண்டல்\nசிவகார்த்திகேயன் 'டாக்டர்' ரிலீஸ் தேதி வெளியானது\nஒருவழியாக முடிவுக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்\nதோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்க காரணம் இதுதான்..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/shahrukh-khan-hilarious-reply-about-kkr-win-ipl-trophy-in-2021.html", "date_download": "2021-09-18T14:13:04Z", "digest": "sha1:LE3QQF4RGN6VPLRPI6GS3LAWNSNPDDMX", "length": 15547, "nlines": 62, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Shahrukh khan hilarious reply about kkr win ipl trophy in 2021 | Sports News", "raw_content": "\n\"இந்த தடவ கொல்கத்தா 'கப்' WIN பண்ணுமா..\" 'ரசிகர்' கேட்ட 'கேள்வி'... அதுக்கு 'ஷாருக்கான்' சொன்ன பதில் தான் 'அல்டிமேட்'..\" 'ரசிகர்' கேட்ட 'கேள்வி'... அதுக்கு 'ஷாருக்கான்' சொன்ன பதில் தான் 'அல்டிமேட்'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இந்தாண்டுக்கான தொடர், இந்தியாவில் வைத்தே நடைபெறவுள்ளது.\n14 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டி, வரும் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது. இதுவரை 13 ஐபிஎல் தொடர்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.\nஇதில், மும்பை அணி கடந்த இரண்டு சீசன்களில், தொடர்ந்து கோப்பையை வென்றுள்ள நிலையில், சென்னை அணி கடைசியாக 2018 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியிருந்தது. மற்றொரு அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடைசியாக 2014 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற பின்னர், தொடர்ந்து 6 ஆண்டுகளாக அவர்கள் கோப்பையை கைப்பற்றியதில்லை.\nகடந்த சீசனில், 5 ஆவது இடத்தை பெற்றிருந்த கொல்கத்தா அணி, ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்திருந்தது. இதனால், பல ஆண்டுகள் கொல்கத்தா அணி கோப்பையை வெல்லும் என அந்த அணியின் ரசிகர்கள் கருதி வரும் நிலையில், இந்த முறையாவது அந்த அணி நிச்சயம் கோப்பையை வென்று காட்டும் என எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பாலிவுட் நடிகர் ஷாருக்கான் (Shah Rukh Khan), ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். அதில், அவரது ரசிகர்கள் கேட்ட பல விதமான கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்த நிலையில், 'இந்த முறை கொல்கத்தா அணி கோப்பையை வெல்லுமா' என ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇதற்கு ஷாருக்கான் சொன்ன பதில் தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அவர் தனது ரிப்ளையில், 'வெல்லும் என நம்புகிறேன். மேலும், அந்த கோப்பையில் தான் இனிமேல் டீ குடிக்க விரும்புகிறேன்' என நக்கலாக பதிலளித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இந்த பதில், நெட்டிசன்களிடையே அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது முதல் போட்டியில், ஏப்ரல் 11 ஆம் தேதியன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'அவங்கள எல்லாம் ஒன்னும் பண்ண முடியாதுங்க'.. 'செம்ம ஃபார்ம்ல இருக்காங்க... செஞ்சி விட்ருவாங்க'.. 'செம்ம ஃபார்ம்ல இருக்காங்க... செஞ்சி விட்ருவாங்க'.. 'அப்படியா.. ஒரு கை பார்த்திடுவோம்'\n.. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு ‘தித்திப்பான’ செய்தி.. OCI பாஸ்போர்ட்டில் புதிய விதிமுறை வெளியீடு..\n'சும்மாலாம் எவர்க்ரீன் கப்பல் சிக்கல...' 'இதோட' சாபம் தான் எல்லாத்துக்கும் காரணம்... அட என்னங்க சொல்றீங்க... - அதுமட்டுமல்ல இன்னும் ரெண்டு சம்பங்கள் நடந்திருக��காம்...\n'கருத்து கணிப்பு என்ற பெயரில் பொய் பிரச்சாரம்'... 'மக்களின் ஆதரவு நமக்கு எப்போதும் இருக்கு'... அதிமுக தொண்டர்களுக்கு கடிதம்\n'கிரெடிட் கார்டு Auto Debit'ல் காசு எடுக்குறாங்களா'... 'ரிசர்வ் பேங்க் கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள்'... என்னென்ன கட்டுப்பாடுகள்\n'சென்னை மக்களே கவனம்'... '68 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் கொளுத்திய வெயில்'... மே மாதம் எப்படி இருக்க போகுதோ\n\"'சிஎஸ்கே'வுக்கு பெரிய பிரச்சனை ஒன்னு இருக்கு.. அதுனால இந்த தடவையும் டவுட்டு தான்..\" முன்னாள் வீரரின் 'பரபரப்பு' கருத்து..\" முன்னாள் வீரரின் 'பரபரப்பு' கருத்து\n\"ஆத்தி.. இவரா 'சிக்ஸ்', 'ஃபோர்'ன்னு அடிக்குறது..\" பட்டையைக் கிளப்பிய 'சிஎஸ்கே' வீரர்... 'வீடியோ' வேற 'லெவல்'ல இருக்கே..\" பட்டையைக் கிளப்பிய 'சிஎஸ்கே' வீரர்... 'வீடியோ' வேற 'லெவல்'ல இருக்கே\nகாயத்தால் விலகிய 'ஷ்ரேயாஸ் ஐயர்'... \"எங்களோட அடுத்த 'கேப்டன்' இவரு தான்..\" தரமான 'அப்டேட்' கொடுத்த 'டெல்லி கேப்பிடல்ஸ்'... \"போடுறா வெடிய..\" தரமான 'அப்டேட்' கொடுத்த 'டெல்லி கேப்பிடல்ஸ்'... \"போடுறா வெடிய\nஇன்னும் 'ஐபிஎல்' கூட ஆரம்பிக்கல... அதுக்குள் 'Start' பண்ணிட்டாங்களா.. தேவையில்லாம 'கிண்டல்' பண்ண போய்... வாங்கி கட்டிக் கொண்ட 'மேக்ஸ்வெல்'... வைரலாகும் 'ட்வீட்'\nதனி ஆளாக 'ஆட்டம்' காட்டிய 'சுட்டி' குழந்தை... அடுத்ததா 'land' ஆயிருக்குற இடம் இது தான்..\" வெளியான 'ஃபோட்டோ'.. கொண்டாடத்தில் 'ரசிகர்கள்'\n\"இந்த ஒரு 'ஐபிஎல்' ரெக்கார்ட அடிச்சு துவம்சம் பண்ணிடனும்..\" மனம் திறந்த 'உத்தப்பா'.. \"அட, இது மட்டும் நடந்தா 'சிஎஸ்கே' மாஸ் காட்டுவாங்க போலயே.. \"அட, இது மட்டும் நடந்தா 'சிஎஸ்கே' மாஸ் காட்டுவாங்க போலயே\nரசிகர்களுக்கு 'சிஎஸ்கே' அணி கொடுத்த அசத்தல் 'சர்ப்ரைஸ்'... வைரலாகும் வேற லெவல் 'வீடியோ'\n'தோனி' என்கிட்ட சொன்ன மிக முக்கியமான 'விஷயம்'.. \"ப்பா, மனுஷன் எவ்ளோ நேர்மையா இருக்காரு பாருங்க..\" நெகிழ்ந்து போன 'உத்தப்பா'\nமுதல்ல கொஞ்சம் 'மேட்ச்' அவரு ஆடமாட்டாரு... 'ஆர்சிபி' அணியின் பிரபல வீரருக்கு 'திருமணம்'.. வெளியான அதிகாரபூர்வ 'தகவல்'\n'டுபிளஸ்சி'க்கு 'ரெய்னா' கொடுக்கப் போகும் 'ஸ்பெஷல்' ஃகிப்ட்... அவரே சொன்ன 'பதில்'... லைக்குகளை அள்ளிக் குவித்த அந்த ஒரு 'கமெண்ட்'\n\"அட, நம்ம சின்ன 'தல'யா இது..\" வேட்டி, சட்டையோட நம்ம ஊரு ஆளு மாதிரி இருக்காரே..\" அசத்தல் ஆட்டம் போட்ட 'ரெய்னா'... 'வைரல்' வீடியோ\nVideo : \"ப்பா, எ���்ன 'பவுலிங்' இது...\" 'இளம்' வீரர் வீசிய பந்தில்... கிளீன் 'போல்டு' ஆன 'தோனி'...\" 'இளம்' வீரர் வீசிய பந்தில்... கிளீன் 'போல்டு' ஆன 'தோனி'... \"யாரு சாமி இந்த பையன்... \"யாரு சாமி இந்த பையன்\"... 'மிரள' வைத்த வீடியோ\nVideo : \"எத்தன நாளாச்சுய்யா இவர இப்டி பாத்து..\" 'சிஎஸ்கே' வீரர் வெளியிட்ட 'வீடியோ'... \"இந்த தடவ மிஸ்ஸே ஆகாது...\" கொண்டாடித் தீர்த்த 'ரசிகர்கள்'\n\"என் புருஷனுக்கு 'டான்ஸ்' சொல்லி கொடுங்கய்யா...\" 'கொல்கத்தா' அணியிடம் 'கோரிக்கை' வைத்த பிரபல 'கிரிக்கெட்' வீரரின் 'மனைவி'... வைரலாகும் 'கமெண்ட்'\n\"அட, 'கோலி'யோட டீம்'லயே அவருக்கு இப்டி ஒரு தீவிர ரசிகனா...\" 'ஆர்சிபி' வீரரின் அசத்தல் 'ஆசை'... 'எமோஷ்னல்' ஆன 'ரசிகர்கள்'\n'சிஎஸ்கே' டீம்'ல மட்டும் அந்த ஒரு 'விஷயம்' நடந்துச்சு... நான் சும்மா 'பட்டைய' கெளப்புவேன்...\" விருப்பத்துடன் கேட்ட 'உத்தப்பா'\nபிரபல 'ஐபிஎல்' அணி கேட்ட 'கேள்வி'... இரண்டே வார்த்தையில் 'ஜடேஜா' போட்ட 'கமெண்ட்'.. இதான் இப்போ செம 'வைரல்'\nதனிப்பட்ட காரணங்களால் விலகிய 'பெங்களூர்' வீரர்... \"அவருக்கு பதிலா புதுசா ஒருத்தர எடுத்துருக்கோம்...\" 'ஆர்சிபி' வெளியிட்ட அதிகாரபூர்வ 'தகவல்'\n\"தோனி என்கிற தனி நபரைவிட.. 'மேட்ச்' தாங்க இப்போதைக்கு முக்கியம்..\" ட்விட்டரில் கொந்தளித்த ரசிகர்கள்... 'பரபரப்புக்கு' என்ன காரணம்\n..\" 'சிஎஸ்கே' போட்ட 'ட்வீட்'... பதிலுக்கு 'பிரபல' வீரர் சொன்னது தான் 'அல்டிமேட்'... வைரலாகும் 'பதிவு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/05/26/buy-new-car-with-zoomcars-save-on-car-emi-007942.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-18T13:01:05Z", "digest": "sha1:IPI3SJYXCXVE3ITGHN3KMYYJMFACV4VT", "length": 24256, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜூம் கார் மூலமாக கார் வாங்கினால் இஎம்ஐ கட்ட தேவையில்லை.. எப்படி தெரியுமா? | Buy new car with zoomcars and save on car EMI - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜூம் கார் மூலமாக கார் வாங்கினால் இஎம்ஐ கட்ட தேவையில்லை.. எப்படி தெரியுமா\nஜூம் கார் மூலமாக கார் வாங்கினால் இஎம்ஐ கட்ட தேவையில்லை.. எப்படி தெரியுமா\nவாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது.. ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..\n2 hrs ago எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\n3 hrs ago வாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது.. ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..\n5 hrs ago சோமேட்டோ, ஸ்விக்கி தளத்தில் ஜன.1 முதல் 5% ஜிஎஸ்டி வரி வசூல்.. மக்களுக்குப் பாதிப்பா..\n6 hrs ago மாஸ் காட்டும் ஓலா ஸ்கூட்டர்.. 2 நாளில் 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனை..\nMovies அப்பாடா... ஒரு வழியா தியேட்டரில் ரிலீஸாகும் டாக்டர் படம்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nNews உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்\nSports பிட்ச் வைத்த \"ட்விஸ்ட்\".. சிஎஸ்கே நம்பியிருக்கும் ஒரே ஆயுதம் - \"டபுள் டக்கர்\" பலத்துடன் மும்பை ரெடி\nTechnology iQoo Z5 இந்தியாவில் அறிமுகமா விலை என்னவாக இருக்கும் என்னவெல்லாம் இந்த போனில் எதிர்பார்க்கலாம்\nLifestyle உங்க பெஸ்ட் ப்ரண்ட் உங்க லவ்வரா மாறும்போது நீங்க 'இந்த' விஷயங்கள செய்யணுமாம்...\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nAutomobiles பிரபல வெளிநாட்டு மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்திய TVS... தமிழக நிறுவனத்தின் தரமான சம்பவம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார் வங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அதே நேரம் கார் வாங்கி விட்டு அதனைப் பயன்படுத்தாமல், இஎம்ஐ கூடச் செலுத்த முடியாமல் பலர் இருப்பார்கள்.\nஇதோ உங்களுக்காகவே இந்தக் கட்டுரை. புதிய கார் ஒன்றை வாங்கி நிதி நெருக்கடியில் உள்ளீர்களா. ஜூம் கார் வழங்கும் ஜேப் சேவையைப் பயன்படுத்துவதின் மூலமாக நீங்கள் காரை பயன்படுத்தாத நாட்களில் வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கலாம். இஎம்ஐ செலுத்தும் சிரமத்தில் இருந்து தப்பிக்கலாம்.\nஎப்படி உங்களது சொந்த காரை வாடகைக்கு விட்டுச் சம்பாதித்துப் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிப்பது என்று இங்குப் பார்ப்போம்.\nஉங்களது புதிய காரை ஜூம் கார் சேவையில் இணைத்து வாடகைக்கு விடலாம். உங்கள் காரை வாடகைக்குப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மூலமாகப் பணத்தைச் சம்பாதிக்கலாம்.\nஇதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் காரினை ஜூம் காரில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் உங்களுக்குக் காரின் பயன்பாடு இல்லாத நாட்களைத் தேர்வு செய்து ஜூம் கார் நிறுவனத்திற்குத் தெரிவித்தால் போதும். அவர்கள் உங்கள் காரினை வாடகைக்கு விட்டு உங்களுக்கு அதன் மூலம் வரும் வருமானத்தில் கமிஷன் போக மீதத் தொகையை உங்களுக்கு அளிப்பார்கள்.\nஉங்களது கார் வாடகைக்கு எப்படிப் புக் செய்யப்���டும்\nஜூம் கார் பயனர்கள் தங்களுக்குக் கார் வேண்டும் என்னும் போது உங்களது கார் பட்டியலிடப்பட்டால் அதனைத் தேர்வு செய்வார்கள். அப்படி அவர்கள் உங்களது காரை தேர்வு செய்யும் போது அது கார் வாடகைக்கு விடப்படும்.\nவாடகைக்கு அளிப்பதால் காருக்கு ஏற்படும் கோளாறுகளுக்கு யார் பொறுப்பு\nகாரின் சுகாதாரத்தினை ஜூம் கார் பார்த்துக்கொள்ளும். அதுமட்டும் இல்லாமல் கார் சர்வீஸ் போன்றவைக்கான செலவையும் ஜூம் கார் நிறுவனமே ஏற்கும்.\nஉங்கள் காரை வாடகைக்கு எடுத்துச் செல்லும் போது பயனர் டெப்பாசிட் தொகை செலுத்துவதால் காரின் நிலையை நன்கு ஆராய்ந்த பிறகு டெப்பாசிட் தொகையைத் திருப்பி அளித்தால் போதும்.\nவருமானத்தை டிராக் செய்ய முடியுமா\nகார் வாடகைக்கு விடும் போது எவ்வளவு வருமான கிடைத்துள்ளது என்பதை எளிதாக டிராக் செய்ய முடியும்.\nஜூம் காரில் எத்தனை கார் உள்ளன\nஜூம் கார் நிறுவனத்தின் கீழ் 2,400 கார்களுக்கும் அதிகமாக உள்ளன. தினமும் 3,800 க்கும் மேற்பட்ட பயணங்களை அளிக்கின்றன. 17,00,000 பயனர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை 18,00,00,000 கூடுதலான கிலோ மீட்டர் பயணத்தை ஜூம் கார் அளித்துள்ளது.\nஜூம் கார் மூலமாக உங்கள் காரை வாடகைக்கு விடும் வருமானத்தைப் பயன்படுத்தி எளிதாக உங்கள் கார் இஎம்ஐ-ஐ செலுத்த முடியும்.\nஎப்படி ஜேப் செவை வேலை செய்கின்றது என்ற வீடியோவை இங்கு பார்க்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசியோமி அதிரடி அறிவிப்பு.. தலைதூக்கும் சீன டெக் நிறுவனங்கள்.. என்ன நடக்குது..\nடெஸ்லா-வுக்கு அடித்த ஜாக்பாட்.. இறங்கி வரும் மத்திய அரசு..\nகார் மீதான வரியை குறைக்க மத்திய அரசு ஆலோசனை..\nஅடுத்தடுத்து புதிய கார்.. போட்டியை சமாளிக்க புது உக்தி.. அசத்தும் டாடா..\nகார் வாங்க திட்டமா.. டெலிவரி லேட் ஆகும்.. தயாரா இருங்க..\nநோக்கிய கார் உருவாக்கினால் எப்படி இருக்கும்..\nரூ.18,000 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசூகி.. பல ஆயிரம் பேருக்கு வேலை ரெடி..\nகார், பைக் விலையை உயர்த்தும் ஹோண்டா.. என்ன காரணம் தெரியுமா..\nமே மாசம் ரொம்ப மோசம்.. கார், பைக் வாங்க ஆளில்லை..\n80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..\nஹோண்டாவின் 3 தொழிற்சாலைகள் முடக்கம்.. காரணம் என்ன தெரியுமா..\nஏப்ரல் மா��ம் கார், பைக் விற்பனை 20% பாதிக்கும்.. என்ன காரணம் தெரியுமா..\nமோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி.. குத்தாட்டம் போடும் வோடபோன் ஐடியா, ஏர்டெல் ..\nதங்கம் விலை சரிவு.. தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம்..\nவோடபோன் ஐடியா-வுக்கு பம்பர் ஆஃபர்.. மத்திய அரசுக்கு பெரிய மனசு தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/wipro-intel-tech-mahindra-and-other-multinationals-hiring-019384.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-18T14:56:28Z", "digest": "sha1:PYYACYMQEIBSPLR7Y56MCPPV5GT22CMP", "length": 27539, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "IT ஊழியர்களுக்கு இது இன்ப அதிர்ச்சி தான்.. விப்ரோ, இன்டெல், டெக் மகேந்திரா சொன்ன விஷயம் என்ன? | Wipro, Intel, tech Mahindra and other multinationals hiring engineers - Tamil Goodreturns", "raw_content": "\n» IT ஊழியர்களுக்கு இது இன்ப அதிர்ச்சி தான்.. விப்ரோ, இன்டெல், டெக் மகேந்திரா சொன்ன விஷயம் என்ன\nIT ஊழியர்களுக்கு இது இன்ப அதிர்ச்சி தான்.. விப்ரோ, இன்டெல், டெக் மகேந்திரா சொன்ன விஷயம் என்ன\nபர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..\n41 min ago பர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..\n1 hr ago 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\n4 hrs ago எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\n5 hrs ago வாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது.. ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..\nNews சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது.. கே.செல்லப்பனுக்கு அறிவிப்பு\nTechnology ஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா திட்டம் பற்றி தெரியுமா கம்மி விலையில் இந்த திட்டங்கள் பெஸ்ட்டானது..\nSports காயமாவது.. இதாவது.. எங்க என் பேட் - சிஎஸ்கே அணியில் களமிறங்கிய டு பிளசிஸ் - முக்கிய அப்டேட்\nAutomobiles வெறும் 19 வயது தான் ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்\nMovies ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் ரிலீஸ் தேதி வெளியானது\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வே���ை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலம் காலமாக நீடித்து வரும் சீன இந்தியா எல்லை பிரச்சனை போல, ஐடி துறையிலும் அவ்வப்போது பணி நீக்கம் என்னும் பிரச்சனை எட்டிப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.\nஆனாலும் இதற்கு மாற்றாக பணியமர்த்தலும் சிறிது காலத்திலேயே நடக்கும்.\nஅது தான் தற்போது நடந்துள்ளது. அதிலும் நடப்பு ஆண்டில் புதிய பணியமர்த்தல் என்பது இல்லை என்று கூறின. ஏனெனில் நிறுவனங்கள் சரிந்து வரும் பொருளாதாரத்தினை சமாளிக்கவும், செலவினை குறைக்கவும் பல அதிரடியான நடவடிக்கைகளை கடந்த பல வாரங்களாக எடுத்து வருவதை பார்க்க முடிகிறது.\nஆனால் தற்போது பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும், நிறுவனங்கள் பழைய நிலையை திரும்ப கொண்டு வரவும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை விரிவுபடுத்தி வருகின்றன. சில நிறுவனங்கள் பணியமர்த்தலை செய்து வருகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் குறிப்பிட்ட துறையினை தேர்தெடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஊழியர்களுக்கு இது நல்ல விஷயம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதிலிருந்து மீளவும், சரிந்து வரும் வருவாயினை திரும்ப அதிகரிக்கவும் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை விப்ரோ, இன்டெல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. இது உண்மையில் ஐடி ஊழியர்களுக்கும், மற்ற சில ஊழியர்களுக்கும் நல்ல விஷயம் தான்.\nஐடி துறையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் சில தங்களது நிறுவனங்களில் புதிய பணியமர்த்தலை தொடங்கியுள்ளன. இந்தியாவினை பொறுத்த வரையில் கொரோனாவின் தாக்கத்தினை குறைக்க மார்ச் 24லிருந்து லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வேலையின்மை விகிதம் 20 சதவீதம் உயர்ந்ததாக சி எம் ஐ இ அறிக்கை தெரிவித்துள்ளது.\nநாட்டில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் கூட, தற்போதும் கூட கொரோனாவின் தாக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. சில நிறுவனங்கள் சம்பள குறைப்பு, பணி நீக்கம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும் மறுபுறம் சில மல்டி நேஷனல் நிறுவனங்கள் பணியமர்த்தலும் செய்து வருகின்றன.\nடெக் மகேந்திராவில் என்ன வேலை\nமுன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டெக் மகேந்திரா நிறுவனம் பெங்களுருவில் பணி வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இது டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியர் (Telecommunication engineer) வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு தகுதி எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் எத்தனை இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடப்படவில்லை.\nஇன்டெல் கார்ப்பரேஷன் நிறுவனமும் RF engineer என்ற இடத்திற்கு ஊழியர்கள் தேவை என்று கூறியுள்ளது. இன்டெல்லும் பெங்களுரிவில் தான் பணி இடம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் அனுபவம் வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதற்கு தகுதி பிடெக் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது.\nலார்சன் & டூப்ரோ நிறுவனம் Integration Engineer என்ற பதவிக்கு தேவை உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பணியானது குர்கானில் உள்ளதாகவும் கூறியுள்ளது. இதற்கான அனுபவம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வேண்டும் என்றும், ஆனால் இதற்கு தகுதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nபெங்களுருவினை அடிப்படையாகக் கொண்ட விப்ரோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணியிடத்திற்கு ஆட்கள் தேவை என கூறியுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அனுபவம் தேவை என்றும், இது எம்டெக், பிடெக் அல்லது எம்சிஏ படித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.\nபெங்களுருவினை அடிப்படையாகக் கொண்ட புராஜக்ட் இன்ஜினியர், இதற்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அனுபவம் தேவை என்றும் தெரிவித்துள்ளது. இது மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்திருக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள அதிரடி சலுகைகள்..\nஇந்திய ஐடி துறையில் மல்டி ஷோர் டெலிவரி திட்டம்.. ஊழியர்களுக்கு பாதிப்பா..\nஇந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது பொற்காலம் தான்.. ஊழியர்களுக்கும் ஜாக்பாட் தான்..\nஐடி நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறும் Attrition விகிதம்.. ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்..\nஐடி துறையில் பரவி வரும் பிளெக்ஸி கலாச்சாரம்.. இது நல்ல விஷயம் தான்..\nகவனிக்க வேண்டிய விப்ரோ, மைண்ட்ட்ரீ, பெர்சிஸ்டன்ட், எம்ஃபாஸ��ஸ் பங்குகள்.. ஏற்றத்திற்கு என்ன காரணம்\nPLI திட்டத்தில் கீழ் முதலீடு செய்ய 19 நிறுவனங்கள் விருப்பம்.. \nஐடி துறையினருக்கு இது நல்ல செய்தியே.. காத்திருக்கும் பிரம்மாண்ட எதிர்காலம்..\nஐடி துறையில் இவர்களுக்கு தான் தேவை அதிகம்.. சம்பளமும் அதிகம்..\nஐடி துறையினருக்கு கொரோனாவின் கிஃப்ட்.. செம ரிப்போர்ட் இதோ..\nஐடி ஊழியர்களுக்கு இது செம குட் நியூஸ்.. நிறுவனங்களின் சூப்பர் அறிவிப்பு..\nஐடி துறையினருக்கு இது மிக நல்ல செய்தியே.. இது வேற லெவல் வளர்ச்சி.. மற்ற துறைகள் எப்படி\nRead more about: it companies wipro intel tech mahindra hiring ஐடி நிறுவனங்கள் விப்ரோ இன்டெல் டெக் மகேந்திரா பணியமர்த்தல்\nபுதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\nமுகேஷ் அம்பானி-க்கு அதிர்ஷ்டம்.. ரூ.26,538 கோடி ஆட்டோமொபைல் PLI திட்டத்தில் அதிக லாபம்..\nஆட்டோமொபைல், ட்ரோன் உற்பத்தி: ரூ.26,538 கோடி ஊக்க திட்டம் ஒப்புதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-09-18T14:36:52Z", "digest": "sha1:PBVDGZMIHEV7N3QQUDE52GHT6YJZH4G2", "length": 8240, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி.லட்சுமிநாராயணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇந்தியாவின் 2004 அஞ்சல் முத்திரையில் லட்சுமிநாராயணா\nவி.லட்சுமிநாராயணன் ( V. Lakshminarayana) (1911-1990) இவர் ஒரு இந்திய இசைக்கலைஞர் ஆவார். 1911 இல் கேரளாவில் பிறந்த இவர் 29 வயதில் இசை பேராசிரியரானார். இவரது மகன்கள் எல். வைத்தியநாதன், எல். சுப்பிரமணியம் மற்றும் எல்.சங்கர் ஆகியோரும் ஒரு குறிப்பிடத்தக்க இசைக���கலைஞர்கள் ஆவர்.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸின் விட்டர் கல்லூரி இசை அகாதமியின் கால்-ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் பல உலக இசை விழாக்களில் வயலின் வாசித்தார். அமெரிக்காவின் இந்திய இசை இரசிகர்களால் வழங்கப்பட்ட `சங்கீத சக்ரவர்த்தி 'உட்பட பல விருதுகள் மற்றும் பட்டங்களால் இவர் கௌரவிக்கப்பட்டார்.\nபேராசிரியர். லட்சுமிநாராயண ஐயர் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் வருகை பேராசிரியராகவும் கலைஞராகவும் பணியாற்றினார். கலிபோர்னியாவின் கலிபோர்னியா கலை நிறுவனத்தின் வலென்சியாவில் வருகை பேராசிரியராக இருந்தார். இவர் தனது மகளும் இசையமைப்பாளருமான ஞானத்தின் இசையமைப்பிற்கு பல கீர்த்தனங்களையும் சிட்டாஸ்வரர்களையும் இயற்றினார்.\n1992ஆம் ஆண்டில், சென்னை, மியூசிக் அகாடமி, வி. லட்சுமிநாராயண ஐயரின் பங்களிப்பை \"ஹால் ஆஃப் ஃபேமில்\" வைத்து கௌரவித்தது. இவரது நினைவாக அஞ்சலி செலுத்தும் வகையில் லட்சுமிநாராயண உலகளாவிய இசை விருதுகள் நிறுவப்பட்டுள்ளன. வி.லட்சுமிநாராயணனின் நினைவாக 2004 ல் இந்திய அரசு ஒரு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2020, 10:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/02/blog-post_4.html", "date_download": "2021-09-18T12:53:52Z", "digest": "sha1:YMRYEUPW4REWEGSFZODMF2RKKFYGOGMA", "length": 23941, "nlines": 367, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "எது சுதந்திரம்?", "raw_content": "\nஅலெக்ஸ் ஹேலியின் ‘வேர்கள்’’ என்ற புத்தகத்தில் வரும் ‘குன்தா கின்தே’ என்ற அடிமையைப் போன்றவர்கள் நீங்கள்.நானும்தான்.\nகுன்தா கின்தே ஆபிரிக்காவின் உயர் குடும்பத்தில் பிறந்தவன்.அடிமையாகப் பிடிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு வந்தான்.அவனது பெயரை ஜோர்ஜ் என்று மாற்றினார்கள் அடிமை முதலாளிகள்.உன் பெயர் என்ன என்று அவனிடம் கேட்பார்கள்.\nஅவன் 'குன்தா கின்தே' என்பான்.\nகட்டி வைத்து சதை தெறிக்க அடிப்பார்கள்.\nமுதுகில் இருந்து ரத்தம் பீறிட்டுப் பாயும். சாட்டையில் அவனின் சதை ஒட்டிக் கொள்ளும்.\nஅடியின் வலி தாளாமல், அரை மயக்கத்தில் இறுதியாக அவன் சொன்னான்.\nஅவனின் ஆபிரிக்க அடையாளம் அன்றோடு அழிந்து போனது.\nஅடி விழ விழ அடிபணிய ஆரம்பிக்கும் மனிதன் அடி விழாத போதும் அடி விழும் என்ற பயத்தினால் அவனது பரம்பரையும் அடிமையாகிப்போகிறான்.\nஉங்கள் இதயத்தைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்கள்.இன்று உங்கள் உள்ளத்தில் பேரலைபோல் பீறிட்டுப் பாய்வது தேச பக்தியா அல்லது தேச பக்தி என்று புடவைக்குள் நீங்கள் சுற்றிவைத்திருக்கும் பீதியா\nஎனக்குப் புரியவே இல்லை.இந்த தேச பக்தி, தேசிய கொடியை பள்ளியில் ஏற்றுவது,ஊர்வலம் போவது,கொடியை நெஞ்சில் குத்துவது என்பவை எல்லாம் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எங்கிருந்தது\nபள்ளிவாசல் முதல் பாடசாலை வரை, மாதர் மத்ரசா முதல் மாகாணப்பணிமணை வரை முஸ்லிம் பிரதேசங்களில் எல்லாம்,பிள்ளைகளின் கன்னத்தில் இருந்து பெண்களின் கைக்குட்டை வரைக்கும் தேசியக் கொடியை பச்சை குத்திக் கொண்டு ஊர்வலம் போவது சில காலங்களுக்கு முன்னர் இருக்கவே இல்லையே.எப்படி இன்று உக்கிரமானது\nஇந்த நாட்டின் மீது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் பாசமும் காதலும் ஏன் ஆரம்பத்தில் இருந்து உங்களுக்கு இருக்கவில்லை.ஏன் இப்பொழுது மட்டும் பீறிட்டுப் பாய்கிறது\nநீங்கள் உங்கள் இதயத்தில் இடுக்குக்குள் ஒழித்து வைத்திருக்கும் இந்த ‘சுதந்திர உண்மையைச்’ சொல்கிறேன் கேளுங்கள்.\nஐந்து வருடங்களாக உங்களுக்குள் ஊறியிருக்கும் இந்த தேசப்பற்றுக் காரணம் நீங்களும் நானும் வாங்கிய அடி.வேறு எதுவும் இல்லை.இல்லை என்று சொல்லாதீர்கள்.நீங்கள் மறைக்கப்பார்ப்பது தெரிகிறது.\nஅளுத்கமவில் வாங்கிய அடி,திகணயில் வாங்கிக் கட்டிய அடி,அம்பாரையில் வாங்கிய அடி, ஹலாலுக்கு வாங்கிய அடி,ஹிஜாபுக்கு வாங்கிய அடி,கடைகள் எரிக்கப்பட்ட போது வாங்கிய அடி., நாக்கைப் புடுங்கிக் கொண்டு தூக்கில் தொங்கும் அளவிற்கு கேட்ட ஏச்சு..\nஇவை எல்லாம் சேர்ந்து ஒரு மனநிலையை உருவாக்கியிருக்கிறது.\n‘இது அவர்களின் நாடு.நாம் சிறுபான்மையினர்.நாம் இங்கே இரண்டாம் தரப் பிரஜை.நாம் அடங்கித்தான் போக வேண்டும்.நாங்களும் நாட்டோடுதான் இருக்கிறோம் என்று அவர்களைத் திருப்திப்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்.அதன் பிறகு அடிக்கமாட்டார்கள்’’\nபள்ளியில் தேசியக் கொடியைக் கட்டி நாட்டுப் பற்றைக் காட்டுவோம்.\nஎந்தப் பிழையும் செய்யாமல் எமது பி��்ளைகள் பிடிபட்டாலும் ஆமுதுருவிடம் சென்று மன்னிப்புக் கோருவோம்.\nபள்ளிக்குள் பண ஓத வைப்போம்.\nமத்ரசாவில் தேசியக் கொடியேற்றி தேசப்பற்றைக் காட்டுவோம்.\nஞானசாரவை மன்னித்து எமது நல்ல உள்ளத்தைக் காட்டுவோம்.\nமலர்த்தட்டோடு சென்று வணக்கம் வைப்போம்.\nதேசப் பற்று ஈமான் என்று குத்பா ஓதுவோம்.\nமுஸ்லிம்களின் ஒவ்வொரு தலத்திலும் கொடியேற்றிக்காட்டுவோம்.\nஇதைத்தான் அவர்களும் எதிர்பார்த்தார்கள்.அடிக்க அடிக்க எமது காலில் விழுவார்கள் அவர்கள் என்று.அது இன்று அழகாக நடக்கிறது.\nஅடி எமக்குள் தேசியபக்தியை வளர்த்திருக்கிறது.\nஇந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தை 1948ல் இருந்து இதே வேகத்தோடும் காதலோடும் செய்து கொண்டு வந்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அடி தீவிரமாக விழுந்ததும் தேசியக் கொடியோடு சரணடைவதற்கு காரணம். தேசப்பற்றல்ல,பயம்.இன்னும் அடிவிழும் என்ற பயம்.\nஅவர்கள் எதைச் சாதிக்க நினைத்தார்களோ அது நடந்து விட்டது.இது ஒரு செயற்கையான தேசபக்தி.நான் இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜை என்பதை நான் ஏற்றுக் கொண்டு நீங்கள்தான் இந்த நாட்டின் வாரிசுகள் என்பதை நீங்கள் தந்த அடியின் காரணமாக நான் ஏற்றுக் கொண்டேன் என்பதை வெளிப்படையாகச் சொல்வதற்கு வெட்கப்பட்ட நாம் தேசியக் கொடியால் முகத்தை மூடிக் கொள்கிறோம்.\nஇதனை அதிகமாகக் கொண்டாடுவது மத்ரசாக்களும்,தாடி வைத்தவர்களும்தான். என்ன தெரியுமா. பயம். தாடி வைத்த என்னைத் தீவிரவாதி என்று சொல்லி விடுவார்களோ.மத்ரசாவுக்கு முன் வந்து ஆர்ப்பாட்டம் செய்திருவார்களோ என்ற பயம் ஆன்மீகவாதிகளை அதிகம் தேசப்பற்றாளர்களாகிவிட்டது வாங்கிய அடி.\nஅப்படியானால் நாட்டை நேசிப்பது தவறென்கிறீர்களா என்று கேட்கலாம்.இல்லவே இல்லை.வாங்கிய அடியின் காரணமாக பௌத்த தேசியவாதத்திற்கு தேசப்பற்றாளர்களாக உங்களைக் காட்ட முனைவதுதான் பிழை என்கிறேன்.\n‘’மகளே இந்த நாடு அவர்களுடையது மட்டுமல்ல.உன்னுடையதும்தான்.ஒரு அப்புஹாமிக்கும்,ஆதிசேசனுக்கும் இருக்கும் உரிமை அனைத்தும் உனக்கும் இருக்கிறது.நீ இரண்டாம் தரப் பிரஜை அல்ல.நீயும் இந்த நாட்டின் முதல்தரப் பிரஜைதான்.ஒரு பௌத்தனுக்கும் தமிழனுக்கும் இருக்கும் அனைத்து உரிமையும் உனக்கு இருக்கிறது.அந்த உரிமையை இந்த நாடு உனக்குக் கொடுக்கும் வரை நீ நேரான வழியில் போராடு.\nஉனது காணியில் நீ வாழவைக்கப்படும் வரை,\nஉனது பள்ளியில் நீ அமைதியாகத் தொழ அனுமதிக்கப்படும் வரை\nஉனது ஜனானாயக உரிமைகள் மதிக்கப்படும் வரை\nஉனது கலாச்சாரம் ஏற்றுக் கொள்ளப்படும் வரை\nபஸ்ஸில் ‘’மதகுருக்களுக்கு மட்டும்’ என்ற இடத்தில் ஒரு சிங்களவர் எழுந்து ஒரு மௌலவிக்கு இடம் கொடுக்கும் வரை…\nஇந்த நாடு உனது உரிமைகளை உனக்குக் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது இந்த நாட்டின் மீது உனக்கு நேசம் வரும்.அந்த நேசம் உண்மையானது. அதைக் கொண்டாடு.இந்த நாடு உனது உரிமைகளை உனது மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் மறுக்கும்போது பயந்து நடுங்கி தேசியபக்தி என்ற பொய்யான போர்வையை அணிந்து வேஷம் போடாதே.\nஉங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுதந்திரம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா.\nஆம் என்றால் சொல்லி அனுப்புங்கள்.உங்களோடு கொடியேற்ற வருகிறேன்.\nஇல்லை என்றால் வாருங்கள் ஜனநாயக ரீதியில் போராடலாம்.\nஉரிமையை இழந்த சுதந்திரத்திற்கு தேசப்பக்தி என்று பெயரிட்ட அந்த கோழை யார் என்று தேடலாம்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுக���ப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/12/blog-post_116.html", "date_download": "2021-09-18T14:00:11Z", "digest": "sha1:ICQMTGB6QJSW22GAVBNOPDS3AAJNGX3P", "length": 5533, "nlines": 53, "source_domain": "www.onlinejaffna.com", "title": "இலங்கையின் அதிக வயதான ‘வேலு பாப்பானி அம்மா’ காலமானார்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › இலங்கையின் அதிக வயதான ‘வேலு பாப்பானி அம்மா’ காலமானார்\nஇலங்கையின் மிக வயதான பெண்மணியாகக் கருதப்பட்ட களுத்துறை, தொடங்கொடையைச் சேர்ந்த ‘வேலு பாப்பானி அம்மா’ என அழைக்கப்படும் மூதாட்டி நேற்று (29) பிற்பகல் காலமானார்.\nஇறக்கும் போது அவருக்கு 117 வயது என தெரிவிக்கப்படுகின்றது.\n1903, மே 03 ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார்.\nஇவர் வயதான பெண்களில் ஆசியாவில் இரண்டாவது இடத்தைப் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுதியோருக்கு அரசாங்கம் வழங்கும் அடையாள அட்டையின் மூலம் அவரது வயது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் (2019), ஒக்டோபர் 01 ஆம் திகதியான சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர்கள் தினத்தன்று, இந்நாட்டின் மிகவும் வயதான பெண் எனத் தெரிவிக்கும் சான்றிதழை, முதியயோருக்கான தேசிய கவுன்சில் வழங்கியிருந்தது.\nபாப்பானி அம்மா இரு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கக்படுகிறது.\nவேலு பாப்பானி அம்மா, 117 வயதாக இருந்தபோதிலும் மிகவும் ஆரோக்கியமாகவே இறுதி வரை வாழ்ந்ததாக, தொடங்கொடை பிரதேச செயலாளர் தர்ஷனி ரணசிங்க தெரிவித்தார்.\nஇவர் தொடர்பில் இம்மாத ஆரம்பத்தில் பிபிசி செய்திச் சேவையினால் ஆவண வீடியோ ஒன்று எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வார்டில் பெருகிவிட்ட உ டலு றவு… காவலுக்கு இராணுவம் வந்த அவலம்\nவெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள்.\n4 மாதத்தில் பிரிக்கப்பட்ட அப்பாவை எம்முடன் இணையுங்கள்: முல்லைத்தீவில் அரசியல் கைதியின் பிள்ளைகள் உருக்கமான கோரிக்கை\nமர்மமாக உயிரிழந்த பறவைகளின் உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/99th-national-athletic-championship-stage-2-dates-announced-tamil/", "date_download": "2021-09-18T12:58:21Z", "digest": "sha1:2ZDHOKSVM4HWLNBJKMHX63W4OI3JSEM5", "length": 11820, "nlines": 258, "source_domain": "www.thepapare.com", "title": "தேசிய மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது அத்தியாயம் ஆகஸ்ட்டில்", "raw_content": "\nHome Tamil தேசிய மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது அத்தியாயம் ஆகஸ்ட்டில்\nதேசிய மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது அத்தியாயம் ஆகஸ்ட்டில்\nதேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயாத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09ஆம், 10ஆம் திகதி கொழும்பில் சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nமுன்னதாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டியாக 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது அத்தியாயம் கடந்த மே மாதம் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதிகளில் நடத்தப்பட்டது.\nகுறிப்பாக நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்த காரணத்தால் குறித்த தொடரில் மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகனிஷ்ட மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் ஜுலையில்\nஎதுஎவ்வாறாயினும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டாவது அத்தியாயத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, ஜுலை மாதம் இரண்டாம் வாரமளவில் இதில் பங்குபற்றுவதற்கு தகுதிபெற்ற வீரர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது.\nஇதுஇவ்வாறிருக்க, 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயாத்தில் நடைபெறவுள்ள இருபாலாருக்குமான போட்டிகள் பற்றிய விபரங்களையும் மெய்வல்லுனர் சங்கம் வெளியிட்டுள்ளது.\nஇதில் ஆண்களுக்காக 200 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 5000 மீட்டர், 10000 மீட்டர், 110 மீட்டர் சட்டவேலி ஓட்டம், 400 மீட்டர் தடைதாண்டி ஓட்டம், 3000 மீட்டர் தடைதாண்டி ஓட்டம், உயரம் பாய்தல், கோலூன்றிப் பாய்தல், முப்பாய்ச்சல், குண்டு போடுதல், பரிதிவட்டம் எறிதல், சம்மெட்டி எறிதல், 10 அம்சப் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் மாத்திரம் நடைபெறவுள்ளது.\nபெண்களுக்கான அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி புதிய சாதனை\nஅதேபோல, பெண்களுக்காக 200 மீட்டர், 1500 மீட்டர், 5000 மீட்டர், 10000 மீட்டர், 100 மீட்டர் சட்டவேலி ஓட்டம், 400 மீட்டர் தடைதாண்டி ஓட்டம், உயரம் பாய்தல், கோலூன்றிப் பாய்தல், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், குண்டு போடுதல், பரிதிவட்டம் எறிதல், சம்மெட்டி எறிதல், 7 அம்சப் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் மாத்திரம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க…\nயுபுன், நிலானி டோக்கியோ ஓலிம்பிக்கிற்கு தகுதி\nபெண்களுக்கான அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி புதிய சாதனை\nஇந்தியாவில் 400 மீட்டரில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே\nகனிஷ்ட மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் ஜுலையில்\nT20 உலகக் கிண்ணத்தின் பின் பங்களாதேஷ் செல்லும் பாகிஸ்தான் அணி\nVideo – RCB அணிக்காக வனிந்து, சமீரவின் பங்களிப்பு எப்படி இருக��கும்\nICC T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/", "date_download": "2021-09-18T13:19:08Z", "digest": "sha1:MUNZMMQLMNOAEVJ3SGOED4XV3PNRLUFJ", "length": 39578, "nlines": 477, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசனி, 18 செப்டம்பர், 2021\nசாட்டர்டே போஸ்ட். மறக்கப்பட்ட மேதைகள் பற்றி திரு. முத்துமணி.\nஜகர்த்தா, இந்தோனேசியாவில் வசித்து வருகிறார் நண்பர் முத்துமணி. இவர் தேவகோட்டையைச் சேர்ந்தவர். தமிழ் வான் அவை குழுமத்தில் இவரது கவிதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். கொரோனாவாகட்டும், சமூக இடைவெளியில்லாத மதுப்பழக்கத்தால் ஏற்படும் அவதி ஆகட்டும், பாரதி நூற்றாண்டாகட்டும், அறிஞர் அண்ணா பற்றியதாகட்டும், அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற சீற்றமிகு கவிதைகள் படைத்திடுவதில் வல்லவர் இவர்\nஎண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பர். இவர் வணிகவியல் பட்டதாரியாக இருந்தாலும் கணக்கியலிலும் எழுத்திலும் தன் முத்திரையைப் பதித்துக் கண்ணெனக் காத்து வருகிறார். கவிதைகள்மேல் இவர் கொண்ட காதலால், பித்தால் கவிக்கிறுக்கனெனவும் அழைக்கப்படுகிறார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கா.மு.ஷெரீஃப், சக்தி கிருஷ்ணசாமி, சாட்டர்டே போஸ்ட், முத்துமணி, வேதா\nவியாழன், 16 செப்டம்பர், 2021\nசாக்லேட்களின் மகாத்மியம் - லிண்ட் - LINDT - ஜெர்மனி\nஜெர்மனியின் சாக்லேட் மியூசியத்தில் சாக்லேட்களின் வகைகள், தயாரிப்பு, தயாரிக்கும் மெஷின்கள், பாக்கிங், மோல்டுகள், விற்பனையகம், சாக்லேட்டின் பூர்வீகம், நூற்றாண்டுகளாக அதன் பயணம் பற்றி அறிய முடிந்தது. இவற்றை செக்‌ஷன் செக்‌ஷனாகப் பிரித்து விவரித்து எழுதியே வைத்திருக்கிறார்கள். எல்லாம் நமக்குத் தெரியாத ஜெர்மனில் இருக்கு ஹ்ம்ம்\nசாக்லேட், சொக்கலைட், சிக்லேட் என்று எல்லாம் என் பெரியம்மா 1950 களின் சாக்லேட்களை ஒரு முறை வகைப்படுத்தினார். டார்க் சாக்லேட், சாஃப்ட் சாக்லேட் என்றெல்லாமும் இருக்கிறது. வெள்ளை நிறம், அரக்கு நிறம், கருப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம் இன்னும் பல நிறக் கலவைகளில் சாக்லேட்டுகள் கிடைக்கின்றன.\nவாயில் போட்டால் கரையும் ஸ்விஸ் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. சில சாக்லேட்டுகள் நம்மூரு உஷ்ணத்தில் சாக்லேட் ட்ரிங்க் ஆகிவிடு��் அபாயம் உள்ளவை. எனவே ரெஃப்ரிஜிரேஷன் செய்துதான் சாப்பிடணும்.\nநம்மூரு டெய்ரி மில்க்கும், ஃபைவ் ஸ்டாரும், காட்பரீஸும், காஃபி பைட்டும்தான் பல்லாண்டுகளாக என் விருப்பமாக இருந்திருக்கிறது. வான் ஹௌடன் என்று சிங்கப்பூரில் இருந்து என் மாமா கொண்டு வரும் சின்ன சிவப்பு கவர் போட்ட டார்க் சாக்லேட் எங்களுக்கு எப்போதாவது கிடைக்கும் பேரதிசயம்.\nபெர்னாட்ஷாவின் போரும் காதலும் என்ற நாடகத்தில் வரும் வீரனுக்கு அதன் நாயகி சாக்லேட் சாப்பிடக் கொடுப்பாள். சர்காஸ்டிக்காக அவனை க்ரீம் வீரன் என்றும் அழைப்பாள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 செப்டம்பர், 2021\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குமுதம் பக்தி ஸ்பெஷ, புரட்டாசி பெருமாள் கோலங்கள்\nதிங்கள், 13 செப்டம்பர், 2021\nஸ்ரீ மஹா கணபதிம். இன்ப ஜோதியே கணபதியே.\nஸ்ரீ மஹா கணபதிம். இன்ப ஜோதியே கணபதியே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஸ்ரீ மஹா கணபதி\nசனி, 11 செப்டம்பர், 2021\nசாட்டர்டே போஸ்ட். அறம் வேரோடிய ஒளிமுத்து பற்றி திரு. துரை அறிவழகன்.\nநண்பர் திரு. துரை அறிவழகன் காரைக்குடி மரப்பாச்சி குழுவின் மூலம் அறிமுகமானவர். காரைக்குடி புத்தகத் திருவிழாவில் அவரது ஸ்டாலுக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கினேன். அதில் “தனபாக்கியத்தோட நவநேரம்” என்ற புத்தகமும் ஒன்று.இது அவர் தொகுத்த நூல். (நான் இன்னும் நூல் விமர்சனம்/அறிமுகம் செய்யவில்லை. இனிமேல்தான் செய்யவேண்டும் :)\nகுழுமத்தில் அவ்வப்போது அவரின் படைப்புக்களைப் படிப்பதுண்டு. இலங்கையில் பிறந்த இவர் கல்வி கற்றது தமிழகத்தில். “அவர்களுக்காக” ,” சிறகுக் குழந்தைகள்” என்ற இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். ”ஸ்நோபாப்பாவின் அதிசயக்கடல்”, சிறார் எழுத்தாளர்களின் கதைகளைக் தொகுத்து “ ஒரு ஊர்ல ஒரு நரி” என்னும் தலைப்பில் நூல் கொணர்ந்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சாட்டர்டே போஸ்ட், துரை அறிவழகன், SATURDAY POST\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாட்டர்டே போஸ்ட். மறக்கப்பட்ட மேதைகள் பற்றி திரு. ...\nசாக்லேட்களின் மகாத்மியம் - லிண்ட் - LINDT - ஜெர்மனி\nஸ்ரீ மஹா கணபதிம். இன்ப ஜோதியே கணபதியே.\nசாட்டர்டே போஸ்ட். அறம் வேரோடிய ஒளிமுத்து பற்றி திர...\nமீண்டும் மை க்ளிக்ஸ் 20.\nயூ ட்��ூபில் 41 -50 வீடியோக்கள்.\nதிருவள்ளுவர் நற்பணி மன்றம் - நூறாண்டு கடந்து வாழும...\nசாட்டர்டே ஜாலிகார்னர். அன்னு செய்த அற்புத பாதுஷா \nஸ்ரீ மஹா கணபதிம். இன்னல் நீக்கும் கணபதியே.\nகுமுதம் சிநேகிதியில் நோய் தீர்க்கும் மலர் சமையல்\nநம்ம பெங்களூரு & மைசூரு\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் – ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nமொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nசிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் – ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\nசிறுவர் நூல்கள் - ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை (மூன்றாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு)\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்\n25 நூல்கள் - ஒரு பார்வை\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்��ள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரிய��் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/366495.html", "date_download": "2021-09-18T13:32:09Z", "digest": "sha1:AX5MLZX6GMG6FR6LOKRRFE6I362JZEIT", "length": 6397, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "ஏமாற்றம் - காதல் தோல்வி கவிதைகள்", "raw_content": "\nபுதிய காதல் தோல்வி கவிதைகள்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மு. குணசேகரன் (12-Nov-18, 3:49 pm)\nசேர்த்தது : மு குணசேகரன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவ��்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72182", "date_download": "2021-09-18T14:08:17Z", "digest": "sha1:WCFSVF2KCCOSTYT6L62JSZ55AZRXYDSU", "length": 15381, "nlines": 198, "source_domain": "ebatti.com", "title": "Dhaksha - Ebatti.com", "raw_content": "\nஇலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான நுழைவு தடையை ஜப்பான் நீக்குகிறது\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nகாலையில் நிதி இராஜாங்க அமைச்சர், மாலையில் மத்திய வங்கியின் ஆளுநர் ... - லங்கா ட்ரூத் | சிங்களம்\nமத்திய வங்கியின் ஆளுநராக நிதி அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் நியமிக்கப்பட்டதற்கு ஒரு நாளுக்குள் ஜனதா விமுக்தி பெரமுனா கடுமையாக விமர்சித்துள்ளது. இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் அரசியல் பணியாளர் உறுப்பினர் சுனில் ஹந்துன்னேந்தி இதனை தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் கூறப்பட்ட கருத்துகளின் முழு உரை பின்வருமாறு. “இலங்கை மத்திய வங்கி நமது நாட்டில் ஒரு சுதந்திரமா��� நிறுவனம். நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடைய நிதி ஸ்திரத்தன்மையை பராமரித்தல் […]\nவிவேக் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரிக்கிறது\nஅமிதாப் பச்சனின் ரோல்ஸ் ராய்ஸ் கார் பெங்களூருவில் பறிமுதல் – பின்னணி என்ன\nவிஷால் நடிக்கும் 32வது படம் – நாளை படப்பிடிப்பு தொடக்கம்\nமீண்டும் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா\nகடற்கரையில் கட்டிப்பிடித்து முத்தம்.. ஷிவானி நாராயணனுக்கு எப்பவுமே பெஸ்ட் பிரண்ட் இவங்க தானாம்\nமுதல் பார்வை: கோடியில் ஒருவன்\nமீண்டும் இசையமைப்பாளரான தர்புகா சிவா\nவாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நான் உங்களை மிஸ் பண்றேன்.. அம்மா குறித்து நடிகை வனிதா உருக்கம்\nதெலுங்கு தயாரிப்பாளர்களின் படத்தில் கமல்ஹாசன்\nஎன்னப்பா சொல்றீங்க… வனிதா விஜயக்குமார் மீண்டும் திருமணம், அரசியலில் வேறு குதிக்க போகிறாரா \nஉன் வெற்றியும் என் வெற்றி தான் ; நண்பன் பிறந்தநாளில் நெகிழ்ந்த துல்கர்\nசியான் 60 படத்தோட இறுதிக்கட்ட படப்பிடிப்பு… விரைவில் டார்ஜிலிங்கில் துவக்கம் | Chiyaan 60 Final Schedule starts at Darjeeling\nபடத்தை விட மக்களுக்குத் தடுப்பூசி போடுவதே முக்கியம்: ‘சூர்யவன்ஷி’ வெளியீடு குறித்து ரோஹித் ஷெட்டி | rohit shetty abt suryavanshi release\nஅல்லு சிரிஷின் பிரேம கதன்டா – இரண்டு பர்ஸ்ட் லுக் வெளியீடு\nபிரஷாந்த்தின் ‘அந்தகன்’ பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த யோகி பாபு\nஇயக்குநர் ப்ரியதர்ஷனுடன் பணியாற்றிய அனுபவம்: ரம்யா நம்பீசன் பகிர்வு | ramya nambeesan about priyadharshan\nதியேட்டர்கள்ல ரிலீசாகும் த்ரிஷ்யம் 2… ஆனா இங்க இல்லீங்க… மோகன்லால் அப்டேட் | Finally Drishyam2 reaches the big screen -Mohanlal update\nதயாரிப்பாளர் சங்கங்கள் மீண்டும் இணைகின்றனவா\nபீஸ்ட் படப்பிடிப்புக்குத் தயாராகும் பூஜா ஹெக்டே\nதனுசுடன் நடிக்க ஆசைப்படும் சார்பட்டா நாயகி துஷாரா\nகெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புக்கு ஜோடியாகும் கயாடு லோகர்\nGlamorous actress Malavika Mohanan Photos goes viral | எல்லை மீறும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன்; வைரல் புகைப்படம்\nமெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூரரைப்போற்றுக்கு விருது\nபிறந்தநாள் ஸ்பெஷல்: கண்ணதாசன் – எம்.எஸ்.வி. கூட்டணியில் உருவான தெவிட்டாத பாடல்கள்\nஓடிடி நிகழ்ச்சி: ஒப்புக்கொள்வாரா வடிவேலு\n’கைதி 2’ உருவாகும்: தயாரிப்பாளர் உறுதி | kaithi 2 in talks says producer\n‘கூகுள் குட்டப்பன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் தேதி அறிவிப்பு… அப்டேட் கொடுத்த படக்குழு\nசொந்த குரலில் பாடி அசத்திய ரித்திகா\nவெப் சீரிஸில் ஆர்யா ஒப்பந்தம்\nதனுஷுக்கு அழுத்தம் தரும் தமிழ் தயாரிப்பாளர்கள்\nமீண்டும் புதிய சாதனை படைத்துள்ள ரவுடி பேபி\nஇலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான நுழைவு தடையை ஜப்பான் நீக்குகிறது\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaialavuman.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2021-09-18T13:05:47Z", "digest": "sha1:BGWQHWVEVYBQXDDLLJEDIK2PLSA5KEBH", "length": 20273, "nlines": 266, "source_domain": "kaialavuman.blogspot.com", "title": "கையளவு மண்: பங்குனி உத்திரம்", "raw_content": "\nபுதன், ஏப்ரல் 04, 2012\nபங்குனி உத்திரம் என்றால் என்ன\nபங்குனி மாத்த்தில் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம் – இது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அதைச் சிறப்பாக ஏன் கொண்டாட வேண்டும்\nபொதுவாக, நம் முன்னோர் ஒவ்வொரு மாதமும் முழு நிலவு தினத்தை (பௌர்ணமியை)ச் சிறப்பாகக் கொண்டாடி வந்துள்ளனர். பொதுவாக மாதங்களின் பெயர்களே, அம்மாதங்களின் முழுநிலவு தின நட்சத்திரத்தின் பெயரை ஒட்டியே வழங்கப்பட்டு வந்துள்ளன.\nஉதாரணமாக சித்திரை மாதத்து முழுநிலவு சித்திரை நட்சத்திரத்தை ஒட்டியே இருக்கும்.\nவட��ொழியில் உத்திர நட்சத்திரத்திற்கு ‘உத்திர பல்குனி’ என்பது தான் பெயர். (பூர நட்சத்திரத்திற்கு ‘பூர்வ பல்குனி’ என்பது பெயர்). ‘பூர்வ’ என்றால் முடிந்த அல்லது கழிந்த, ‘உத்தர’ என்றால் பிந்தைய என்று போருள்.\nநம் பங்குனி மாதத்தின் முழுநிலவு நாள் உத்திர நட்சத்திரத்தை ஒட்டியே வரும். (இந்த வருடம் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்திற்கு அடுத்த நாள் விசாக நட்சத்திரத்தில் வருகிறது).\nபங்குனி உத்திரம் நட்சத்திரம் சாதாரணமாக சிவ-பார்வதி, முருகன்-வள்ளி, தெய்வானை திருமண நாளாகவும், வள்ளி பிறந்த தினமாகவும், தேவேந்திர-இந்திராணி திருமண நாளாகவும், ப்ரம்மா-சரஸ்வதி திருமண தினமாகவும், வைணவர்களைப் பொறுத்தவரை ஆண்டாள் திருமணமாகவும் காஞ்சி போன்ற க்ஷேத்திரங்களில் தாயார் திருமண உத்சவங்களாகவும் – பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடப் படுகிறது.\nபொதுவாக, வட இந்தியர்கள் ஹோலிப் பண்டிகையை பங்குனி மாதப் பூர்த்தியில், பௌர்ணமியன்று (அதாவது பங்குனி உத்திரத்தில் தான்)க் கொண்டாடுவர். நான் முன்னரே கூறியது போல் அவர்களின் மாதம் சந்திரனையும் நம் மாதம் சூரியனையும் கொண்டு இருப்பதால் சில ஆண்டுகள் இந்த பண்டிகைகள் மாறிவிடக் கூடும். ஹோலிக்கு முதல் நாள் காமதகனமாகவும், அடுத்த நாளான ஹோலியன்று ரதியின் வேண்டுதலால் சிவனருளால் காமன் உயிர்த்தெழுந்த தினமாகவும் கொண்டாடப்படுவதும் உண்டு.\nசந்திரனை மனதுக்கு காரகன் என்பர். அதாவது சிந்தை, சித்தம் ஆகியவற்றின் அதிபதி. ஆங்கிலத்திலும் மனநிலை சரியில்லாத நிலைமையை ‘lunatic’ என்று கூறுவது lunar என்ற வேர்சொல்லை ஒட்டியே.\nகன்னிராசியைப் பொறுத்தவரை அதன் அதிபர் சுக்கிரன். அவர் காதலுக்கும் திருமணத்திற்கும் காரகர்.\nபங்குனி உத்திரத்தில் சந்திரன் உத்திர நட்சத்திரத்தின் ராசியான கன்னியில் இருப்பதால் மனதுக்கு உகந்த திருமண நாளாக அது கருதப் படுகிறது. அதனால் தான், அன்று அனைத்து ஆலயங்களிலும் திருமண உத்சவங்கள் கொண்டாடப்படும் வழக்கம் துவங்கியிருக்கலாம்.\nஅனைவருக்கும் பங்குனி உத்திர நல்வாழ்த்துகள்.\nஇடுகையிட்டது kaialavuman நேரம் 4:04:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபங்குனி உத்திரத்தை பற்றி நல்ல பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. சிறப்பான பகிர்வு.\nநல்லதோர் பகிர்வு. பல நல்ல தகவல்கள் \nகுலதெய்வம் கோவிலுக்கு போவது எதனால் \nஇராஜராஜேஸ்வரி புதன், ஏப்ரல் 04, 2012 6:05:00 பிற்பகல்\nஅரிய தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றிி\nகன்னிக்கு ஆட்சி அதிபதி புதன் என நினைக்கிறேன்\nகூடல் பாலா புதன், ஏப்ரல் 04, 2012 6:30:00 பிற்பகல்\nஅருமையான பக்தி விளக்கப் பதிவு சகோ...வாழ்த்துக்கள்\nவெங்கட் நாகராஜ் வியாழன், ஏப்ரல் 05, 2012 8:30:00 முற்பகல்\nஇராஜராஜேஸ்வரி வெள்ளி, ஏப்ரல் 06, 2012 7:50:00 முற்பகல்\nதவறினைச் சுட்டிகாட்டியதற்கு நன்றிகள். புதன் தான் கன்னி ராசிக்கு(ம், மிதுன ராசிக்கும்) அதிபதி.\n[தொழில் நுட்ப காரணத்தால் உடனடியாக பதிலளிக்கவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்]\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநகராட்சித் தேர்தல் முடிவுகளும் நாற்காலி கனவுகளும்\nபுது தில்லி நகராட்சித் தேர்தல்\nபுனித வெள்ளியும் உயிர்த்தெழுந்த ஞாயிறும்\nஉலகில் பலவகையான கற்கள் இருந்தாலும் ஒன்பது கற்கள் சிறப்பாக நவரத்தினக் கற்கள் என்று அழைக்கப்படும். அவை... 1. ...\n என்று ஔவையிடம் வினவிய போது அவள் கூறியது - அரிது அரிது , மானிடராய் பிறத்தல் அரிது மானிடராய் பிறந்த காலையின் கூ...\nஇந்திய சரித்திரத்தைப் படித்தவர்களானுலும் சரி படிக்காதவர்கள் என்றாலும் சரி ஆட்சியில் இருப்பவர்கள் ஏதாவது குளறுபடி செய்தால் அல்லது முட்டா...\nவங்காளத்தில் தீபாவளி காளி பூஜையாகக் கொண்டாடப் படுகிறது என்று இதன் முதல் பாகத்தில் எழுதியிருந்தேன். சாதாரணமாக பத்ரகாளி என்று ந...\nஆய கலைகள் அறுபத்தி நான்கு\nஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் ஏய உய்விக்கும் என் அன்னை தூய உறுபளிங்கு போல் வாழ் – என் ...\n இதன் மற்றொரு பெயர் மலபார் ஆண்டு . இது கேரளத்தின் மலபார் பகுதியில் வழக்கத்தில் இருக்கும் ஆண்டுக் கணக்காகும். பெ...\n56 புராண இந்திய தேசங்களை ப் பற்றியத் தொடர்பதிவு. முந்தைய பகுதிகள் காம்போஜம் , தராடம் , காந்தாரம் , காச்மீரம் , பஹாலிகா, மத்ர தேச...\nஜெயா தொலைக்காட்சியில் கடந்த இரண்டு நாட்களாக அனைவரையும் கவர்ந்த ஓர் அறிவிப்பு வெளியானது. அது ராஜா, அவருடைய ரசிகர்களால் தேர்ந்தெடுக்க...\n56 புராதன இந்திய தேசங்கள்\nமாயாவதியின் உத்திரபிரதேச பிரிவினைக் காரணமாக அதன் எதிர்காலத்தைக் குறித்து எழுதிய போது, பிரிந்து கிடந்த தேசத்தைக் கஷ்டப் பட்ட��ச் சேர்த்துள...\nஈசன் வந்து சிலுவையில் மாண்டான் (பகுதி-1)\nஈசன் வந்து சிலுவையில் மாண்டான் பகுதி-1 ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் நேசமா மரியா ...\nஅணு அளவு நன்மை; அண்ட அளவு தீமை\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nயுடான்ஸ் சவால் சிறுகதை-2011 (1)\nவல்லமை படக்கவிதை போட்டி (76)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: dino4. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/sindhu-ignored-by-the-tamilnadu-government-because-of-vijayakanta/", "date_download": "2021-09-18T13:56:47Z", "digest": "sha1:MYHWHNYBSWIKLFYBEUEOTERTLJD6WBXH", "length": 13950, "nlines": 242, "source_domain": "patrikai.com", "title": "சிந்துவை கண்டுகொள்ளாத தமிழக அரசு: காரணம், விஜயகாந்தா? | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசிந்துவை கண்டுகொள்ளாத தமிழக அரசு: காரணம், விஜயகாந்தா\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஅண்டை மாநிலமான தெலுங்கானாவைச் சேர்ந்த பி.வி.சிந்து, ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, நாட்டிற்கே பெருமை சேர்த்திருக்கிறார்.\nஅவருக்கு தெலுங்கானா மாநில அரசு ஐந்து கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. ஆந்திரா மூன்று கோடி, டில்லி, இரண்டு கோடி ரூபாய் என பல மாநிலங்களும் தனியார் நிறுவனங்களும் பரிசுகளை வார் வழங்குகின்றன.\nஆனால், தமிழக அரசு சார்பில் கனத்த மவுனமே நிலவுகிறது.\n“தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மகன், விஜய பிரபாகரன் நடத்தி வரும், ‘சென்னை ஸ்மாஷர்ஷ் பாட்மின்டன் அணி’யில், சிந்து விளையாடியவர். இதனால்தான் சிந்துவை, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை” என்று பேசப்படுகிறது.\nஅரயில்தான் விளையாட்டாகிவிட்டது… விளையாட்டிலாவது அரசியலை கலக்காமல் இருக்கலாமே\nஇந்தியாவை பெருமைப்பட வைத்த சிந்துவுக்கு பரிசு அளிக்காவிட்டாலும், அவரது பெயரில் பாட்மிண்டன் அகடமி துவங்கி, கவுரப்படுத்தலாமே” என்கிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்.\nPrevious articleஎன் அண்ணனுக்கு பைத்தியம்\nNext articleஉலகம் போற்றும் தடுப்பூசி தமிழர் முத்துமணி கருப்பையா பேட்டி\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.newvisiontours.com/2196672-traveler-agenda-july-6-7-and-8", "date_download": "2021-09-18T14:48:29Z", "digest": "sha1:OQG36HLWADDRABPLSF6ZU6D24O6WKUVE", "length": 25731, "nlines": 61, "source_domain": "ta.newvisiontours.com", "title": "பயணிகளின் நிகழ்ச்சி நிரல் (ஜூலை 6, 7 மற்றும் 8) | அனுபவங்களை 2021", "raw_content": "\nபயணிகளின் நிகழ்ச்சி நிரல் (ஜூலை 6, 7 மற்றும் 8)\nபயணிகளின் நிகழ்ச்சி நிரல் (ஜூலை 6, 7 மற்றும் 8)\nவாசிப்பு நேரம் 7 நிமிடங்கள்\nஇசை எப்போதும் தவறாது . கோடையில், நிச்சயமாக, அது ஒரு திருவிழா வடிவத்தில் இருக்க வேண்டும். இந்த வார இறுதியில் நாம் ரியோ பாபல் விழாவிற்கு நுழைவு பெற வேண்டும் . ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மாட்ரிட்டில், இஃபெமாவில், 20 க்கும��� மேற்பட்ட சர்வதேச கலைஞர்கள் இசையை கொண்டாடும் நடனமாடுவார்கள். பன்பரி மற்றும் கிரிஸ்டல் ஃபைட்டர்ஸ், தி கேட் எம்பயர் …\nதிருவிழாவின் இரண்டாவது பதிப்பில், நாத்தி பெலுசோ, லாஸ் ஆட்டினிகோஸ் டெகடென்டெஸ், வி தி லயன், ஜுவானிடோ மக்காண்டே, அலமேடடோச ou ல்னா, கிங் கோயா, ஜென்னி மற்றும் தி மெக்ஸிகேட்ஸ், பெபே, ஆர்கோ, கியாண்டிக், மிராண்டா, கலிகரிஸ், டெங்கு டெங்கு டெங்கு . இந்த ஆண்டு அர்ஜென்டினா இசைக்குழுக்கள், ராக், கும்பியா மற்றும் மாற்று மின்னணுவியல் எல்லாவற்றிற்கும் மேலாக கதாநாயகர்களாக இருக்கும். ஸ்பெயின் மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து இசை, கலாச்சாரம் மற்றும் காஸ்ட்ரோனமி இரண்டையும் ஒன்றிணைக்கும் ஒரு திருவிழா (உணவுப்பொருட்களை உள்ளடக்கியது).\nரியோ பாபல் திருவிழாவின் (estfestivriobabel) பகிர்வு வெளியீடு ஜூன் 21, 2018 அன்று 10:53 பி.டி.டி.\nபகிர்வு அட்டவணை சனிக்கிழமை 7 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் ஆண்டுகளில், எல் பராகைடிஸ்டாவில் கார்டூ எழுதிய தி டேபிளின் காஸ்ட்ரோனமிக் அனுபவத்திற்காக நாங்கள் பதிவுசெய்தோம், “அந்நியர்களுக்கிடையில் சந்திப்பதை எளிதாக்குவது மற்றும் நட்பு மற்றும் காதல் விவகாரங்களை வளர்ப்பது” என்ற நோக்கத்துடன். கார்டு காக்டெய்ல்களுடன் ஒரு மெனு மற்றும் மாட்ரிட்டின் புகழ்பெற்ற மொட்டை மாடிகளில் ஒன்றை ரசிக்கிறது. (12:00 முதல் 00:00 மணி வரை, ஒரு நபருக்கு 35 யூரோ விலைக்கு).\nநான் பறக்க முடியும் என்று நம்புகிறேன். மாட்ரிட் ஃப்ளை என்பது புதிய விஷயங்களை முயற்சிப்பதாகும். ஐரோப்பாவின் மிக உயர்ந்த செங்குத்து காற்றாலை சுரங்கப்பாதை, நாம் ஏற்கனவே கற்றுக்கொண்ட உணர்வுகளை கலக்கிறது, அதாவது நீங்கள் ஒரு ஈர்ப்பில் குதிக்கும் போது வயிற்றில் தடுமாறலாம் அல்லது காரில் தாழ்த்தப்பட்ட ஒரு சாளரத்தின் சுதந்திர உணர்வு, அவற்றை ஒரு குழாயில் ஒடுக்குகிறது. ஒரு நிமிடத்தில் அனுபவம், உங்கள் விமானம் எவ்வளவு காலம் நீடிக்கும். சுருக்கமாக, ஆம்; ஆனால் தீவிரமானது உடலை வைக்க கற்றுக்கொள்ள நியாயமான மற்றும் அவசியமானவை: வளைந்த மற்றும் கால்களால் வலிமையைச் செய்வது, ஆனால் அனுபவத்தை அனுபவிக்க கடினத்தன்மையைக் காட்டாமல்.\nஅமைதியான, மேக்ஸ் அல்லது எந்த பயிற்றுநர்களும், உங்கள் உட்புற விமானங்களுக்கு முன்னர் கோட்பாட்டு-நடைமுறை வகுப்பில் கற்றுக்கொண்ட அடிப்படைக் கருத்துக்களை அறிகுறிகளின் மூலம் உங்களுக்கு நினைவூட்டுவதற்கு எல்லா நேரங்களிலும் உங்களுடன் வருவார்கள் . இதைக் கருத்தில் கொண்டு, காற்று ஓட்டங்களால் குறிக்கப்பட்ட விகிதத்தில் மிதக்க வேண்டிய நேரம் இது, இது மணிக்கு 180 முதல் 300 கிமீ வரை இருக்கும், இதன் மூலம் 18.5 மீட்டர் உயரத்தில் நீங்கள் நடனமாடலாம் சுரங்கப்பாதை.\nஇல்லை, அனுபவம் இல்லாததால் சந்தேகங்களுக்குள் நுழைய வேண்டாம்: ஐந்து வயதுக்கு மேற்பட்ட எவரும் (கர்ப்பிணிப் பெண்களைத் தவிர) பறக்க முடியும். இது உங்கள் முதல் முறையாக இருந்தால், நீங்கள் ஒரு வேடிக்கையான ஃப்ளையராக கருதப்படுவீர்கள். ஏனெனில் துல்லியமாக இது காற்று சுரங்கப்பாதை, வேடிக்கையாக எடுத்துச் செல்ல. (எங்கே: அவெனிடா டெல் ரெட்டாமர், 16. பொலகோனோ டி லா டெஹெசா டி நவல்கார்பன், லாஸ் ரோசாஸ். விலை: ஒருவருக்கு 58 யூரோக்களிலிருந்து - பயிற்றுவிப்பாளர், உபகரணங்கள் வாடகை மற்றும் தத்துவார்த்த-நடைமுறை வகுப்பு ஆகியவற்றுடன் இரண்டு 1 நிமிட விமானங்களும் அடங்கும்).\nஎங்கள் உணர்வுகளை புதுப்பித்தல். மாட்ரிட்டில் உள்ள டியாகோ டி லியோன் தெருவை அணுகவும் , கரும்புக்குள் பதுங்கவும் நாங்கள் தயங்குவதில்லை , இது வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காக்டெய்ல் வழிகாட்டியை வடிவமைத்துள்ளது . ஆகவே, வியாழக்கிழமை நீங்கள் அறிந்த யா, வெள்ளிக்கிழமை சொர்க்கத்தில் ஒரு சிக்கல், சனிக்கிழமை வெப்பமண்டல சோதனையில் அல்லது இறுதியாக, ஞாயிற்றுக்கிழமை நன்றி தாய் முயற்சிக்க முயற்சி செய்யலாம். எங்களுக்கு வலிமை இருந்தால், அவை அனைத்தையும் முயற்சிக்க விரும்புகிறோம் என்றாலும், ஒரு கரும்பு மோஜிடோவிற்கு திங்களன்று தொடரலாம் மற்றும் அணுகலாம். ஏனெனில் அந்த வகையில், திங்கள் குறைவாக திங்கள். அவர்கள் அழகாக இருக்கிறார்களா ஹவாய் குடைகளுடன் உங்கள் மொட்டை மாடியில் அவற்றை முயற்சிக்க காத்திருங்கள் .\nகரும்பு எங்களுக்கு மிகவும் கவர்ச்சியான காக்டெய்ல் வழிகாட்டியைக் கொண்டுவருகிறது © கரும்பு\nஃபேஷன். ஏனெனில் மெர்சிடிஸ் பென்ஸ் பேஷன் வீக் மாட்ரிட் தொடங்குகிறது, இது சில்லறை உலகத்தைப் பற்றி பைத்தியம் பிடித்த அனைவருக்கும் தேர்வு செய்வதற்கான பல்வேறு திட்டங்களை எங்களுக்கு வழங்குகிறது. அணிவகுப்பு, கட்சிகள், போட்டிகள், பட்டறைகள், பேச்சு���்கள் மற்றும் கண்காட்சிகள், மாட்ரிட்டில் வேறு வார இறுதியில் செலவிட.\nநல்ல பாலேட்டுக்கு. கோடைக்காலம் என்றென்றும் நீடிக்கும், ஏனென்றால் மலாசானா சுற்றுப்புறத்தின் காஸ்ட்ரோனமிக் சந்தைக்கு செல்வதை நாங்கள் நிறுத்த விரும்பவில்லை. பார்செல் சந்தையின் தரை தளத்தில், பாரம்பரிய சந்தைகளின் பிம்பத்தை புதுப்பித்து அவற்றை இன்னும் முழுமையாக வாழ வைப்பதற்கான வேறுபட்ட திட்டமான பசரேலா உணவு சந்தையின் முன்மொழிவைக் காண்கிறோம் .\nஇந்த இடத்தில் செயல்படுத்த ஐந்து புலன்களைப் பற்றி அவை எங்களிடம் கூறுகின்றன: பார்டோலோமியோ சமையலறையின் இத்தாலிய-வெனிசுலா உணவு வகைகள், அமெரிக்காவின் ஹாம்பர்கர்கள் L'OB இலிருந்து தயாரிக்கப்பட்டவை மற்றும் மலர் அனுபவத்தின் பாரம்பரிய பாஸ்க்-ஈர்க்கப்பட்ட சமையல் வகைகள், இவை அனைத்தும் எல் ஃபோரோவின் ஒயின்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, பீர் கேரேஜின் பியர்ஸ் மற்றும் லா எஸ்டாசியன் சென்ட்ரலின் காக்டெய்ல்.\n(மணி: காலை 10:00 முதல் அதிகாலை 1:00 வரை, ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை, மற்றும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10:00 முதல் அதிகாலை 2:00 மணி வரை).\nடி சினி ராக், “ராக், சாலை மற்றும் இயக்கி எப்போதும் கூட்டாளிகளாக இருந்தன, ” ஆட்டோசின் மாட்ரிட் ரேஸ் அந்த இசைக்கு அதன் வேர்களை இரண்டு விழாக்களுடன் மீட்டெடுப்பதற்காக விளக்குகிறது: ராக் & லா ஃபெஸ்டிவல், தொண்டு மற்றும் ராக் குடும்ப கோடைகால விருந்தில். \"நான் நீண்ட காலமாக பின்சீட்டில் ஒரு படத்தைப் பார்த்ததில்லை\" என்று அவர் சொன்னபோது, ​​தன்னை நியாயப்படுத்த லோக்கிலோவின் வார்த்தைகளையும் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். எனவே ஏக்கத்தை விட்டுவிட்டு, இந்த வார இறுதியில் எங்கள் சொந்த கிரீஸை புதுப்பிப்போம். புராண ராக் புனைவுகளின் நிகழ்ச்சிகள் மற்றும் பதிப்புகள், நிசி பாய்ஸ் (கன்ஸ் அண்ட் ரோஸஸ்), கில்லர் குயின்ஸ் (ராணி) அல்லது தண்டர்ஸ்ட்ரக் (ஏசி / டிசி) கையால். ஆனால் உணவு டிரக்குகள், மற்றும் சிறிய கதைசொல்லிகள் அல்லது மிதக்கும் அரண்மனைகளுக்கும் கூட.\nஆட்டோசின் மாட்ரிட் ரேஸ் (ocautocinemadridrace_ofcial) இன் பகிரப்பட்ட வெளியீடு ஜூலை 4, 2018 அன்று மதியம் 12:31 மணிக்கு பி.டி.டி.\nதாவரவியல் இரவுகளுடன் மேலும் இசை . இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 6 ஆம் தேதி பாடகர், பாடலாசிரியர் மற்றும் கிதார��� கலைஞர் கொரின் பெய்லி ரே, சனிக்கிழமை 7 இல் சார்லஸ் லாயிட் & தி மார்வெல்ஸ், பில்லி ஹார்ட் குவாரெட்டுடன் ஜோசுவா ரெட்மேனுடன், ராக் மற்றும் நாட்டுக்கு இடையில் ஜாஸ் மற்றும் ப்ளூஸ், அல்லது ஞாயிற்றுக்கிழமை 8 ப்ர roud ட் பொன்சாய் (மிஸ் கிட்டின் மற்றும் கிம் ஆன் ஃபோர்மன்), மின்னணு இசையுடன் பாணியில் முடிவடையும்.\nஃபிலிம்ஸில், எதிர்பார்த்த திரைப்படமான ஓசியன்ஸ் 8 இன் முதல் காட்சியைத் தேர்ந்தெடுத்தோம், இதில் பெண்கள் குழு திருட்டுக்கு உண்மையான எஜமானர்களாக மாறுகிறது. அதிர்ச்சியூட்டும் நடிகர்களுடன், சாண்ட்ரா புல்லக், கேட் பிளான்செட், அன்னே ஹாத்வே, அல்லது ரிஹானா நடிப்பைக் கூட நாம் காணலாம், புராண மற்றும் பிரபலமான எம்இடி கண்காட்சியில் நுழைகிறோம்.\nபயணிக்க ஒரு புத்தகம் . ஆர்வமுள்ளவர்களுக்கு சீனாவின் இசபெல்லா கலூட்டாவைச் சேர்ந்த மேன் ஜூ . ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் நூடுல்ஸ், ஐஸ்கிரீம், காத்தாடிகள் மற்றும் பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதை ஆம் என்பதை விட வேடிக்கையான வழியில் கண்டுபிடிக்க ஜாக் அம்ப்ரோஸ்யூஸ்கியின் விளக்கப்படங்களுடன். ஆனால் அது மட்டுமல்ல, இன்னும் பல. சுமார் 1.5 பில்லியன் மக்கள் வாழும் ஒரு இடத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை நீங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறீர்களா\nஒரு ஆர்வத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம், \"அவர்கள் ஒரு வானளாவிய கட்டிடத்தை உருவாக்கும்போது, ​​அவை சில நேரங்களில் ஒரு டிராகன் பறக்க மையத்தில் போதுமான பெரிய துளை ஒன்றை விட்டு விடுகின்றன.\" கூடுதலாக, மேன் ஸோ துல்லியமாக “மெதுவாகச் செல்” என்று பொருள்படும், மேலும் சீனாவில் வசிப்பவர்கள் விடைபெறுவார்கள், எனவே இந்த வார இறுதியில் அமைதியாக எடுத்துக்கொள்வோம் , முதல் மற்றும் முக்கியமாக வேறுபட்ட ஒரு கலாச்சாரத்தைக் கண்டறிய தாள்களுக்கு இடையில் நேரம் ஒதுக்குவோம். ஒரு பேரரசருக்கு ஏன் டெரகோட்டா வீரர்கள் தேவை\nநெட்வொர்க்குகளில். இந்த ஜோடிக்கு நன்றி: அன்புக்கு சில நேரங்களில் வரம்புகள் அல்லது எல்லைகள் இல்லை ( உண்மையில் பேசும்) என்பதை நாங்கள் உணர்கிறோம்: மார்கோவும் எரிகாவும் (ch மோச்சிலாமன்கீஸ்) எப்போதும் ஒன்றாகப் பயணிக்கிறார்கள் மற்றும் பாலி, லோம்போக் வழியாகச் செல்லும் அவர்களின் வெவ���வேறு பயணங்களின் அற்புதமான காட்சிகளை எங்களுக்கு வழங்குகிறார்கள்., போரோபுதூர், டோக்கியோ, ஹிரோஷிமா, ஒசாகா அல்லது ஹனோய் உள்ளிட்ட பலர் உள்ளனர்.\nMOCHILAMONKEYS இன் பகிரப்பட்ட வெளியீடு\nMOCHILAMONKEYS இன் பகிரப்பட்ட வெளியீடு\nMOCHILAMONKEYS இன் பகிரப்பட்ட வெளியீடு\nMOCHILAMONKEYS இன் பகிரப்பட்ட வெளியீடு\nMOCHILAMONKEYS இன் பகிரப்பட்ட வெளியீடு\nMOCHILAMONKEYS இன் பகிரப்பட்ட வெளியீடு\nMOCHILAMONKEYS இன் பகிரப்பட்ட வெளியீடு\nMOCHILAMONKEYS இன் பகிரப்பட்ட வெளியீடு\nMOCHILAMONKEYS இன் பகிரப்பட்ட வெளியீடு\nMOCHILAMONKEYS இன் பகிரப்பட்ட வெளியீடு\nMOCHILAMONKEYS இன் பகிரப்பட்ட வெளியீடு\nMOCHILAMONKEYS இன் பகிரப்பட்ட வெளியீடு (chmochilamonkeys) மார்ச் 16, 2018 அன்று இரவு 9:30 மணிக்கு பி.டி.டி.\nMOCHILAMONKEYS இன் பகிரப்பட்ட வெளியீடு\nபுதிய நியூயார்க் ஐகானைப் பற்றி: தி வெசெல்\n' கேம் ஆஃப் சிம்மாசனத்தின் ஸ்பெயின் வழியாக இயங்கும் வரைபடம் '\nஓபரா லவுஞ்ச், அழகும் கலையும் ஒரே இடத்தில் இணைந்திருக்கும்போது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 செப்டம்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.newvisiontours.com/2196745-50-years-of-miniatures", "date_download": "2021-09-18T15:03:46Z", "digest": "sha1:HKIXC53IKYB4D67ZS6RF4CRBTD4Y3Z5B", "length": 15989, "nlines": 48, "source_domain": "ta.newvisiontours.com", "title": "50 ஆண்டுகள் மினியேச்சர்கள் | அனுபவங்களை 2021", "raw_content": "\nவாசிப்பு நேரம் 4 நிமிடங்கள்\nஐந்து தசாப்தங்களாக, ஹாட் வீல்ஸ் பெட்டிகள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளின் கற்பனைகளை பூட்டியுள்ளன. அதன் எரியும் பிராண்ட் இன்னும் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கும், அதை வைத்திருந்த பலருக்கும் சக்கரங்களில் அதிரடி மற்றும் வேகத்துடன் ஒத்ததாக உள்ளது, ஆனால் இந்த அடையாள மினியேச்சர்களின் அளவிலான யதார்த்தத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறது.\n1968 முதல் இன்றுவரை, ஹாட் வீல்ஸ் ஆறு பில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை விற்றுள்ளது, மேலும் அந்த \"பைத்தியம் உற்சாகத்தை\" தக்க வைத்துக் கொண்டுள்ளது, அதன் மூத்த துணைத் தலைவரும் பொது மேலாளருமான கிறிஸ் டவுன் கருத்துப்படி, நிறுவனத்தை உலகளவில் எழுப்புகிறது.\nஹாட் வீல்ஸ், நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது நாம் அனைவரும் விரும்பிய அளவுகள் © அலெக்ஸ் ஜபாவ்ஸ்கியின் புகைப்படம் Unsplash இல்\nமேட்டலின் இணை நிறுவனர் (ஹாட் வீல்ஸ் பிராண்டின் விளையாட்டுத்தனமான உரிமையாளர்) வெவ்வேறு தயாரிப்��ுகளை பல்வகைப்படுத்தவும் பொம்மை கார்களின் வரிசையைத் தொடங்கவும் விரும்பியபோது இது தொடங்கியது. அந்த மினியேச்சர் வாகனங்கள் சந்தையில் பாதுகாப்பான இடத்தைப் பெறும் என்பதை விளையாடுவதற்கும் ஹேண்ட்லருக்கும் மட்டுமே தெரியும் என்பதை சேகரிப்பது மற்றும் காண்பிப்பது பற்றி அதிகம் இருந்த நேரங்கள் இருந்தன.\nஇதற்காக அவர் மிகச்சிறிய மற்றும் வேடிக்கையான கார்களுக்கு இடையிலான சமநிலையை எவ்வாறு பராமரிப்பது என்பது அவருக்குத் தெரியும், ஆனால் ஒரு அயோட்டாவை புறக்கணிக்காமல் சில பொறியியல் விவரங்களை அதன் சுழல் சக்கரங்களைப் போல யதார்த்தமானது.\nவிவரங்களுக்கான உணர்திறன் காரணமாக இயந்திரத்தின் மிக அடிப்படைவாதிகளின் மரியாதையைப் பெற்றது, ஹாட் வீல்ஸ் பிரபலமான கலாச்சாரத்தின் தடைகளை வெற்றிகரமாக கடக்க முடிந்தது, மேட்டலுக்கு ஸ்டார் வார்ஸ், டி.சி காமிக்ஸ் அல்லது போன்ற உரிமையாளர்களின் பல உரிமங்களுக்கு நன்றி. மார்வெல்.\nஅத்தகைய பாப் மாதிரிகளை அவர் மீண்டும் உருவாக்கிய சந்தர்ப்பங்களில், அவர் தனது குறிப்புகளுக்கு நேர்த்தியான மரியாதையையும் காட்டியுள்ளார். உதாரணமாக, ஜார்ஜ் லூகாஸின் கறுப்பு பாத்திரத்தின் முகமூடியை காற்று உட்கொள்ளலாகப் பயன்படுத்திய அவரது கார் டார்த் வேடருடன் இது நடந்தது.\nஹாட் வீல்ஸால் பீட்டில் © அலமி\nதுல்லியமாக அந்த டார்த் வேடர் மாடல் ஹாட் வீல்ஸ் மினியேச்சர்களில் ஒன்று உண்மையான அளவிலான வாகனமாக மாறிய சில நிகழ்வுகளில் ஒன்றாகும் . இது ஒரு முழுமையான செயல்பாட்டு கார், 526 ஹெச்பி எல்எஸ் 3 இன்ஜின் மற்றும் சிவப்பு கோடு கொண்ட தனிபயன் டயர்கள் 2014 இல் சான் டியாகோ காமிக்-கான் விழாவில் வழங்கப்பட்டது. மிகச் சமீபத்திய வழக்கம் சில ஹாட் வீல்களை உருவாக்குவது உண்மையான அளவு இது முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் 1969 ஹாட் வீல்ஸ் ட்வின் மில் மூலம் இரண்டு வி 8 என்ஜின்களுடன் பேட்டிலிருந்து வெளியேறியது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் வாழ்ந்த தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக கடந்த காலங்களில் தடுத்து நிறுத்த முடியாத வளர்ச்சியின் ஆண்டுகள் பின்தங்கியுள்ளன என்று தோன்றினாலும், உலகளவில் விற்பனையான பொம்மைகளை விற்பனை செய்யும் முதலிடத்தில் ஹாட் வீல்ஸ் தொடர்கிறது.\nடார்ட் வேடரின் உண்மையான அளவிலான சூடான சக்கரங்கள் © கெட்டி இம��ஜஸ்\nஇப்போது டிஜிட்டல் பூர்வீக குழந்தைகள் திரைகளால் கடத்தப்பட்டு வாழ்கிறார்கள் மற்றும் டிஜிட்டலை விட அனலாக் பொம்மைகளை மிகக் குறைவாகவே பார்க்கிறார்கள் . இது கடந்த ஆண்டில் மேட்டலுக்கு கிட்டத்தட்ட 900 மில்லியன் யூரோக்களை இழந்தது. முடிவுகளின் சமநிலை கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு வெவ்வேறு நபர்கள் தலைமை நிர்வாகி பதவியை வகிக்க காரணமாக அமைந்துள்ளது.\nஹாட் வீல்ஸ் தனது திறமையான பார்வையாளர்களைத் தேடி வீதியில் செல்ல வேண்டும் என்பதையும், இந்த 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கும் அவர் 'லெஜண்ட்ஸ் டூர்' என்ற சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளார், இது 12 அமெரிக்க நகரங்களில் முடிவடையும், இது ஒரு போட்டியையும் குறிக்கிறது.\nஅந்த போட்டியில் நீங்கள் பங்கேற்க விரும்பும் அனைத்து தனிபயன் கார்களையும் பதிவு செய்யலாம் மற்றும் ஒவ்வொரு நகரத்திலிருந்தும் அக்டோபர் இறுதியில் லாஸ் வேகாஸில் உள்ள செமாவில் இறுதிப் போட்டிக்குச் செல்லும் ஒரு இறுதி வீரர் இருப்பார் .\nஹாட் வீல்களின் (@hotwheelsofficial) பகிரப்பட்ட வெளியீடு ஜூன் 23, 2018 அன்று 10:35 பி.டி.டி.\nவென்ற கார் ஹாட் வீல்களை அறிமுகப்படுத்தும் அடுத்த மாடலாக இருக்கும், மேலும் உலகெங்கிலும் உள்ள பொம்மைக் கடைகளின் அலமாரிகளில் வாங்கலாம்.\nஇந்த பயணம் ஏப்ரல் 28 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கியது (அங்கு 49 ஆண்டு ஃபோர்டு எஃப் -5 டிரக் டூலி எலி ராட் வகைப்படுத்தப்பட்டது) மற்றும் ஏற்கனவே கன்சாஸ் சிட்டி வழியாகச் சென்றுவிட்டது (அங்கு 1938 டாட்ஜ் சுப்பீரியர் பஸ் இறுதிப் போட்டிக்குச் சென்றது) பெண்டன்வில்லி, நாஷ்வில் மற்றும் நியூயார்க். அவரது அடுத்த நிறுத்தங்கள் அட்லாண்டா, சிகாகோ, சார்லோட், சியாட்டில், டெட்ராய்ட், டல்லாஸ், மியாமி, ஸ்காட்ஸ்டேல், வாஷிங்டன், அக்டோபர் 20 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் முடிவடையும்.\nஇந்த அரை நூற்றாண்டு இருப்பைக் கொண்டாடும் விதமாக, ஹாட் வீல்ஸ் 'பிளாக் & கோல்ட்' என்ற சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் கருப்பு மற்றும் தங்க வண்ணங்களில் வரையப்பட்ட பிராண்டின் மிகச் சிறந்த ஏழு மாடல்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த ஏழு மாடல்கள் போன் ஷேக்கர், ட்வின் மில், ரோட்ஜர் டோட்ஜர், டாட்ஜ் டார்ட், செவ்ரோலெட் இம்பலா, ஃபோர்டு ராஞ்செரோ மற்றும் கமரோ.\nஇந்த பிராண்ட் கொ��்டாடுவது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் அதன் மிகப்பெரிய படையினரைப் பின்தொடர்கிறது. இந்த ஆண்டு முழுவதும் ஏராளமான மாநாடுகள் நடைபெற்று வருகின்றன, இதனால் இந்த டைஹார்ட் ரசிகர்கள் சந்தித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். கடந்த ஏப்ரல் மாதம் மெக்ஸிகோ நகரில் மிகப் பெரிய அளவில் நடந்தது மற்றும் 30, 000 க்கும் மேற்பட்ட மக்களை வரவழைத்தது.\nவயது, இனம் அல்லது பாலினம் புரியாத மினியேச்சர்களின் சுடரை வைத்திருக்க அனைத்தும். புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் மூன்று சிறுமிகளில் ஒருவருக்கு ஹாட் வீல் கார் உள்ளது, இந்த மந்திர பொம்மைகள் டிஜிட்டல் பேரழிவில் இருந்து தப்பிக்கும் என்பதற்கான மற்றொரு அடையாளம். சக்கரங்களில் இன்னும் ஐம்பது ஆண்டுகள்\nஹாட் வீல்களின் (@hotwheelsofficial) பகிரப்பட்ட வெளியீடு ஜூன் 22, 2018 அன்று 9:00 பி.டி.டி.\nபுதிய நியூயார்க் ஐகானைப் பற்றி: தி வெசெல்\n' கேம் ஆஃப் சிம்மாசனத்தின் ஸ்பெயின் வழியாக இயங்கும் வரைபடம் '\nஓபரா லவுஞ்ச், அழகும் கலையும் ஒரே இடத்தில் இணைந்திருக்கும்போது\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 செப்டம்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velsmedia.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-09-18T14:28:46Z", "digest": "sha1:4N6FZBWE7EITKAF45735YR6RYPOUYBMH", "length": 20645, "nlines": 111, "source_domain": "velsmedia.com", "title": "திருக்குறள் பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க…! - Velsmedia", "raw_content": "\nஉயர் தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகமானது ஐபோன் 13 சீரிஸ் இந்தியாவில் குறைந்தபட்ச விலை ரூ.70,000\nஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தொடக்கம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் என்னென்ன\n தமிழர் இனப்பெயரை அழிக்கும் முயற்சி இனியும் பலிக்குமா\nஆப்கனின் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் கடும் சண்டை தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண் தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண்\n கற்றலை நேசிக்கக் கற்றுக்கொடுத்த பிரியமான ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்\nதிருக்குறள் பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க…\nதமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனிதர்களின் வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.\nஇந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதும் மேற்கொண்ட விவரங்களும் சரிவரத் தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழி மரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் உறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார் கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.\nஇவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சில நூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் (கிமுமுன்) பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.\nபழந்தமிழ் நூல்களின் நான்கு பெரும் பகுப்புக்கள்\n1. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு\n4. ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகியவை அவை.\nஅவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்” என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது. “அறம், பொருள், இன்பம்”, ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்‘ என்றும் “திருக்குறள்” என்றும் இது பெயர் பெற்றது.\n“பாயிரம்” என்னும் பகுதியுடன் முதலில் “அறத்துப்பால்” வருகிறது. அதிலும�� முதலில் காணப்படுவது, “கடவுள் வாழ்த்து” என்னும் அதிகாரம். தொடர்ந்து, “வான் சிறப்பு”, “நீத்தார் பெருமை”, “அறன் வலியுறுத்தல்”, ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் “இல்லறவியல்” என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.\nஅடுத்து வரும் “பொருட்பாலி”ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.\nகடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலி”ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன.\nஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.\n“அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி\nஎன்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,\nஎன்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார்.\nவாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.\nபழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை. தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக் கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளி��் மொத்தமான நோக்கு.\nஉலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\n“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை\nமனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்\nமனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்“\nகல்லக்குடிப் போராட்டம் காரணமாகத் திருச்சி மத்திய சிறையில் இருந்தபோது, (1954-இல்) மாங்கனி எழுப்பட்டது. வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு குறுங்காவிய நாடகம் போன்றது தான் மாங்கனி. கவிஞர் எழுதிய காவியங்களில் மாபெரும் பாராட்டுப்பெற்றது இதுவெனலாம். (more…) Read More\nசங்க இலக்கியம் – ஓர் அறிமுகம்\nஉலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி' என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் ... Read More\nஇலக்கியம் என்பது மனிதர்கள் தங்களுக்கு நிகழும் வாழ்க்கைக்கு மேலதிகமாக விரிந்த வாழ்க்கையை மொழியினூடாக கற்பனை செய்து அறிவது. (more…) Read More\nOLDER POSTசங்க இலக்கியம் – ஓர் அறிமுகம்\nகேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளாட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nதென் மண்டல அமைப்பாளராகிறார் மு.க. அழகிரி மகன்\nதிமுக-வுக்கு எதிராக மகா கூட்டணி கைமாறாக ராஜ்யசபா எம்.பி. பதவி கைமாறாக ராஜ்யசபா எம்.பி. பதவி\nசம்பளமின்றி தவிக்கும் நியூஸ் 7 தமிழ் ஊழியர்கள் சகோதர யுத்தத்தால் உதயமாகிறது புதிய தொலைக்காட்சி\nயானை கட்டுப்பட்ட வரலாற்றை ஸ்டாலின் மறக்கலாமா முத்துவேலர் பிறப்பிலிருந்தா வரலாறு துவங்குகிறது\nகொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு ஒன்றே வழி புதுச்சேரி அரசுக்கு, கலாம் சேவை மைய நிறுவனர் வழக்கறிஞர் சம்பத் கோரிக்கை\nதேசிய அளவில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது பட்டியல் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு 2-வது இடம்\nஆப்கனின் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் கடும் சண்டை தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண் தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண்\n கற்றலை நேசிக்கக் கற்றுக்கொடுத்த பிரியமான ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்\nவேல்ஸ் மீடியா செய்தித்தளத்தில் உள்ள கட்டுரைகளை வாசித்ததற்கு முதற்கண் நன்றி. உண்மையே நீண்ட கால அடிப்படையில் நிலைக்கும் என்ற தத்துவார்த்த உண்மையை மனதில் கொண்டு, மெய்யான செய்திகளை மக்களுக்கு அளிப்பதே நோக்கம். மீண்டும் மீண்டும் வேல்ஸ் மீடியா செய்தி தளத்திற்குள் வந்து ஆதரவு தாரீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/yuvan-joined-in-vishnu-vishal-and-vikranth-movie-tamilfont-news-238697", "date_download": "2021-09-18T13:18:43Z", "digest": "sha1:YXX5SMMSRIOMZC7CK3B7AET34NF7DIEQ", "length": 10916, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Yuvan joined in Vishnu Vishal and Vikranth movie - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » விஷ்ணுவிஷால்-விக்ராந்த் படத்தில் இணைந்த பிரபலம்\nவிஷ்ணுவிஷால்-விக்ராந்த் படத்தில் இணைந்த பிரபலம்\nவிஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை சஞ்சீவி என்பவர் இயக்கவுள்ளார் என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் கதை, திரைக்கதையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை சற்றுமுன் விஷ்ணுவிஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதாவது இந்த படத்திற்கு இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார் என்பதுதான் அந்த அப்டேட். யுவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், அந்த கனவு இந்த படத்தின் மூலம் நிறைவேறியதாகவும் விஷ்ணுவிஷால் தெரிவித்துள்ளார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக இன்று வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆனந்த் ஜாய் என்பவர் தயாரிக்கவுள்ளார்.\nமாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்: நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் வீடியோ\nஇந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த பயிற்சியாளர் யார்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்\nசர்வைவர்: எலிமினேட் ஆன இருவர், ஆனால் அதிலும் ஒரு டுவிஸ்ட்\nபா ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்\n'பொன்னியின் செல்வன்' படம் குறித்த மாஸ் அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஒலிம்பிக் வீராங்கனையுடன் நடிகை நதியா… கூடவே உருக்கமான கேப்ஷன்\nமாஸ்டர் நாயகியின் ஸ்டன்னிங் போட்டோ ஷுட்… தாறுமாறான கமெண்ட்ஸ்களோடு வைரல்\n விக்னேஷ் சிவனி��் பிறந்த நாளில் நயன்தாரா\nவில்லாக வளைந்து வொர்க் அவுட் செய்யும் நடிகை ஜான்வி கபூர்… வைரல் புகைப்படம்\nமாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்: நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் வீடியோ\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்\nசர்வைவர் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்: ஜிடிவி ராக்ஸ்\n'மணி ஹெய்ஸ்ட்' ரீமேக்கா அட்லி-ஷாருக்கான் படம்\nபா ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்\nசூப்பர் சிங்கர் வைல்ட்கார்டில் வெற்றி பெற்றவர் யார்\nஅதிகாலை 4 மணிக்கு எழுந்தால் கிடைப்பது என்ன பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படங்கள்\nசர்வைவர்: எலிமினேட் ஆன இருவர், ஆனால் அதிலும் ஒரு டுவிஸ்ட்\nஆபாச பேச்சு காரணமாக மேலும் ஒரு யூடியூபர் கைது\nதிருமண வீட்டிற்கு சென்ற நடிகர் விமலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nவித்தியாசமான டாஸ்க், எலிமினேஷனுக்கு புது ரூல்ஸ்: அதிர்ச்சியில் போட்டியாளர்கள்\nஇனிமேல் கிசுகிசு பேச முடியாது: பிக்பாஸ் புதிய புரமோ வீடியோ\nசூப்பர் சிங்கரில் இருந்து விலகிய ப்ரியங்கா: பிக்பாஸ் கன்பர்மா\nதிருநங்கைகள் துவங்கிய “டிரான்ஸ் கிச்சன்“… பொதுமக்கள் அமோக வரவேற்பு\nசுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்… பெண் மருத்துவர் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்\nமத்தியப் பிரதேசத்தில் இருந்து எம்.பி பதவிக்குப் போட்டியிடும் பா.ஜ.க. எல்.முருகன்\nநீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்: அதிர்ச்சியில் பெற்றோர்\nஇந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த பயிற்சியாளர் யார்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்ஷன் களத்தில் இறங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்\nஐபிஎல் கேப்டன்ஷி பதவிக்கும் சிக்கலா கோலி குறித்த அடுத்த பரபரப்பு\nபோலீஸ் அதிகாரிகள் யாருக்கெல்லாம் சல்யூட் வைக்க வேண்டும்\nமாணவர்கள் வங்கிக் கணக்கில் ரூ.960 கோடி… உண்மையில் நடந்தது என்ன\nபள்ளி மாணவர்களைத் தாக்கும் கொரோனா… அமைச்சர் வைத்த முக்கிய வேண்டுகோள்\nபெண் ஊழியருக்காகத் துடித்துப்போன ரொனால்டோ… நெகிழ்ச்சி வீடியோ வைரல்\nகோலி கேப்டன்ஷியின் ஆச்சர்யமூட்டும் ரெக்கார்டு… வைரலாகும் தகவல்\nசென்னையின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கேரள முதல்வர்\n'விவிவி' கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த வரலட்சுமி\nசென்னையின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கேரள முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2013/07/re-option-gomsno240-dt-july-22-2013.html", "date_download": "2021-09-18T14:08:28Z", "digest": "sha1:DZDTYB3IKT76XCS3O5P7WEJLVKT2QKWQ", "length": 13862, "nlines": 109, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.in - A Powerful Portal for TNPSC, TRB Aspirants. : TAMIL G.K 1681-1700 | TNPSC | TRB | TET | 115 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nTAMIL G.K 1681-1700 | TNPSC | TRB | TET | 115 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\nTAMIL G.K 1681-1700 | TNPSC | TRB | TET | 115 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\n1681. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் பெற்றோர் யாவர்\nAnswer | Touch me புகழனார் - மாதினியார்\n1682. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் தமக்கையார் யார்\n1683. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்டப்பெயர் எது\nAnswer | Touch me மருணீக்கியார்\n1684. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தருமசேனர், அப்பர், வாகீசர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்\nAnswer | Touch me திருநாவுக்கரசர்\n1685. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் நெறி யாது\n1686. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சைவ அடியார்களை _____ என்றழைப்பர்.\nAnswer | Touch me நாயன்மார்கள்\n1687. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நாயன்மார்கள் எத்தனை பேர்\nAnswer | Touch me அறுபத்து மூவர்\n1688. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தாண்டகம் பாடுவதில் வல்லவர் யார்\nAnswer | Touch me திருநாவுக்கரசர்\n1689. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தாண்டக வேந்தர்” என்று அழைக்கப்பட்டவர் யார்\nAnswer | Touch me திருநாவுக்கரசர்.\n1690. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் காலம் எது\nAnswer | Touch me கி.பி. 7-ஆம் நூற்றாண்டு\n1691. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாமூர் எங்கு உள்ளது\nAnswer | Touch me கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியை அடுத்துள்ளது.\n1692. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“நாமார்க்கும் குடியல் லோம்” என்னும் பாடல்_____ “அச்சமில்லை அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது.\n1693. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அறிவு அற்றம் காக்கும் கருவி” இது யார் கூற்று\nAnswer | Touch me திருவள்ளுவர்\n1694. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அறிவின் நுண்ணிலை வளர்ச்சியே _____ ஆகும்.\n1695. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மேலை நாட்டினர் எந்த நூற்றாண்டில் “உலகம் உருண்டை” என்பதை உறுதி செய்தனர்\nAnswer | Touch me 16-ஆம் நூற்றாண்டில்\n1696. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உலகம் என்ற தமிழ்ச்சொல் _____ என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது.\n1697. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“உலவு” என்பது_____ என்ற பொருளைத் தரும்.\n1698. 10-ஆம் வகுப்ப�� | தமிழ் |ஞாலம் என்னும் தமிழ்ச்சொல்_____ என்னும் சொல்லடியாகத் தோன்றியது என்பர்.\n1699. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஞால்” என்பதற்குத்______என்பது பொருள்.\n1700. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த என்று பதிற்றுப்பத்து குறிப்பிடும் இயந்திரம் எது\nAnswer | Touch me கரும்பு பிழியும் இயந்திரம்\nமாநில கல்வி மந்திரிகளுடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி மந்திரிகள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்...\nஆசிரியர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்படுமா - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில்\nஓராண்டாக வேலையின்றி உள்ள பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, கரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று சமூக வலை...\nபள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம்: அமைச்சர் ஆலோசனை\nபள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி ...\nDGE TN | பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியாகாத நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் திருப்புதல் தேர்வு கல்வித்துறை ஏற்பாடு\nபொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மாவட்ட அளவில் திருப்புதல் தேர்வு நடத...\nஊதியமில்லா ஆசிரியர்களுக்கு நிவாரணம் தர கோரிக்கை\nதனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லாததால், அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக...\nபுதிய கல்வி கொள்கை மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை\nபுதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை செய்யவுள்ளார். வரும் கல்வியாண்டில்...\nபள்ளி கல்வி துறையில், மண்டல வாரியாக இணை இயக்குனர்களை நியமனம் - அரசு திட்டம்\nபள்ளி கல்வி துறையில், மண்டல வாரியாக இணை இயக்குனர்களை நியமனம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இயக்குனர், இணை இயக்குனர் பணிகள் மாற்ற...\nTNPSC ASSISTANT POST - பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.\nG.O. (Ms). No.42 Dated: 12.04.2021 : இனி வருவாய் உதவியாளர் (GROUP-2 OT Revenue Assistant) தேர்வுகளுக்கு பொறியியல் பட்டதாரிகளும் விண்ண...\nபள்ளிக்கல்வித் துறை ஆணையராக K.நந்தகுமார் IAS நியமனம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளராக செயலாளராக பணியாற்றிய K.நந்தகுமார் ஐஏஎஸ் அவர்கள் பள்ளிக்கல்வித் துறை ஆணையராக நியமிக்கப்...\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பல்வேறு தொகுதி தேர்வுகளுக்கான (TNPSC EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன....\nஅலகு-I : பொது அறிவியல் (2)\nஅலகு-IV : இந்தியாவின் வரலாறும் பண்பாடும் (1)\nஅலகு-V : இந்திய ஆட்சியியல் (5)\nஅலகு-VI : இந்தியப் பொருளாதாரம் (9)\nஅலகு-VII : இந்திய தேசிய இயக்கம் (7)\nஅலகு-VIII : தமிழ்நாட்டின் வரலாறு-மரபு-பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் (1)\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/08b31b6f8b/koonthal-mel-poo-tamil-songs-lyrics", "date_download": "2021-09-18T12:40:07Z", "digest": "sha1:UTNL2LEYODMDFPQBDCOZDQXE67O7U4SS", "length": 6324, "nlines": 134, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Koonthal Mel Poo songs lyrics from Jagathalaprathapan tamil movie", "raw_content": "\nகூந்தல் மேல் பூவேதம்மே பாடல் வரிகள்\nநீரு போட்டு வளர்த்தேன் நானே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nTheva Ramaniyare (தேவ ரமணியாரே இன்றே)\nKoonthal Mel Poo (கூந்தல் மேல் பூவேதம்மே)\nNalVarin Kaluthile (நால்வரின் கழுத்திலே நானிட்ட)\nVanathilodiya Maanida (வனத்திலோடிய மானிட வீரனை)\nJalamthanil Aadukirom (ஜலம்தனில் ஆடுகிறோம்)\nJeyathiru Jegathala Raja (ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nChinna Kannan Azhaikkiraan / சின்ன கண்ணன் அழைக்கிறான் (பெண்)\nKelamma Chinnaponnu / கேளம்மா சின்னப்பொண்ணு\nMullum Malarum| முள்ளும் மலரும்\nPandiyanin Rajiyathil / பாண்டியனின் ராஜ்ஜியத்தில்\nKadhal Oviyam / காதல் ஓவியம் கண்டேன்\nAan Pillai Endralum / ஆண் பிள்ளை என்றாலும்\nParuvamae / பருவமே புதிய பாடல் பாடு\nNenjathai Killathe| நெஞ்சத்தை கிள்ளாதே\nAmmadi Thookamma / அம்மாடி தூக்கமா\nMaana Porantha / மானாப் பொறந்தா\nThoorathil Naan Kanda Un Mugam / தூரத்தில் நான் கண்ட உன் முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/mahinda-rajapaksa", "date_download": "2021-09-18T14:07:30Z", "digest": "sha1:FZC4WFZSFT5MQXEUDFY5F3VEMQZAJ3Y7", "length": 6032, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "mahinda rajapaksa | mahinda rajapaksa Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan", "raw_content": "\n`உரிய காலத்தில் கடனைச் செலுத்தத் தவறினால்...' - சீனா வைத்த`செக்'; திணறும் இலங்கை\nபெருகும் குடும்ப ராஜ்ஜியம்... சர்வாதிகாரப் பிடியில் இலங்கைத் தமிழர்கள்\n - ராஜபக்சேவுக்கு மோடி செக்\nபடிப்படியாக பறிபோகும் தமிழர் உரிமைகள்\n`800' சர்ச்சை : முத்தையா முரளிதரன்மீது ஈழ ஆதரவாளர்களுக்கு அப்படியென்ன கோபம்\n“ராஜபக்சே ஒன்றும் நெல்சன் மண்டேலா அல்ல\n20-வது சட்டத்திருத்தம் - இலங்கையின் அரசன் கோத்தபய\n“ஈழத்தமிழர்களுடன் மலையகத் தமிழர்களை ஒப்பிடாதீர்கள்\nஇலங்கை: பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதற்குத் தடை... நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்\n`விக்னேஸ்வரனுக்குக் கொலை மிரட்டல்; ஆதரவாக சிங்கள சம்பந்தி' - இலங்கையில் நடப்பது என்ன\n`லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்ட ரவுல் வாலன்பெக்’ - சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/time-has-come-to-accept-talks-wont-make-china-change-aggressive-stance-mike-pompeo-111020/", "date_download": "2021-09-18T14:32:01Z", "digest": "sha1:DP4JHGUWNRSSBJL6G4D4S3T76TSIHRXQ", "length": 26491, "nlines": 196, "source_domain": "www.updatenews360.com", "title": "“சீனாவுடன் பேச்சுவார்த்தை சரிப்பட்டு வராது என்பதை உணர வேண்டிய தருணம் இது”..! அமெரிக்கா அதிரடி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“சீனாவுடன் பேச்சுவார்த்தை சரிப்பட்டு வராது என்பதை உணர வேண்டிய தருணம் இது”..\n“சீனாவுடன் பேச்சுவார்த்தை சரிப்பட்டு வராது என்பதை உணர வேண்டிய தருணம் இது”..\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தங்கள் சீனாவின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு ஒத்து வராது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறினார். இந்தோ-சீனா எல்லையில் நிலைமையை மாற்ற சீனா ஒருதலைப்பட்சமாக முயன்றதை அடுத்து எல்லையில் இந்தியா-சீனா பதற்றம் நீடித்து வரும் நிலையில் பாம்பியோவின் அறிக்கை வந்துள்ளது.\nசீனா மேற்கொள்ளும் பிராந்திய ஆக்கிரமிப்பு குறித்து விமர்சித்த மைக் பாம்பியோ, சீனா தனது பிராந்திய ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக இந்தியாவின் பகுதிகளை கைப்பற்ற முயற்சித்ததாகக் கூறினார், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் அதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். உரையாடலும் ஒப்பந்தங்களும் சீனாவின் எண்ணத்தை மாற்றாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என அவரும் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு லடாக்கில் ஐந்து மாத கால பதட்டமான எல்லை மோதலில் இந்தியாவும் சீனாவும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இது இருதரப்பினரின் உறவுகளை கணிசமாகக் குறைத்துவிட்டது. எல்லைப் பிரச்சினையை தீர்க்க இரு தரப்பினரும் தொடர்ச்சியான உயர்மட்ட இராஜதந்திர மற்றும் இராணுவ பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இருப்பினும், நிலைப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர எந்த முன்னேற்றமும் அடையப்படவில்லை.\n“சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராந்திய ஆக்கிரமிப்பு அதன் இந்திய எல்லையில் தெளிவாகத் தெரிகிறது. அங்கு சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டை தனது பலத்தால் மாற்ற முயன்றது” என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் இந்த வாரம் தொடக்கத்தில் சீனா குறித்த ஒரு கருத்தில் கூறினார்.\n“தைவான் ஜலசந்தியிலும் சீன பிராந்திய ஆக்கிரமிப்பு உண்மைதான். அங்கு பி.எல்.ஏ (மக்கள் விடுதலை இராணுவம்) கடற்படை மற்றும் விமானப்படை தொடர்ந்து அச்சுறுத்தும் இராணுவ பயிற்சிகளை நடத்துகின்றன.” என ஓ பிரையன் மேலும் கூறினார்.\n“சீனாவின் சர்வதேச மேம்பாட்டுத் திட்டம், ஒன் பெல்ட் ஒன் ரோடு, வறிய நாடுகள் நீடித்த சீனக் கடன்களைப் பெறுவதை உள்ளடக்கியது. வெளிநாட்டில் சீனத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் சீன நிறுவனங்களுக்கு அவர்களின் உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப பணம் செலுத்தபடுகின்றன” என்று அவர் கூறினார்.\n“இப்போது இந்த நாடுகளின் சீனக் கடனை நம்பியிருப்பது அவர்களின் இறையாண்மையை அழித்துவிட்டது. ஐ.நா. வாக்குகள் அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சி சிக்கலை எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையிலும் கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிப்பதைத் தவிர அந்நாடுகளுக்கு வேறு வழியில்லை” என்று அவர் கூறினார்.\nசீனாவின் பிற சர்வதேச உதவி முயற்சிகளில் வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ உட்பட உலகெங்கிலும் உள்ள பெரிய ஆட்சியாளர்களுக்கு கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் ஒடுக்குமுறை கருவிகளை விற்பனை செய்வ���ும் இதில் அடங்கும் என்றும் ஓ பிரையன் குறிப்பிட்டார்.\n“உரையாடலும் உடன்படிக்கைகளும் மக்கள் சீனக் குடியரசை மாற்றுவதற்கு வற்புறுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ உதவாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என அவர் மேலும் கூறினார்.\nஅமெரிக்கா சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக நின்று மெரிக்க மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ஓ பிரையன் கூறினார்.\n“நாங்கள் அமெரிக்க செழிப்பை ஊக்குவிக்க வேண்டும், வலிமையின் மூலம் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் உலகில் அமெரிக்க செல்வாக்கை முன்னேற்ற வேண்டும்” என்று அவர் கூறினார். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலைமையின் கீழ் அமெரிக்கா செய்ததே அதுதான் எனவும் தெரிவித்தார்.\nடிரம்ப் நிர்வாகம் சீனாவுக்கு ஒரு போட்டி அணுகுமுறையை பின்பற்றியுள்ளது என்று ஓ பிரையன் கூறினார். அந்த அணுகுமுறை இரண்டு முதன்மை நோக்கங்களைக் கொண்டுள்ளது என்றார்.\nமுதலாவதாக, சீனா முன்வைக்கும் சவால்களுக்கு எதிராக அமெரிக்க நிறுவனங்கள், கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைகளின் பின்னடைவை மேம்படுத்துதல், இரண்டாவதாக, அமெரிக்காவின் முக்கிய தேசிய நலனுக்கும் அதனுடன் இணைந்த மற்றும் கூட்டாளர் நாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை நிறுத்த அல்லது குறைக்க சீனாவைக் கட்டாயப்படுத்தும் வகையில் உறுதியான பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதாகும்.\n“இந்த நோக்கங்களை பூர்த்தி செய்ய ஜனாதிபதி டிரம்ப் தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உதவும் நிறுவனங்களைத் தடுக்க அவர் செயல்படுகிறார்.” என ஓ பிரையன் கூறினார்.\nஉதாரணங்களை மேற்கோள் காட்டி, சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹவாய் மற்றும் இசட்இ ஆகியவை அமெரிக்கர்களின் தனிப்பட்ட மற்றும் தனியார் தரவு மற்றும் தேசிய ரகசியங்களை அணுகுவதைத் தடுத்துள்ளன என்றார்.\nடிரம்ப் நிர்வாகம், அமெரிக்க குறைக்கடத்தி தொழில்நுட்பம் மற்றும் ஹவாய் மற்றும் இதேபோன்ற சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு செல்லும் பிற ஏற்றுமதிகள் மீதான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.\n“எங்கள் ஜனநாயக நட்பு நாடுகளும் இதை பின்பற்றத் தொடங்குகிறார்கள். கடந்த மாதத்திலேயே, செக் குடியரசு, டென்மார்க், லாட்வியா, எஸ்டோனியா, லிதுவேனியா, போலந்து, ருமேனியா மற்றும் சுவீடன் போன்ற ஜனநாயக நாடுகளின் வரிசையில் இங்கிலாந்தும் இணைந்தது. அவர்களின் எதிர்கால 5 ஜி நெட்வொர்க்குகளை உருவாக்க நம்பகமான சப்ளையர்களைப் பயன்படுத்துவதில் அந்நாடுகள் உறுதியாக உள்ளன” என ஓ பிரையன் கூறினார்.\nஇந்தியாவில் ஜியோ, ஆஸ்திரேலியாவில் டெல்ஸ்ட்ரா, தென் கொரியாவில் எஸ்.கே. என அவர்கள் தங்கள் உள்நாட்டு நிறுவனங்களை வளர்த்தெடுக்கவும் ஆதரவாக உள்ளனர்.\nடிரம்ப் நிர்வாகம் இந்தோ பசிபிக் பகுதியில் தனது இராணுவ உறவுகளை பலப்படுத்தியுள்ளது என்று ஓ’பிரையன் மேலும் கூறினார்.\n“21’ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு மிக முக்கியமான கூட்டாண்மைகளில் ஒன்றாக இருக்கும் ஒரு முக்கியமான கூட்டு இந்தியாவுடனானது. இந்த நட்பு மிகவும் செழிப்பாக உள்ளது.” என்று அவர் கூறினார்.\nசிங்கப்பூரின் வான் மற்றும் கடற்படை தளங்களுக்கு அமெரிக்க இராணுவ அணுகலை எளிதாக்க அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பசிபிக் தீவுகள், குறிப்பாக திமோர் உடனான உறவை வலுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் நெருக்கமாக செயல்படுகிறோம். மங்கோலியாவுடன் நெருக்கமாக செயல்படுகிறோம்.\n“அதே நேரத்தில் அமெரிக்கா சீன மக்கள் மீது ஆழ்ந்த மற்றும் நிலையான மரியாதை கொண்டுள்ளது மற்றும் இரண்டாம் உலகப் போரில் எங்கள் கூட்டணி உட்பட அந்த நாட்டோடு நீண்டகால உறவுகளைப் பெற்றுள்ளது” என்று ஓ பிரையன் கூறினார்.\nTags: அமெரிக்கா, சீனா, பேச்சுவார்த்தை\nPrevious கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஓமனில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்…\nNext ஆந்திர அரசை கவிழ்க்க முயல்கிறாரா உச்சநீதிமன்ற நீதிபதி.. ஜெகன் மோகன் ரெட்டி பகீர் குற்றச்சாட்டு..\nகோவையை முந்திய சென்னை : தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிற��வன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nசித்துவின் சித்து விளையாட்டால் கவிழும் பஞ்சாப் அரசு : முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகல்\nபிரதமர் மோடிக்கு வந்த பரிசு பொருட்கள் ஆன்லைனில் ஏலம்: ரூ.200 இருந்தா போதும் நீங்களும் ஏலம் எடுக்கலாம்..\nஇனிமே நாங்க படிக்க முடியாதா.. ஆப்கனில் மாணவிகள், ஆசிரியைகள் பள்ளிக்கு வர தடை… தலிபான்களின் அடுத்த அட்டூழியம்\nஅன்று சிறுவர்களின் வங்கிகணக்கில் ரூ.960 கோடி…இன்று விவசாயி வங்கி கணக்கில் ரூ.52 கோடி: பீகாரில் அடுத்தடுத்த ஷாக்\nகோவையை முந்திய சென்னை : தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nQuick Shareதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று சற்று குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு…\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nQuick Shareரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து தயார் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nQuick Shareசென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nQuick Shareஉட்கட்சியான காங்கிரஸில் நிலவி வந்த பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், பஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று தனது…\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nQuick Shareஆந்திரா : திருப்பதி அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் ஒரு சிறுவன்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/press-release/456-2020-04-17-17-18-26", "date_download": "2021-09-18T14:00:06Z", "digest": "sha1:BIDIAHL23AJCC4RBJ45OFKOG2RFBM36F", "length": 5749, "nlines": 33, "source_domain": "mmkonline.in", "title": "மனிதநேய செயற்பாட்டாளர்கள் பொய் வழக்கில் கைது! பேரா ஜவாஹிருல���லா கண்டனம்!!", "raw_content": "\nமனிதநேய செயற்பாட்டாளர்கள் பொய் வழக்கில் கைது\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை.\nமனித உரிமை செயற்பாட்டாளர்களான பேரா.ஆனந்த் தெல்தும்டே மற்றும் வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.\n1818ம் ஆண்டு ஜனவரி மாதம் மராட்டிய மாநிலம், பீமா கோரேகானில் நடைபெற்ற போரின் வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பீமா கோரேகானில் மகர் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவது வழக்கம்.\nஇந்த வெற்றி நிகழ்வின் 200ம் ஆண்டு விழா கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவில் சமூக விரோதிகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட வன்முறையை காரணம் காட்டி பிரதமர் மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்கள் சதி என பொய் வழக்கு தொடரப்பட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், வெர்னன் கான் சாவ்வேஸ், அருண் பெரேரா, கவிஞர் வரவர ராவ் உள்ள 9 பேர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்படி கைது செய்யப்பட்டனர்.\nதற்போது அதே பொய் வழக்கில் பேரா.ஆனந்த், தெல்தும்டே மற்றும் கௌதம் நவ்லகா சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமோடி அரசு கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையில் காட்டும் வேகத்தைவிட மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.\nநாடு முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் சிறை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வரும் சூழலில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவரையும் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது.\nஎனவே, கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவரையும் விடுதலை செய்து அவர்கள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nPrevious Article மார்ச், ஏப்ரல் மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்\nNext Article வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=19620", "date_download": "2021-09-18T13:45:00Z", "digest": "sha1:I5HFXIYHTNCGCIKHXXZEBCP7NBZ3TKKI", "length": 5184, "nlines": 75, "source_domain": "dinaanjal.in", "title": "ஆகஸ்ட் 3 : சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம் - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஆகஸ்ட் 3 : சென்னையில் இன்றைய பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்\nஆகஸ்ட் 3 : சென்னையில் இன்றைய பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையித்து வருகின்றன.கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இதனால், இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100- ரூபாயைக் கடந்தும் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் 18-வது நாளாக விலைமாற்றமின்றி ஒருலிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கும் டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nPrevious நாளை முதல் காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கம்\nNext சொகுசு காருக்கு நுழைவு வரிவிலக்கு கேட்கும் நடிகர் தனுஷ் – நாளை உத்தரவு பிறப்பிப்பு\nஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2-வது நாளாக 17 ஆயிரம் கன அடி நீர் வருகை\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது\nமேலும் புதிய செய்திகள் :\nஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2-வது நாளாக 17 ஆயிரம் கன அடி நீர் வருகை\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது\nகிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ramkumar-murder-seeman-suspect/", "date_download": "2021-09-18T14:21:05Z", "digest": "sha1:SGYP562ADSTRWQVFQ2W6FJOJZRXRYASQ", "length": 21752, "nlines": 249, "source_domain": "patrikai.com", "title": "ராம்குமார் கொலை?: சீமான் சந்தேகம் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெ���ிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n“மர்மமான முறையில் நடந்துள்ள ராம்குமாரின் மரணம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.\nசென்னை இளம்பெண் சுவாதி சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை அறிவித்தது. சிறையில் இருந்த மின்சார ஒயரை கடித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறியது.\nராம்குமார் உடல், உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையல் வைக்கப்பட்டுள்ளது. அவ்வுடலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ராயபேட்டை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.\nஇதுகுறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமெமென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இராம்குமார் சிறைக்குள்ளே தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.\nவேலூர் சிறையில் தம்பி பேரறிவாளன் மீது கைதி ஒருவர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய சம்பவம் நடந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், இராம்குமார் சிறைக்குள்ளே தற்கொலை செய்து கொண்டார் என்று அறிவித்திருப்பது சிறைக்குள் இருப்பவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.\nநாட்டுக்குள்தான�� சட்டம் ஒழுங்கு கெட்டு கொலைக் குற்றங்கள் நிகழ்கிறதென்றால் சிறைத்துறையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் சிறைக்குள்ளும் மரணங்கள் நிகழ்வது பெருத்த வேதனையான செய்தியாகும்.சுவாதி கொலை வழக்கு தொடர்பான மர்மங்களே இன்னும் விலகாத நிலையில் இராம்குமாரின் மரணம் இந்த வழக்கில் மேலும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.\nநாடறிந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, உயர் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிற அளவுக்குத்தான் சிறையிலே பாதுகாப்பும், கண்காணிப்பும் உள்ளதா கைது செய்ய செல்லும் போதே இராம்குமார் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என காவல்துறையினரே கூறியிருக்கும் நிலையில் அவரை சிறைத் துறையினர் எப்படி கண்காணிக்காமல் விட்டார்கள்\nஇராம்குமார் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அவரது மன அழுத்தத்தைக் குறைக்காது இவ்வளவு நாட்களாக என்ன செய்தார்கள் மின்சாரப் பெட்டியை உடைத்து மின்சாரக் கம்பியை வாயால் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்றால், மின்சாரப் பெட்டியை உடைக்கிறவரை சிறைத்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்\n தண்ணீர் குடிக்க சமையலறைக்குச் சென்றபோது இராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அவரது அறையில் தண்ணீர் வைக்கப்படவில்லையா அவரது அறையில் தண்ணீர் இருக்கும்போது எதற்காக சமையலறைக்குச் செல்ல வேண்டும்\nஅப்படிச் செல்லும்போது அவரைக் கண்காணிக்காமல் சிறை அதிகாரிகள் என்ன செய்தார்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் இடத்திலிருக்கும் கண்காணிப்புக் கருவி மட்டும் வேலை செய்யாதது ஏன்\nமின்விளக்கு பொருத்துகிற மின்கம்பியில் உயிரைப் போக்குகிற அளவுக்கா உயர் மின் அழுத்தம் இருக்கும் சாதாரண 1.5 மி.மீ. அளவுடைய மின்சாரக் கம்பியை பல்லால் கடித்து துண்டிப்பதே சிரமமாக இருக்கும் நிலையில், உயிரை போக்கும் அளவிற்கு உயர் மின் அழுத்தம் பாயும் மின்சாரக் கம்பியை பற்களால் கடித்து துண்டிப்பது சாத்தியமா சாதாரண 1.5 மி.மீ. அளவுடைய மின்சாரக் கம்பியை பல்லால் கடித்து துண்டிப்பதே சிரமமாக இருக்கும் நிலையில், உயிரை போக்கும் அளவிற்கு உயர் மின் அழுத்தம் பாயும் மின்சாரக் கம்பியை பற்களால் கடித்து துண்டிப்பது சாத்தியமா மின்சாரம் தாக்கினால் தானாக மின் இணைப்பு துண்டிக்கும் தானியங்கி ட்ரிப்பர் அவ்வளவு பெரிய சிறையில் இல்லையா மின்சாரம் தாக்கினால் தானாக மின் இணைப்பு துண்டிக்கும் தானியங்கி ட்ரிப்பர் அவ்வளவு பெரிய சிறையில் இல்லையா அது இருந்திருந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பில்லையே\nபற்களால் மின்சாரக் கம்பியை கடித்து உயிரிழந்தார் என்றால், வாய்ப்பகுதியில் சிறு காயமோ, இரத்தக்கட்டோ ஏற்பட்டிருக்க வேண்டுமே, இராம்குமாரின் வாய்ப்பகுதியில் அப்படி எதுவும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லையே புழல் சிறையிலுள்ள மின்இணைப்பு பெட்டிகள் கைக்கு எட்டாத தூரத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே அப்படியிருக்கும்போது எப்படி அதை உடைத்து தற்கொலை செய்து கொள்வது சாத்தியம் புழல் சிறையிலுள்ள மின்இணைப்பு பெட்டிகள் கைக்கு எட்டாத தூரத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே அப்படியிருக்கும்போது எப்படி அதை உடைத்து தற்கொலை செய்து கொள்வது சாத்தியம் சிறைக்கு வந்த புதிதில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்றால் வாய்ப்பிருக்கலாம்;\nபிணை மனு விரைவில் போடப்பட இருந்த நிலையில் இராம்குமார் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என நீளும் கேள்விகளும், ஐயப்பாடுகளும் இராம்குமாரின் மரணம் கொலைதானோ என்ற பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இராம்குமாரின் தந்தையும், வழக்கறிஞரும் இது தற்கொலை அல்ல என நீளும் கேள்விகளும், ஐயப்பாடுகளும் இராம்குமாரின் மரணம் கொலைதானோ என்ற பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இராம்குமாரின் தந்தையும், வழக்கறிஞரும் இது தற்கொலை அல்ல கொலை என்றே உறுதிபட தெரிவிக்கிறார்கள்.\nவேண்டும் நீதி விசாரணை எனவே, இவ்விவகாரத்தில் இராம்குமாரின் மரணத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உரிய நீதி விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious articleசெல்வம் மூன்று வகைகளில் வரும்\nNext articleதமிழக 'தங்கமகன்' மாரியப்பன் நாடு திரும்பினார்\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பே���ுக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-09-18T14:49:01Z", "digest": "sha1:N7IUOSKLTQVRGMI2B2KFMMOKERL35S3T", "length": 6211, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விளாதிமிர் கிராம்னிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(விளாடிமிர் கிராம்னிக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவிளாதிமிர் பொரிசோவிச் கிராம்னிக் (Vladimir Borisovich Kramnik, உருசியம்: Влади́мир Бори́сович Кра́мник, பிறப்பு: சூன் 25, 1975) உருசியாவைச் சேர்ந்த அனைத்துலகத்தரம் கொண்ட சதுரங்க வீரர். இவர் 2000 முதல் 2006 வரை பீடே உலக சதுரங்கப் போட்டியை எதிர்த்து தனியாக நடத்தப்பட்ட கிலாசிகல் உலக சதுரங்க வாகையாளராகவும், 2006 முதல் 2007 வரை பீடே ஒன்றுபட்ட வாகையாளராகவும் இருந்தவர் (2006 இல் இரண்டு போட்டிகளும் ஒன்று சேர்ந்து ஒன்றுபட்ட வாகையாளர் போட்டி நடந்தது) .\n2005 ஆம் ஆண்டில் கிராம்னிக்\n(அக்டோபர் 2008 பீடே தரவுப் பட்டியலின்படி 6ம் இடத்தில்)\n2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உலகப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக வாகையாளரானார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் லேக்கோவை வென்று மீண்டும் உலக வெற்றியாளரானார்.\n2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே உலக வாகையாளரான வெசெலின் டோபலோவை வென்று உலக வாகையாளர் பட்டத்தைப் பெற்றார்.\n2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்திடம் தோற்றார். அடுத்த ஆண்டு அக்டோபர் 2008 இல் மீண்டும் விஸ்வநாதன் ஆனந்துடன் ஆடி தோற்றார்[2]\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". மூல முகவரியிலிருந்து 2008-12-29 அன்று பரணிடப்பட்டது.\nகிராம்னிக்கின் அதிகாரபூர்வ தளம் பரணிடப்பட்டது 2011-01-30 at the வந்தவழி இயந்திரம்\nகாரி காஸ்பரொவ் மரபுவாழி உலக சதுரங்க வீரர்\nவெசெலின் டோபலோவ் பீடே உலக சதுரங்க வீரர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2021, 02:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-09-18T14:15:57Z", "digest": "sha1:VHZ4OPN4G5GX2E65JN7XDPWSMWMAGBLZ", "length": 7661, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓதுவார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓதுவார் என்போர் தமிழகத்தில் உள்ள சைவ சமய ஆலயங்களில் தேவார திருவாசகப் பண்களைப் பாடும் பணியில் தம்மை அர்ப்பணித்த இறைத்தொண்டர்கள் ஆவார். முற்காலத்தில் மன்னர்கள் ஓதுவார்களுக்கு நிலம் அளித்து ஆதரித்தனர். பரம்பரை பரம்பரையாக ஓதுவார்கள் திருமுறைப் பண்களைப் பாடி வந்தனர். காலப்போக்கில் இந்‌நிலை மாறி ஓதுவார் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே தமிழக அரசு சென்னை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்[1] மற்றும் பழனி முருகன் கோவில்[2] ஆகிய இடங்களில் ஓதுவார் பயிற்சி மையங்‌களைத் துவங்கியது. இம் மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே உள்ளது.\n↑ \"ஓதுவார் பயிற்சிக்கான சான்றிதழ் படிப்பு\nதினமலரில் வெளியான ஓதுவார் குறையை அரசிடம் ஓதுவார் யார்...\nவிக்கித் திட்டம் சைவத்தின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2016, 02:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-09-18T15:11:19Z", "digest": "sha1:LNG63GOYW36JTDBOEUP7NGEJLEZNXQWP", "length": 7516, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின் விளையாட்டுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமின் விளையாட்டுக்கள் (ஆங்கிலம்: Electronic sports) என்பது ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்பட ஆட்டப் போட்டிகள் ஆகும். 2010 கள் தொடக்கம் கணிசமான பணப் பரிசுகளையும், முழுநேர ஆட்டக்காரர்களைக் கொண்ட ஒரு துறையாக மின் விளையாட்டுக்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. பொதுவாக பல ஆட்டக்கார்கள் பங்குபெறும் நிகழ்நேர, வியூக, சண்டை மற்றும் மிகுபுனைவு ஆட்டங்கள் விளையாடப்படுகின்றன.\nமின் விளையாட்டுக்கள் நிகழ்பட ஆட்டப் பண்பாட்டின் ஒரு கூறாகப் பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும், அண்மைக் காலமாகவே தொழில்முறை ஆட்டக்காரர்களையும் குழுக்களையும், ஒழுங்கமைப்பு நிறுவனங்களையும் கொண்ட ஒரு துறையாக வளர்ந்து வருகின்றது. இந்தப் போட்டிகள் ருவிச்.ரிவி (Twitch.tv) போன்ற தளங்களில் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் நிகழ்த்தும் மின் விளையாட்டு நிகழ்வுகளைப் பல மில்லியன் டொலர்கள் வருமானத்தைப் பெறுகின்றன. பெரும் வணிகங்கள் 16 - 30 வயதினரை இலக்கு வைத்து, இந்த நிகழ்வுகளில் விளம்பரங்கள் செய்கின்றன.\n2017 ல், ஏற்றுமதிகள் பார்வையாளர்களை மொத்தமாக 385 மில்லியன் மக்கள் உலகளாவிய அளவில் அடைந்தது.[1]\n↑ Toptal - Esports: போட்டி வீடியோ கேமிங் ஒரு கையேடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2020, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/chennai-high-court-yet-to-announce-nadigar-sangam-election-coutings-pved8w", "date_download": "2021-09-18T14:53:58Z", "digest": "sha1:EFLWNQWUXFVWV5WXEHYNH6CR527JJJTK", "length": 10807, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகர் சங்கத் தேர்தல் வாக்குகளை எப்பதான் எண்ணச்சொல்லுவீங்க மைலார்ட்?...", "raw_content": "\nநடிகர் சங்கத் தேர்தல் வாக்குகளை எப்பதான் எண்ணச்சொல்லுவீங்க மைலார்ட்\nநடிகர் சங்கத்துக்கு தேர்தல் என்று நடந்ததும் அதன் வாக்குகள் எப்போது எண்ணப்படும் என்கிற தகவல் கூட தெரியாத நிலையில், உறுப்பினர்களை நீக்கிய விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், மற்றும் சங்க மேலாளர் பாலமுருகன் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.\nநடிகர் சங்கத்துக்கு தேர்தல் என்று நடந்ததும் அதன் வாக்குகள் எப்போது எண்ணப்படும் என்கிற தகவல் கூட தெரியாத நிலையில், உறுப்பினர்களை நீக்கிய விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், மற்றும் சங்க மேலாளர் பாலமுருகன் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொழில்முறை உறுப்பினர், தொழில்முறை அல்லாத உறுப்பினர் என இரண்டு வகையான உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஆயுட்கால உறுப்பினர், தற்காலிக உறுப்பினர் என இரண்டு வகைகள் உண்டு. மொத்தம் 4 வகையான உறுப்பினர்கள் இருக்கின்றனர்.தொழில்முறை உறுப்பினர்களுக்கு தான் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இவர்களில் 61 ஆயுட்கால தொழில்முறை உறுப்பினர்கள் தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இவர்களில் பெரும்பாலானோர் நாமக்கல் பகுதியை சேர்ந்தவர்கள்.\nகுறிப்பாக விஷால், நாசர் அணி தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு தான் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்பட்டது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பதிவாளருக்கு மாற்றப்பட்ட உறுப்பினர்கள் சார்பில் புகார்கள் சென்றது. இதன் அடிப்படையில் நடிகர் சங்கத்தில் இருந்து 61 உறுப்பினர்களை நீக்கியது குறித்து விளக்கம் கேட்டு தென் சென்னை சங்கங்களின் பதிவாளர் நடிகர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.\nஇந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த ஜூன் 17-ந்தேதி நாசர், விஷால் அணி சார்பில் பதிவாளரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த விளக்கம் போதிய திருப்தி அளிக்காததால் சங்கத்துக்கு நடக்க இருந்த தேர்தலை நிறுத்துமாறு ஜூன் 19-ந்தேதி உத்தரவிட்டார். பின்னர் இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்காக பதியப்பட்டு தேர்தலை நடத்தலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை மட்டும் நடத்தப்பட கூடாது என்றும் உத்தரவு வந்தது. இதன்படி ஜூன் 23-ந்தேதி நடந்த தேர்தலுக்கு இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.\nஇதற்கிடையே நடிகர் சங்கத்தில் இருந்து 61 ஆயுட்கால உறுப்பினர்களை தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றிய விவகாரத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், மற்றும் சங்க மேலாளர் பாலமுருகன் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நடிகர் சங்கத் தேர்தல் வாக்குகள் எண்ணுவதற்கான தேதியை நீதிமன்றம் அறிவிக்கும் என்று தெரிகிறது.\nவடிவேலுக்கே டிமிக்கி கொடுத்துட்டு 'நாய் சேகர்' டைட்டிலை கைப்பற்றிய சதீஷ்\nஆட்டம் ஆரம்பம்... 'ருத்ரதாண்டவம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nநான் வரி கட்டிட்டேன்... என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்குங்கள்... விஜய் பிடிவாதம்..\nநயன் - சமந்தா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்.. 'காத்து வாக்குல ரெண்டு காதல்' சூப்பர் அப்டேட்\nவிரைவில் டீசர்... 'தல தீபாவளியை' உறுதி செய்த நடிகரால் உற்சாகத்தில் ரசிகர்கள்..\nபாஜக முக்கிய புள்ளி நடுரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை.. பயங்கர அதிரிச்சியில் அண்ணாமலை.\nஅய்யய்யோ தமிழக மக்களே.. பயங்கர ஆபத்து.. அக்டோபரில் அடித்து தூக்கபோகுதாம்.. அலறும் சுகாதாரத்துறை செயலாளர்.\nபெரியாருக்கு சிலை என்பது அபத்தம் கொந்தளிக்கும் பினாங்கு துணை முதல்வர்..\nபிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தால் பெரிய ஆபத்து என்ற நிலைமை வந்துவிட்டது.. முத்தரசன் நையாண்டி.\nதமிழகம் வந்தார் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி... விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு.\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/mumbai/cardealers/shaman-wheels-196379.htm", "date_download": "2021-09-18T12:49:52Z", "digest": "sha1:HRDANI4PO6RM34PXWOBM2PTK6RXHLRTF", "length": 5746, "nlines": 136, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஷாமன் வீல்ஸ், அடுத்து ரிட்ஸ் ஹோட்டல், மும்பை - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்மெர்சிடீஸ் டீலர்கள்மும்பைஷாமன் வீல்ஸ்\nஓரியண்டல் Bldg 7, சி / ஓ பம்பாய் சைக்கிள் & மோட்டார் ஏஜென்சி லிமிடெட், அடுத்து ரிட்ஸ் ஹோட்டல், Jamshedji டாடா Roadmumbai, மகாராஷ்டிரா 400020\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 63 எஸ்\nமெர்சிடீஸ் amg இ 63\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n*மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமும்பை இல் உள்ள மற்ற மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nதரைத்தளம், Aston Building, சாஸ்திரி நகர், Near Lokhandwala Circle, ���ும்பை, மகாராஷ்டிரா 400053\nShop No. 1, நீல பேரரசி, போராஸ்படா சாலை, Desai Wadi, Kandivali West, போய்சர் ஜிம்கானாவை எதிர், மும்பை, மகாராஷ்டிரா 400092\nதரைத்தளம், 66, Motor House, Charni Road, சீதாராம் பட்கர் மார்க், மும்பை, மகாராஷ்டிரா 400007\nதரைத்தளம், Rajan House, பிரபாதேவியில், Appasaheb Marathe Marg, மும்பை, மகாராஷ்டிரா 400025\n178 சி.எஸ்.டி சாலை, Kalina,Santacruz, மெட்ரோ எஸ்டேட், மும்பை, மகாராஷ்டிரா 400098\nமெர்சிடீஸ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/police-academy-star-marion-ramsey-passes-away-at-73-079197.html", "date_download": "2021-09-18T12:48:26Z", "digest": "sha1:423DXJQPOC56WBLOMGZUUKJJ4Y6YYGBX", "length": 14897, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திடீர் உடல் நலக்குறைவு.. பிரபல ஹாலிவுட் நடிகை மரியான் ராம்ஸி காலமானார்.. திரையுலகம் இரங்கல்! | 'Police Academy' star Marion Ramsey passes away at 73 - Tamil Filmibeat", "raw_content": "\nஅண்ணனா வேண்டி கேட்டுக்றேன்.. நடிகர் சூர்யா உருக்கம்\nSports பிட்ச் வைத்த \"ட்விஸ்ட்\".. சிஎஸ்கே நம்பியிருக்கும் ஒரே ஆயுதம் - \"டபுள் டக்கர்\" பலத்துடன் மும்பை ரெடி\nTechnology iQoo Z5 இந்தியாவில் அறிமுகமா விலை என்னவாக இருக்கும் என்னவெல்லாம் இந்த போனில் எதிர்பார்க்கலாம்\nLifestyle உங்க பெஸ்ட் ப்ரண்ட் உங்க லவ்வரா மாறும்போது நீங்க 'இந்த' விஷயங்கள செய்யணுமாம்...\nNews போலீஸ் ஆபீசர் பதவி உயர்வுக்காக ராகுல் காந்தி பரிந்துரை.. கிடப்பில் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nAutomobiles பிரபல வெளிநாட்டு மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்திய TVS... தமிழக நிறுவனத்தின் தரமான சம்பவம்\nFinance எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீர் உடல் நலக்குறைவு.. பிரபல ஹாலிவுட் நடிகை மரியான் ராம்ஸி காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை மரியான் ராம்ஸி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.\nபிரபல ஹாலிவுட் நடிகை மரியான் ராம்ஸி (Marion Ramsey). ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.\nவிஜய் படத்தை முந்திடுச்சாமே.தொடர்ந்து சாதனை படைக்கும் ராக்கிங் ஸ்டாரின்'கே.ஜி.எஃப்:சாப்டர் 2' டீசர்\nகீப் ஆன் டிரெக்கிங், த ஜெபர்சன்ஸ், ஃபேமிலி சீக்ரட்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.\nஹக் வில்சன் இயக்கிய, அமெரிக்க காமெடி படமான 'போலீஸ் அகாடமி'யில் போலீஸ் அதிகாரி, லாவர்ன் ஹூக்ஸ் என்ற கேரக்டரில் இவர் நடித்திருந்தார். இதில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டதை அடுத்து, போலீஸ் அகாடமி படங்களின் அடுத்தடுத்த சீரிஸ்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.\nமொத்தம் வெளியான, ஆறு சீரிஸ்களிலும் அவர், அமைதியான அதிகாரம் கொண்ட கேரக்டரில் நடித்தார். பல்வேறு படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த மரியான் ராம்ஸி, கடைசியாக வென் ஐ சிங் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது.\nபாடகியாகவும் பாடலாசிரியராகவும் இருந்த இவர், அதற்கு பிறகு உடல் நிலையை கருத்தில் கொண்டு நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி, கடந்த வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 73.\nஅவர் என்ன காரணத்துக்காக உயிரிழந்தார் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. அவர் காலமானதை அவருடைய உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். அவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். மரியான் ராம்ஸியின் மறைவை அடுத்து ரசிகர்களும் ஹாலிவுட் திரையுலகினரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nவாவ்.. அந்த ஹாலிவுட் படம் தமிழ்லேயும் ரிலீஸ் ஆகுதாம்.. அசத்தல் தகவல்\nரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்… அனைவரின் பாராட்டை பெற்ற Money Heist Season 5 \nகாருக்குள்ள பொண்ணு இருக்கா பாத்துக்கோ.. கவர்ச்சி புயல் டெமி ரோஸின் கலக்கல் போட்டோஸ்\nஹாலிவுட் பிரபல நடிகர் மேத்யூ மிண்ட்லர்… மர்மமான முறையில் மரணம்\nஏஞ்சல் தான் நீங்க.. ஒயிட் பிகினியில் டெமி ரோஸை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்.. குவியுது லைக்ஸ்\n கழுத்து நிறைய முத்துக்களுடன் ஓப்பன் ஜாக்கெட்டில் கடைக்கு போன ரிஹானா\nவித்தியாச விரும்பி… கிறிஸ்டோபர் நோலனின் 51வது பிறந்த நாள்… குவியும் வாழ்த்து \nசூப்பர் மேன் பட இயக்குனர் ரிச்சர் டோனர் காலமானார்\nமுதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் இத்தனை கோடியா இந்தியாவில் அசுர வேட்டை ஆடும் காட்ஸில்லா vs கிங்காங்\nபோதை மருந்து கும்பலிடம் இருந்து சிறுவனை காக்கும்.. \"தி மார்க்ஸ் மேன்\"\nகதையை அப்படி மாற்றி.. ஹாலிவுட் செல்கிறது சூப்பர் ஹிட் 'த்ரிஷயம்..' இயக்குனர் ஜீத்து ஜோசப் தகவல்\nஅவென்சர்ஸ் இயக்குனர்களின் 'தி கிரே மேன்' ஷூட்டிங்.. ஹாலிவுட் செல்லும் நடிகர் தனுஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வீட்ல கிசுகிசு பேச முடியாது.. படுக்கையறையில் படுத்துக் கொண்டு கமல் பேசும் வேற லெவல் புரமோ\nஐபிஎல் வீரர்களை வாழ்த்தி பாடல்… தானே இசையமைத்து அசத்திய பிரபல தொகுப்பாளினி\nசும்மா பொய் சொல்லாதீங்க அக்கா.. நடிகை ஷில்பா ஷெட்டியை வெளுத்து வாங்கிய ஷெர்லின் சோப்ரா\nஅடுத்த ரவுண்டுக்கு தயாரான அமலா பால்.. இணையத்தை கலக்கும் கலக்கல் போட்டோ ஷூட்\nஷங்கர் மகள்னா சும்மாவா.. அழகு ஓவியமாக ஜொலிக்கும் அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் பிக்ஸ்\nSonu Sood பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் | Aam Aadmi, BJP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/byline/v-gokularamanan-137.html/page-6/", "date_download": "2021-09-18T14:09:41Z", "digest": "sha1:2IDW5SVDAIPZL3FJ6D7WWIAC7EQX6PEH", "length": 14087, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "கோகுலரமணன்,tv Team Tamil News | Latest and Breaking News in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nமுகப்பு » byline » கோகுலரமணன்\nநடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் - சூர்யா தேவி கைது\nநடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் மற்றும் அவதூறு பரப்பியதாக கூறி சூர்யா தேவி என்பவரை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்....\nசெல்போன் பறித்துச்சென்ற திருடர்களை துரத்திச்சென்று பிடித்த இளம்பெண்... குவியும் பாராட்டு\nசென்னையில் செல்போன் பறித்துச்சென்ற திருடர்களை துரத்திச்சென்று பிடித்த இளம்பெண்ணிற்கு பாராட்டுகள் குவிகின்றன....\nசென்னை குடோனில் 500க்கும் மேற்பட்ட பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல்கள் பறிமுதல் - இருவரிடம் போலீசார் விசாரனை\nசென்னை விருகம்பக்கத்தில் குடோனில் 500க்கும் மேற்பட்ட பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்த போலீசார் இருவரிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்....\nசென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது....\nவடிவேலு காமெடி போல அரிசிக் கடையில் ₹ 75 ஆயிரம் கொள்ளை - இருவருக்கு போலீஸார் வலைவீச்சு\nவடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி பாணியில், அரிசிக் கடை உரிமையாளரை ஏமாற்றி நூதனமான முறையில் கொள்கைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்....\nசென்னை வேளச்சேரியில் இன்வெர்ட்டர் திருடிச் செல்லும் கொள்ளையன்\nசென்னை வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்வெட்டரைத் திருடிச் செல்லும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது....\nசாத்தான்குளம் சம்பவம் எதிரொலி - காவல் நிலையங்களில் சிசிடிவி... பதில் அளிக்க டிஜிபிக்கு உத்தரவு\nதமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும் என தூத்துக்குடி சேர்ந்த வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்....\nகொரோனாவால் டாஸ்மாக் பணியாளர்கள் உயிரிழந்தால் ₹ 50 லட்சம் இழப்பீடு - ஊழியர் சங்கம் வலியுறுத்தல்\nகொரோனா தொற்றால் டாஸ்மாக் பணியாளர்கள் உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது....\nஆயுதப்படை காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை\nகொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ஆயுதப்படை காவலர்களின் மன அழுத்தத்தை போக்க, உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது....\nகொல்காத்தா டூ சென்னை - ரயில் மூலம் வெளிநாட்டு பறவைகள், குரங்குகள் கடத்தல்\nகொல்காத்தாவில் இருந்து ரயில் மூலமாக வெளிநாட்டு பறவைகள் மற்றும் குரங்குகளை கடத்தி கொண்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....\nகறுப்பர் கூட்டம் சேனலின் 500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம் - சைபர் கிரைம் போலீஸ் தகவல்\nகறுப்பர் கூட்டம் சேனலில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பல இருப்பதாலும், அதனால் மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட கூடும் என்பதாலும் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக சைபர் க்ரைம் போலீஸார் விளக்கியுள்ளனர்...\nகொரோனா பாதிக்கப்பட்டதால் வேலை இழந்த பெண் - மீட்டுக்கொடுத்த காவல் துணை ஆணையர்\nகொரோனா பாதிக்கப்பட்டதற்காக வேலை இழந்த பெண்ணுக்கு மீண்டும் அந்த வேலையை பெற்றுத்தந்த அடையாறு மற்றும் தியாகராயநகர் துணை ஆணையர்களுக்கு பொதுமக்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்...\nநல்லக்கண்ணு பற்றி சமூக வலைதளங்களில் அவதூற�� - முத்தரசன் போலீசில் புகார்\nமூத்த தலைவர் நல்லக்கண்ணு பற்றி ஆபாசமாக சித்தரித்து களங்ப்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்....\nஸ்டாலின் பெயரில் போலி சமூக வலைதள கணக்கு துவங்கி அவதூறு பதிவு - நடவடிக்கை எடுக்க கோரி புகார்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்கு துவங்கி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி புகார் அளித்துள்ளார்....\nகறுப்பர் கூட்டம் சேனலை முடக்க யூடியூப் நிர்வாகத்திற்கு சென்னை போலீசார் பரிந்துரை\nகறுப்பர் கூட்டம் சேனலை முடக்க யூடியூப் நிர்வாகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்துள்ளது....\nஉங்கள் பெஸ்ட்டியுடன் டேட்டிங் திட்டமிட்டிருக்கிறீர்களா\n’நன்றி தங்கமே’..விக்னேஷ் சிவனின் பர்த்டே செலிபிரேஷன் போட்டோஸ்..\nசேலையில் கலக்கும் சன் டிவி திருமகள் ’அஞ்சலியின்’ புகைப்படங்கள்..\n‘அவமதிக்கப்பட்டேன்’ - முதல்வர் பதவி விலகலுக்கு அமரீந்தர் சிங் விளக்கம்\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் திடீர் ராஜினாமா அறிவிப்பு\nபாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் பெருமை - ஆளுநர்\n2026 சட்டமன்றத் தேர்தல் - ராமதாஸ் சூசகப் பேச்சு\n31 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளியுள்ள கொரோனா தொற்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/suryas-birthday-special-article-121072300072_1.html", "date_download": "2021-09-18T13:02:01Z", "digest": "sha1:QTT3YQJJYMXKXCLVMKDEUVTIA7NX5REI", "length": 28319, "nlines": 194, "source_domain": "tamil.webdunia.com", "title": "சூர்யாவின் சினிமா பயணம் முதல் அரசியல் கருத்துக்கள் வரை - சில சுவாரஸ்ய தகவல்கள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 செப்டம்பர் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசூர்யாவின் சினிமா பயணம் முதல் அரசியல் கருத்துக்கள் வரை - சில சுவாரஸ்ய தகவல்கள்\n'எதற்கும் துணிந்தவன்' என்பதாக தனது 46வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் சூர்யா.\n1997-ல் தொடங்கிய அவரது சினிமா பயணம் பல தடைகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.\nநடிகர் சூர்யா முதன் முதலாக விமானப் பயணம் செய்தது அவரை வளர்த்த லட்சுமி என்ற அத்தை பெண்ணின் திருமணத்திற்காக. தன்னை விட 15 வயது மூத்தவரான அவரைத்தான் திருமணம் செய்யவேண்டும் என சிறுவயதில் நினைத்திருந்தேன் என விளையாட்டாக சொல்வார் சூர்யா.\n'நேருக்கு நேர்' படத்தில் சிம்ரன் உடனான காதல் காட்சிகளில் நடித்தபோது கூச்சத்தால் கிட்டத்தட்ட 16 டேக் வரை போயிருக்கிறார். 'சினிமாவில் கூட காதல் சரியா வராம சிம்ரன்கிட்ட திட்டு வாங்கியிருக்கேன்' என அந்த சம்பவத்தை சொல்லி சிரித்திருக்கிறார்.\nசிறுவயதில் தம்பி கார்த்தி உடன் பயங்கரமான சண்டைக் கோழியாக இருந்திருக்கிறார் சூர்யா. பின்னாளில் கார்த்தி படிப்பிற்காக அமெரிக்கா சென்ற போது அழுது கொண்டே ஒரு பக்கத்திற்கு தம்பிக்கு இ-மெயில் அனுப்பியிருக்கிறார்.\nசரவணனாக இருந்தவரை 'நேருக்கு நேர்' படத்திற்காக 'சூர்யா'வாக மாற்றியது அந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மணிரத்னம் தான்.\nசொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி மூலம் குழந்தைகளுக்கான படம், குடும்ப படங்கள், பெண்களை மையப்படுத்திய படங்கள் அதிகம் தயாரிக்க வேண்டும் என்பது சூர்யா- ஜோதிகா இணையரின் விருப்பம்.\nகடந்த ஆண்டு கொரோனா முதல் அலையால், தியேட்டர்கள் மூடப்பட்டு படங்கள் நேரடியாக ஓடிடி பக்கம் திரும்பிய போது திரையுலகிலும், தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி கிளம்பியது. அதையெல்லாம் தாண்டி தமிழில் முதலில் அந்த தளத்தில் வெளியான படம் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம்தான்.\nஇதற்காக தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து சூர்யாவின் படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று தெரிவித்திருந்தனர். அந்த நேரத்தில் அவரது 'சூரரைப்போற்று' படம் வெளியீட்டிற்கு தயாராக இருந்தது குறிப்பிடத்தக்க��ு.\n'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' என அடுத்தடுத்து சில படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளிவந்திருந்தாலும், நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பிரமாண்டமான வெற்றி பெற்றது.\n'சூரரைப்போற்று' திரைப்படம் இந்த வருடம் ஆஸ்கர் விருது பட்டியல் வரை சென்றது. அதில் சிறந்த நடிகருக்கான தேர்வில் சூர்யாவின் பெயரும் தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமாணவர்களுக்கு இடையூறாக அமைந்த நீட் தேர்வு, விவசாய மசோதா, சமீபத்தில் பேசுபொருளாக அமைந்த ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா என மத்திய அரசு கொண்டு வந்த பல விஷயங்கள் மக்களுக்கு இடையூறாக அமைந்த போது திரைத்துறையில் இருந்து தனது எதிர்ப்பை தயங்காமல் பதிவு செய்துள்ளார் சூர்யா.\nஅரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி வந்த போது, 'நேர்மையான குடிமகனாக மட்டுமே இருப்பேன். கல்வியில் நிறைய பேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உண்டு. மற்றபடி அரசியலுக்கு நோ' என்பதுதான் அவரது பதில்.\nகமலின் தீவிர ரசிகரான சூர்யா கமல் நடித்த படங்களில் மிகப்பிடித்ததாக 'நாயகன்', 'அபூர்வ சகோதரர்கள்' படத்தை குறிப்பிடுவார்.\nதான் நடிக்கும் படங்களை பெரும்பாலும் தியேட்டரில் பார்க்கும் வழக்கம் சூர்யாவிற்கு இல்லை.\nதன்னுடைய ஆரம்பகால படங்களை மீண்டும் பார்ப்பதை தவிர்த்துவிடுவதாக சொல்வார். \"அப்போது என்னுடைய நடிப்பு, நடனம் இதெல்லாம் பார்க்கும் போது 'ஏன் இப்படி செய்திருக்கிறேன்' என பார்ப்பதற்கு எனக்கே கூச்சமாக இருக்கும்\" என்பார்.\n'நந்தா', 'பிதாமகன்', 'பேரழகன்' 'கஜினி', 'சிங்கம்', 'வாரணம் ஆயிரம்', 'சூரரைப்போற்று' உள்ளிட்ட படங்கள் அவருடைய சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தவை.\nதிருமணத்திற்கு பின்பு நடிப்பில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார் ஜோதிகா. அவர் மீண்டும் வந்தது '36 வயதினிலே' திரைப்படம். இந்த படத்திற்கு இந்த தலைப்பு வேண்டாம் என நெருங்கிய வட்டத்தில் பலரும் மறுத்த போதும் 'இதுதான் வேண்டும்' என இந்த தலைப்பை தேர்வு செய்திருக்கிறார் சூர்யா.\nசமீபத்தில் 'ராட்சசி' படத்திற்கான விருது பெற்றபோது, 'கோயில்களில் காட்டும் பராமரிப்பு கூட அரசு மருத்துவமனைகளில் இல்லை' என மேடையில் ஜோதிகா பேசியது அரசியல் விவகாரமாகி சமூக வலைதளங்களில் அரசியல் கட���சிகளில் இருந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. 'ஜோதிகா பேசியதில் எந்த தவறும் இல்லை. அவருக்கு முழு ஆதரவு உண்டு' என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா.\nபார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் சிறுவயதில் சேட்டைகளின் மன்னன் என்றால் அது சூர்யாதான் என்கிறார் சிவக்குமார்.\nசூர்யாவின் மகள் தியா, மகன் தேவ் இரண்டு பேருமே கிரிக்கெட் வீரர் தோனியின் ரசிகர்கள்.\nதமிழை போலவே, தெலுங்கிலும் சூர்யாவின் படங்களுக்கு நல்ல ஓப்பனிங் உண்டு.\nகல்லூரியில் படித்துவிட்டு வேலை பார்த்து கொண்டு சொந்த பிசினஸ் என்ற கனவோடு இருந்தவரை 'நீ 200% நடிகனாவதற்கு தகுதியானவன்' என சொல்லி சூர்யாவை சினிமாத்துறைக்கு அழைத்து வந்தவர் நடிகர் மணிரத்தினம்.\n'36 வயதினிலே' தொடங்கி 'பசங்க2, 'மகளிர் மட்டும்', 'சூரரைப்போற்று' என இதுவரை 9 படங்களை தயாரித்திருக்கிறார் சூர்யா. அடுத்து அருண்விஜய், அவரது மகன் அர்னவ், விஜயகுமார் என மூன்று தலைமுறைகளும் ஒரே படத்தில் இணையும் படம், ஜோதிகா நடிப்பில் இன்னொரு படம் என தயாரிப்பாளராகவும் சூர்யா பிஸி.\n'அஞ்சான்' படத்தில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து 'ஏக் தோ தீன்' பாடலை பாடியிருக்கிறார் சூர்யா. இதை தவிர 'சூரரைப் போற்று' படத்தில் 'மாறா தீம்' பாடல், 'பார்ட்டி' படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.\n'நந்தா', 'கஜினி', 'வாரணம் ஆயிரம்' உள்ளிட்ட படங்களுக்காக தமிழ்நாடு அரசின் விருது பெற்றிருக்கிறார் சூர்யா.\nகடந்த ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற 'சூரரைப்போற்று' திரைப்படமும் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது.\nஓடிடியில் வெளியாகும் அந்தாலஜி படமான 'நவரசா'வில் நடித்திருக்கிறார் சூர்யா. மணிரத்தினம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் கெளதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் படம் 'கித்தார் கம்பி மேலே நின்று'. அடுத்த மாதம் வெளியாகிறது.\n1997ம் வருடம் இவர் நடித்த 'நேருக்கு நேர்' வெளியானது. சினிமாவில் நடிக்க வந்து 25வது வருடத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் சூர்யா.\nஇதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அடுத்து இவரது நடிப்பில் 'வாடிவாசல்', அவரது 40வது படமான 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன.\n'அகரம் ஃபவுண்டேஷன்' மூலமாக பல மாணவர்களின் கல்விக்கு ��தவி செய்து கொண்டிருக்கிறார் சூர்யா. இதனால் பயன் அடைந்தவர்கள் நல்ல வேலையில் இருப்பதோடு அவர்களால் முடிந்த வரையிலும் அடுத்த தலைமுறை மாணவர்களின் கல்விக்கும் உதவி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாலிக் - சினிமா விமர்சனம்\n\"சிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கையே 'வாழ்' உருவாக காரணம்\"- அருண் பிரபு புருஷோத்தமன்\n'கதைதான் முதல் ஹீரோ. அடுத்ததுதான் நான். அடுத்தடுத்து தொடர்ச்சியாக படங்கள் செய்து என்ன செய்ய போகிறேன்' என்பதுதான் சூர்யாவின் படங்கள் தேர்வுக்கான பதில்.\nஆரம்பகாலங்களில் படங்களில் நடிக்க சூர்யா முதலில் கதை கேட்ட பின்பு சிவக்குமார் கேட்பார். இருவருக்கும் கதை பிடித்திருக்கிறது என்றால் அடுத்த கட்டத்திற்கு நகரும்.\nஆரம்ப காலக்கட்டங்களில் அவர் நடித்த படங்களில் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படம் சூர்யாவிற்கு பிடித்த ஒன்று.\nதன்னுடைய சினிமா பயணம், வாழ்க்கை அனுபவங்கள் குறித்து 'இப்படிக்கு சூர்யா' என்ற புத்தகம் எழுதியுள்ளார்.\nநடிக்க போகிறேன் என நண்பர்களிடம் சொன்ன போது 'நீ நடிக்கிறியா' என கேட்டு சிரித்திருக்கிறார்கள். 'என்னால் முடியாது என்று எதாவது சொன்னால் அது பொய் என்று நிரூபிக்க வேண்டும் என நினைப்பேன்' அப்படிதான் நடிக்க ஆரம்பித்தது என்று தனது சினிமா பயணம் ஆரம்பித்த கதையை நினைவு கூறுவார் சூர்யா.\nசூர்யாவின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் எதாவது ஒரு தீமில் பிறந்தநாள் கேக் செய்து தருவது ஜோதிகாவின் வழக்கம்.\nஅதேபோல, பிறந்தநாளன்று பெரும்பாலும் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதையே விரும்புவார் சூர்யா.\nசூர்யாவின் நெருங்கிய நண்பர்களில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஒருவர்.\n'எதற்கும் துணிந்தவன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதே தலைப்பில் 1977-ல் அவரது தந்தை சிவக்குமார் நடிப்பிலும் படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nசூர்யா 40 வரும் முன்னே.. 39 வரும் பின்னே.. – அடுத்தடுத்த அப்டேட்களால் திக்குமுக்காடும் ரசிகர்கள்\nசூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ விஜய்யின் ‘க்த்தி’ படத்தின் காப்பியா\nஹேப்பி பர்த்டே: சூர்யாவுக்காக கார்த்தி வெளியிட்ட வீடியோ\nநள்ளிரவில் வெளியான ‘எதற்கும் து��ிந்தவன்’ செகண்ட்லுக்\nநடிகர் சூர்யா பிறந்தநாள்....இணையதளத்தில் டிரெண்டிங்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/699393-ramadoss-on-srilankan-tamils.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-18T12:43:06Z", "digest": "sha1:24LOIUPJ5AEPTP6QW7G7JDVDHWOPSWSA", "length": 24350, "nlines": 306, "source_domain": "www.hindutamil.in", "title": "இலங்கை அகதிகள் தஞ்சம் புகுந்தவர்கள்; அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே நீதி: ராமதாஸ் | Ramadoss on srilankan tamils - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nஇலங்கை அகதிகள் தஞ்சம் புகுந்தவர்கள்; அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே நீதி: ராமதாஸ்\nஇலங்கை அகதிகள் தஞ்சம் புகுந்தவர்கள் என்பதால், அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதே நீதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 31) வெளியிட்ட அறிக்கை:\n\"தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் என்றும், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது என்றும், மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு மனிதநேயமற்றது; ஏற்றுக்கொள்ள முடியாதது.\nதிருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை கோரி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் ஒற்றை நீதிபதி, அவர்கள் அனைவரிடமும் விண்ணப்பம் பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு 2019ஆம் ஆண்டு ஆணையிட்டார்.\nஅதன்மீது, நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க ஆணையிட்டு ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.\nஉயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தான் மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டவிரோதமாக க���டியேறியவர்கள் என்றும், அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தவறானது; சூழல்களைக் கருத்தில் கொள்ளாத எந்திரத்தனமானது ஆகும்.\nஇந்தியாவுக்குள் கடவுச்சீட்டு, தங்கும் அனுமதி (விசா) போன்ற ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள், உரிய ஆவணங்களுடன் இந்தியாவுக்கு வந்து தங்கும் அனுமதி காலம் முடிந்த பிறகும் இந்தியாவுக்குள் தங்கி இருப்பவர்கள் ஆகியோர் தான் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று இந்தியச் சட்டம் கூறுகிறது. இந்த வரையறை இலங்கைத் தமிழ் அகதிகளுக்குப் பொருந்தாது.\nஇலங்கைத் தமிழ் அகதிகள் எவரும் தங்களின் சொந்த நாட்டை விட்டுவிட்டு சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக இந்தியாவில் குடியேறவில்லை. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்களப் படைகளுக்கும் கடந்த 1980-களின் தொடக்கத்திலிருந்து 2009-ம் ஆண்டு வரை உக்கிரமாகப் போர் நடைபெற்றது.\nஅந்தக் காலகட்டத்தில் சிங்களப் படையினர் நடத்திய இனப்படுகொலைகளில் உயிர் பிழைப்பதற்காகவும், சிங்களப் படையினரின் பாலியல் அத்துமீறல்கள், உடல்ரீதியிலான கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவும்தான் அவர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை.\nகடல்வழியாக வந்தவர்கள் காவல்துறையினரிடம் சரணடைந்து, மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பில்தான் அவர்கள் காலம் கழித்து வருகின்றனர். அவர்கள் எந்த சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று குற்றம் சாட்டுவது தவறாகும்.\nசொந்த நாட்டில் போரோ, இனம், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான கொடுமைகளோ இழைக்கப்படும்போது, அந்த நாட்டைச் சேர்ந்த மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுவது இயல்பு. அவ்வாறு தஞ்சம் புகுந்த மக்களைப் பாதுகாப்பதும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர்கள் வந்த நாட்டிலேயே குடிமகன்களாக வசிக்க விரும்பினால், சில நிபந்தனைகளுக்குட்பட்டு குடியுரிமை வழங்குவதும் பல பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது.\nஇதற்கு வகை செய்வதற்காகவே, 1951-ம் ஆண்டில் ஐநா அகதிகள் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. அதில், இந்தியா இன்னும் கையெழுத்திடவில்லை என்பதாலும், இந்தியாவில் அகதிகள் குறித���த தேசியக் கொள்கை இல்லாததாலும்தான் இந்தியாவுக்குள் தஞ்சம் புகும் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nஇந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. எங்கு மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் உடனடியாக குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அத்தகைய நாடு அகதிகளுக்கு வாழ்வளிப்பதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடாததும், அவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறுவதும் இந்தியாவின் உயரத்துக்கு ஏற்றதல்ல.\nஅதுமட்டுமின்றி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சொந்த நாடுகளில் கொடுமைக்கு உள்ளாகி இந்தியாவில் நீண்டகாலமாகத் தங்கியிருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த உரிமையை இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.\nபாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்போது, இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது சரியல்ல.\nஎனவே, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதுதான் சரியானது ஆகும். ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி, சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்\".\nஜூலை 31 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nமருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு: பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்\nகரோனா காலத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பு: குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சார அமைப்பு வேதனை\nஅதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் ரூ.33 ஆயிரம் கோடி நஷ்டம்: அமைச்சர் ராஜகண்ணப்பன்\nஜூலை 31 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nமருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு: பிரதமருக்கு...\nகரோனா காலத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பு: குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சார அமைப்பு...\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nசமூக நீதி நாள்; சனாதனக் கோட்பாட்டுக்கு எதிரான...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு எதிராக வழக்கு: விரைவில் விசாரணை\nஅனைத்துத் தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு...\nசெஞ்சி அருகே ஊராட்சித் தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம்\nசென்னை வெளிவட்டச் சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவு செல்லும்: உயர்...\nபாகிஸ்தானுடனான கிரிக்கெட் ரத்து; முடிவை ஆதரிக்கிறேன்: நியூசிலாந்து பிரதமர்\n5 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர்: 5 ஆண்டுகள் சிறை,...\nநியூசிலாந்து செய்ததை எந்த நாடும் மற்ற நாட்டுக்குச் செய்யாது: இன்சமாம் உல் ஹக்\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை: திருமாவளவன்\nஅவர்கள் நான் இறந்துவிட்டதாக நினைத்தனர்: ஹைதி அதிபரின் மனைவி பேட்டி\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 168 குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/08/17/modi-government-has-raised-the-price-of-gas-cylinder-again", "date_download": "2021-09-18T15:05:28Z", "digest": "sha1:WNIZMINDAI62SNPG5SV7WYUDI6X357UP", "length": 7718, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "modi government has raised the price of Gas Cylinder again", "raw_content": "\nமீண்டும் எகிறிய சமையல் எரிவாயு விலை.. தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் மோடி அரசு.. ஒரே ஆண்டில் ரூ.265 உயர்வு\nஇந்தியாவில், ஒரே ஆண்டில் சமையல் சிலிண்டர் விலை ரூ. 265 வரை உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் நாடுமுழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சமையல் எரிவாயு விலையையும் ஒன்றிய அரசு உயர்த்தி வருவது மக்களுக்கு இன்னும் கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.\nமேலும் இந்த விலை ஏற்றத்தால் மக்களின் அன்றாடத் தேவைகளான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்��ளின் விலையும் மறைமுகமாக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், நேற்று கூட செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், \"பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது. மக்கள் துயரங்களைச் சந்திப்பது ஏற்புடையதே\" என அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.\nஇந்நிலையில், சமையல் சிலிண்டர் விலை இன்று மீண்டும் 25 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் குடும்பத் தலைவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 265 ரூபாய் வரை சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.\n2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிலிண்டர் விலை ரூ. 610 ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரே வருடத்தில் 875 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதுவும் இந்த கொரோனா நெருக்கடியில்தான் மோடி அரசு கடுமையாக சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது.\nஒன்றிய மோடி அரசின் தொடர் விலை ஏற்றத்தால் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை நெருங்கிவிட்டது. இப்படியே சென்றால் விறகு அடுப்பில்தான் சமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என குடும்பத்தலைவிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.\n‘கோட்சே சுடும்போது காந்தி குறுக்க வந்துட்டாரு..’ : Club Houseல் கம்பி கட்டும் கதை சொல்லும் சங்கி கூட்டம்\nபட்டப்பகலில் வீடுபுகுந்து கொள்ளை.. பொதுமக்கள் துரத்தியதால் பணப்பையை போட்டுவிட்டு தப்பித்த கொள்ளையர்கள்\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... திறந்துவைத்த மதுரை ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nபட்டப்பகலில் வீடுபுகுந்து கொள்ளை.. பொதுமக்கள் துரத்தியதால் பணப்பையை போட்டுவிட்டு தப்பித்த கொள்ளையர்கள்\nஹேர்ஸ்டைலுக்கு பின்னே கோடிகோடியாக நடக்கும் வணிகம்.. முடியில் தொடங்கும் யுத்தம்.. என்ன நடக்கிறது தெரியுமா\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... திறந்துவைத்த மதுரை ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/08/blog-post_2.html", "date_download": "2021-09-18T13:50:31Z", "digest": "sha1:OWIYU5RG2GO2VWC5IL47UJS6OESZ6MMP", "length": 14305, "nlines": 300, "source_domain": "www.ttamil.com", "title": "மறப்போம் நாம் தமிழர் மறவோம்.... ~ Theebam.com", "raw_content": "\nமறப்போம் நாம் தமிழர் மறவோம்....\nஅண்ணா சூப்பர் கவிதை.நன்றாக இருக்கின்றது.\n கவி வடித்தவர் புனைப்பெயரில் உள்ளார் யாராக இருந்தாலும் வாழ்க வளர்க தொடரட்டும் உங்கள் பணி\nஇன்னமும் சிலர் இருக்கின்றார்கள்; ஒருவரைப் பற்றிச் சொன்னால், அவர் எந்த ஊர், எந்தப் பக்கம், யார் வீட்டுக்குப் பக்கத்தில் என்று குடைந்து, குடைந்து கேட்பவர்கள்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:69- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆடி ,2016]\nஎன் குற்றமா, உன் குற்றமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:13\nபட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [ திருவண்ணாமலை]போலாகுமா\nதமிழரின் வாழ்வில் வெற்றிலை, பாக்கு\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:12\nதமிழனிடம் சிக்கிய 'ழகரம்' படும் பாடு.\nஆண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/\"பகுதி:11\nமறப்போம் நாம் தமிழர் மறவோம்....\nஇந்திய -இலங்கை மீனவர்களின் பிரச்சனை தீர்வு கிடையாதா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:10\nகொடி படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ்...\nகடவுள் நம்பிக்கையுடையோர் பயப்பிடத்தேவை இல்லை -பறு...\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:09\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்ட���்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\nசிவன் உறையும் கைலாய மலை\nசைவ சமய நூல்களில் , சைவ சமயத்தினரின் முழு முதற் கடவுளாகிய பரமாத்மா ஆகிய சிவபெருமான் , தன் தேவி பராசக்தியுடனும் , புத்திரர...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 23\nஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது . சூரியன் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivamurasu.org/", "date_download": "2021-09-18T14:04:11Z", "digest": "sha1:HVZJ4XQWD24MX75VTZZENMZLUXDRCSRC", "length": 8934, "nlines": 147, "source_domain": "dheivamurasu.org", "title": "Saturday, September 18, 2021", "raw_content": "\nTamizh Archakar Training – தமிழ் அர்ச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விண்ணப்பப் படிவம் – இங்கே பதிவிறக்கம் செய்க. Click here to Download Application Form தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு - 10ஆம் குழாம் மாணவர் சேர்க்கை வணக்கம் பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை. ஆனால் கோயிலுக்குள்ளே வேற்று மொழி வழிபாடு பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை. ஆனால் கோயிலுக்குள்ளே வேற்று மொழி வழிபாடு இந்த நிலை மாற தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற வேண்டுமா இந்த நிலை மாற தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற வேண்டுமா நமது கோயில்களில் நற்றமிழ் வழிபாடு\n2011 ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் \"நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா\" என்று நல்லதொரு கேள்வியை எழுப்பி இருந்தது. 2009ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) கல்வெட்டாய்வாளர், தொல்லியல் அதிகாரி, நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் போன்ற 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலைப் பட்டப் படிப்பையும், கல்வெட்டியலில் பட்டயப் படிப்பையும்\nஇவர் ஏன் பத்துக் கம்பன்\nTamizh Archakar Training – தமிழ் அர்ச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2021 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuzhali.blogspot.com/2007/08/", "date_download": "2021-09-18T13:41:13Z", "digest": "sha1:2WRAU4Q3GS6XKUINOQH5ZKIRDJ4WGSD7", "length": 59254, "nlines": 368, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: August 2007", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nமுன்கதை சுருக்கம் எல்லாம் எல்லோருக்கும் தெரியும், யாருக்கேனும் மூர்த்தியும், போலி டோண்டுவும், விடாது கருப்புவும் ஒன்றா வேறு வேறா என்று சந்தேகமே வேண்டாம் எல்லா பொறம்போக்குகளும் ஒன்றே தான், அவனோட படம் இருக்கு, விடாது கருப்பு என்று சொல்லிக்கொண்டு அவன் சிலரை பார்த்திருக்கிறான், அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.\nஅவன் அப்பா பெயர் எஸ்.மருதமுத்து, ஊர் கீழ்திருப்பாலக்குடி, மன்னார்குடி, அம்மா பெயர் சந்திரா\nமாமனார் வி.சோமசுந்தரம், மாமியார் சரோஜினி, நெ.33/47, பிள்ளையார் கோவில் தெரு, அரக்கோணம் - 2\nஎல்லாம் அவன் திருமண பத்திரிக்கையிலிருந்து எடுத்தது...\nமலேசியாவில் அவன் வேலை செய்யும் இடம் ஜோகூர் பாரு (Johur Bahru)\nபார்ப்பனர்களின் பூணுலை அறுக்க பேசும் இந்த பொறம்போக்கின் தந்தை பூணுல் போட்டிருப்பவர், ஆசாரி, இதைத்தான் தானும் பூணுல் போடும் உயர்சாதியென்று \"வழிப்போக்கன்\" என்ற பெயரில் டோண்டுவிடம் சொல்லிச்சென்றவன். திராவிட தமிழர்கள் குழுமம் ஆரம்பிக்கும் போது ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்கிறானாம், திரட்டி ஆரம்பித்தால் ஏன் சொல்லவில்லை என்கிறானாம், இவரு பெரிய புடுங்கி இவரிடம் சொல்லிவிட்டு தான் எல்ளாவற்றையும் செய்யனுமாம் , இவனுக்கு திருமணம் ஆனதே ஊரில் பாதி பேருக்கு தெரியாதாம், +2 முடித்தவுடன் சிலருக்கு திருட்டு தேர்வு எல்லாம் எழுதி கொடுத்திருக்கிறான் இவன், இவன் ஊருக்கு போவதே எப்போதாவது தான், அப்படி போனால் கூட யாருக்கும் தெரியாமல் திருட்டப்பயல் மாதிரி சில நாட்கள் இருந்துவிட்டு ஓடி வந்துவிடுவான்.... ஆயி அப்பனுக்கு பணம் தருவதில்லை இந்த வயசிலும் வேலை செய்து பசியாறுகிறார் இவனோட தந்தை. பச்சையா சொன்னா வீட்டுக்கு அடங்காதவன்\nபோலி ஒழியபோலி ஒழிய வேண்டும் அவ்வளவு தான் அது எந்த போலியாக இருந்தாலும் தான்... பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதோர் என்று எந்த வித்தியாசமும் கிடையாது...போலி பிரச்சினையில் மூர்த்தியை காலி செய்வதால், அவன் எல்லோரையும் கேவலமாக பேசுகிறான் பார்ப்பனர் அல்லாத நீங்கள் இப்படி அடித்துக்கொண்டால் பார்ப்பனர்களுக்கு தான் சந்தோசம் என்று சிலர் சொல்கிறார்கள், பொறுமையாக போங்கள், அவனை இக்னோர் செய்யுங்கள், அவன் திட்டி மெயில் போட்டால் டெலிட் செய்துட்டு போங்க என்று பஞ்சாயத்து பேசுகிறார்கள், ஆனால் பேசுபவர்கள் எல்லாம் நம்மிடம் தான் நொட்டுவார்கள், இக்னோர்ட் செய்வது எல்லாம் சரிதான் பார்ப்பனர்களுக்கு சந்தோசம் அவனும் நீங்களும் அடித்துக்கொண்டால் என பொளந்து கட்டும் இவர்களுக்கு பெரியார் சொல்லியது முதலில் சுயமரியாதை, சுயமரியாதையை ஒருவன் கேள்விக்குறியாக்கும் போது அவன் பார்ப்பனர்களுக்கு எதிரி அதனால் பார்ப்பனர்களுக்கு கொண்டாட்டம் அதனால் அமைதியாக இரு என்று பஞ்சாயத்து பேசுபவர்களே சுயமரியாதையை இழந்து பிறகு என்ன மசுரு பார்ப்பனிய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பே சுயமரியாதைக்காகத்தான், ஆனால் பார்ப்பனிய எதிர்ப்பிற்காக சுயமரியாதையை பலியிட சொல்லும் இந்த பஞ்சாயத்து பேசுபவர்களின் குடும்பத்தை இழுத்து அவன் பேசினால் அப்போது சுயமரியாதை பார்க்காமல் பார்ப்பானுக்கு கொண்டாட்டமாகிவிடுமென பொத்திக்க��ண்டு இருப்பார்களா என்று பார்க்கவேண்டும்....\nஇந்த விசயத்தில் அட்வைஸ் மழை பொழிந்த ஒருவருக்கே எவனோ அசிங்க பின்னூட்டம் போட்டவுடன் பொங்கி எழுந்து திட்டி தீர்த்தார் ஒரு நல்லவர், இவ்வளவு தான் அவர்களின் so called பொறுமை.\nபொதுவாக தெரிந்தவர்கள் என்றால் நாம் கோபமாக பேச யோசிப்போம், ஆனால் இந்த சைக்கோ மூர்த்திக்கு அந்த பழக்கமே கிடையாது முட்டிக்கொண்டால் தெரிந்தவர்கள், பழகியவர்கள் பேசியவர்கள் ஆண்கள் பெண்கள்(அவன் மனைவி பக்கத்தில் இருந்தால் ஆபாசமாக பேசமாட்டானாம் தகவல் கிடைத்தது, அப்போ அவன் மனைவிக்கு மட்டும் நாகரீகம் மற்ற பெண்களுக்கு இலையா) என்று எந்த வித்தியாசமும் கிடையாது.... நல்லவர்களே நண்பர்களாக பழகுகிறான் எனக்கும் அவனுக்கும் என்ன சண்டை என்பவர்களுக்கு இது எச்சரிக்கை, மூர்த்தியோடு முட்டிக்கொண்டால் தெரிந்தவர்கள், பழகியவர்கள் பேசியவர்கள் ஆண்கள் பெண்கள்என்று எந்த வித்தியாசமும் கிடையாதுஅவனுக்கு அவனோடு நன்கு பழகிய நண்பர் ஒருவருக்கே போன் செய்து டார்ச்சர் செய்தவன்....\nமூர்த்தி மட்டுமல்ல அதன் அல்லக்கைகளுக்கும் சேர்த்தே ஆப்பு வைக்கப்படும், மூர்த்தி, கருப்பு, போலி என்ற பெயரில் அவன் பலருடன் பேசியிருக்கலாம் ஆனால் அவனின் மொள்ளமாறித்தனத்திற்கு உதவி செய்த அல்லக்கைக்கும் சேர்த்தே ஆப்பு வைக்கப்படும்\nபோலி டோண்டு = மலேசியா மூர்த்தி\nபட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா\nதிமுக ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுக எலி வலையில் புகுந்து கொள்ளும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக எலி வலையினுள் புகுந்து கொள்ளும், அம்மாவுக்கு ஒரு பிரச்சினை என்றாலோ அய்யாவை தூக்கி உள்ளே வைத்தாலோ மட்டுமே ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் என்று தூள் பறக்கும், மற்ற நேரங்களில் திமுக ஆட்சியில் அதிமுக என்று ஒன்று இருப்பதோ அதிமுக ஆட்சியில் திமுக என்று ஒன்று இருப்பதோ பெரும்பாலும் தெரியவே வருவதில்லை.\nதற்போது நடந்துவரும் திமுக ஆட்சிகாலத்தில் வழக்கம் போல அதிமுக எலி வலையினுள் புகுந்து கொள்ள தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தது பாமகவும் விஜயகாந்த்தும் மட்டுமே....\nஏகோபித்த கர கோச ஊடக வெளிச்சத்தில் உலா வந்த மாற்றத்தை தருவேன் என்று வந்த விஜயகாந்த்தோ அற்புதமான ஒரு மாற்றத்தை உருவாக்கினார், தமிழகத்தில் இப்போதும் தனிப்பட்ட முறையில் வலுவான கட்சிகள் பட்டியலில் ஒரு சிறிய வித்தியாசத்தில் அதிமுக திமுகவை விட முன்னால் உள்ளது, ஆனால் அந்த கட்சியின் தலைவியோ அல்லது வலுவான திமுக வின் தலைவர்களின் வீட்டிலோ வருமானவரி முதல் இன்ன பிற எத்தனையோ சோதனைகள் நடந்த போதும் எந்த தொண்டனும் கூடிவந்தோ கூட்டி வந்தோ அதிகாரிகளை கேரோ செய்வதோ வழிமறித்ததோ நடந்ததில்லை, ஆனால் விஜயகாந்த் வீட்டில் வருமாணவரி சோதனைக்கு வந்த அதிகாரிகள் மறிக்கப்பட்டதும் கேரோ செய்ததும் வீட்டின் முன் தொண்டர்கள் கூடியது அல்லது கூட்டப்பட்டதும் நடந்தது, அதன் பின் அதை அப்படியே அட்டர் காப்பி அடித்து செல்வி.ஜெயலலிதா வீட்டில் வருமானவரி சோதனை என்றவுடன் ஆயிரக்கணக்கான தொண்டர் படைகளுடன் செங்கோட்டையன்களும் ஜெயக்குமார்களும் வீட்டையும் கட்சி அலுவலகத்தையும் பாதுகாத்தனர், ஆகா நல்ல மாற்றத்தை உருவாக்கிவிட்டார் விஜயகாந்த், இனி தமிழகத்தின் எந்த அரசியல் தலைவன் வீட்டிலும் வருமான வரிசோதனையோ எந்த சோதனையுமோ போடமுடியாத மாற்றத்தை உருவாக்கினார் விஜயகாந்த்.\nவிஜயகாந்த்தின் சத்தங்களும் குரல்களும் பெரும்பாலும் அவரது திருமண மண்டபத்தை சுற்றியே வந்தது, காரைக்குடி குரூப்ல கூப்டாங்க, தஞ்சாவூர் குரூப்ல கூப்டாங்க, என்ற அளவிற்கு என்னை கூட்டணிக்கு கூப்பிட்டாங்க மிரட்டினாங்க என்ற அளவிலேயே நின்று போனது அவரது சத்தங்கள்....\nசென்ற ஆட்சியிலும் சரி இந்த ஆட்சியிலும் சரி மக்கள் போராட்டங்கள் ஓரளவிற்கு கம்யூனிஸ்ட் மற்றும் பாமக கட்சியினரால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன(தேவைக்கதிகமாக எதிர்வினை புரியப்பட்ட குஷ்பு பிரச்சினை தவிர்த்த மற்றவைகள் மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்தே இருந்தன) , சென்ற ஆட்சியின் தான் தோன்றித்தனமான தலைமை இருந்ததும், மேலும் ஆட்சிக்கு எந்த விதத்திலும் நெருக்கடி கொடுக்க முடியாத சட்டமன்ற பெரும்பாண்மை அதிமுக விற்கு இருந்ததுமான சூழலையும் ஒப்பு நோக்க வேண்டும்.\nஇந்த ஆட்சி ஆரம்பத்திலிருந்தே அதிமுக அம்மாவிற்கு பிரச்சினை என்றால் மட்டுமே வெளிவருவோம் என்று பதுங்கிகொண்ட நிலையில், காங்கிரஸ் கமுக்கமாக இருக்க தோழமைகட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக செயல்பட ஆரம்பித்தது பாமக. துனை நகரம் திட்டம், விமான நிலைய விரிவாக்கம் என்பதில் ஆரம்பித்து பாலாற்றில் அணைகட்டுவது தொடர்பாக அரசை எச்சரித்தும் பயனின்றி ஆந்திர அரசு கட்டும் அணைப்பற்றி சட்டமன்றத்திலேயே அது துடுப்பணை தடுப்பணை என்று சால்ஜாப்பு சொன்னார் அமைச்சர் துரை முருகன், நேரடியாக அணைகட்டும் இடத்திற்கே சென்று பாமக ஆர்பாட்டங்கள் செய்ய ஆந்திர அரசின் காவல்துறை மட்டுமின்றி அந்த ஊர் மக்களிடமும் உதைபட்டு வந்தனர் பாமகவினர், அதன் பின்பே இது தொடர்பாக கொஞ்சம் போல தீவிர நடவடிக்க எடுக்க ஆரம்பித்தது திமுக அரசு.\nதனியார் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளை கொண்டிருக்கும் பெற்றோர்கள் சற்றேனும் மூச்சு விடும்படி நடந்திருக்கின்ற விடயம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தாண்டி அதிகமகா கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சட்ரிக்கைகள், இப்பிரச்சினையை முதலில் பாமக இராமதாசு அவர்கள் கிளப்பியபோது சும்மா அதிகமாக வசூலிக்கின்றார்கள் என்று சொன்னால் போதாது ஆதாரம் வேண்டும், யாருமே புகார் கொடுக்கவில்லையே எனவே ஒன்றும் செய்ய முடியாது என்று எல்லாம் கிட்டத்தட்ட தனியார்கல்லூரிகளின் சங்க செயலாளர் போன்று பேசிய முதல்வர் அவர்கள் அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான காழ்ப்புணர்சியே இப்படியான போராட்டத்தை பாமக நடத்துகிறது என்று காரணமெல்லாம் சொன்ன முதல்வர் தற்போது முதல்வருக்கு அமைச்சர் பொன்முடியின் மீது என்ன காழ்ப்புணர்வோ அல்லது அமைச்சர் பொன்முடியை நாடுகடத்த முடியவில்லையே என்று முதல்வருக்கு ஏதேனும் ஏக்கமோ தெரியவில்லை, அரசாங்கமே நான்கு குழுக்கள் அமைத்து பல கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பல கல்லூரிகளில் சோதனை நடத்தும் குழுக்களெல்லாம் இப்போது இந்த அரசாங்கம் அமைத்துள்ளது, இதுவும் கூட பாமக ஸ்டைலில் நேரடியாக களத்தில் இறங்குவோம் கைப்பேசி எண் கொடுத்து கல்லூரியில் அதிக கட்டணம் வசூலித்தால் கைப்பேசி எண்ணுக்கு தெரிவியுங்கள் பாமக அந்த கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராடுவோம் என்று கிட்டத்தட்ட மிரட்டிய பின்பே குழுக்கள் அமைப்பது, புகார்களை பெறுவது, சோதனை என்றெல்லாம் அரசாங்கம் இறங்கியுள்ளது.\nபாமகவும் மருத்துவர் இராமதாசும் நடத்தும் போராட்டங்களை சில கட்சிகள் தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டுமென்று போராட்டங்களை தூண்டுகிறார்கள் என்று ���ேசும் முதல்வர் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரு பிரச்சினையென்றால் அந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து தங்களை வளர்த்துக்கொள்வதில் என்ன தவறு இந்தி திணிப்பு எதிர்ப்பும் மொழிப்போராட்டமும் முடிந்த பின் என்ன திமுகவை கலைத்துவிட்டார்களா என்ன இந்தி திணிப்பு எதிர்ப்பும் மொழிப்போராட்டமும் முடிந்த பின் என்ன திமுகவை கலைத்துவிட்டார்களா என்ன அல்லது திமுக இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக போராடியதால் கிடைத்த ஆதரவு எதுவும் திமுகவிற்கு வேண்டாமென்று சொல்லிவிட்டார்களா அல்லது திமுக இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக போராடியதால் கிடைத்த ஆதரவு எதுவும் திமுகவிற்கு வேண்டாமென்று சொல்லிவிட்டார்களா இல்லையே பின் ஏன் பாமக மீது மட்டும் இந்த விமர்சனம் இல்லையே பின் ஏன் பாமக மீது மட்டும் இந்த விமர்சனம் வெளியூர் அண்ணாச்சிகளுக்காக இரிலையன்சை எதிர்ப்பதும், உள்ளூர் அண்ணாச்சிகளுக்காக டாட்டாவை எதிர்ப்பது என்று இந்த போராட்டங்களுக்கு காரணம் கூறலாம், அண்ணாச்சிகளின் தயவைத் தெற்கே வளர்த்துக் கொள்ள இந்த தந்திரம் என்று சொன்னாலும் இந்த எதிர்ப்பில் இறங்குவதில் என்ன தவறு\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்துவதும் அதன் வழியாக கட்சி வளர்ப்பதிலும் என்ன தவறு அல்லது இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி கட்சி வளர்த்த வரலாறு தமிழகத்திலே இல்லையா என்ன\nஅட கட்டிங்கிற்கு தான் பா இப்படியெல்லாம் போராடுகிறார்கள், அட ர்செண்ட்டேஜ்க்காகத்தான் பா போராடுகிறார்கள் என பச்சையாக பாமகவின் போராட்டங்கள் மீது எச்சில் துப்புபவர்கள் கமுக்கமாக இருக்கும் காங்கிரசும், கம்முன்னு இருக்கும் காம்ரேட்டுகளும், அமுக்கி வாசிக்கும் அதிமுகவும் அமைதியாக இருப்பதற்கு கட்டிங்கும் பர்செண்ட்டேஜூம் சரியாக கிடைத்துவிட்டது தான் காரணம் என்பார்களோ இப்படியாக கொச்சை படுத்துவதென்றால் எந்த கட்சியின், எந்த தனிமனிதரின், எந்த சமூகத்தின், எந்த அமைப்பின் எந்த போராட்டங்களையும் கொச்சைப்படுத்தலாம்.\nடாடா மினரல் ஆலை வந்தால் தென்மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் ஒரு முறை கடலூர் சிப்காட் வளாகத்தை பார்த்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன், 20 ஆண்டுகளுக்கு முன் சிப்காட்டிற்காக கிட்டத்தட்ட 17 கிலோமீட்டர் நீளம் வரை விளை நிலங்களையும் மானவாரி நிலங்களையும் அரசாங்கம் கையகப்படுத்திய போது கொடுக்கப்பட்ட உறுதி மொழிகளும் இன்னும் 10 ஆண்டுகளில் கடலூரில் வேலை இல்லாத பேச்சே இருக்காது என்று நீட்டி முழங்கியவர்களின் குரல்கள் இன்னும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கின்றது, சிறு குறு விவசாயிகள் நிலத்தை கொடுத்துவிட்டே கிடைத்த காசை இரண்டே ஆண்டுகளில் அழித்துவிட்டு அதே சிப்காட்டில் கூலித்தொழிலாளிகளாக சென்று அந்த இரசாயன ஆலைகளில் கடைநிலை வேலைகள் செய்துவிட்டு (மேல்மட்ட வேலைகள் முழுக்க வெளியூர் ஆட்கள், கடைசி சில வருடங்களில் கீழ்நிலை வேலைகளுக்கும் கூட குஜராத்திலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து வேலை செய்தார்கள்) சிறு நிலக்கிழார்களாக இருந்தவர்கள் கூலிகளாக வேலை செய்து இராசயன ஆலைகளால் மண், நீர், காற்று என அத்தனையும் மாசுபட்டு 17 அடி ஆழத்தில் கிடைத்த நீர் இப்போது 100 அடிக்கு கீழே போனாலும் கிடைக்கவில்லை என்பதால் ஆலைகளை மூடிவிட்டு செல்ல இப்போது மண் நீர் காற்று உடல்நலம் என அத்தனையும் கெட்டுப்போய் கூலி வேலையும் இல்லாமல் நிற்கும் அவலநிலை கடலூர் சிப்காட்டால்....\nமாறன் சகோதரர்கள் கள்ள சாராயம் காய்ச்சியோ சூதாட்ட கிளப் நடத்தியோ பணம் சம்பாதித்துக்கொண்டில்லை அதை அவர்கள் செய்துகொண்டிருந்தால் இன்னேரம் அரசாங்கம் மாறன் சகோதரர்களுக்கு போட்டியாக கள்ளசாராம் காய்ச்சிக்கொண்டோ சூதாட்ட கிளப் நடத்தவோ ஆரம்பித்திருக்கும், கலைஞர் டிவி நடத்தும் அளவிற்கு பணமும் பலமும் இருக்கும் கலைஞர் குடும்பத்தால் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் நடத்துமளவிற்கு பணமோ பலமோ இல்லையோ என்னவோ அரசாங்கம் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் நடத்த முனைகிறது, நல்லவேளையாக கேபிள் இணப்பு, தொலைக்காட்சி நடத்துதல் என்று மாறன் சகோதரர்கள் நிறுத்திகொண்டதால் அரசாங்கம் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் நடத்துவதோடு நிறுத்திக்கொள்கிறது.\nசாராயாத்தை அட சீமசரக்குதாங்க அந்த குடியை அரசாங்கமே ஊற்றிக்கொடுக்க ஆளெடுத்து நடத்துகிறது, கேளிக்கை கேபிள் இணைப்புகளை அரசாங்கம் நடத்துகிறது ஆனால் ஒரு மினரல் ஆலையை தென்மாவட்ட மக்களுக்கு ஏகத்திற்கும் வேலைவாய்ப்பையும் நன்மையையும் விளைவிக்க போவதாக சொல்லப்படும் ஒரு ஆலையை அரசாங்கம் நடத்த முடியவில்லைய�� டாடா வந்து நடத்தப்போகிறதாம் சில ஆயிரம் கோடி கொட்டி இலவச தொலைக்காட்சி வழங்கும் அரசால் ஓராயிரம் கோடி போட்டு இந்த ஆலையை நடத்த முடியலையோ சில ஆயிரம் கோடி கொட்டி இலவச தொலைக்காட்சி வழங்கும் அரசால் ஓராயிரம் கோடி போட்டு இந்த ஆலையை நடத்த முடியலையோஇதை எதிர்த்தால் கட்சி வளர்க்க பிரச்சினைகளை பயன்படுத்துகிறார்கள் என பாமக மீது பாய்கின்றனர் அப்போ என்ன அரசாங்கம் சாராயம் ஊற்றி கொடுப்பதையும் மாறன் சகோதரர்களின் தொழிலை மட்டுப்படுத்தும் தொழில்களையும் மட்டும் தான் அரசாங்கம் செய்யுமாஇதை எதிர்த்தால் கட்சி வளர்க்க பிரச்சினைகளை பயன்படுத்துகிறார்கள் என பாமக மீது பாய்கின்றனர் அப்போ என்ன அரசாங்கம் சாராயம் ஊற்றி கொடுப்பதையும் மாறன் சகோதரர்களின் தொழிலை மட்டுப்படுத்தும் தொழில்களையும் மட்டும் தான் அரசாங்கம் செய்யுமா பாமக பிரச்சினைகளில் தலையிட்டு கட்சியை வளர்த்துக்கொள்ளுமளவிற்கு அரசாங்கம் ஏனப்பா பிரச்சினைகளை உருவாக்குகிறது அல்லது பிரச்சினைகளை பாமக வந்து தலையிட்டு அவர்கள் கட்சியை வளர்த்துக்கொள்ளும் அளவிற்கு பிரச்சினைகளில் ஏன் அலட்சியமாக இருக்கின்றது\nஅரசாங்கமே நடத்தும், எ.எல்.சி. கார்ப்பரேஷனால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலருக்கு பணம் கிடைக்காமல், நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்பதும் பலருக்கு கிட்டாமல் போக 90 களில் டி.ஜி.எம்(டெப்புடி ஜெனரல் மேனேஜர் - என்.எல்.சிஅதிகாரவர்க்கத்தின் பவர் செண்ட்டர்கள்)கள் கேரோ செய்யப்பட்டு அலுவலகங்களில் முற்றுகையிடப்பட்டு மற்றும் பல பாமக ஸ்டைல் போராட்டங்களினால் பணமும் வேலையும் பலருக்கு கிடைத்தது, ஆனால் அதற்கான காலம் 30 ஆண்டுகளுக்கும் மேல், இப்போது கூட ஜெயங்கொண்டத்தில் நிலமெடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பிரச்சினைகள் ஆகின்றன (பின்ன இதற்கு பணமும் வேலையும் கிடைக்க இன்னொரு 30 ஆண்டுகள் யார் காத்திருப்பது) அரசாங்கம் நடத்தும் நிறுவனத்திலேயே இந்த நிலை என்றால் தனியார் நடத்தும் நிறுவனத்தில் எந்த அளவிற்கு நிவாரணமும் மற்றவைகளும் கிடைக்கும் டாடா ஆலை தொடர்பாக நிறைய கேள்விகள் இருக்கின்றன, அதை வேறொரு சமயத்தில் எழுதலாம்.\nநான் தலையிட்டதால் துணை நகரம் நிறுத்தப்பட்டது, நான் தலையிட்டதால் இது ஆனது, அது ஆனது என்று மருத்துவர் இராமதாசு சொல்கிறாராம், ஒவ்வொரு பிரச்சினைகளின் போதும் அவர்கள் தலையிட்டதால் என்ன வெற்றி கிடைத்தது என்பதை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள், அரசாங்கமே அதன் சாதனைகளை அரசு விளம்பரங்கள் மூலம் செய்து கொண்டு தானே இருக்கின்றன, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றிக்கு இன்றுவரை உரிமை கொண்டாடுகிறது திமுக, சுதந்திரம் பெற்று தந்ததற்கு காங்கிரஸ் உரிமை கொண்டாடுகிறது, அந்தந்த ஊர்களில் ஆலை வந்ததற்கும் ரோடு போட்டதற்கும் காரைக்குடி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக பழ.கருப்பையா அவர்களுமாக பிரச்சினைகளில் அவரவர்களின் வெற்றியை சொல்லிக்கொள்வது என்ன புதுசா இராமதாசு மட்டும் 16 வயதினிலே பரட்ட சொல்வது போல \"இது எப்படியிருக்கு\" என்று சொல்கிறார் என விமர்சனம்.\nகூட்டணியில் இருந்து கொண்டே விமர்சிக்கலாமா இது சூழ்ச்சி அரசியல் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது, சூழ்ச்சி அரசியலா அல்லது இராச தந்திர அரசியலா என்று சொல்வது ஆளைப்பொறுத்து பலருக்கும் மாறும், சிலர் செய்தால் சூழ்ச்சியரசியல், அதையே வேறு சிலர் செய்தால் இராசதந்திர அரசியல் சரி அதை விடுங்க.\nதமிழகத்திலே கூட்டணி நிலை கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்படுத்தும், நடப்பது கூட்டணி கட்சி அல்ல, கூட்டணி கட்சிகளின் ஆதரவால் நடக்கும் திமுகவின் தனியாட்சி, அரசாங்கத்தின் இரண்டு ரூபாய் அரிசி திட்டமாக இருந்தாலும் வேறு நல்ல திட்டங்களுக்கும் கிடைக்கும் ஆதரவு திமுகவிற்கு மட்டுமே, அதில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு இல்லை, அரசு அதிகாரத்திலும் பங்கு இல்லை, ஆனால் மக்கள் பாதிப்படையும் பிரச்சினைகளால் ஏற்படும் கெட்ட பெயர் திமுகவிற்கு மட்டுமல்ல கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்தே, மக்கள் மன்றத்தில் செல்லும்போது அன்னைக்கு திமுக தான் காரணம் நாங்கள் அல்ல என்றால் அன்னைக்கு நீங்களும் தானே திமுகவோடு வாயை மூடிக்கொண்டு இருந்தீர்கள் என்பார்கள். அதே எதிர்கட்சியாக இருந்தால் வாயை திறக்காமல் இருந்தால் கூட அரசாங்கத்தின் கெட்ட பெயர்களுக்கு பங்காளிகளாக மாட்டார்கள், எனவே எதிர்கட்சியாக இருப்பதை விட தனியாட்சி நடத்தும் கட்சிக்கு கூட்டணி கட்சியாக இருப்பது மிகவும் சங்கடமானது, எதிர்கட்சியாக இருக்கும் போது அரசை விமர்சிப்பதை விட ஆளும் கட்சிக்கு கூட்டணிகட்சியாக இருக்கும் போது அரசின் பிரச்சினைக்குறிய மக்கள் விரோத செயல்பாடுகளை கடுமையாக எதிர்க்க வேண்டும். அந்த நிலைதான் பாமகவிற்கு இப்போது.\nபாமக என்றால் முன்பு சிலருக்கு எப்போதும் எரியும், அவர்களுக்கு பாமக மட்டுமல்ல, திமுக என்றாலும் எரியும் அவர்களை விட்டுத்தள்ளுங்க, இப்போது பாமக மற்றும் மருத்துவர் இராமதாசு விசயத்தில் முதல்வரின் பதட்டத்தையும், மற்ற சிலரின் பதட்டமும் பாமக எதை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றது என்பதை நன்றாகவே காட்டுகின்றது.\nதொடர்புடைய சுட்டி: இராமதாசின் பரட்டை அரசியல்\nகுறிசொல்: Dr.Ramadoss, PMK, இராமதாசு, பாமக, ராமதாஸ்\nபிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் என்ன தவறு: உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி\nபிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் என்ன தவறு: உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி\nடெல்லி: நாட்டில் 52 சதவீதம் வசிக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன, அதில் என்ன தவறு இருக்கிறது என அதிரடியாய் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.\nஇட ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், தாக்கர், ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.\nஇந்த வழக்கு விசாரணை நேற்றும் நடந்தது. அப்போது பிற்படுத்தப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை குறித்த சென்சஸ் விவரங்கள் கூட அரசிடம் இல்லை என இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் ஒருவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாடினார்.\nஅப்போது இடைமறித்த நீதிபதி ரவீந்திரன், அப்படிப்பட்ட சென்சஸ் எதற்கு. பிரச்சனை கணக்கில் இல்லை. உங்களிடம் தான் உள்ளது. இப்படிப்பட்ட கணக்கெடுப்பு நடந்து முடியும் வரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்கிறீர்களா. இதற்காக வருடக்கணக்கில் அரசு காத்திருக்க வேண்டுமா. இடைக்கால நிவாரணமாக 27 சதவீத இட ஒதுக்கீட்டை தருவதில் என்ன தவறு என்றார்.\nமேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், நீங்கள் அமெரிக்காவை உதாரணம் காட்டுகிறீர்கள். அங்கே 80 சதவீதத்தினர் வெள்ளையர்கள். 20 சதவீதத்தினர் தான் கருப்பர்களும் பிற இனத்தினரும். இந்தியாவி���் நிலைமை அப்படியே தலைகீழ். இங்கே பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட 20 சதவீதத்தினர் தான் நாட்டின் எல்லா பலன்களையும் அனுபவித்து வருகின்றனர்.\nஇப்போது மற்ற 80 சதவீதத்தினரும் பலன்களை அனுபவிக்கட்டுமே.. அதை அனுமதிப்பதில் என்ன தவறு. நாட்டில் பல மாநிலங்களில் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு அமலில் இருக்கத்தானே செய்கிறது. இதை மத்திய அரசும் அமலாக்கினால் என்ன தவறு என்றார்.\nஅப்போது பேசிய வழக்கறிஞர் சால்வே, யார் யாருக்கு இந்த இட ஒதுக்கீடு என்ற அறிவியல்பூர்வமான விவரம் கூட இல்லை என்றார்.\nஅப்போது இடைமறித்த தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தந்த சாதிகளின் பட்டியலின் அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு அமலாக்கப்படவுள்ளது என்றார்.\nமாநில அரசுகள் உருவாக்கிய பட்டியலை வைத்து இட ஒதுக்கீடு தருவது அர்த்தமில்லாதது என வழக்கறிஞர் சால்வே கூற, அவருக்கு பதிலளித்த நீதிபதி ரவீந்திரன், நாளை இந்த அரசு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தால் அனைத்து ஏழைகள் குறித்த கணக்கெடுப்பும் முடியும் வரை இட ஒதுக்கீடே கூடாது என்பீர்களா, எத்தனை சதவீத ஏழை மக்கள் உள்ளனர் என்ற விவரம் இருக்கும்போது அது தொடர்பான அறிவியல்பூர்வமான பட்டியலுக்கு அவசியம் என்ன வந்தது என்றார்.\nபட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா\nபிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் என்...\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-09-18T14:23:20Z", "digest": "sha1:U44K37MJMXIWGB4HQERR4P2GNKYSFKOH", "length": 16561, "nlines": 236, "source_domain": "patrikai.com", "title": "மாணவர்கள் எதிரே பள்ளியில் மது குடித்த ஆசிரியர்! கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் நடந்த கொடுமை! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதி���ையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமாணவர்கள் எதிரே பள்ளியில் மது குடித்த ஆசிரியர் கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் நடந்த கொடுமை\n18/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநாட்றம்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர், குடிபோதையில் பள்ளிக்கு வந்ததால், பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகை இட்டார்கள்.\nவாணியம்பாடி அருகே நாட்றம்பள்ளி அடுத்த சின்னூர் கிராமம்.இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம் 28 மாணவர்கள் பயில்கிறார்கள்.\nஇப்பள்ளியில் சின்னத்தம்பி தலைமை ஆசிரியராகவும்,பரதன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்கள். .கடந்த சில மாதங்களாக தலைமை ஆசிரியர் சின்னத்தம்பி குடிபோதையில் பள்ளிக்கு வருவதாக மாணவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்து வந்தார்கள்.\nஇந்த நிலையில் தலைமை ஆசிரியர் மது பாட்டில்களுடன் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் மாணவர்கள் முன்பாக மது குடிக்க ஆரம்பித்தார். மேலும் மாணவன் ஒருவரை அழைத்து அவனது வீட்டில் இருந்த வறுத்த வேர்கடலை கொண்டுவர உத்தரவிட்டார்.\nமாணவன் தன் வீட்டிற்க்கு சென்று தன் தாயிடம் தலைமை ஆசிரியர் வகுப்பறையில் மது குடித்து வருவதாகவும் அதற்கு வருத்த வேர்க்கடலை கேட்டார் என்றும் கூறியுள்ளான். இந்தத் தகவலை, தாய்ர் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் பொதும���்களுக்கு இத்தகவலை தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து ஊராட்சிமன்ற தலைவர் லதா சம்பத் ,மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு சென்றார்கள். அங்கு தலைமை ஆசிரியர் சின்னத்தம்பி, வகுப்பறையில் மது அருந்திக்கொண்டு இருந்தார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பள்ளியில் இருந்த மாணவர்களை வெளியில் அனுப்பிவிட்டு தலைமை ஆசிரியர் சின்னதம்பியை மட்டும், வகுப்பறையில் வைத்து பூட்டினர். பிறகு, கல்வித்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.\nகல்வி அமைச்சர் கே.சி. வீரமணி\nஇதையடுத்து, ஜோலார்பேட்டை தொடக்க கல்வி உதவி அலுவலர் தென்னவன் பள்ளிக்கு விரைந்து வந்தார். சிறைவைக்கப்பட்டிருந்த தலைமை ஆசிரியரை மீட்டு விசாரணை நடத்தினார். விசாரணையில் வகுப்பறையில் மது குடித்ததை தலைமை ஆசிரியர் ஒப்புக்கொண்டார்.\nஇதற்கிடையே மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று தொடக்க கல்வி அலுவலர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றார்கள்.\nசம்பவம் நடந்தது, கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் ஜோலார்பேட்டை தொகுதி யில் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் நாடு tamilnadu மது alcoholic drink school class பள்ளி வகுப்பறை முற்றுகை போராட்டம் siege\nPrevious article100 புதிய கிரகங்கள்\n18/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\n18/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/rk-nagar-by-election-jayalalithaa-win-high-court/", "date_download": "2021-09-18T14:33:17Z", "digest": "sha1:KAXED4Z4RQ35RXXMH67BXSF4AMTZ7CRI", "length": 13708, "nlines": 242, "source_domain": "patrikai.com", "title": "ஆர்.கே. நகரில் ஜெயலலிதா வெற்றி செல்லும்: அடுத்த தேர்தலுக்குப் பிறகு வந்த தீர்ப்பு! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஆர்.கே. நகரில் ஜெயலலிதா வெற்றி செல்லும்: அடுத்த தேர்தலுக்குப் பிறகு வந்த தீர்ப்பு\n18/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.\nஅவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி சேலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்ிதல் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். இவ்வழக்கில் ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து நீதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டார்.\nஉயர்நீதி மன்றம் – ஜெயலலிதா\nஇந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நேற்று பிறப்பித்தார். அந்த தீர்ப்பில், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்கும்படியாக இல்லை. எனவே, இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று தெரிவித்தார்.\nஆகவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றி செல்லும் என்று தீர்ப்பாகி உள்ளது. அத் தேர்தலுக்குப் பிறகு பொதுத் தேர்தல் நடந்து, அதே ஆர்.கே. நகர் தொகுதிய��ல் போட்டியிட்டு வென்ர ஜெயலலிதா, முதல்வராகவும் பொறுப்பேற்று தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிரதமர் மோடி சுற்றுப்பயணம்: வியட்நாம், சீனா செல்கிறார்\n18/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\n18/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trainingcognitivo.it/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-18T14:28:39Z", "digest": "sha1:NFBAAFMZ6BCVG2S3ZHGNN2ZIH7WIOOHM", "length": 63358, "nlines": 135, "source_domain": "ta.trainingcognitivo.it", "title": "அஃபாசியா: \"சலுகை பெற்ற அணுகல்\" மற்றும் \"சலுகை பெற்ற உறவு\" என்பதன் அர்த்தம் என்ன? அறிவாற்றல் பயிற்சி", "raw_content": "\nஒத்திசைவற்ற படிப்புகள் (வாழ்நாள் அணுகல்)\nகுழந்தைப் பருவமும் இளமைப் பருவமும்\nதட்டச்சு செய்யத் தொடங்கவும், தேட Enter ஐ அழுத்தவும்\nஒத்திசைவற்ற படிப்புகள் (வாழ்நாள் அணுகல்)\nகுழந்தைப் பருவமும் இளமைப் பருவமும்\nஒத்திசைவற்ற படிப்புகள் (வாழ்நாள் அணுகல்)\nகுழந்தைப் பருவமும் இளமைப் பருவமும்\nஅஃபாசியா: \"சலுகை பெற்ற அணுகல்\" மற்றும் \"சலுகை பெற்ற உறவு\" என்பதன் பொருள்\nபல பெயரிடும் மற்றும் கதை சோதனைகள் [1] சொல் மற்றும் வாக்கிய உற்பத்தியை வெளிப்படுத்த ஒரு ஆதரவாக படங்களை பயன்படுத்துகின்றன. பிற சோதனைகள் உடல் பொருள்களைப் பயன்படுத்துகின்றன. ஏன் மொழி செயலாக்கத்தில் மிகவும் அங்கீகாரம் பெற்ற கோட்பாடுகள் ஒப்புக்கொள்கின்றன ஒற்றை சொற்பொருள் மையத்தின் இருப்பு குறித்து (உண்மையில், நாம் பார்க்கும் படங்களுக்கு ஒரு சொற்பொருள் மையமும், நாம் கேட்கும��� சொற்களுக்கு இன்னொன்று இருப்பதாக நினைப்பது பொருளாதாரமற்றதாக இருக்கும்), ஆனால் அதே நேரத்தில் வெவ்வேறு உள்ளீட்டு சேனல்கள் அவற்றை ஒரே மாதிரியாக அணுகும் என்று அவர்கள் நம்பவில்லை எளிதாக.\nசிலருக்கு இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம், எடுத்துக்காட்டாக, ஒரு சுத்தியலின் உருவம் \"சுத்தி\" என்ற வார்த்தையை விட சுத்தியலின் குணாதிசயங்களை விரைவாக அணுகுவதை உறுதிசெய்யும் (பிந்தையது, நம் மொழியில் உள்ள எல்லா சொற்களையும் போலவே, தன்னிச்சையாகவும்); இருப்பினும், சுத்தியலின் உருவம் மற்றும் \"சுத்தி\" என்ற சொல் இரண்டுமே வெறும் தெய்வங்கள் என்று நாம் சிந்திக்க வழிவகுக்கும் அணுகல் புள்ளிகள் சுத்தியலின் யோசனை, எனவே சேனலைப் பொருட்படுத்தாமல், சொற்பொருள் பண்புகள் சுத்தியலின் யோசனையால் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. 1975 இன் வரலாற்று பாட்டர் [2] உட்பட சில ஆய்வுகள் இது அப்படி இல்லை என்பதைக் காட்டியுள்ளன, மேலும் வெவ்வேறு சேனலைப் பொறுத்து வெவ்வேறு பெயரிடும் நேரங்களைக் காண்பிப்பதன் மூலம் அவ்வாறு செய்துள்ளன.\nஉண்மையில், ஆரம்பப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு முதல், ஒரு வார்த்தையின் வாசிப்பு அதன் உருவத்தின் பெயரைக் காட்டிலும் வேகமாக இருந்தால், ஒரு வகைக்கு ஒரு உறுப்பு (எடுத்துக்காட்டாக, ஒரு அட்டவணை) பண்புக்கூறு என்பதும் உண்மைதான் பொருள் ஒரு படமாக வழங்கப்படும் போது எழுதப்பட்ட வார்த்தையாக அல்ல. பல ஆசிரியர்கள் இந்த அர்த்தத்தில் பேசுகிறார்கள் சலுகை பெற்ற அணுகல் (தூண்டுதலுக்கும் பொருளுக்கும் இடையிலான நேரடி இணைப்பு) இ சலுகை பெற்ற உறவு (தூண்டுதலின் கட்டமைப்பு அம்சங்களுக்கும் அதன் செயலுடன் இணைக்கப்பட்ட சொற்பொருள் பண்புகளுக்கும் இடையிலான தொடர்பு) பொருள்கள் - மற்றும் படங்கள் - சொற்பொருள் பண்புகள் தொடர்பாக.\nஎங்களிடம் அதிக சான்றுகள் உள்ள சலுகை பெற்ற அணுகல்கள் யாவை\nபொருள்களுக்கு சொற்களைப் பொறுத்து சொற்பொருள் நினைவகத்தை அணுக சலுகை உண்டு [2]\nபடங்களுடன் ஒப்பிடும்போது சொற்களுக்கு ஒலிப்பு பண்புகளை அணுகுவதற்கான சலுகை உண்டு [2].\nகுறிப்பாக, அனைத்து சொற்பொருள் அம்சங்களுக்கிடையில், செய்ய வேண்டிய செயலுக்கு பொருள்கள் சலுகை பெற்றுள்ளன [3]\nமிக சமீபத்திய ஆண்டுகளில், தோன்றியவுடன் \"உருவகப்படுத்தப்பட்ட\" கோட்பாடுகள் (பார்க்க, மற்றவற்றுடன், டமாசியோ) நாம் பயன்படுத்தும் பொருள்கள் தொடர்பான சொற்பொருள் செயலாக்கத்தில் மேலும் சுத்திகரிக்கப்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிகச் சமீபத்திய ஆய்வில் [4] படங்களைக் கவனித்தபின், (ஒரு நெம்புகோலை முன்னோக்கி அல்லது பின்னோக்கி நகர்த்துவதன் மூலம்) பதிலளிக்குமாறு மக்கள் கேட்கப்பட்டனர்:\nசோதனை A: பொருள் உடலை நோக்கி பயன்படுத்தப்பட்டது (எ.கா: பல் துலக்குதல்) அல்லது அதிலிருந்து விலகி (எ.கா: சுத்தி)\nபரிசோதனை பி: பொருள் கையால் செய்யப்பட்டதா அல்லது அது இயற்கையானதா\nஆசிரியர்கள் அவதானிக்கச் சென்றனர் ஒற்றுமை விளைவு, அல்லது பொருளின் வகைக்கும் நெம்புகோலின் இயக்கத்திற்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருக்கும்போது பங்கேற்பாளர்கள் விரைவாக பதிலளித்திருந்தால் (எ.கா.: பல் துலக்குதல் அல்லது என் மீது பயன்படுத்த வேண்டிய பொருள் - நெம்புகோல் கீழ்நோக்கி). முதல் சந்தர்ப்பத்தில், ஒற்றுமை விளைவின் இருப்பு ஏறக்குறைய எடுத்துக் கொள்ளப்பட்டால், B பரிசோதனையில் கூட, கேள்வி தன்னைத்தானே பயன்படுத்துவதோடு அல்லது தன்னை விட்டு விலகி இருப்பதோடு தொடர்புடையதாக இல்லை என்பதைக் கவனத்தில் கொள்வது சுவாரஸ்யமானது. அது எப்படியும் நிகழ்ந்ததா ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், பொருளின் உருவம் ஒரு செயலை ஒரு மறைந்த வழியில் \"செயல்படுத்துகிறது\" என்று நாம் கேட்கப்படும் கேள்வி அதன் பயன்பாட்டுடன் தொடர்புடையதாக இல்லாவிட்டாலும் கூட.\nஆகவே, சலுகை பெற்ற அணுகல் என்பது ஒரு நிகழ்வாகத் தோன்றுகிறது, இது பொருளின் காட்சி பண்புகளை மட்டும் பொருட்படுத்தாது, ஆனால் எங்கள் உடல்நிலை நாம் அதனுடன் தொடர்பு கொள்ளும் விதம்.\n[1] ஆண்ட்ரியா மரினி, சாரா ஆண்ட்ரீட்டா, சில்வானா டெல் டின் & செர்ஜியோ கார்லோமக்னோ (2011), அஃபாசியா, அபாசியாலஜி, 25:11, இல் கதை மொழி பகுப்பாய்வுக்கான பல நிலை அணுகுமுறை.\n[2] பாட்டர், எம்.சி, பால்கனர், பி. (1975). படங்களையும் சொற்களையும் புரிந்து கொள்ளும் நேரம்.இயற்கை,253, 437-438.\n[3] செயின், எச்., ஹம்ப்ரிஸ், ஜி.டபிள்யூ சொற்களுடன் தொடர்புடைய பொருள்களுக்கான செயலுக்கான அணுகல். உளவியல் புல்லட்டின் & விமர்சனம் 9, 348-355 (2002)\n[4] ஸ்கொட்டோ டி டெல்லா ஜி, ருடோலோ எஃப், ருகியோரோ ஜி, இச்சினி டி, பார்டோலோ ஏ. உடலை நோக்கி மற்றும் விலகி: பொருள் தொடர்பான செயல்களின் குறியீட்டில் பயன்பாட்���ு திசையின் பொருத்தம். பரிசோதனை உளவியல் காலாண்டு இதழ். 2021;74(7):1225-1233.\nசலுகை பெற்ற அணுகல், பேச்சிழப்பு, உடல்நிலை, ஆகாததாகும், பொருள்கள்\nபேச்சு சிகிச்சையாளர் அன்டோனியோ மிலானீஸ்\nகற்றலில் ஒரு குறிப்பிட்ட ஆர்வத்துடன் பேச்சு சிகிச்சையாளர் மற்றும் கணினி புரோகிராமர். நான் பல பயன்பாடுகள் மற்றும் வலை பயன்பாடுகளை உருவாக்கி, பேச்சு சிகிச்சை மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கிடையிலான உறவு குறித்த படிப்புகளைக் கற்பித்தேன்.\nஅஃபாசியா மற்றும் வார்த்தை பெயரிடுதல்: சிறந்த வாய்வழி அல்லது எழுதப்பட்ட குறிப்பு\nகணவர் உணவுகளைச் செய்து கொண்டிருந்தால் என்ன செய்வது \"குக்கீ திருட்டு\" யின் புதிய பதிப்பு\nபேச்சு பகுப்பாய்வு மற்றும் கதை: இரண்டு முக்கிய கருவிகள்\nசொற்கள் அல்லாதவை: அவை என்ன (அவை எதற்காக)\nபல்வேறு வகையான அஃபாசியாவில் அக்ராஃபியா\nபதிப்புரிமை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2020\nஒத்திசைவற்ற படிப்புகள் (வாழ்நாள் அணுகல்)\nகுழந்தைப் பருவமும் இளமைப் பருவமும்\nதட்டச்சு செய்யத் தொடங்கவும், தேட Enter ஐ அழுத்தவும்\nசிறந்த உலாவல் அனுபவத்தை உங்களுக்கு வழங்க இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த பேனரை மூடினால், குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். மெனு பட்டியில் உள்ள குக்கீகள் கொள்கை இணைப்பைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பின்னர் தகவலை மதிப்பாய்வு செய்யலாம்.ஏற்க குக்கீ கொள்கை\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தில் தாக்கத்��ை ஏற்படுத்தக்கூடும்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\nபல்வேறு வகையான அஃபாசியாவில் அக்ராஃபியாபேச்சிழப்பு\nசொற்பொருள் ஃப்ளூன்ஸ் என்றால் என்ன (அவை ஏன் பயன்படுத்தப்படுகின்றன)அஃபாசியா, நிர்வாக செயல்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/a-drug-addict-lying-in-the-middle-of-the-road.html", "date_download": "2021-09-18T14:15:57Z", "digest": "sha1:ZDQ6G4LTPHPHVON5QRUME7ZAXBEJUKSI", "length": 9360, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "A drug addict lying in the middle of the road | Tamil Nadu News", "raw_content": "\n\"எனக்கு நடு 'ரோட்டுல படுத்தா தான் தூக்கம் வரும்...\" 'லீ மெரிடியன் ஹோட்டலில் 'சூட் ரூம்' போட்ட மாதிரி... உரிமையுடன் படுத்து தூங்கிய 'குடிமகன்'...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபெரியகுளம் அருகே தென்கரை பகுதியில் குடித்துவிட்டு கலாட்டா செய்த நபர் ஒருவர் நடு சாலையில் கைலியை விரித்து போட்டு தூங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் வள்ளுவர் சிலைக்கு பின்புறம் இரண்டு அரசு மதுபானக்கடைகள் அருகருகே அமைந்துள்ளன. இங்கு மது அருந்துபவர்களால் அடிக்கடி தொந்தரவு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் அங்கு மது அருந்திவிட்டு தள்ளாடியபடி வந்த நபர் ஒருவர் திடீரென தான் அணிந்திருந்த கைலியை அவிழ்த்து சாலையில் நடுவே விரித்து ஒய்யாரமாக படுத்துத் தூங்கினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமது போதையில் படுத்து இருக்கும் அந்த குடிமகனை சாலையில் செல்பவர்கள், தூக்கி சென்று சாலை ஓரம் படுக்க வைத்தாலும், மீண்டும் அவர், சாலையின் நடுவில் சென்று படுத்துக் கொண்ட��ர். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தனது முடிவிலிருந்து அணுவளவும் அசைந்து கொடுக்கவில்லை அந்த குடிமகன். மது போதையில் இவர் செய்த கலாட்டா, பொதுமக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது.\n.. உருண்டைய போட்டு ஆட்டைய போட்ட சாமியார் ... சிக்கிக் கொண்டது எப்படி \n'கடை எப்போ சார் திறப்பீங்க... 'திறந்து உள்ள போய் பார்த்தால்... ' டாஸ்மாக் பின்பக்க பூட்டை உடைத்து...' 'குடி'மகன்கள் வேதனை...\n‘இனிமே ஊர் எல்லைக்குள்ள மது குடிச்சீங்கன்னா’.. ‘இதான் தண்டனை’.. அதிரடியாக அறிவித்த ஊர் மக்கள்\n‘சாக்குமூட்டையில் உடல்’.. ‘கிணற்றில் தலை’.. மகனை துண்டுதுண்டாக வெட்டிக் கொன்ற ‘தாய்’.. பகீர் வாக்குமூலம்..\n‘ஒரு கையால் பேஸ்புக் நேரலை’.. ‘இன்னொரு கையால் டாஸ்மாக்குக்கு பூட்டு’.. தனி ஆளாக சென்று கெத்து காட்டிய பெண்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n”... “நிற்கதியில் 5 ஆயிரம் பேர்”.. “எப்படிப்பா இவ்ளோ பேர் ஏமார்ந்தீங்க”.. “எப்படிப்பா இவ்ளோ பேர் ஏமார்ந்தீங்க - ஆச்சர்யத்தில் உறைந்த கலெக்டர் - ஆச்சர்யத்தில் உறைந்த கலெக்டர்\n'காணாமல் போன மகன்'... 'தேடி அலைந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி'... 'சொந்த அண்ணனால் நேர்ந்த கொடூரம்'... 'நீதிமன்றம் கொடுத்த தண்டனை'\n\"மாப்ள நம்ம ஆளுங்கள இறக்குடா...\" \"ஒறண்டை இழுத்துட்டான் ஒருத்தன்...\" 'டாஸ்மாக்' பார்-ஐ சூறையாடிய 'கும்பல்'...\n'விபத்து நடந்ததால் 'பாம்பிடம்' இருந்து எஸ்கேப் ஆன இளைஞர்'... நடு ரோட்டில் நடந்த பரபரப்பு\nஷூவுக்குள்ள ‘ஏதோ’ இருக்கு... அலறிய ‘சிறுமி’... ‘அவசரத்தில்’ பள்ளிக்கு கிளம்பியபோது நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\n‘டிராக்டரை முந்திய டிப்பர் லாரி’.. ‘சடன் பிரேக் போட்டு லாரி டயரில் சிக்கிய பைக்’.. ‘சடன் பிரேக் போட்டு லாரி டயரில் சிக்கிய பைக்’ கைக்குழந்தையுடன் சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்..\n‘செல்ஃபோனில் தந்த தொல்லை’... ‘கணவருடன் சேர்ந்து இளம் பெண்’... 'செய்த அதிர்ச்சி காரியம்’\n‘அரளி விதை கலந்த பாலை குடித்த 5 மாத குழந்தை’.. ‘தலைமறைவான தாய்’.. வெளியான பகீர் தகவல்..\n'ஃபேஸ்புக் காதல்'...'முதல் சந்திப்பிலேயே 'பிரேக்அப்' சொன்ன காதலன்'... 'காதலி' போட்ட கொடூர பிளான்\n'மீன் பிடிக்கும்போது சூழலில் சிக்கிய சிறுவன்' .. 'காப்பாற்ற ஆற்றில் குதித்த சித்தப்பா'.. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த சோகம்..\n‘திருமணமான ஐந்தே நாளில் நடந்த சோகம்’.. ‘அதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பத்தினர்’..\n'தனியா போன பெண்ணை வேவு பார்த்த 'சைக்கோ'...'உடம்பு முழுக்க கடிச்சு'... பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/apple-iphone-7-iphone-8-iphone-6s-get-price-cut-in-india-52867.html", "date_download": "2021-09-18T14:19:05Z", "digest": "sha1:DMYXMFH2R4LBC5FGYW2HNVMLYUG35ZYD", "length": 4309, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "Apple iPhone X, iPhone 8, iPhone 7 Plus get price cut in India– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nஐபோன்களின் விலையை ₹17000 வரை குறைத்தது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் போன்களை அண்மையில் அறிமுகம் செய்தது.\nஇதையடுத்து, பழைய ஐபோன்களின் விலையை இந்தியாவில் அதிரடியாக குறைத்துள்ளது. அதன்படி, 32ஜிபி கொண்ட ஐபோன் 6எஸ் ₹29900க்கு விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பழைய விலை ₹42900 ஆகும்.\nஅதேபோல், ஐபோன்7,ஐபோன்8, ஐபோன்10 ஆகிய போன்களின் விலையையும் ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.\nவிலை குறைக்கப்பட்ட ஐபோன் மாடல்களும், புதிய விலை விவரமும்\nஐபோன்களின் விலையை ₹17000 வரை குறைத்தது ஆப்பிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/covid-vacine-trials-on-children-begins-at-patna-422903.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-18T13:36:42Z", "digest": "sha1:2CRL7L7QTWJKMWV5PFRBUEAD3WUWQFNF", "length": 16471, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கோவாக்சின் சோதனை ஓட்டம் தொடங்கியது! | Covid Vacine: Trials on Children begins at Patna - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் கேசி வீரமணி நீட் தேர்வு கோடநாடு சசிகலா\nசிறுவர்களின் வங்கி கணக்கில் ரூ,960 கோடி டெபாசிட்.. உற்சாகத்தில் பெற்றோர்.. திகைப்பில் வங்கி அதிகாரிகள்\nமோடி பணம் போட்டாருன்னு நினைச்சேன்.. வங்கி கணக்கில் தவறி வந்த ரூ.5 லட்சம்.. விவசாயி சொன்ன செம காரணம்\nமத்திய அரசுக்கு துணிச்சல் உள்ளதா.. தாலிபன்கள் அமைப்பின் பெயரை குறிப்பிட்டு.. ஒவைசி சவால்\nஜட்டியுடன் ரயிலில் உலா வந்த எம்எல்ஏ.. கொந்தளித்த பயணிகள்.. வைரலாகும் போட்டோ..\nஅரண்மனை அரசியல் மோதல்: அன்று கருணாநிதி- அழகிரி- ஸ்டாலின்.. இன்று லாலு பிரசாத்- தேஜஸ்வி- தேஜ்பிரதாப்\nஅன்று உதயநிதி விதைத்த விதை.. அதே யுத்தியை கையிலெடுத்து இன்று பீகாரிலும் மக்கள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\n'வெறும் 48 மணி நேரம்..' என்னவாகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம்\nபக்கா ஸ்கெட்ச்.. விஜயகாந்த் பாணியில் அரசியலுக்கு வருகிறார் விஜய்\nஅடிபொலி...ஆட்டம் போட்டு ஆடவைக்கும் ரோஜா.. பார்த்ததும் ஓடோடி வரும் ரசிகர்கள்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்\nஉள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்\n50 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியால் அமரீந்தர்சிங் ராஜினாமா புதிய முதல்வராகிறார் சுனில் ஜாகர்\nAutomobiles Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது\nMovies \"கோடியில் ஒருவன்\" இயக்கிய ஆனந்த கிருஷ்ணனுக்குக் ரசிகர்கள் கொடுத்த பாராட்டுகள்\nFinance 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கோவாக்சின் சோதனை ஓட்டம் தொடங்கியது\nபாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கோவாக்சின் எனும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட சோதனை ஓட்டம் தொடங்கியது.\nஇந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரியவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு தற்போது போடப்படுகின்றன. இந்த இந்த நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வருவதால் அவர்களுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டது.\nஇதற்காக 2 வயது முதல் 18 வயதுக்குள்பட்டோருக்கு தடுப்பூசி போடும் சோதனை ஓட்டத்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பாரத்பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி சோதனை ஓட்டத்தை நடத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது.\nஇவர்கள் குழந்தைகளிடம் 2, 3 கட்ட சோதனைகளை நடத்துவர். இதற்காக பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சோதனை ஓட்டம் தொடங்கியது. பல்வேறு இடங்களில் 525 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை சோதனை முறையில் போட திட்டமிடப்பட்டுள்ளது.\nதஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்\nகோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ஒரு மாதத்திற்கு 10 கோடி டோஸ்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nமுதல்ல பெண்களுக்கு கல்வி கொடுங்க.. சட்டத்தால் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியாது..நிதிஷ்குமார் நச்\nபீகார்: சித்தப்பாவுடன் உரசல்.. கட்சியை கட்டுப்படுத்த சிராக் பாஸ்வான் மூவ்.. அரசியல் யாத்திரை ஆரம்பம்\nபீகாரில் பாஜக-ஜேடியூ அரசு எந்த நேரத்திலும் கவிழும்... ஆர்.ஜே.டி. தேஜஸ்வி யாதவ் கணிப்பால் பரபரப்பு\nபெட்ரோல் விலையேற்றம்.. மிக பெரிய சதி, '420' கேஸ் போடுங்க.. அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது வழக்கு\n முடிவு செய்யுற நேரம் இது.. பாஜகவை மிரட்டும் சிராக் பாஸ்வான்\nஅடேங்கப்பா.. பீகாரில் மருந்தே இல்லாத சிரஞ்சில் எவ்வளவு அழகா..வலிக்காம தடுப்பூசி போடறாங்க இந்த அம்மா\nபூசாரி தொடர்ந்து பலாத்காரம் செய்கிறார்..ஸ்டேஷனுக்கு போய் புகார் தந்த பெண்.. கிறுகிறுத்து போன போலீசார்\n5 நிமிஷ கேப்பில்.. பீகாரில் மூதாட்டிக்கு ஒரே நாளில் கோவிஷீல்டு, கோவாக்சின் போட்ட செவிலியர்கள்\n\"ஆ\"வென அலறிய பாட்டி.. விரட்டி விரட்டி பலாத்காரம்.. 25 முறை கத்தியால் குத்தி.. காமுகனை அள்ளிய போலீஸ்\nஉச்சகட்ட குழப்பம்.. தலைவர் பதவியிலிருந்தே சிராக் பாஸ்வானை நீக்கிய அதிருப்தி எம்பிக்கள்..அடுத்து என்ன\nஆளே இல்லாத கடையில் எதுக்கு எங்க கட்சிக்கு வாங்க.. சிராக் பாஸ்வானுக்கு காங்., ஆர்ஜேடி அழைப்பு\nகிரிக்கெட் பால் அளவு.. மூளையில் இருந்து நீக்கப்பட்ட ராட்சச கருப்பு பூஞ்சை.. மருத்துவர்கள் அதிர்ச்சி\n9000 பேர் கொரோனாவுக்கு பலி.. இறந்தவர் கணக்கை திருத்திய பீகார்.. 2வது அலையில் மட்டும் 8000 பேர்\nநா���் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2020/01/05/70-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-09-18T14:25:52Z", "digest": "sha1:637ANDKITYM7IAAJCJEBW257T52C2U4S", "length": 10469, "nlines": 95, "source_domain": "www.alaikal.com", "title": "70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?நடிகர் ரஜினி | Alaikal", "raw_content": "\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\nசினேகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்\nநடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\n70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி\n70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி\nஇந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது குறித்து ஐதராபாத்தில் நடந்த தர்பார் பட விழாவில் ரஜினிகாந்த் சுவாரஸ்யமாக பேசினார்.\nரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வருகிற 9-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் திரைக்கு வருகிறது. தெலுங்கு தர்பாரை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தெலுங்கில் பேசினார்.\n“தர்பார் படம் பெரிய வெற்றி பெறும் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதனால்தான் இந்த விழா இங்கு விமரிசையாக நடக்கிறது. இப்போது எனக்கு 70 வயது ஆகிறது. இந்த வயதிலும் எப்படி சுறுசுறுப்பாக உங்களால் இருக்க முடிகிறது என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்.\nஅதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள். இதுதான் எனது சுறுசுறுப்புக்கு காரணம்.\nஇந்த விழாவுக்கு வந்து இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எனது முதல் படம் வெளியானபோது பிறந்துகூட இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்போது இருந்து தொடர்ந்து நடித்து வருகிறேன். 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன்.\nதமிழ்நாட்டில் ரசிகர்கள் என்மீது எந்த அளவுக்கு அன்பு காட்டுகிறார்களோ, அதே அளவுக்கு தெலுங்கு ரசிகர்களும் அன்பு காட்டுவதை எனது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தெலுங்கு மக்கள் சினிமா பிரியர்கள். என்னை ஆதரிக்கிறீர்கள்.\nதமிழில் நான் நடித்து வெற்றி பெற்ற படங்கள் தெலுங்கிலும் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளன. அந்த படங்கள் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் பார்த்தாலும், ரஜினி இருக்கிறார் என்பதற்காகவும் பார்க்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு நன்றி.\nபடப்பிடிப்பு நடக்கும்போதே ஒரு மேஜிக் நடக்க வேண்டும். அது தர்பார் படத்தில் நடந்து விட்டது. 15 வருடமாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். இப்போதுதான் அது நடந்து இருக்கிறது. இந்த படம் அதிரடி திரில்லர் படமாக தயாராகி உள்ளது.\nநிகழ்ச்சியில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சுனில் ஷெட்டி, நடிகை நிவேதா தாமஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபயங்கரவாத சதிகளில் குவாசிம் சுலைமானிக்கு பங்கு\n05.01.2020 இன்றைய முக்கிய தமிழ் சினிமா செய்திகள் காலை\nசினேகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்\nநடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nபொன்னியின் செல்வனில் நடித்து முடித்த கார்த்தி\nசிறைக்குள் செய்த பாவம் சர்வதேச சிறைக்குள் மாட்டிய சிறிலங்கா\nசீனாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஒப்பந்தம்\nஆபிரிக்க நாடுகளை காக்க விரையும் ரஸ்ய கூலிப்படைகள்\nஇலங்கையில் மனித உரிமை நிலமை கவலையளிக்கிறது மேலை நடுகள்\nசீனா மீது அணு குண்டு வீச திட்டமிட்டார் ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்\nசிறிலங்கா சிறைச்சாலைகளில் வேலியே பயிரை மேய்கிறது அவலம்\nதலபான்களுக்கு ஐ நா செயலர் கடும் எச்சரிக்கை பஞ்சம் வருகிறது\nசிறிலங்காவை சூடாக்கும் இரண்டு மதகுருக்களின் ஆவேச குரல்கள்..\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2020/12/18/", "date_download": "2021-09-18T14:17:36Z", "digest": "sha1:4I5JLMRVOPCZGY7NOHSLER57T3DPHTYF", "length": 19285, "nlines": 90, "source_domain": "www.alaikal.com", "title": "18. December 2020 | Alaikal", "raw_content": "\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\nசினேகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்\nநடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nபுலிகளை பாராட்டி நாடாளுமன்றில் கருத்து\nகொரோனா தடுப்பூசி நத்தார் முடிய ஆரம்பம் எப்படி போடுவது முழு விபரம் \nகணவரிடம் 9 மணி நேரம் ஆர்.டி.ஓ. விசாரணை\nடி.வி. நடிகை சித்ரா விவகாரத்தில் கணவர் ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார். டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். ஹேம்நாத்தை விசாரணைக்காக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். நேற்று காலை 8.20 மணிக்கு ஹேம்நாத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ சித்ராவின் தாய், தந்தை மற்றும் ஹேம்நாத்தின் தாய், தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நேற்று விசாரணை நடத்தினார். 8 மணி நேரம் விசாரணை…\nவிஜய்யின் மாஸ்டர் படத்துக்கு ‘யு ஏ’ சான்று\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வர தயாரான நிலையில் கொரோனாவால் நின்று போனது. தற்போது தியேட்டர்களை திறந்தும் குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஓ.டி.டி. தளத்தில் மாஸ்டர் படத்தை வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் தியேட்டர் அதிபர்கள் வற்புறுத்தலால் ஓ.டி.டி. முடிவை கைவிட்டு பொங்கலுக்கு தியேட்டர்களில் திரையிட தயாராவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தை தணிக்கை குழுவினர் தற்போது பார்த்து ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்துக்கு யூ சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் அதிகமான சண்டை காட்சிகள் இருப்பதை காரணம் காட்டி யூ ஏ சான்றிதழ்…\nஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் தனுஷ்\nஅவென்ஜர்ஸ்' இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் ஹாலிவுட் திரில்லர் திரைப்படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார் நடிகர் தனுஷ் சகோதரர் செல்வராகவன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்கம் எனப் படிப்படியாக உயர்ந்துள்ளார். ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து உள்ளார். தற்போது மூன்றாவது பாலிவுட் படமான 'அட்ரங்கி ரே' படத்தில் நடித்து வருகிறார். கென் ஸ்காட் இயக்கிய சர்வதேச திரைப்படமான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பாகிர்' படத்திலும் அவர் நடித்துள்ளார், மேலும் அவரது நடிப்புக்கு விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார். 'அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்' இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் அந்தோனி மற்றும் ஜோவின் அடுத்த படமான 'தி கிரே மேன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க…\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் 300 பேர் மீட்பு\nமேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, சிறுவர் சிறுமிகளை கடத்தி சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கட்சினா மாகாணத்தில் அரசு ஆண்கள் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கடந்த 11ந்தேதி பள்ளிக்கூடத்தில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் இந்த பள்ளிக்கூடத்தில் புகுந்து சூறையாடினர். இதனால் அதிர்ச்சியில் மாணவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பள்ளிக்கூடத்தில் இருந்து தப்பி வெளியே ஓடினர். பின்னர் அவர்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்வதற்காக அருகில் உள்ள புதர்களில் மறைந்து கொண்டனர். இரவு முழுவதும் அங்கேயே பதுங்கி இருந்த மாணவர்கள்…\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானமான காலம்\nஎதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்தி�� சில்வா தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதி மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் வடபகுதியில் குறிப்பாக யாழில் கொரோனா முதலாவது அலை தாக்கம் ஆரம்பம் முதல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை வடபகுதி மக்கள் ஒழுக்கமாகவும் நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கிறார்கள். அதன் காரணமாக முப்படையினர் மற்றும் பொலிசார் சுகாதாரப் பகுதியினரால் வடபகுதியில் இலகுவாக கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடியாதாகவுள்ளது. அத்தோடு நேற்றைய தினம் கூட ஜனாதிபதி யாழ் மாவட்ட நிலவரம் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடினார் அத்தோடு அரசாங்க அதிபர் ஊடாக தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கண்காணித்து வருகிறோம்.எனினும் எதிர்வரும் இரண்டு…\nபிரச்சினைகளை தீர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு அல்ல\nபொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு இல்லை என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். பொதுமக்களின் பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குவதே அரசியல்வாதிகளின் பொறுப்பு என அமைச்சர் தெரிவித்தார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசியல்வாதிகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்ல இருக்கிறார்கள். பிரச்சினைகளை தீர்ப்பது அதிகாரிகளின் வேலை. அரசியல்வாதிகளின் பொறுப்பு என்னவென்றால் பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குதலாகும். பாரம்பரிய அரசியல் நடைமுறைகளின் படி இது கடினமாகும் என அமைச்சர் தெரிவித்தார். ------ கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற திட்டவட்டமான அறிவுறுத்தலை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட…\nசின்னத்திரை சித்திரா தற்கொலை பகீர் உண்மைகள் மேலைத்தேய தகவல் \nசிறைக்குள் செய்த பாவ���் சர்வதேச சிறைக்குள் மாட்டிய சிறிலங்கா\nசீனாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஒப்பந்தம்\nஆபிரிக்க நாடுகளை காக்க விரையும் ரஸ்ய கூலிப்படைகள்\nஇலங்கையில் மனித உரிமை நிலமை கவலையளிக்கிறது மேலை நடுகள்\nசீனா மீது அணு குண்டு வீச திட்டமிட்டார் ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்\nசிறிலங்கா சிறைச்சாலைகளில் வேலியே பயிரை மேய்கிறது அவலம்\nதலபான்களுக்கு ஐ நா செயலர் கடும் எச்சரிக்கை பஞ்சம் வருகிறது\nசிறிலங்காவை சூடாக்கும் இரண்டு மதகுருக்களின் ஆவேச குரல்கள்..\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/", "date_download": "2021-09-18T13:12:55Z", "digest": "sha1:BPU3LWCO4EWXAI4QA53CLVXX4IXN3WI2", "length": 23581, "nlines": 366, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை திருத்திய‌மைக்கும் ஈஸ்ட‌ர் தாக்குத‌லுக்கும் ச‌ம்ப‌ந்த‌ம்.\nஇலங்கை முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத் திருத்தத்தை ஏற்கமுடியாது - மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 27 ஆகஸ்ட் 2019 இலங்கையில் தற்போது அமலில் உள்ள முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள போதிலும், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சட்டத் திருத்தத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த 20ஆம் தேதி கிடைக்கப் பெற்றமை தொடர்பில், மனித உரிமை செயற்பாட்டாளர் ஷெரின் ஷாரூரிடம் பி.பி.சி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முஸ்லிம் பெண்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் 100 வீதம் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத் திருத்தத்தை நீதி அமைச்சு செய்யும் போது, முஸ்லிம் விவகார அமைச்சுடன் இணைந்து மேற்கொண்டுள்ள மையினாலேயே, இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிடுகிறார ஷெரின் ஷாரூர் முஸ்லிம் திருமண மற்றும��� விவாகரத்து சட்டத்தில் ஏற்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்பட்ட திருத்தங்கள்: 1. அனைத்து முஸ்லிம\nகாதி நீதிபதிபதிகளின் அவசியத்தை உணர்த்திய 1925ம் ஆண்டின் வழக்கு..\n2020 பது காலப்பகுதியில் என்னால் எழுதப்பட்ட கட்டுரை இதுவாகும்... காதி நீதிமன்றம் உருவாகிய வரலாறு ,----------- பாராளுமன்றத்தில் முஸ்லிம் விவாக,விவாவகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கு,பாராளுமன்ற உறுப்பினர் தனி நபர் பிரேரனை ஒன்றை சமர்ப்பித்திருக்கும் இவ்வேளையில் காதி நீதிமன்றத்தின் தேவை முஸ்லிம் சமூகத்தால் எப்போது உணரப்பட்டது,எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை உணர்த்தும் கட்டுரை. நன்றி:- முனை மருதவன் என்.எச்.எம். இப்ராஹிம் காதி நீதிபதிபதிகளின் அவசியத்தை உணர்த்திய 1925ம் ஆண்டின் வழக்கு.. காதி நீதிமன்றம் உருவாகிய வரலாறு ,----------- பாராளுமன்றத்தில் முஸ்லிம் விவாக,விவாவகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கு,பாராளுமன்ற உறுப்பினர் தனி நபர் பிரேரனை ஒன்றை சமர்ப்பித்திருக்கும் இவ்வேளையில் காதி நீதிமன்றத்தின் தேவை முஸ்லிம் சமூகத்தால் எப்போது உணரப்பட்டது,எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை உணர்த்தும் கட்டுரை. நன்றி:- முனை மருதவன் என்.எச்.எம். இப்ராஹிம் காதி நீதிபதிபதிகளின் அவசியத்தை உணர்த்திய 1925ம் ஆண்டின் வழக்கு.. இலங்கையின் முஸ்லிம் சட்ட வரலாற்றில் 1925ம் ஆண்டு மிஸ்கின் உம்மா என்ற முஸ்லிம் பெண்மணிக்கு எதிராக அன்றிருந்த அரசாங்கம் தொடுத்த வழக்கின் மூலமாக கிடைத்த தீர்ப்புத்தான் முஸ்லிம் சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்ல காதி நீதிபதிகளின் தேவையையும் அந்த தீர்ப்பின் அதிர்வலை உணர்த்தியது என்றால் அது பொய்யாகாது. இந்த தீர்ப்பின் மூலம் ஒரு முஸ்லிம் பெண்மணி அரசாங்கத்தால் கைது செய்யப்படும் நிலைமையும் ஏற்பட்டிருந்தது எனலாம். உயர் குடும்பத்தை சேர்ந்த மிஸ்கின் உம்மா என்ற பெண்மணியை முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்திர\nஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் \nஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் , அமைச்சரவை விவரங்கள் அறிவிப்பு : ' இஸ்லாமிய எமிரேட் ' எனவும் பெயர் மாற்றம். புதிய பிரதமர் முல்லா முகம்மத் ஹசன் ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களை அவர்கள் அறிவித்துள்ளனர் . இது தொடர்பாக தலைநகர் காபூலில் தலிபான் பேச்சாளர் சஃபியுல்லா முஜாஹிதின் இன்று இரவு ஊடகவியலாளர்களைச் சந்தித்தார் . அப்போது அவர் இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெறும் அமைச்சர்களின் விவரங்களை வெளியிட்டார் . அதன் விவரம் வருமாறு ; அமைச்சர்கள் விவரம் பிரதமர் – முல்லா முகம்மத் ஹசன் அக்ஹுந்த் ( இவர் ஐ.நாடுகள் சபையின் கறுப்புப் பட்டியலில் உள்ளார் ) துணை பிரதமர் - மௌலவி அப்துல் கனீ பரதர் , சிராஜூதீன் ஹக்கானி - உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் ( இவர் ஹக்கானி ஆயுத போராளிகள் குழுவின் தலைவருடைய மகன் - இந்த குழு அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ) பாதுகாப்பு - மௌலவி யாகூப் ( இவர் தலிபான் நிறுவுநர் முல்லா ஒமரின் மகன் ) வெளியுறவு - ஆமிர்கான் முட்டாக்கி வெளியுறவு துணை அமைச்சர் - அபாஸ் ஸ்டானிக்ஸாய் தற்போது அறிவிக்கப்பட்டவர்கள் , முறைப\nஆசியாவில் பழமையான அரசியல் கட்சிகளுள் ஒன்றான ஐக்கிய தேசியக்கட்சி இன்று 76ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. ஆளுங்கட்சி அவ்வாறு இல்லாவிட்டால் பிரதான எதிர்க்கட்சியென முக்கிய இரு நிலைகளில் கடந்த 75 ஆண்டுகாலம் அரசியல் பயணத்தை மேற்கொண்ட ஐக்கிய தேசியக்கட்சிக்கு, கடந்த பொதுத்தேர்தலே மரண அடியாக அமைந்தது. வரலாறு காணாத தோல்வி ஏற்பட்டது. 1956 இல் நடைபெற்ற இலங்கையின் 3ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. முதல் மற்றும் 2ஆவது பொதுத்தேர்தல்களில் வெற்றிநடைபோட்ட ஐ.தே.கவால் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறமுடிந்தது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தும் பறிபோனது. அதன்பிறகு 2020இல்தான் மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது எனலாம். எனினும், 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஐக்கிய தேசியக்கட்சி வரலாற்று சாதனை படைத்தது. அந்த சாதனையை கடந்த பொதுத்தேர்தலில் மொட்டு கட்சி முறியடித்தது. 77 இல் தொகுதிவாரியாக தேர்தல் நடைபெற்றது. 2020 இல் விகிதாசார விருப்பு வாக்குமுறை. அந்த முறைமையின்கீழ் கட்சியொன்று பெற்ற பெரும் வெற்றி அதுவாகும். அதேவேளை, 5\nCovid-19 ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிண்ணியா பூமி\n இலங்கையில் எமது உறவுகளின் Covid-19 ஜனாஸாக்களை ஓட்டமாவடி மஜ்மா நகர் இதுவரையிலும் தனியாக சுமந்து கொண்டிருந்தாலும் இன்ஷா அ��்லாஹ் அடுத்த வாரம் எமது உறவுகளை சுமப்பதற்காக கிண்ணியா மண் தயாராகி வருகின்றது. நிச்சயமாக இவைகள் பறக்கத் செய்யப்பட்ட பூமிகளாக இருப்பதற்கு நாம் பிரார்த்தித்துக் கொள்வோம். பல சவால்களுக்கு மத்தியில் கிண்ணியாவில் Covid-19 ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து கிண்ணியா பிரதேச சபை கௌரவ தவிசாளர்முஹம்மட் நிஹார் உட்பட பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும், பிரதேச செயலாளர் திரு அனஸ், திருகோணமலை மாவட்ட அரசு முகவர் (GA) திரு சமன் குமார கிண்ணியா அபிவிருத்திகுழுத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் மற்றும் சிவில் சமூகத்தின் பலபிரதிநிதிகள் விசேடமாக சகோதரர் அப்துல் அஸீஸ் ஆகியோர் அதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். Covid-19 ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட கிண்ணியா பூமியின் அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு உத்தியோக பூர்வமாக கிண்ணியாபிரதேச சப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/700207-daily-horoscope.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-09-18T15:26:33Z", "digest": "sha1:HQVGBEOUVNGVG33DL22WIMH25BZSWY2B", "length": 10327, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | daily horoscope - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nஜோதிடம் இந்தநாள் உங்களுக்கு எப்படி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nஇந்தநாள் உங்களுக்கு எப்படி2 ராசிகளுக்கும் உரிய பலன்கள்Daily horoscope\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nவடிவேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன்...\n‘‘தேசத்திற்கு செய்து வரும் சேவை தொடரட்டும்’’- பிரதமர்...\nதுணை கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கலாம்:...\nதமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nதமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்\nதமிழகத்தில் இன்று 1,653 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 204 பேருக்கு பாதிப்பு:...\nஆஸ்திரேலியாவில் கரோனா ஊரடங்குக்கு எதிராக திரண்ட மக்கள்: பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டிய...\nடிஆர்பி தேர்வு மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் மாதத்தில் கரோனா 3-வது அலையா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/212780-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-09-18T14:54:22Z", "digest": "sha1:5DLGUXJT3YLSI474POUZ7O4T7MCQRCJE", "length": 27729, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "சஹாரா ஏன் சரிகிறது? | சஹாரா ஏன் சரிகிறது? - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஎல்லாப் பெரும் செல்வங்களுக்குப் பின்னாலும் குற்றமிருக்கிறது - பிரெஞ்சு நாவலாசிரியர் பால்ஸாக்கின் சற்றே மாற்றப்பட்ட இந்த வரியைத் தனது ‘காட் ஃபாதர்’ நாவலின் தொடக்கத்தில் மரியோ பூஸோ குறிப்பிட்டிருப்பார். மாஃபியா செயல்பாடுகளுக்கும் பெரும் பணக்காரர்களின் செயல்பாடுகளுக்கும் அதிக வித்தியாசமில்லை என்பதை இவ்வரியைக் குறிப்பிடுவதன் மூலம் பூஸோ வாசகனுக்கு உணர்த்த விரும்புகிறார்.\nஅடிப்படையிலேயே முதலாளித்துவ அமைப்பானது, மிகச் சிறிய சிறுபான்மையினரான பெரும் பணக்காரர்களுக்கானது என்பதால், பெரும்பாலான நாடுகளில் முதலாளித்துவம் என்பதே குரோனி கேப்பிடலிஸம்தான் (அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமான முதலாளிகள் மட்டுமே தழைத்தோங்க வகை செய்யும் முதலாளித்துவமே குரோனி கேப்பிடலிஸம் எனப்படுகிறது). இன்றைய இந்தியா, குரோனி கேப்பிடலிஸத்துக்கான ஆகச் சிறந்த உதாரணம். அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், கிருஷ்ணா-கோதாவரி படுகை எரிவாயு விலை நிர்ணய ஊழல், சமீபத்திய சுப்ரதா ராய் விவகாரம் ஆகிய அனைத்தும் காட்டுவது இதைத்தான்.\nஇந்தியாவில் கருப்புப் பணம் எப்படி வர்த்தகத்தில், தொழில் துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது, ராய்க்குச் சொந்தமான ‘சஹாரா குழும’ விவகாரம். இந்தியாவின் மிகப் பெரும் தனியார் நிறுவனங்களுள் ஒன்றான ‘சஹாரா குழும’த்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ. 68,000 கோடி. உற்பத்தி, சேவை, விளையாட்டு, சினிமா என சுப்ரதா ராய் கால் பதிக்காத துறை என்று எதுவுமில்லை எனலாம். இந்தியாவிலேயே மிக அதிகமான பணியாளர்களைக் கொண்ட தனியார�� நிறுவனம் இதுவே. இந்தியாவின் முதல் 10 பெரும் பணக்காரர்களுள் ஒருவரான ராயின் செல்வாக்கு முகேஷ் அம்பானியின் செல்வாக்குக்குச் சற்றும் குறையாதது. பல நூறு கோடி ரூபாய்கள் செலவில் (திருமணத்துக்கான மெழுகுவத்திகள் வாங்க மட்டும் ஒன்றரைக் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாம்) 2004-ல்\nஇவரது இரண்டு மகன்களுக்கு நடந்த திருமணம், இவரது செல்வாக்குக்கு ஓர் உதாரணம். அன்றைய பிரதமர் வாஜ்பாய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை இந்தியாவின் அதி முக்கியமான 10,000 விருந்தினர்கள் கலந்துகொண்ட திருமணம் அது.\nஇவ்வளவு செல்வாக்கு மிகுந்த ஒருவருக்கு எதிராக பிப்ரவரி 26-ம் தேதி ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது என்றால், அதற்குப் பின்னால், ‘செபி’யில் (செக்யூரிட்டிஸ் அன்ட் எக்ஸ்சேஞ் போர்ட் ஆஃப் இந்தியா) இயக்குநராகப் பணியாற்றிய கே.எம்.ஆப்ரஹாம் போன்ற நேர்மையான, திறமையான அதிகாரிகளின் உழைப்பு இருக்கிறது.\nசஹாரா குழுமம் 2008-09-ல் பொதுமக்களிடையே கடன் பத்திரங்களை வழங்கி முதலீட்டைத் திரட்டியது. இந்தக் கடன் பத்திரங்களை முதலீட்டாளர்கள் விரும்பும் பட்சத்தில் தங்களது பங்காக (ஷேர்) மாற்றிக்கொள்ளலாம் என்ற அடிப்படையில், சுமார் 20,000 கோடி ரூபாய் முதலீடு இந்த இரண்டு நிறுவனங்களால் திரட்டப்பட்டன. ‘சஹாரா குழும’த்தின்படி முதலீட்டாளர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 3 கோடி. அதாவது, 40-ல் ஒரு இந்தியர் அல்லது எட்டு சதவீத இந்தியக் குடும்பங்கள் இதில் முதலீடு செய்துள்ளனர் என்றது.\nமுதலீட்டாளர்கள் விரும்பும் பட்சத்தில் பங்குகளாக மாற்றிக்கொள்ளப்படக்கூடிய கடன் பத்திரங்கள் மூலம் முதலீடு திரட்டும் செயல்பாடு 10 நாட்களுக்குள் நடந்து முடிய வேண்டும். ஆனால், இந்த முதலீடு திரட்டல் தொடர்ந்து பல மாதங்கள் நடந்ததையடுத்து இதுகுறித்து ‘புரபஷனல் குரூப் ஃபார் இன்வெஸ்டர் புரொடெக் ஷன்’ என்ற அமைப்பும் ரோஷன் லால் என்பவரும் அனுப்பிய புகார்களின் அடிப்படையில், செபி புலானய்வில் ஈடுபட்டபோது, இந்த நிறுவனங்களின் பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.\nஇத்தகைய கடன் பத்திரங்கள் வழியாகத் திரட்டப் படும் முதலீட்டில், முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 49-ஐத் தாண்டும் எனில், அதற்கு செபியின் அனுமதி யைப் பெற வேண்டும் என்கிறது சட்டம். “இந்த விதி மீறப்பட்��ிருப்பதால் முதலீடு திரட்டுவதை உடனடியாக நிறுத்துவதுடன், திரட்டப்பட்ட நிதியை 15% வட்டியுடன் மீண்டும் முதலீட்டார்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்” என 2010 நவம்பரில் ‘செபி’ உத்தரவிட்டது. இதன்படி சஹாரா நிறுவனங்கள் இரண்டும் திருப்பித்தர வேண்டிய பணம் ரூ. 24,000 கோடி. இதை சஹாரா எதிர்த்தது. உச்சக்கட்டமாக, உச்ச நீதிமன்றத்துக்கு அது சென்றபோது, அங்கும் தீர்ப்பு அதற்கு எதிராகவே வந்தது. ரூ. 24,000 கோடியை சஹாரா செபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்தப் பணத்தை செபி முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொன்னது உச்ச நீதிமன்றம். இதில் முதல் தவணையாக ரூ. 5,210 கோடியை செபியிடம் சஹாரா ஒப்படைத்தது. அத்துடன் இரண்டு மாதங்கள் கழித்து, தானே முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நேரடியாகப் பணத்தைத் திருப்பி அளித்துவிட்டதாகவும் இன்னும் ரூ. 2,620 கோடி மட்டுமே பாக்கியிருக்கிறது என்றும் நாளிதழ்களில் ‘சஹாரா குழுமம்’ துணிச்சலாக விளம்பரமும் தந்தது. அதாவது, பிரச்சினை சுமுகமாக முடிக்கப்பட்டுவிட்டதாம்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மொத்தப் பணமும் செபி வசம் ஒப்படைக்கப்பட்டு, செபிதான் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர வேண்டும். ஆனால், சுமார் மூன்று கோடி முதலீட்டாளர்களில் 1% மட்டுமே உண்மையான ஆட்கள், மீதமுள்ள 99% முதலீட்டாளர்கள் போலி என்பது செபியின் விசாரணையில் தெரியவந்தது. முதலீட்டாளர்கள் பற்றிய விவரங்களைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி சஹாராவிடம் செபி கேட்டபோது, சுமார் 32,000 அலுமினியப் பெட்டிகளில் 127 லாரிகளில் ஆவணங்களை செபி அலுவலகத்துக்கு சஹாரா அனுப்பிவைத்தது (இதனால் செபியின் மும்பை அலுவலகம் உள்ள பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டதாம்). இந்தக் கேலிக்கூத்தை ஏற்க மறுத்த செபி, இயைபிலா அடிப்படையில் (ரேன்டம் சிஸ்டம்) சுமார் 20,000 முதலீட்டாளர்களுக்குத் தகவல் அனுப்பியது. ஆனால், பதில் வந்ததோ 68 பேரிடமிருந்து மட்டுமே. அதாவது, அரை சதவீதத்தினர்கூட உண்மையான முதலீட்டாளர்கள் இல்லை. ஆனால், சஹாராவோ தனது முதலீட்டாளர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள், வீடற்றவர்கள். எனவே, அவர்களுக்கு நிரந்தரமான முகவரி இல்லை என்ற அபத்தமான விளக்கத்தை அளித்தது. முதலீட்டாளர்கள் பட்டியலில், ஒரு சில பெயர்கள் பல ஆயிரம் தடவைகள் மீண்டும் மீண்டு��் வருவதைப் பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். கேஹர் மொத்தப் பட்டியலுமே இட்டுக்கட்டப்பட்டதைப் போல் தோன்றுகிறது என்று சரியாகக் குறிப்பிட்டார் (கலாவதி என்ற பெயர் மட்டும் சுமார் 6,000 முறை வருகிறது). ஆக, பொதுமக்களுக்கும் இந்த முதலீடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. அப்படியானால், இந்த ரூ.24,000 கோடி யாருடையது இவ்வளவு பெரிய மோசடியில் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டது சரியே என்று ஒரேயொரு அரசியல் கட்சித் தலைவர்கூடக் கூறவில்லை என்பதில் இந்தப் பணம் யாருடையது என்பதற்கான விடை இருக்கிறது.\nஉச்ச நீதிமன்றம் கூறியபடி, மொத்தப் பணத்தையும் சஹாரா தன்வசம் ஒப்படைக்கவில்லை எனக் கடந்த ஆண்டு செபி சொன்னதை அடுத்து, ராயை நீதிமன்றத் தில் ஆஜராகச் சொன்னது உச்ச நீதிமன்றம். ராயோ பொருட்படுத்தவில்லை. விளைவாக பிப்ரவரி 26 அன்று கைது வாரண்ட் பிறப்பித்தது. அப்போதும்கூட அன்றே கைதுசெய்தால் ராயைச் சிறைக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என்பதால், அதைத் தவிர்க்க (முலாயம் சிங்குடனான ராயின் நெருக்கம் உலகறிந்த விஷயம்) 28-ம் தேதி வரை காத்திருந்து, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு லக்னோ போலீஸ் மூலம் கைதுசெய்து, காவல் நிலையத்தில்கூட வைக்காமல், வனத் துறை மாளிகையில் ராயை வைத்திருக்கிறது உ.பி. அரசு. அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களின் துணையிருந்தால், என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு முகேஷ் அம்பானி, கவுதம் அடானி, ராய் போன்றவர்கள் உதாரணம். ‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ - நாங்கள் சாகவோ ’ என்ற பாரதியின் வரிகள் இன்றும் பொருத்தமாக இருப்பது பெரும் அவலம்.\n- க. திருநாவுக்கரசு, ​கட்டுரையாளர், அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com\nசஹாரா குழும விவகாரம்சுப்ரதா ராய்கருப்புப் பணம்ஜே.எஸ். கேஹர்உச்ச நீதிமன்றம்\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\n‘‘தேசத்திற்கு செய்து வரும் சேவை தொடரட்டும்’’- பிரதமர்...\nதுணை கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கலாம்:...\nதமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்\nமுன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறை:...\nநமக்கு நாமே: மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் எ���்கே\nபெரியாரின் பார்வையில் சமூக நீதி\nடாக்டர் சி.நடேசனார்: திராவிட இயக்கத்தின் மகத்தான முன்னோடி\nமரண தண்டனை கூடாது, ஆனால்...\nவரலாறு எப்படிக் கருணை காட்டும் சிங் அவர்களே\nஆம் ஆத்மி- நித்ய கண்டம்\nகபாலி, தெறி தொலைக்காட்சி உரிமம் விற்கவில்லை: ஞானவேல்ராஜா தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/c700624270/akkam-pakkam-tamil-songs-lyrics", "date_download": "2021-09-18T13:33:13Z", "digest": "sha1:WUWRNUTL53I6SXOST4NH3YXHSIFZONN6", "length": 7460, "nlines": 144, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Akkam Pakkam songs lyrics from Kireedam tamil movie", "raw_content": "\nஅக்கம் பக்கம் பாடல் வரிகள்\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்\nஅந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்\nஎன் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே\nஎன் ஆயுள்வரை உன் அணைப்பினிலே\nஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்\nஅந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்\nநீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்\nநீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்\nகையோடு தான் கைகோர்த்து நான்\nஉன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்\nஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே\nஅக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்\nஅந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்\nநீயும் நானும் சேரும் முன்னே\nநிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே\nநெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே\nநான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்\nஉன் தீண்டலில் என் தேகத்தில்\nபுது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்\nஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலே\nஅந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்\nநான நன... நான நன... நானா...... ன நானா\nநான நன... நான நன... நானா...... ன நானா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVizhiyil Un Vizhiyil (விழியில் உன் விழியில்)\nAkkam Pakkam (அக்கம் பக்கம்)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nOru Kal Oru Kannadi| ஒரு கல் ஒரு கண்ணாடி\nPadapadakkudhu Maname / படபடக்குது படபடக்குது\nMoondru Per Moondru Kadhal| மூன்று பேர் மூன்று காதல்\nElay Neram / ஏலே நேரம் வந்துடுச்சு\nNinaithu Ninaithu Parthal / நினைத்து நினைத்து பார்த்தால்\n7G Rainbow Colony| 7ஜி ரெயின்போ காலனி\nIrukiraai Illamalum / இருக்கிறாய��� இல்லாமலும்\nEnna Aachi / என்ன ஆச்சு என்னக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/108-dhivya-desam-arulmigu-alagiyasingar-thirukoyil-t1189.html", "date_download": "2021-09-18T13:57:31Z", "digest": "sha1:IPPAINHRTHOSFZ3DYY5FD2EUEHMUDEQ7", "length": 18511, "nlines": 242, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில் | arulmigu alagiyasingar thirukoyil", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில் [Arulmigu azhagiasingar Temple]\nகோயில் வகை திவ்ய தேசம்\nமூலவர் அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம்\nபழமை 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருவாலி திருநகரி-609 106 நாகப்பட்டினம் மாவட்டம்\nமாவட்டம் நாகப்பட்டினம் [ Nagapattinam ] - 609 106\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nபெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று. பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த இடமாதலால் இத்தலம் பத்ரிக்கு இணையானது. லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு \"லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. திருவாலியையும் தரிசிப்பதால் இங்கே பஞ்ச நரசிம்ம தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள்.\nபெருமாள் கூறியபடி லட்சுமி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடக்கிறது.\nஅருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில் திருமுல்லைவாசல் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் புஞ்சை , நாகப்பட்டினம்\nஅருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் செம்பொனார்கோவில் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் திருமணஞ்சேரி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் திருநின்றியூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் திருவாளப்புத்தூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் தலைஞாயிறு , நாகப்பட்டினம்\nஅருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் தலைச்சங்காடு , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தேரழுந்தூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் திருக்குருகாவூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்குவளை , நாகப்பட்டினம்\nஅருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் திருமருகல் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில் திருப்பயத்தங்குடி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வேள்விக்குடி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில் திருவைகல் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில் வலிவலம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் ஆக்கூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இலுப்பைபட்டு , நாகப்பட்டினம்\nஅருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில் பூம்புகார் , நாகப்பட்டினம்\nவல்லடிக்காரர் கோயில் வீரபத்திரர் கோயில்\nமற்ற கோயில்கள் ஆஞ்சநேயர் கோயில்\nவள்ளலார் கோயில் தத்தாத்ரேய சுவாமி கோயில்\nசூரியனார் கோயில் திருவரசமூர்த்தி கோயில்\nசேர்மன் அருணாசல சுவாமி கோயில் சனீஸ்வரன் கோயில்\nதியாகராஜர் கோயில் விநாயகர் கோயில்\nசித்தர் கோயில் காரைக்காலம்மையார் கோயில்\nநட்சத்திர கோயில் காலபைரவர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்ட���னம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nபட்டிமன்றம்: பாரதி கண்ட கனவுகள் பெரும்பாலும் இன்று நனவாகி விட்டனவா\nமறைந்தாலும் வாழும் பாரதி- பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28 || முனைவர் ந. கு. தனபாக்கியம்\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. ராம்பிரசாத்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 38 || திருமதி. ப. செந்தில் குமாரி\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/131002-the-stock-market-has-gone-so-high", "date_download": "2021-09-18T14:14:49Z", "digest": "sha1:NEABKTOVQBYBBGBFYLDEGW6MKAEXDFFY", "length": 9522, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 14 May 2017 - உச்சத்தில் சந்தை... இனி என்ன ஆகும்? | The Stock Market Has Gone So High - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nநிதியாண்டுக்கான காலத்தை மட்டும் மாற்றினால் போதாது\nவருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள் - நில்... கவனி... செய்\nசேமிப்பு சில நூறு; வருமானம் பல லட்சம் - அரசு ஊழியர்கள் அவசியம் சேரவேண்டிய திட்டம்\nஇந்திய நிறுவனங்களில் நாமும் முதலீடு செய்யலாமா\nஆவணங்களை லேமினேட் செய்வது சரியா\nவீட்டு வாடகை... போலி ரசீதுகளுக்குத் தடை\nஸ்டீவ் ஜாப்ஸ் சம்பாதித்த முதல் பில்லியன்\nவிப்ரோ போனஸ்... முதலீடு செய்தால் லாபமா\nகடனை வேகமாக முடிப்பது விவேகம்\nஜிஎஸ்டி வரிக் கணக்குத் தாக்கல்... உதவிக்கு வரும் புதிய சாஃப்ட்வேர்\nகுஷால் பால் சிங்... ரியல் எஸ்டேட் துறையின் மாமன்னன்\n - ஒரு முதலாளியின் பிசினஸ் சீக்ரெட்\nஉச்சத்தில் சந்தை... இனி என்ன ஆகும்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் ���ெக்கவரியை எதிர்பார்த்தே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும்\nஷேர்லக்: வேகமெடுக்கும் வங்கிப் பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nவேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்\n - 22 - அதிக லாபம் தரும் அஸெட் அலோகேஷன்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nதந்தையின் சொத்து... வாரிசுகள் எப்படிப் பிரித்துக் கொள்வது\n - மெட்டல் & ஆயில்\nமியூச்சுவல் ஃபண்ட்: செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்\nஅடுத்த இதழ்... ரியல் எஸ்டேட் ஸ்பெஷல்\nசெபியின் புதிய உத்தரவு... டி1 செட்டில்மென்ட் யாருக்கு நன்மை\nபங்குகளின் டிவிடெண்ட், போனஸ், ஸ்டாக் ஸ்ப்ளிட், இஜிஎம், ரைட்ஸ் இஷ்யூ\nஷேர்லக்: புதிய பங்கு வெளியீட்டில் வேகம் காட்டும் சிறு முதலீட்டாளர்கள்..\nமிட் & ஸ்மால்கேப் பங்குகள் இன்னும் லாபம் தருமா\nபங்குச்சந்தை: செட்டில்மென்ட்டில் மாற்றங்கள் கொண்டுவரும் செபி; முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை\nபங்குகளின் டிவிடெண்ட், போனஸ், ஸ்டாக் ஸ்ப்ளிட், இஜிஎம், ரைட்ஸ் இஷ்யூ\nஉச்சத்தில் சந்தை... இனி என்ன ஆகும்\nஉச்சத்தில் சந்தை... இனி என்ன ஆகும்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-31-06-43-23/10/8950-2010-05-25-09-18-30", "date_download": "2021-09-18T14:49:39Z", "digest": "sha1:YXSF7RDDBNZ355UPH4KJSGDFWIW3PE34", "length": 45012, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "உண்மையான பெண் விடுதலையை சாதிக்க உறுதி பூணுவோம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமாற்றுக்கருத்து - மே 2010\nபெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்\n'ப்ளாச்சிமடா' மையிலம்மா, 'இடிந்தகரை' சுந்தரி: சூழலியல் போராட்டத்தில் பெண்கள்\nஎன்பு தோல் போர்த்த உடம்பு\nமனுஷ்மிருதி ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனீய இந்துத்துவத்திற்கு எதிராக எங்கிருந்து தொடங்குவது\nஜாதிமுறைக்கான கடவுளின் அங்கீகாரமே பகவத் கீதையும் கிருஷ்ண பஜனையும் – V\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nஉங்கள் சொந்த அறிவுக்கு சுதந்திரம் கொடுக்க ஏன் பயப்படுகிறீர்கள்\nஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி\nதாய்மொழிக் கல்வியும் தாய்மொழிவழிக் கல்வியும்\nமாநில உரிமைகளைப் பறிக்��ும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’\nமக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம்\nகுழந்தைகளின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தும் காரணிகள்\nஅதில் ஒரு தனி ருசி\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 02, 2021 இதழ் மின்னூல் வடிவில்...\nமாற்றுக்கருத்து - மே 2010\nபிரிவு: மாற்றுக்கருத்து - மே 2010\nவெளியிடப்பட்டது: 25 மே 2010\nஉண்மையான பெண் விடுதலையை சாதிக்க உறுதி பூணுவோம்\nமார்ச் 8 ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அங்கீகரித்திருப்பதனால் உலகின் பல பகுதிகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இத்தினம் சிறப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டது போல் தோன்றுகிறது. பின் தங்கிய மற்றும் புதிதாக வளர்ந்து வரும் ஆசிய , ஆப்பிரிக்க , லத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் ஒப்பீட்டளவில் நிலவும் பெண்களின் பின்தங்கிய நிலைமையும் சமூக வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சம அந்தஸ்து இல்லாமையும் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் இன்றைய சூழலில் , பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளின் பல்வேறு அம்சங்களை உயர்த்திப் பிடிக்கும் தீர்க்கமான நோக்கத்துடன் சர்வதேச பெண்கள் தினத்தை அனுஷ்டிப்பது அளவு கடந்த முக்கியத்துவம் வாய்ந்தது.\nமனித சமுதாயத்தில் ஆண்களும் பெண்களும் ஏறக்குறைய சம விகிதத்தில் இருக்கின்றனர். இதில் பூகோள ரீதியில் பகுதிக்குப் பகுதி மிகச்சிறு ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். மக்கள் தொகையில் சரிபாதியினரை ஆண்களுக்கு இணையாக சமூக வாழ்க்கையில் பங்கெடுக்காதவர்களாக வைத்திருப்பதும் , அவர்களை உற்பத்தித் திறன் இல்லாத வீட்டு வேலைகளில் கட்டுண்டவர்களாகவும் குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரங்களாகக் குறுக்கப்பட்டவர்களாகவும் வைத்திருப்பதும் ஒட்டுமொத்த சமூக வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரும் தடைக்கற்களாகும்.\nஇப்பார்வை நோக்கிலிருந்து பார்க்கையில் பெண்கள் போராட்டத்தின் இலக்கு பற்றிய முழுவிவரங்களை அறிந்திருப்பதும் அதற்கொப்ப தனது பங்கை ஆற்றுவதும் சரியான சிந்தனையுள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமானது என்பதை உணர முடியும். மார்ச் 8 ம் நாளை குறிப்பாக இந்தப் பார்வையிலிருந்து சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததும் அர்த்தமுள்ளதுமாகும். அந்த வகையில் ஐ.நா. சபையின் அறிவிப்பு வரவேற்கத் தகுந்த ஒன்றே.\nஆணும் பெண்ணும் சமம் என்ற நவீனக் கருத்தாக்கம் 17 ம் நூற்றாண்டின் பிரெஞ்சுப் புரட்சியில் இருந்து உருவானது. அம்மாபெரும் புரட்சியானது நிலப்பிரபுத்துவ மன்னராட்சிக் கொடுங்கோன்மையைத் தூக்கியயறிந்து விட்டு , சுதந்திரம் ,சமத்துவம் , சகோதரத்துவத்தின் அடிப்படையில் நவீன ஜனநாயகக் குடியரசு வடிவிலான ஆட்சியை ஏற்படுத்தியது. நிலப்பிரபுத்துவ கொடுங்கோலாட்சியின் கீழ் மக்கள் அனுபவித்து வந்த பண்ணையடிமைத்தனம் மற்றும் சமத்துவமின்மையோடு ஒப்பிடும் போது சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் எனும் இம்முழக்கம் மனித சமுதாயத்திலிருந்தே சமத்துவமின்மையையும் அநீதியையும் முற்றாக துடைத்தெறிந்து விடுவது போன்று தோன்றுமளவிற்கு அப்போது ஆராவரமானதாக இருந்தது. ஆனால் அப்புரட்சியானது அப்போது எழுந்து கொண்டிருந்த முதலாளி வர்க்கத்தினரால் தலைமை தாங்கப்பட்டதாலும் அது சமூகத்தில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மற்றும் பங்கீட்டு முறைக்குப் பதிலாக முதலாளித்துவ முறையை ஏற்படுத்த வேண்டியிருந்ததாலும், அதனால் அம்முழக்கங்களை நடைமுறையாக மாற்ற முடியவில்லை. ஆரவாரமான அந்த முழக்கங்கள் அனைத்தும் முழக்கங்களாகவே நின்று போயின.\nமுதலாளித்துவம் என்பது சாராம்சத்தில் மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப்படையாக் கொண்ட , சமத்துவமின்மை மற்றும் அநீதியை அடிப்படையாகக் கொண்ட , ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தால் ஒடுக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டதொரு சமூக அமைப்பாகும். அதன் விளைவாக , அவர்களால் எழுப்பட்ட முழக்கங்கள் அவை எவ்வளவுதான் உயர்ந்தவையாக இருந்த போதிலும் வெறும் முழக்கங்களாகவே நின்றுவிட்டன. இருப்பினும் அம்முழக்கங்களை எழுப்பியதும் கூட மிகுந்த முக்கியத்துவம் உடையதே. அது ஓர் புதிய பார்வையை வாழ்க்கை மதிப்பு பற்றியதோர் புதிய உணர்வைக் கொண்டு வந்தது. மனித குலம் அடைவதற்காக முயற்சிக்க வேண்டிய சமூக வாழ்க்கையின் எல்லைக் கோட்டின் அரைகுறைத் தோற்றம் ஒன்றைக் கோடிட்டுக் காட்டியது.\nஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமான நிலையை அடைவதை இலக்காகக��� கொண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் சமூக இயக்கங்கள் தோன்றின. இந்த இயக்கங்கள் அவற்றின் அளவில் தொடர்ச்சியாக முன்னேறிக் கொண்டிருக்கும் அதே வேளையில் , எதிர்மறையான போக்குகளுக்கும் பல்வேறு வகைகளில் பலியாகிக் கொண்டுள்ளன. சமூக வாழ்க்கையில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதை அடைவதற்கான போராட்டம் கட்டாயமாக ஆண்களுக்கு எதிரானதாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் இக்குறிப்பிட்ட எதிர்மறைப் போக்கே இந்த இயக்கங்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் தவறான போக்காக இருக்கிறது.\nபெண்கள் போராட்டத்தில் பல்வேறு வகையில் வேலை செய்யும் பல அமைப்புகளும் அதன் தொண்டர்களும் பொதுவாக அரசியலுக்கு குறிப்பாக கம்யூனிச அரசியலுக்கு எதிரான ஒருவகை மனநிலை கொண்டவர்களாக இருப்பதை எப்போதும் காண முடியும். அவர்களின் அறியாமை மனிதகுல வளர்ச்சியின் வரலாறு பற்றிய அவர்களின் அறியாமையே , அவர்களிடத்தில் இருக்கும் இப்போக்கின் அடிப்படைக் காரணம் என்பது தெளிவு. இல்லாவிட்டால் மனிதகுல வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில் குறிப்பாக இனக்குழுக் கம்யூனிசக் கட்டத்தில் (Clan Communistic Stage) பெண்களே அன்னையர்களே ஆதிக்க நிலையில் இருந்தனர் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். தனது ஆதிக்க நிலையை பெண்கள் ஆண்களிடம் எதன் காரணமாக இழந்தார்கள் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனை சமூக வாழ்க்கையில் இருந்து அகற்றுவதன் மூலம் மட்டுமே, இச்சமூக அநீதியை எக்காலத்துக்குமாக அழித்தொழித்து பெண்களுக்குரிய நியாயமான இடத்தை மீட்டெடுப்பது சாத்தியமாகும்.\nதனிச் சொத்தின் தோற்றம் , அதாவது நிலம் , விலங்குகள் போன்ற உற்பத்திக் கருவிகளின் மீதான தனிச் சொத்துரிமையும் வாரிசு வழியாக இவ்வுரிமை தொடர்வதுமே உற்பத்தி முறையில் பெண்கள் படிப்படியாக ஆண்களுக்குப் பின்னால் தள்ளப்படுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. அதன் பிறகு அடிமை முறை சமுதாய அமைப்புமுறையாக ஏற்பட்டது. நீண்ட காலத்திற்குப் பின்னர் அந்த அடிமை முறையும் அகற்றப்பட்டு , அதனிடத்தில் பல்வேறு வடிவங்களில் நிலப்பிரபுத்துவ முறை ஏற்பட்டது. நீண்ட காலம் அந்த அமைப்பு முறை இருந்த பிறகு மீண்டும் அது இன்றைய முதலாளித்துவ அமைப்பு முறையால் இடம் பெயர்க்கப் பட்டது.\nஇந்த அமைப்பு முறைகளின் மாற்றங்கள் அனைத்திலும் அடிப்படைத் தன்மை வாய்ந்த பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் உற்பத்திக் கருவிகள் மீதான இத்தனிச் சொத்துரிமையும் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அவ்வுரிமை தொடர்ந்து வரும் அமைப்பு முறையும் எவ்வித மாற்றமுமின்றி இருந்து வருகிறது. இன்று கம்யூனிஸ்டுகள் எல்லா இடங்களிலும் நடத்தப் பாடுபட்டுவரும் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சி மட்டுமே உற்பத்திக் கருவிகள் மீதான தனிச் சொத்துரிமையை முற்றாக ஒழித்து அவற்றை சமூகம் முழுமைக்கும் உரிமையானதாக்குவதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது. அவ்வாறு ஆக்காமல் கம்யூனிஸ சமுதாயத்தை உருவாக்கவே முடியாது. பெண் விடுதலையை அதன் உண்மையான அர்த்தத்தில் அக்கம்யூனிச சமுதாயத்தில் மட்டுமே சாதிக்க முடியும். இவ்வாறிருக்கையில் , கம்யூனிஸ்ட்கள் மற்றும் கம்யூனிச இயக்கத்தைப் பொறுத்தவரையில் பெண் விடுதலை இயக்கங்களில் ஈடுபடுபவர்களின் மனப்பான்மை ஒன்றுக்கொன்று எதிரானதாக இருக்க முடியாது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று உதவக் கூடியனவாகும்.\nபெண்கள் இயக்கத்திற்கான தினத்தை அறிவிப்பதில் ஐ.நா. சபை வேறு ஏதேனும் ஒரு நாளை தேர்ந்தெடுக்காமல் மார்ச் 8 வது நாளைத் தேர்ந்தெடுத்திருப்பது ஏன் சரியான விளக்கத்தை கண்டறிவதற்கு நாம் வரலாற்றில் நூறு ஆண்டுகள் பின்னால் செல்ல வேண்டும். மிகச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவராகிய ஜெர்மனியின் க்ளாரா ஜெட்கின் இரண்டாவது கம்யூனிஸ அகிலத்தில் (தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அப்போதய உலகளாவிய அமைப்பு) தனது முன்மொழிவை வைத்தார். அவர் தனது முன்மொழிவில் மார்ச் 8 ம் நாளை உழைக்கும் பெண்கள் தொழிற்சாலைகளில் அல்லது பிற வேலை இடங்களில் முதலாளித்துவ உரிமையாளர்களுக்கு எதிராகப் போராடும் அதே வேளையில் வீடுகளில் தங்கள் கணவர்களால் கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட உறுதியயடுத்துக் கொள்வதன் பேரில் அவர்களது பிரச்னையை வெளிக் கொண்டுவந்து அவசியமான இயக்கங்கள் கட்டுவதற்கான தினமாக அனுஷ்டிப்பதற்கு கம்யூனிச அகிலம் முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஇரண்டாவது கம்யூனிஸ அகிலம் மார்ச் 8 ம் நாளை , உழைக்கும் பெண்களின் பிரத்யேகமான இருமுனைப்பட்ட வர்க்கப் போராட்டத்தை முனைப்பாக்குவதற்கு அவச���யமான இயக்கங்களை எடுப்பதற்கான உழைக்கும் பெண்கள் தினமாக அறிவித்தது. அதன் தொடச்சியாகவே ஐ.நா. சபை மார்ச் 8 ம் நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக அனுஷ்டிப்பதென தீர்மானித்தது. உலக அமைப்பின் இம்முடிவும் அறிவிப்பும் அவ்வமைப்பின் பாராட்டத்தக்க பரந்த தன்மையினையும் முற்போக்குத் தன்மையினையும் காட்டுவதாகப் பலரால் பார்க்கப் படுகிறது. அது தவிர , கம்யூனிஸ்ட்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களும் கூட பெண்கள் முன்னேற்றம் பற்றிய பிரச்னையை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கவனத்திற்குரிய ஒன்றாக ஆக்குவதென்ற தாங்கள் விரும்பிய நோக்கத்தை இது நிறைவேற்றி விட்டதைப் போன்று மிகுந்த திருப்தியுற்றவர்கள் போல் காணப்படுகின்றனர்.\nபெண்களின் முன்னேற்றம் என்ற பார்வையிலிருந்து இது ஓரளவிற்கு சரியானதும் கூட. ஆனால் இதன் மூலம் பொதுவில் பெண்கள் முன்னேற்றம் என்ற ஏமாற்றுப் போர்வையின் கீழ் முதலாளித்துவ உலகமும் அவர்களது உலக அமைப்பும் தெரிந்தோ தெரியாமலோ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த உழைக்கும் பெண்களின் வர்க்கப் போராட்டத்தை நடைமுறையில் புதைத்து விட்டனர். இதைப் பார்க்க கம்யூனிஸ்ட்கள் தவறக் கூடாது. இதனைப் பார்ப்பதற்கு கம்யூனிஸ்ட்கள் ஊடுறுவிப் பார்க்கும் கண்களைப் பெற்றிருக்க வேண்டும்; இதற்கெதிராக குரல் எழுப்ப வேண்டும். ஆனால் எங்கும் எவருமே அதனை எழுப்பவில்லை.\nஇதுபற்றி ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் , ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்கள் என்று அறியப்பட்டவர்கள் , இக்காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பெரும்பாலும் தங்களின் கம்யூனிஸப் பண்புகளையும் நம்பகத் தன்மையையும் இழந்து விட்டனர் என்ற உண்மையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். சோசலிச உலகத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சித் தாக்குதலை நடத்தும் போக்கில் ஏகாதிபத்திய வாதிகளும் அவர்களின் கூட்டுக் குற்றவாளிகளான நவீன திருத்தல்வாதிகளும் தொழிலாளி வர்க்க அரசு அதிகாரத்தையும் அதிகாரத்தில் இருந்த தொழிலாளி வர்க்கக் கட்சியையும் நிர்மூலமாக்கியதோடு மட்டும் நின்று விடவில்லை. அதனுடன் கூடவே அவர்கள் திருத்தல்வாத போக்கை உலகம் முழுவதும் வெற்றிகரமாக வீசச் செய்துள்ளனர்.\nபொதுவான தத்துவார்த்த உணர்வு மட்டக் குறைவின் காரணமாக பெரும்பாலான கம்யூனிஸ்ட்கள் அதற்குப் பலியாகி விட்டனர். உழைக்கும் ஆண்களுக்கு சமமான உரிமைகளையும் அந்தஸ்தையும் அடைவதற்கான உழைக்கும் பெண்களின் போராட்டமானது அதன் விளைவில் உழைக்கும் வர்க்கத்தின் முதலாளித்துவத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் சமூகத்தில் ஆண்களுக்கு சமமான உரிமைகளையும் அந்தஸ்தையும் அடைவதற்கான பெண்களின் முன்னேற்றம் பற்றிய கேள்வியானது அப்போதைக்கு முக்கியமானதாக இருந்த போதிலும் அது சமூக சீர்திருத்தம் தொடர்பான சமூகப் பிரச்னையே. தன்மையிலேயே அவை வேறுபட்டதாகும். அவற்றில் ஒன்றின் நோக்கத்திற்கு மற்றொன்று உதவாததாகும்.\nசூழ்ச்சிகள் செய்வதில் இந்திய முதலாளி வர்க்கம் முதலாளித்துவ உலகில் உள்ள பல நாடுகளையும் மிஞ்சி தனிச்சிறப்பான வகையினைச் சார்ந்தது என்பது நன்கு அறியப்பட்டதொரு உண்மை. அவர்கள் ஒருபடி முன்னே சென்று பெண்கள் போராட்டத்தை மிக மோசமான குழப்பத்தின் பிடியில் சிக்க வைப்பதற்கு “பெண்களை அதிகாரப்படுத்துதல்” எனும் ஆரவாரமான புதிய முழக்கத்தை உருவாக்கியுள்ளனர். சமூக வாழ்க்கையில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதற்காகப் போராடுவதும் பெண்களை அதிகாரப்படுத்துதல் எனும் முழக்கத்தில் அடங்கியுள்ள கருத்தாக்கமும் யதார்த்தத்தில் இரண்டு வெவ்வேறு விசயங்கள்.“பெண்களை அதிகாரப்படுத்துதல்” எனும் இம்முழக்கம் என்னதான் ஆரவாரமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் தோற்றம் காட்டினாலும் அது பெண்கள் சந்திக்கின்ற சமூகப் பிரச்னைகளுக்கான தீர்வை ஒருபோதும் தந்துவிடப் போவதில்லை. மிஞ்சிப் போனால் “இடஒதுக்கீட்டின்” மூலம் தலித் பிரச்னையை அல்லது ஜாதி அமைப்பு முறையிலான சுரண்டல் பிரச்னையைத் தீர்த்துவிட முடியும் என்று பகல் கனவில் மூழ்கிக் கொண்டிருப்பதைப் போன்றதாக வேண்டுமானால் இருக்கும். இங்கேயும் அங்கேயும் பெண் பொறியாளர்கள் இருப்பார்கள் , பெண் நீதிபதிகளும் மாஜிஸ்ட் ரேட்டுகளும் இருப்பார்கள் , பெண்கள் மத்தியில் இருந்து வந்த பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் இருப்பார்கள். ஆனால் சமூகத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு மட்டும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.\nசமூக வாழ்க்கையில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதற்கான போராட்டம் , இப்பாதை விலகல்கள் மற்றும் குழப்பங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டதாக நடத்தப்பட வேண்டும். சர்வதேசப் பெண்கள் இயக்கத்தின் நூற்றாண்டை அனுஷ்டிக்கும் இவ்வேளையில் மாபெரும் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல நம்மை மீண்டும் பணித்துக் கொள்ளும் அதே சமயம் தொலைந்து விட்ட உழைக்கும் பெண்களின் வர்க்கப் போராட்டத்தை கட்டியயழுப்ப நாம் தவறிவிடக் கூடாது. இன்றைய சூழ்நிலையில் அப்போராட்டம் இனிமேலும் உழைக்கும் பெண்களின் வர்க்கப் போராட்டமாக மட்டும் பார்க்கப்படக் கூடாது. அது ஆண் தொழிலாளர்களின் போராட்டமும் கூட. உழைக்கும் மக்களின் தொழிற்சங்க இயக்கத்தினர் வீட்டில் முதலாளித்துவ உரிமையாளர் போல் நடந்து கொள்கின்ற , தங்களது மனைவிகளை கீழ்ப்படிபவர்கள் அல்லது அடிமைகள் போல் நடத்தும் தொழிலாளர்களால் முதலாளித்துவ உரிமையாளர்களுக்கு எதிரான தங்களது போராட்டத்தில் தீர்மானகரமாக போராட முடியுமா என்ற கேள்வியின் மீது கலந்துரையாடல்களும் விவாதங்களும் ஏற்பாடு செய்வார்களேயானால் பொதுவாக அத்தொழிற்சங்க இயக்கம் மிக முக்கியமான பணியை இன்று ஆற்றவல்லதாக இருக்கும்.\nஇது தொடர்பாக சிறந்த கம்யூனிஸத் தலைவர்கள் அனைவரும் உயர்ந்த தொழிலாளி வர்க்கக் கலாச்சாரத்தை தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்துள்ளனர் என்பதை இது தொடர்பாக இங்கே குறிப்பிடுவது பொருத்தமுள்ளதாக இருக்கும். தொழிலாளி வர்க்கக் கலாச்சாரம் கொண்டு செல்லப்படாமல் தொழிலாளி வர்க்க இயக்கம் குறிப்பாக தொழிற்சங்க இயக்கம் என்பது இந்த அல்லது அந்த ஆதாயங்களுக்காக தங்கள் முதலாளித்துவ உரிமையாளர்களுடன் நடத்தும் இழுபறிச் சண்டையாக மட்டுமே இருக்கும். அது அவர்களின் அடிமைத்தனம் மற்றும் முதலாளித்துவச் சுரண்டலில் இருந்தான விடுதலை பெறுவதற்கானதொரு போராட்டமாக ஒருபோதும் இருக்காது. மேலே சொல்லப்பட்ட விடுதலை பற்றிய கேள்வியை பொதுவான உழைக்கும் மக்களின் பிரச்னையாக கையாள்வது , உயர்ந்த தொழிலாளி வர்க்கக் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான அம்சத்தை தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஒப்பானதாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malathik886.blogspot.com/2014/05/blog-post_6661.html", "date_download": "2021-09-18T14:54:00Z", "digest": "sha1:IAVVMUN26OHVN2ZCPB6NJRST65GSBJ5E", "length": 31922, "nlines": 451, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: உயிரின் ”“ஓர்”“ எழுத்து", "raw_content": "\nசெவ்வாய், 20 மே, 2014\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள\nபனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்' இதில்'எ', 'ஒ' என்பதைத்தவிற மீதம் உள்ள பத்து எழுத்துக்களும் பலபொருள்களை உடைய ஓரெழுத்துக்கள் . இதில் 'அ' எனும் போது மகிழ்ச்சி அதிகமாகும் ஏன்.... ஏன்தெரியுமா\n'அ' எனும் எழுத்தில்தான் துவங்கும், அம்மா, அப்பா,அக்கா,அண்ணன், அன்னி ,அத்தை ,அத்தான்,அப்பத்தா, அம்மாச்சி,மேலும் நம் அனைவருக்கும் பிடித்தஅன்பு, அழகு இப்படிசொல்லிக்கொண்டே போகலாம்சரி நாம்விசயத்திற்கு வருவோம்.\nவினை முதலிய பொருள்களைக்குறிக்கும் ஒருசொல்.\nஅற்பம்-அணு, இழிவு, இலேசு,சிறுமை, நாய்,பஞ்சு, புகை.\nஒரு வினை எச்ச விகுதி\nஒரு தொழில் பெயர் விகுதி\nமேல் நோக்குதல், இறுமாப்பு, திருமால்\nஇசைநிறைந்து நிற்கும் ஓர்இடைச் சொல்\nஎண்ணுப் பொருளைத்தரும் ஒர் இடைச் சொல்\nஎதிர் மறைப் பொருளிலே வரும் ஓர் இடைச்சொல்\nகடவுள் , கடுகு, குரு\nசவ்வீரம்-ஒரு நாடு சீனக்கார மருந்து ,பாசாணம்\nகாடி , கண் முதலியவற்றின் மூடுதோல்\nசெயப்படு பொருளிலே வரும் ஒருபெயர்\nவினைமுற்றுப் பெயரிலே வரும்ஒரு பெயர்\nமதகு நீர் தாங்கும் பலகை\nஇரக்கம் ,மகிழ்ச்சி , விப்பு\nநினைவு , அழைத்தல் , வினா .\nஎதிர்மறை , ஐயம் , தெரிநிலை\nபிரிநிலை , அசைநிலை இவற்றைக்காட்டும்\nஓர் இடை ச் சொல் கொண்றை , நான்முகன்\nநிலம் , விளித்தல் , அழைத்தல்\nஓர் உபசருக்கம் ,கடிதல், வேன்னேவல்\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 2:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 20 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 7:14\nஅசந்து விட்டோம் - நாங்களும்...\n அசரவைப்பது நம் மொழிக்கு பழகிப்போனஒன்றல்லவா\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:07\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:07\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nவளரும்கவிதை / valarumkavithai 21 மே, 2014 ’அன்று’ முற்பகல் 12:00\nஓரெழுத்து விளக்கம் நல்லா இருக்கு. வலைப்பயிற்சிக்குப் பிறகு வண்ணமே மாறிவிட்டமாதிரி இருக்கு\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:13\nமணித்தமிழ் மாண்புகளை மாலதி சொன்னார்\nபோற்றும் புலவன்யான் சாற்றும் புகழ்ப்பூக்கள்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:14\nசில எழுத்துப்பிழைகளைத. திருத்தம் செய்துகொள்ளவும்\nஇப்படி சொல்லி - இப்படிச் சொல்லி\nநீங்கள் எழுதும்போது உங்கள் கண்ணுக்குப் பிழை தொியாமல் போகும்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:25\nஊமைக்கனவுகள் 29 மே, 2014 ’அன்று’ முற்பகல் 9:43\nபலபொருள் குறித்த ஓரெழுாத்தோரு மொழியின் விளக்கங்கள் அருமை.\nதொல்காப்பிய உரியியல் நூற்பாக்களைக் கண்ணுறின் தமிழின் பழைய மரபிற் பட்டுத் தொடரும் ஓரெழுத்தொருமொழி குறித்தறிந்து / அறிவித்து மேலும் செம்மையுறலாம். நன்றி\nUnknown 14 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:58\nமகிழ்நிறை 4 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 6:34\nஅட்டகாசமா தொகுப்பு டீச்சர்:) பயனுள்ள பதிவு. பக்கமும் அட்டகாசமாய் மாறிஇருக்கிறது. வலைப்பயிற்சி அசத்தலாய் இருந்தது இல்லையா. என்னால் தான் கலந்து கொள்ளமுடியவில்லை.:((\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:29\nஅ.பாண்டியன் 4 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 7:37\nஉயிரின் ஓரெழுத்து தமிழின் சிறப்பினைத் தங்கள் எழுத்துகளில் வெளியிட்டமைக்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும் சகோதரி. கணினிப் பயிற்சியில் அன்பாக பேசினீர்கள். தங்கள் அன்புக்கும் நட்புக்கும் வலைப்பூவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக மைதிலி சகோதரிக்கு..\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:36\nநன்றி சகோ, வலைத்தளத்தில் நான்தான் காணாமல் போனேன், நீங்களுமா...........................\nவளரும்கவிதை / valarumkavithai 16 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:24\n உடல்நலத்திற்கு ஒன்றுமில்லையே பிள்ளைகள் கல்லூரி இ்ன்னும் முடிவாக வில்லை என்றே நினைக்கிறேன். விரைவில் அவற்றை நல்லபடியாக முடித்து மீண்டும் பதிவுலகம் திரும்ப வரவேற்கிறேன். -அன்புடன், நா.மு.\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:41\nஅண்ணா வணக்கம்,அனைவரும் நலமே தத்திபுத்தி தட்டச்சில் கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவுகள் பதிவு செய்வேன்.\nஒவ்வொரு எழுத்துக்கும் இருக்கும் சிறப்பினை படிக்கும்போது உணரமுடிகிறது. இதுவே நம் தாய்மொழியின் பெருமை. வாழ்த்துக்கள்.\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:55\nஅய்யா வருக வணக்கம், நன்றி. தங்களின் வருகையால் நான் மிக்க மகிச்சியடைகிறேன்.\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:59\nஅய்யா வருக வணக்கம், நன்றி தங்களின் வருகையால் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.\nஅ.பாண்டியன் 25 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 8:03\nவணக்கம் அம்மா. தங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். பார்க்கவும். நன்றி\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:02\nஇளமதி 9 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:23\nஉயிரெழுத்து ஓரெழுத்தில் ஊறும் உணர்வு\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:03\nவணக்கம் வருக, தங்களின் வருகையால் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி.\nகவிஞர்.த.ரூபன் 15 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 6:53\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:04\nவணக்கம் சகோ, தங்களின் வருகையால் மிக்க மகிழ்ச்சி நன்றி,\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:05\nவருக வணக்கம், நன்றி சகோ,\nகவிஞர்.த.ரூபன் 4 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:29\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:09\nகே. பி. ஜனா... 4 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:54\nஎழுத்துக்கள் பேசும் வார்த்தைகள் வியக்க வைக்கின்றன...\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:10\nஅய்யா வாங்க வணக்கம், நன்றி.\nஉங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..\nUnknown 15 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:11\nஅய்யா வருக வணக்கம், நன்றி.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 13 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:44\nஅருமையான இனிய தகவல்..நன்றிங்க மாலதி\nUnknown 13 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:11\nதங்கள் தோழியார் கொடுத்த தகவலிக் படி வந்தேன், அருமையாக பகுத்து கொடுத்துள்ளீர், நான்ஏனோ,,,,,,,,,,,,, அருமை. நன்றி.\nUnknown 11 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 11:55\nதங்களின் முதல் வருகை வருங்கள் எந்த்ழியருள் யார்கொடுத்த தகவல்..........\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nஅரசுத் தேர்வுகளுக்கான எளிய தமிழ் இலக்கண வகுப்பு - நேரலையில் காண வருக\nதமிழ்ப் பல்கலைக்கழகம் 41ஆவது நிறுவன நாள்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/06/17/geetha-ladies-varnasramam-kanimozhi-speech-in-dmk-women-conference-at-cuddalore/", "date_download": "2021-09-18T13:02:11Z", "digest": "sha1:3LIO3TISFRYR6LG7HFKD5YCUZPCJTYJX", "length": 23599, "nlines": 295, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Geetha, Ladies, Varnasramam: Kanimozhi speech in DMK Women Conference at Cuddalore « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன\nஜாதி (வர்ணமதர்ம) பாதுகாப்பு, கொலை வெறி தூண்டும் நூலே கீதை கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்துப் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள்,\n“இந்த தேசத்தில் வருணாசிரமம் தொடங்கிய அந்தக் காலகட்டத்தி லிருந்து, அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன், கீதையே கூட அதன் எதிர்ப்பாகத்தான் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.\nகீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான்;\nஅப்படியானால் உங்களுக்கெல்லாம் இருக்கும் பொறுப்பு என்ன என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனமாற்றத்தினால்தான் இந்த ஜாதி அழியும் என்ற பொறுப்பை 4000 ஆண்டுகளுக்கு முன்னால், அர்ஜுனன் நம்மீது ஏற்றி வைத்து விட்டுப் போயிருக்கிறான். ஆனால் கீதையே, இப் படி பல இடங்களில் திரும்பத் திரும்ப ஜாதியத்தை வலியுறுத்தி, அது இந்த எதிர்ப்புகளுக்கு எதிர்ப்பான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்று சுட்டிக்காட்டியுள்ளார், கீதை ஒரு கொலை நூல் என்பதை யும் திலகருடைய மேற்கோள் ஒன்றையும்கூட பொருத்தமாகச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் கவிஞர் கனிமொழி.\nஇதை எதிர்த்து விநாயகர் வி. முரளி அறிக்கை ஒன்றை இன்றைய (`தினமணி 17.6.2008) நாளேடு ஒன்றில் விடுத்துள்ளார்.\n“பகவத் கீதையில் இல்லாததை திரித்துக் கூற வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு இந்து இயக்கங்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் விநாயகர் வி. முரளி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:\n`பெண்களால்தான் வருணாசிரம தர்மம் அழியும் என்று கீதையில் அர்ஜூனன் கூறுகிறார் என கடலூரில் நடைபெற்ற தி.மு.க., மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசியிருக்கிறார்.\nஇது போன்ற கருத்துகள் பகவத் கீதையில் இல்லை. இவ்வா��ு இல்லாத கருத்துகளை திரித்துக் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று விநாயகர் வி. முரளி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். என்று `தினமணியில் செய்தி வந்துள்ளது.\nஅப்படி எதுவும் கீதையில் இல்லை; இல்லாததை கனிமொழி கூறியுள்ளார். என்று கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறான செய்தியாகும். திராவிடர் இயக்கப் பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ (திருமதி கனிமொழி உட்பட) ஆதாரமில்லாமல் எதையும் பேச மாட்டார்கள்.\nகீதையின் முதல் அத்தியாயத்திலேயே உள்ள சுலோகங்களில் உள்ள கருத்தைத் தான் கவிஞர் கனிமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\n“கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்துவிட்டால், குலப்பெண்கள் கெடுவர். பெண்கள் கெட்டால் வர்ணசாங்கரியம். (குலங்களின் கலப்பு) ஏற்பட்டு விடும்.\n“அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய:\nஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸ்ங்கர:\n(அத்.1 – சுலோகம் – 41)\nஇந்த உண்மையைத்தான் ஆதாரப்பூர்வமாக கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.\nகீதையைப் பரப்புபவர்களைவிட எதிர்ப்பவர்கள்தான் உள்ளபடியே படித்து ஆதாரப் பூர்வமாகக் கூறுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா\nகீதையை திரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை\nசென்னை, ஜூன் 19- பகவத் கீதையை திரித்துக் கூறவேண் டிய அவசியம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப் பினர் கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செவ்வாய்க் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்: ஜூன் 17 அன்று வெளியான தினமணி யில் விநாயகர் வி. முரளி என்பவர் கீதையில் இல்லாத கருத்துகளை கடலூரில் நடந்த தி.மு.க. மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசி யிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் பகவத்கீதையில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.\nஅதர்மாபி பவாத் க்ருஷ் ணப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய; ஸ்தரீஷீ துஷ்டாஸு வார் ஷனேய ஜாயதே வர்னாஸங் கர\nஇது கீதையின் முதல் அத் தியாத்தில் 40-ஆவது பாடல். கிருஷ்ணனை நோக்கி சொல் வதாக வருகிறது. விருஷ்ணி குலத்தில் பிறந்தவனே, குடும் பத்தில் அறமின்மை தலை யெடுக்கும்போது குடும்பப் பெண்கள் களங்கப்படுகின் றனர். பெண் சீரழிந்து கெட் டுப்போவதால்தான் வருணா சிரம தர்மம் அழிந்து தேவை யற்ற சந்ததிகள் பிறக்கின்றன என்பது அதன் பொருள்.\nஇந்தக் கடைசி வரியைத் தான் நான் மாநாட்டில் சுட் டிக்காட்டிப் பேசி���ேன். கீதையை மேற்கோள் காட் டுவதோ, உபநிஷத்தை, மகா பாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை, திருக் குறளை மேற்கோள் காட்டுவ தென்பதோ தடை செய்யப் பட்ட ஒன்றல்ல. கீதையை திரித்துக் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு கருத்தாக்கமோ, சமூக வழக்கமோ, அது பாரம் பரியமானதாக இருந்தாலும் கூட அதை இன்றைய கால கட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அதன் நிறை குறைகளை பாதிப்புகளை ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.\nஉலகத்தின் அத்தனை மரபு களும், மதங்களும், கோட் பாடுகளும் இன்று ஒரு மறு வாசிப்புக்கு உள்ளாக்கப்பட் டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கி றோம்.\nமதத்தின் பெயரால், பாரம் பரியத்தின் பெயரால் பழம் பெருமையின் பெயரால் பெண்கள் ஒடுக்கப்பட்டது என்பது நிதர்சனம். அதை எதிர்க்கும் குரல்கள் எழும் போது இப்படிப்பட்ட கண் டனங்கள் எழும் என்பதும் நிதர்சனம். ஆனால், பகவத் கீதை யைக் காக்க கொடி தூக்குப வர்கள், அதில் என்ன இருக் கிறது என்பதைப் படித்துவிட்டு அதைச் செய்வது உத்தமம் என்று அவ்வறிக்கையில் கனி மொழி தெரிவித்துள்ளார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72185", "date_download": "2021-09-18T13:29:18Z", "digest": "sha1:MSS6N37ECEDAV3RXBERF7GOKST2TZWCL", "length": 22793, "nlines": 205, "source_domain": "ebatti.com", "title": "கோப்­பாய் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பதவித் தரக்குறைப்புடன் இடமாற்றம்! - Ebatti.com", "raw_content": "\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் �� பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பாடு இழக்கிறது\nசிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்க இங்கிலாந்து | ONLANKA செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய குரல்’ பத்திரிகை வெளியீடு\nகோப்­பாய் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பதவித் தரக்குறைப்புடன் இடமாற்றம்\nகோப்­பாய் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பதவித் தரக்குறைப்புடன் இடமாற்றம்\nகோப்­பாய் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி வீர­சிங்க, பத­வித்­த­ரம் குறைக்­கப்­பட்டு, களனி பொலிஸ் பிரி­வுக்கு இட­மாற்­றப்­பட்­டுள்­ளார்.\nஅவ­ரு­டைய வேலை­கள், நட­வ­டிக்­கை­க­ளில் திருப்தி இன்மை கார­ண­மாக உய­ர­தி­கா­ரி­க­ளால் வழங்­கப்­பட்ட முறைப்­பாட்­டுக்­க­மை­யவே கோப்­பாய் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி இட­மாற்­றப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nஅவர் மீது தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்­டு­வந்த முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து இந்த இட­மாற்­றம் பொலிஸ் உயர்­மட்­டத்­தி­ன­ரால் வழங்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nஅதன்­படி அவர், பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி பதவி நிலை­யி­லி­ருந்து தர­மி­றக்­கப்­பட்டு ‘சூப்­பர் நியூ­ம­ரரி நிலை’ என்ற வகை­யில் களனி பொலிஸ் பிரி­வுக்கு இட­மாற்­றப்­பட்­டுள்­ளார்.\nகோப்­பாய் பொலிஸ் நிலைய உத்­தி­யோ­கத்­தர்­க­ளின் அச்­சு­றுத்­தல், கையூட்­டுப் பெறல், முறைப்­பா­டு­களை தட்­டிக்­க­ழித்­தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் முன்­வைக்­கப்­பட்­டு­வந்த குற்­றச்­சாட்­டுக்­களை வீர­சிங்க தட்­டிக்­க­ழித்து வந்­தார் என்ற குற்­றச்­சாட்­டுக்­க­ளும் உள்­ளன என்­றும் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.\nThe post கோப்­பாய் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி பதவித் தரக்குறைப்புடன் இடமாற்றம்\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய இலங்கையருக்கு நியூசிலாந்து அகதி அந்தஸ்தை வழங்குகிறது ONLANKA செய்திகள்\nஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின்னால் பயங்கரவாதிகளுக்குப் பணம் தெரியாமல் உதவிய இலங்கையருக்கு நியூசிலாந்து அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது, ரேடியோ நியூசிலாந்து தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள குடிவரவு மற்றும் பாதுகாப்பு தீர்ப்பாயம், அந்த நபர் பயங்கரவாத இலக்குகளை ஆதரிப்பதில் ஈடுபடவ��ல்லை மற்றும் பணம் யாருக்கு சென்றது அல்லது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. வெளிநாட்டு மாமியார் மற்றும் வெளிநாட்டு தரகர் சம்பந்தப்பட்ட பண பரிமாற்ற திட்டத்தில் அவர் ஒரு மாதத்திற்கு பல பரிவர்த்தனைகளை […]\nலங்கா சி செய்தி | ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் .. இன்று முதல் பூட்டுதல் ..\nபந்துலா COVID பணிக்குழுவை ஆபத்தில் ஆழ்த்துகிறார்\nலங்கா சி செய்தி | கொரோனாவை அடக்குவதற்கு சயனோஃபார்மின் பெரிய பங்கு .. கட்டூநாயக்கக்கு 2 மில்லியன் ..\nபாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு: முழு விபரம் இதோ..\nஅத்தியாவசிய சேவைகள் குறித்து வெளியானது அதிவிசேட வர்த்தமானி\nஅமெரிக்காவின் கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தில் இலங்கை உள்ளடக்கம்\nஇலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் குறித்து ஐ.நா. உரிமைகள் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்\nஉள்ளூர் முகவர் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கேப்டனுடன் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்களை நீக்கியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது\nமின்கம்பத்தில் தென்னை வீழ்ந்ததால் பச்சிலைப்பள்ளியில் ஐந்து கிராமங்கள் இருளில்\nமேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி நாட்டை வந்தடைந்தன\nலங்கா சி செய்தி | இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் கைது செய்யப்பட்டார்\nமேலும் 1,553 கொரோனா நோய்த்தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nவீரர்கள் வேண்டுமென்றே செயலிழந்ததாக வெளியான தகவல்கள் தவறானது என்று SLC கூறுகிறது\nஉலகின் மிகப்பெரிய நட்சத்திர சபையர் கொத்து, சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது\nBCCI இலங்கையிலிருந்து ஐபிஎல் – தீவுக்கு குமிழி குமிழி மாற்ற அனுமதிக்கிறது\nஎஸ்.எல்.எஃப்.ஏ தள கட்டூநாயக்கத்திலிருந்து துருப்புக்கள் கடலோரப் பகுதியுடன் கப்பல் குப்பைகளை சேகரிக்க உருவாக்கப்பட்டன\n200 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nஸ்ரீலங்கா அமைச்சரவை வணிகத்தைத் தொடர அவந்த் கார்ட் கடல்சார் சேவைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறது\nதீவின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்\nகோவிட் இறப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை (ஜூன் -02)\nலங்கா சி செய்தி | மீனவர்களின் இரண்டு குழுக்கள் வெட்டிக் கொல்லப்பட்டன… நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .. ஐந்து பேர் கைது செய்யப்பட��டனர்\nலங்கா சி செய்தி | AstraZeneca இலிருந்து ஆன்லைனில் நேரத்தை எவ்வாறு பெறுவது என்பது இங்கே.\nஐசிஇ உடன் நான்கு சந்தேக நபர்கள் கைது தலைமன்னாரில் 79 மில்லியன் | ONLANKA செய்திகள்\nதுறைமுக நகர் திட்டத்தின் விளைவுகள் விரைவில் வெளிப்படும் – சார்ல்ஸ் நிர்மலநாதன்\nலங்கா சி செய்தி | செயலாளர் மஹிந்தாவுக்குப் பிறகு போஹொட்டு வெளிப்படுகிறார் ..\nஆசிய விளையாட்டுகளில் கார்ல்சன் கண்கள் பதக்கம் திரும்ப – சிறந்த கதை விளையாட்டு 2\nஅரசு மாகாண எல்லைகளை கடக்க சேவை தேவை கடிதத்தைப் பெற வேண்டிய ஊழியர்கள்\nBOC கடந்த ஆண்டு ரூ. 2021 இல் 1H இல் 27 b லாபம்\nபாகிஸ்தானுக்கான உதவிகளைக் குறைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்\nதுறைமுக ஆணைக்குழு சட்டத்தினையும் அதிகாரப்பகிர்வினையும் ஒப்பிட முடியாது: நீதி அமைச்சர் சப்ரி\nபோலி அரசியல் பாதிப்புக்குள்ளான வழக்குகள் குறித்து அமைச்சரவை ஆய்வறிக்கை மூலம் காவல்துறையினர் புறக்கணித்தனர் – தீவு\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு:தமிழக முதலமைச்சர் ஸ்ராலின் உத்தரவு\nபாதகமான வானிலை 6 உயிர்களைக் கொல்கிறது, 183,000 க்கும் அதிகமானவர்களை பாதிக்கிறது\nநெல் ஆலை உரிமையாளர்கள் அரசாங்க உத்தரவாத விலையில் நெல் வாங்க ஒப்புக்கொள்கிறார்கள்\nநாணய அழுத்தம் அதிகரித்தாலும் வங்கிகள் ரூபாய் மதிப்பை குறைக்கக் கோரவில்லை\nலங்கா சி செய்தி | சஜித்துடன் தொடர்புடைய 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் .. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மூடப்பட்டது ..\nஇலங்கைக்கு வருகிறது 7 இலட்சம் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் – சுகாதார அமைச்சர் உறுதி\nமக்கள் மாத்திரமல்ல அரசியல்வாதிகளும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்: அரசை நம்பி பயனில்லை – எல்லே குணவங்ச தேரர்\nதனுஷுடன் மீண்டும் இணையும் அமீர் | Virakesari.lk\nகச்சா எண்ணெய் ஸ்பாட் டெண்டருக்கு ஏலம் எடுப்பவர்கள் இல்லை\nலங்கா சி செய்தி | ஆசிரியர்களின் போராட்டத்தில் SLFP இணைகிறது\nராஜகிரியவில் IUSF போராட்டத்தின் போது மகரகம OIC படுகாயமடைந்தார் ONLANKA செய்திகள்\nஅரசாங்கம் வணிக ரீதியில் இலாபத்தை ஈட்டிக்கொள்ளும் வகையிலேயே செயற்படுகிறது – மனுஷ நாணயக்கார\nகோப் கமிட்டி கடுமையாக உழைக்கிறது\nகடந்த 48 மணி நேரத்தில், அஞ்சல் திணைக்களம் வரலாற்றில் முதல் முறையாக அதன் அதிக வருவாயைப் பெற்றது\nCOVID வீட்டு பராமரிப்பு திட்டம�� மீண்டும் பாதையில் செல்கிறது ONLANKA செய்திகள்\nஇந்தியாவின் கோவிட் நெருக்கடி – முழு உலகிற்கும் அச்சுறுத்தல்\nதடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது: திஸ்ஸ அத்தனாயக்க\n170,995 COVID தடுப்பூசிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பாடு இழக்கிறது\nசிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்க இங்கிலாந்து | ONLANKA செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய குரல்’ பத்திரிகை வெளியீடு\nசப்ரகமுவ மகா சமன் தேவாலயத்தின் கடைசி பெரஹரா 20 ம் தேதி நடைபெறும்\nஇலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கப்ரால் ONLANKA செய்திகள்\nஇராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் : தேர்தல்கள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelanatham.net/index.php/news/itemlist/user/311-superuser?start=70", "date_download": "2021-09-18T13:42:10Z", "digest": "sha1:OF7CM24INK66MUFRC3FUOKHTXS3DXFJQ", "length": 53097, "nlines": 265, "source_domain": "eelanatham.net", "title": "Super User - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\n60 குண்டுகள் முழங்க ராணுவ‌ மரியாதையுடன் ஜெ உடல் தகனம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுடலுக்கு காலை முதல் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், இந்திய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிகார் முதல்வர் அகிலேஷ் யாவத் உள்ளிட்ட பல இந்திய அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.\nபிறகு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்படிருந்த ராஜாஜி அரங்கத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.\nஇறுதியாக அவரின் உடலுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தார், பின் அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், முன்னாள் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் ஜெயலலிதாவின் உடலிற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.\nஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் என்பவரும் இறுதிச் சடங்குகளைச் செய்யும் காட்சியை தொலைக்காட்சி நேரலைக் காட்சிகள் காட்டின.\nபுரட்சி தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா என்று பெயர் பொறிக்கப்பட்ட ச���்தனப் பேழையில் அவரின் உடல் வைக்கப்பட்டு குழிக்குள் இறக்கி பின்பு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nஉடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பல அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.\nஅவரின் உடல் கொண்டு செல்லப்பட்ட வழி நெடுகும் மக்கள் கூட்டம் கூட்டமாக காத்து நின்று ஜெயலலிதாவிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.\nமெரீனா பீச்சிலுள்ள எம்ஜிஆர் சமாதி இடத்திற்கு வாகனம் சென்றதும் சந்தன பேழைக்கு அவரது பூத உடல் மாற்றப்பட்டது. அந்த சந்தன பேழையில், ஆங்கிலம் மற்றும் தமிழில் புரட்சி தலைவரி என்று ஜெயலலிதாவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.\nசந்தன பேழையில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டதும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, முப்படை ராணுவ வீரர்கள் அவரது பூத உடலுக்கு வாத்தியக் கருவி இசைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களும், முன்னாள் ஆளுநர் ரோசய்யா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஇதையடுத்து ஜெயலலிதா உடலிலிருந்து தேசிய கொடி அகற்றப்பட்டது. இதன்பிறகு அந்தணர் ஒருவர் வழிகாட்ட, ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என அழைக்கப்பட்ட, தோழி சசிகலா மற்றும் ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின், மகன் தீபக் ஆகியோர் இறுதி சடங்கு செய்தனர். இதையடுத்து, சந்தன பேழையில் வைத்து ஜெயலலிதா உடல் ஆணி அடித்து பூட்டப்பட்டது. இதையடுத்து 12 வீரர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழர் நலனுக்காக தன்னையே உருக்கி வாழ்ந்த ஜீவனை பிரியா விடை கொடுத்து கண்ணீருடன் பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் அங்கிருந்து கிளம்பினர்.\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nபெண் குலத்தின் எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nவடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூடியபோது தமிழக முதல்வரின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இரங்கல் உரையாற்றினார்.\nசெல்வி ஜெயலலிதா ஒரு பெண்ணாக ஆணாதிக்க சூழலிலே தனித்து நின்று வெற்றி பெற்றார் என்பது அவரின் திடசங்கற்பத்தையும் உழைப்பையும் விடாமுயற்சியையும் கெட்டித்தனத்தையும் வெளிப்படுத்துகின்றது என்று அவர் தனது உரையில் குறி;ப்பிட்டார்.\nஅவரது ஆட்சி காலத்தில் தமிழ் நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேலும் பல துறைகளிலும் மிக உன்னத நிலையை அடைந்தது.\nதமிழின் மீதும் தமிழ் மக்கள் வாழ்வின் மீதும் தமிழ் மக்கள் எதிர்காலம் மீதும் அவர் மிக்க பற்றுறுதி கொண்டிருந்தார். கரிசனையுடன் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பெண் குலத்திற்கு எடுத்துக்காட்டாக அவர் விளங்கினார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.\nவடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் பாதுகாப்பாக வாழவும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக் கூடிய சூழலை ஏற்படுத்தவும் வேண்டும் எனக் கருதி அவர் முனைப்புடன் செயற்பட்டார். தமிழ்ச் சமுதாயம் தமக்காகக் குரல் கொடுத்த ஒரு பலம் மிக்க அரசியல் தலைவரை இழந்து விட்டது என்றார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.\nசெல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடமாகாண சபை ஒத்தி வைக்கப்பட்டது.\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.\nஇதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந��திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னைக்கு கிளம்பினார்.\nமோடி நண்பகல் 12 மணிக்கு சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து ராஜாஜி அரங்கம் வந்த மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சசிகலாவிடம் சென்று ஆறுதல் கூறினார். சசியின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த முதல்வர் பன்னீர் செல்வம் மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். முதல்வர் ஜெயலலிதா காலமானார் செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தியைக் கேட்டு தமிழகமே பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்துபோயுள்ளது.\nமுதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ந் தேதியன்று உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nநீர்ச் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நுரையீரல் தொற்று பாதிப்பு உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை கூறியது. இதனால் லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தொடர்ந்து கூறிவந்தார்.\nஅத்துடன அப்பல்லோ போய்விட்டு வந்த அதிமுக தலைவர்களும், ஜெயலலிதா நன்றாக குணமடைந்துவிட்டார்; வீடு திரும்புகிறார் என கூறி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ந்தது. இதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு ரத்தநாள அடைப்பைப் போக்கும் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். ஆனால் திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாகிவிட்டது எனவும் கூறியிருந்தார். பின்னர் மாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா காலமாகிவிட்டார் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது. அதிமுக தலைமை அலுவலகத்திலேயே கூட அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. பின்னர் மாலை 5.45 மணியளவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடருவதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.\nஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அப்பல்லோ மருத்துவமனை இதை உறுதி செய்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே என்ற சோகம் ஒட்டுமொத்த தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. ஏழைகளின் காவலராக விளங்கிய எங்கள் தலைவியை நாங்கள் இழந்துவிட்டோமே என கண்ணீரும் கம்பலையுமாக அதிமுகவின் அப்பல்லோ மருத்துவமனைகளில் கட்டுக்கடங்காத வகையில் கூடியுள்ளனர். தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள்\nசிகிச்சைக்கு ஜெயலலிதா நன்றாக ஒத்துழைப்பு அளித்த வந்த போதிலும் அவரின் நிலைமை மிகவும்கவலைக்கிடமாக மாறிவிட்டது என ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த லண்டன் மருத்துவர் ரிச்சட் பீல் தெரிவித்துள்ளார்.\n\"நேற்று ஜெயலலிதா திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்; அவரை அப்போலோ மருத்துவமனையுடன் சேர்ந்து நானும் அவரின் உடல்நிலையை கவனித்து வந்தேன்; அவர் சிகிச்சை தக்க எதிர்வினை தந்தது எனக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்தது; அவர் நன்றாக முன்னேறி வந்தார்.\nஆனால் நிலைமை மிக மிக மோசமானதாக மாறிவிட்டது. எனினும் முடிந்தவரை அவர் இந்த சிக்கலான சூழலில் இருந்து மீள அனைத்து சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.\nமிக உயர்ந்த நிபுணத்துவம் வாய்ந்த பன்முனை குழுவால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nசர்வதேச ரீதியில் கொடுக்கப்படும் அனைத்���ு உயர்தர சிகிச்சைகளும் அப்போலோவில் இருந்தது என்றும், இ.சி.எம்.ஓ. என்னும், இதயம் மற்றும் நுரையீரல் அவையங்கள் முழுமையாக செயல்படாத நிலையில், வெளியில் செயற்கையான கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரித்து, ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதற்கான மருத்துவ முறை அவருக்கு அளிக்கப்பட்டது\nஅதுதான் அதிநவீன சிகிச்சை; உலகின் எந்த ஒரு சிறந்த மருத்துவமனையும் கொடுத்திருக்கக் கூடிய சிகிச்சைதான் அது.\nஇந்த தொழில்நுட்பம் சென்னை அப்போலோவில் இருப்பது அதன் நவீனத்துவத்தைக் காட்டுகிறது.\nஉலகித்தில் எந்த ஒரு பகுதிக்கும் நிகராக அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையால், சிறந்த சிகிச்சை ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டது\" என்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் ஜெயல லிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த ரிச்சர்ட் பீல்.\nமேலும் தமிழக மக்களுக்கு தனது பிரார்த்தனைகளையும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம் : அப்பலோ\nதமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், நேற்று திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இ.சி.எம்.ஓ. (Extra corporeal Membrane Oxygenation) மற்றும் பிற உயிர் பாதுகாப்பு ஆதரவு துணையுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇ.சி.எம்.ஓ. என்பது, இதயம் மற்றும் நுரையீரல் அவையங்கள் முழுமையாக செயல்படாத நிலையில், வெளியில் செயற்கையான கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரித்து, ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதற்கான மருத்துவ முறையாகும்.\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nஅமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள, மைக் பென்ஸ் நேற்றிரவு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருப்பதுடன், அமெரி க்காவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதன்போது, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதி பதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து வரவேற்புத் தெரிவித்த மைக் பென்ஸ், இலங்கைக்கு எந்த உதவிகளையும் அமெரிக்கா வழங்கத் தயாராக இருக்கும் என்ற உறுதி மொழி யையும் கொடுத்தார்.\nஇருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்த தொலைபேசி உரையாடலில் கவனம் செலு த்தப்பட்டது.\nஇதற்காக, அமெரிக்காவுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு மைக் பென்ஸ் அழைப்பு விடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.\nபொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை விடுவிக்குமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன கடந்த சனிக்கிழைமை தெரிவித்திருந்த நிலை யிலேயே அவருக்கு அமெரிக்காவிடம் இருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு\nஅரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தாக்கல் செய்துள்ள பிணை மனு எதிர்வரும் ஐந்தாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது\nகருணா அம்மான் சார்பில் அவரது சட்டத்தரணி நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனு தாக்கல்செய்யப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் மீள்குடியேற்ற பிரதி அமை ச்சராக இருந்த கருணா அம்மான் அரச வசாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதால் அரசாங்க த்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுசெய்யப்பட்டதற்கு அமைய அதனை விசாரித்த பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர் கருணாவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்..\nஇதற்கமைய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கருணாவை டிசெம்பர் ஏழாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள கருணாவிற்கு சிறைச்சாலையில��� பாது காப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி அதனால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅதேவேளை குண்டு துளைக்காத வாகனத்தை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு கடிதம் மூலம் ஜனாதிபதி செயலகத்திற்கு ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும் ஜனாதிபதி செயலகம் குறித்த கடிதத்திற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கருணாவால் அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தை ஆராய்ந்து உறுதிப்படுத்து மாறு பொலிஸ் நிதி மோசடிப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்\nநல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற மைத்திரி ரணில் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தினாலும் தமிழர் தயாகப் பகுதிகளில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஏற்கனவே மகிந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட விகாரைகளும் புதுப் பொலிவுடன் புனரமைக்கப்பட்டும் வருகின்றது.\nஅந்த வகையில் யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்ததும் தற்போதும் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருக்கின்றதுமான பகுதிகளில் புதிய புதிய விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வெளியில் பொது மக்கள் வாழ்கின்ற பகுதிகளிலும் இராணுவம் கடற்படையினர் நிலை கொண்டிருக்கின்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட விகாரைகளைப் புனரமைக்கின்ற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாகவும் அதேநேரம் மறைமுகமாகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.\nஇதற்கமைய யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதியில் அமைந்துள்ள சம்பில் துறைப்பிரதேசத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் பெருமளவிலனான தமிழ் மக்களின் நிலங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் பெரியளவிலான விகாரையொன்று ஏற்கனவே அமைக்கப்பட்டு அந்த விகாரையை தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். அதனால் இந்த விகாரைக்கு புது வரைவிலக்கணமும் குறிப்பிடப்பட்டு அதாவது கடல்வழியாக அந்தப் பகுதிக்கு சங்கமித்தை வந்ததாகக் கூறி அது சிங்களப் பிரதேசமாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு கடற்படையாலும் அங்குள்ள பௌத்த பிக்குவாலும் சித்திரிக்கப்பட்டு வருகின்றது.\nஇ��் நிலையில் தற்போது அந்த விகாரை புனரமைப்பு வேலைகளும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இப் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். அதனை அண்மித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலப்பரப்பில் கடற்படையினரால் மிகப் பிராமாண்டமான ஹோட்டலொன்றும் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nதெற்கிலிருந்து யாழிற்கு சுற்றுலா என்ற பெயரில் வருகின்ற சிங்கள மக்களுக்கு இங்கு தான் கடற்படையினரதும் இராணுவத்தினரதும் மேலும் சிங்கள அரசியல்வாதிகளதும் உறவினர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு புதிய வரலாறுகளும் கூறப்பட்டு வருகின்றது. மேலும் அந்த விகாரைக்குள்ளும் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட படங்களும் காண்பிக்கப்பட்டு புதிய வரலாறுகளைச் சித்தரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிகாரை உள்ள பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடவும் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவ குடும்பங்களும் பாதிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதிருமலைக்கூட்டத்தில் அரசாங்கத்தை காட்டிக்கொடுக்காத சம்பந்தன்\nவடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான நிலைமைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் எனினும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை எனவும் சம்பந்தன் மழுப்பியுள்ளார்.\nஇணைப்பை பொறுத்தவரையில் முடிவு எடுப்பதற்கு சில முக்கிய அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் நாங்களும், முஸ்லிம் மக்களும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரமுடியும் என நம்புவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.\nமுஸ்லிம்களுடனான உடன்பாட்டை காணாது இந்த விடயத்தை நிறைவேற்றுவது கடினம். அதேவேளை எங்களுடைய இணக்கப்பாடும், எங்களுடனான ஒற்றுமையும் இல்லாது அவர்களாலும் ஒரு தீர்வை பெற முடியாது. இதனால் இவ்விடயத்தில் இருதரப்பும் நன்கு ஆராய்ந்து சில விட்டுக்கொடுப்புக்களுடன் முடிவொன்றை எட்டவேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை காண்பதற்கு தாம் முயன்று வருவதாகவும், இந்த வருட இறுதிக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை எட்ட முடியும் என எண்ணுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் புதிய அ��சியல் சீர்திருத்த யோசனைகளில் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான எந்தவிதமான திடகாத்திரமான முன்மொழிவுகளும் இல்லை என அரச தரப்பு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flickstatus.com/tamil/kalaignar-tv-series-naayagi.html", "date_download": "2021-09-18T12:55:35Z", "digest": "sha1:R2HJMTJMW2KJZYU5VTZBF3M4F7YBVT2S", "length": 5651, "nlines": 54, "source_domain": "flickstatus.com", "title": "சற்குணம் ஆட்டம் ஆரம்பம் - அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர் - Flickstatus", "raw_content": "\nமணிரத்னத்தின் “பொன்னியின்செல்வன்” முதல் பாகம் “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு முடிவடைந்தது.படக் குழு அறிவிப்பு\nஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு\nகடலுக்கடியில் வெளியிட்ட யானை படத்தின் போஸ்டர்\nசற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்\nகலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் விகடனின் “நாயகி” நெடுந்தொடருக்கு தமிழ் மக்களிடையே ஏகோபத்திய வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்த நெடுந்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.\nஅதிரடி திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரில், தனது தந்தையின் உண்மையான குணத்தை அறிந்து கொண்ட திருமுருகன், அவரை எதிர்க்க தொடங்குகிறார். அதே வேளையில், திருமுருகனுக்கும், ஆனந்திக்கும், சற்குணம் தலைமையில் திருமணம் நடக்கவிருக்கிறது.\nஇந்த திருமணத்��ை நிறுத்த, கலிவரதன் பல்வேறு தடைகளை உருவாக்க, அந்த தடைகளை தகர்த்தெறியும் சற்குணம், திருமுருகன் – ஆனந்தி ஜோடிக்கு எப்படி திருமணத்தை நடத்தி வைக்கிறார் என்பது வரும் வாரங்களில் தெரிய வரும் என்பதால் தொடர் விறுவிறுப்பான நிலையை எட்டியிருக்கிறது.\nஇந்த தொடரில் திருமுருகனாக (திலீப் ராயனும்), ஆனந்தியாக (வித்யா பிரதீப்பும்), சற்குணமாக (அம்பிகாவும்), கண்மணியாக (பாப்ரி கோசும்), கலிவரதனாக (சுரேஷ் கிருஷ்ணமூர்த்தியும்) நடித்துள்ளனர்.\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nசத்தியம் தொலைக்காட்சியில்”ஆல் இன் ஆல் அழகு ராஜா”\nமணிரத்னத்தின் “பொன்னியின்செல்வன்” முதல் பாகம் “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு முடிவடைந்தது.படக் குழு அறிவிப்பு\nஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு\nகடலுக்கடியில் வெளியிட்ட யானை படத்தின் போஸ்டர்\n‘ஹனு-மான்’ முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் துல்கர் சல்மான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malathik886.blogspot.com/2014/04/", "date_download": "2021-09-18T13:47:55Z", "digest": "sha1:6I6AQC5YMKYETJ4QRR5GP7NA5BCS5EIS", "length": 12888, "nlines": 128, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: ஏப்ரல் 2014", "raw_content": "\nசெவ்வாய், 29 ஏப்ரல், 2014\nவிஜய்தொகாயில் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில்(29/4/14) ஒருபையன்\n\\\\கோழிஒருகூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே// என்றபாடலை மிக அழகாக மிகவும்அழகாக பாடினான்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 11:12 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 27 ஏப்ரல், 2014\nதீமைகள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை, 7வயத்திற்கு உட்பட்டோர் மேலும்கர்ப்பிணிப்பெண்கள் கைபேசியில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாம டவர்\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 8:11 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 17 ஏப்ரல், 2014\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசியை காதில்ஒட்டிவிடுகின்றனர், பேசுறாங்களா பேசலையா ஒன்னும் புரியல அது போல குறுஞ்செய்தி அனுப்பும��போதுபாத்தீங்கன்னா கிடுகிடுன்னுஅந்தவிரல்கள் படும் பாடுஇந்தகாட்சியெல்லாம்பேருந்து நிலையத்திலும்பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும்பார்க்கமுடிகிறது.\n,ஒரு நாள் எங்கள் பள்ளிக்கு வந்த brtபுதுகை பிளாக்கில் உள்ள குரு வளமையத்தில் வகுப்பு எடுக்கவேண்டும் செல்லிடப்பேசி, இணையதளம் இவைபற்றி (நன்மை,தீமை)எனக்கு கவிதைஎழுதிக்கொடுங்கள் (என்நண்பர்) என்னிடம் கேட்டார்(முதல்நாள்மாலை)இந்த மலரில் தோன்றிய.........\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 7:57 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 9 ஏப்ரல், 2014\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து போகும் வெளியில் வேடிக்கை பார்த்தால் மரத்தில் ஒரு பசுமை\nஅதன் மேல் படர்ந்திருக்கும் கொடி ஒரு பசுமை என மாறி மாறி காட்சி தரும்,\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 8:36 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nகண்ணில் ஈரம் விஜய்தொகாயில் சூப்ப...\nஅரசுத் தேர்வுகளுக்கான எளிய தமிழ் இலக்கண வகுப்பு - நேரலையில் காண வருக\nதமிழ்ப் பல்கலைக்கழகம் 41ஆவது நிறுவன நாள்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Fiat/Fiat_Punto_EVO", "date_download": "2021-09-18T13:45:51Z", "digest": "sha1:XQKYM5MRKL6XYKK3QSVQQUT5ZM7DFGLI", "length": 11145, "nlines": 286, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் புண்டோ இவோ விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஃபியட் புண்டோ இவோ\nமுகப்புபுதிய கார்கள்ஃபியட் கார்கள்ஃபியட் புண்டோ இவோ\nஃபியட் புண்டோ இவோ இன் முக்கிய அம்சங்கள்\nபிஹச்பி: 67.0 - 91.7 பிஹச்பி\nஃபியட் புண்டோ 1.2 எமோஷன்ஃபியட் புண்டோ இவோ 1.2 டைனமிக்ஃபியட் புண்டோ evo ப்யுர் 1.2 ஃபயர்ஃபியட் புண்டோ இவோ 1.3 டைனமிக் ஃபியட் புண்டோ இவோ 1.3 எமோஷன்\nmileage: 15.7 க்கு 20.5 கேஎம்பிஎல்\nRecommended Used சார்ஸ் இன் புது டெல்லி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபுண்டோ இவோ மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் redi-GO இன் விலை\nபுது டெல்லி இல் ஆல்டோ 800 இன் விலை\nபுது டெல்லி இல் ஆர்3 இன் விலை\nபுது டெல்லி இல் கோ இன் விலை\nபுது டெல்லி இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஃபியட் புண்டோ இவோ விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nப்யுர் 1.2 ஃபயர்1172 cc, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.92 லட்சம்*\nஃபியட் புண்டோ 1.2 எமோஷன்1172 cc, மேனுவல், பெட்ரோல், 15.7 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.16 லட்சம்*\n1.2 டைனமிக்1172 cc, மேனுவல், பெட்ரோல், 15.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.35 லட்சம்*\n1.3 டைனமிக் 1248 cc, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.92 லட்சம்*\n1.3 எமோஷன் 1248 cc, மேனுவல், டீசல், 20.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.47 லட்சம் *\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபியட் புண்டோ இவோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா புண்டோ evo மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா புண��டோ evo மதிப்பீடுகள் ஐயும் காண்க\nDoes ஃபியட் புண்டோ has ஆட்டோமெட்டிக் transmission\n இல் ஐஎஸ் புண்டோ EVO கிடைப்பது\nBS4 எரிபொருள் compliance. இல் ஐ want to buy ஃபியட் புண்டோ EVO\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/350f7f88b2/tharaimelae-irunthae-tamil-songs-lyrics", "date_download": "2021-09-18T13:46:05Z", "digest": "sha1:62JZKSRXGSTS6QUQPWNEA5WX475CCKVL", "length": 7414, "nlines": 135, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Tharaimelae Irunthae songs lyrics from Vanavarayan Vallavarayan tamil movie", "raw_content": "\nதரைமேலே இருந்தேன் பாடல் வரிகள்\nதரைமேலே இருந்தேன் நான் மலை எறினேனே\nஇங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஏனோ\nகண்ணை பாத்தே நான் விண்ணில் ஏறி போனேன்\nஅடி என்னை பாரம்மா எது வேனாலும் தாரேன்\nஅடி ஆடி நடக்கும் ஆண்டிப்பட்டி தேரே\nஉன் பேரை படிச்சே உன் பின்னால நான் வாரேன்\nதரைமேலே இருந்தேன் நான் மலை எறினேனே\nஇங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஏனோ\nகல்யாணம் கச்சேரி வேணாமா எப்போதும் தை மாசமே\nநீதாண்டி என்னோட மிருதங்கம் நிக்காமல் கை பேசுமே\nமுடியாத சங்கீதம் முடிக்க சொன்னா முடியாதடி\nசிந்தஸ்வரம் எட்டாஸ்வரம் அத்தனையும் கட்டி வைப்போம்\nலவ் பீலுல போட்டியிட கணக்கா பாடி உன்னை ஜெயிப்பேன்\nஹே உன் பேரை சொல்லாம நான் இல்ல என்னாத நாளும் இல்ல\nகண்ணாடி முன்னாடி நான் நின்னா என் மூஞ்சி தெரியவில்ல\nமுழிச்சாலும் படுத்தாலும் முழுவதுமே உன் கூடத்தான்\nஅக்கம் பக்கம் எதுமில்ல அத்தனையும் உன் தோற்றம் தான்\nபந்தியில உக்தி பண்ண உனையே தாடி உனக்கே கொடுப்பேன் நான்\nதரைமேலே இருந்தேன் நான் மலை எறினேனே\nஇங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஏனோ\nகண்ணை பாத்தே நான் விண்ணில் ஏறி போனேன்\nஅடி என்னை பாரம்மா எது வேனாலும் தாரேன்\nஅடி ஆடி நடக்கும் ஆண்டிப்பட்டி தேரே\nஉன் பேரை படிச்சே உன் பின்னால நான் வாரேன்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKongunattu Thendralukkum (கொங்குநாட்டு தென்றலுக்கும்)\nThakaaliku Thavaniya (தக்காளிக்கு தாவணிய)\nTharaimelae Irunthae (தரைமேலே இருந்தேன்)\nViduda Ponnungale (விடுடா பொண்ணுங்களே)\nVaangamma Vangappa (வாங்கம்மா வாங்கப்பா)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nRaman Aandaalum / ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்\nMullum Malarum| முள்ளும் மலரும்\nKaatril Endhan / காற்றில் எந்தன் ��ீதம்\nMy Dear Marthandan| மை டியர் மார்த்தாண்டன்\nOoru Sanam / ஊரு சனம் தூங்கிருச்சு\nVelli Mani Kinnathiley / வெள்ளி மணி கிண்ணத்த்தில\nDharmathin Thalaivan| தர்மத்தின் தலைவன்\nMaanguyilae / மாங்குயிலே பூங்குயிலே\nPovomaa Oorkolam / போவோமா ஊர்கோலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/97f73a0264/rampappa-tamil-songs-lyrics", "date_download": "2021-09-18T13:27:32Z", "digest": "sha1:BNAOGTLC7U5JDSGTPQ3G3JRG5QA6XAYC", "length": 9010, "nlines": 159, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Rampappa songs lyrics from Tenaliraman tamil movie", "raw_content": "\nரம்பப ரம்பப பாடல் வரிகள்\nகாவியத்து ராமன் அந்த அயோத்தி ராமன்\nநல்ல காலத்தில் வந்த ராமன் இந்த தெனாலிராமன்\nஒன்னு ரெண்டு மூணு நாலு என்னுற நேரத்தில்\nஒன்னு ரெண்டு மூணு நாலு என்னுற நேரத்தில்\nஊற்றெடுத்து பாட்டு வரும் தட்டுற தாளத்தில்\nபிள்ளைங்க குட்டிங்க யாருக்கும் நானிங்கு சிரிப்பை மூட்டுவேன்\nசில நல்லது கெட்டது நாலும் தெரிஞ்சத எடுத்து கூறுவேன்\nரம்பப ரம்பப ரம்பப ரம்பப ரம்மியமாய் பாடு\nபப பம்பப பம்பப பம்பப பம்பப பம்பரம் போல் ஆடு\nரம்பப ரம்பப ரம்பப ரம்பப ரம்மியமாய் பாடு\nபப பம்பப பம்பப பம்பப பம்பப பம்பரம் போல் ஆடு\nஒன்னு ரெண்டு மூணு நாலு என்னுற நேரத்தில்\nஊற்றெடுத்து பாட்டு வரும் தட்டுற தாளத்தில்\nமொகத்த பாக்காதே மனச பாக்கணும்\nமொகம் மனச மறைக்கும் திரையை போன்றது\nஅதில் இருக்கும் உண்மை ஸ்வரங்கி போகுது\nஇவன் மனசில் ஒன்ன நெனைப்பான்\nஇங்க வெளியில் ஒன்ன சொல்லுவான்\nஒரு சிறந்த மனுஷன் திறந்த மனசில் இருப்பான் இருப்பான்\nஒரு மனிதன் அவன்தான் நல்ல மன்னனும் அவன்தான்\nதாயகம் என்பது தாயினும் மேலென ஞாபகம் வையுங்கள்\nஇனி தானென்னும் எண்ணமும் தனதென்னும் எண்ணமும் மாறிட பண்ணுங்கள்\nரம்பப ரம்பப ரம்பப ரம்பப ரம்மியமாய் பாடு\nபப பம்பப பம்பப பம்பப பம்பப பம்பரம் போல் ஆடு\nஒன்னு ரெண்டு மூணு நாலு என்னுற நேரத்தில்\nஊற்றெடுத்து பாட்டு வரும் தட்டுற தாளத்தில்\nநானும் கோமாளி என் நடையும் கோமாளி\nகள்ளம் கபடம் இல்லா ஆளு நான்\nஎன் உள்ளத்தில் உள்ளத சொல்லுற ஆளு நான்\nபிறர் சிரிக்க பார்த்து சிரிப்பேன்\nஅவர் மொகத்த பார்த்து ரசிப்பேன்\nஅதில் இருக்கும் சோகத்த நெனச்சு நெனச்சு கண்ணீர் வடிப்பேன்\nரம்பப ரம்பப ரம்பப ரம்பப ரம்மியமாய் பாடு\nபப பம்பப பம்பப பம்பப பம்பப பம்பரம் போல் ஆடு\nரம்பப ரம்பப ரம்பப ரம்பப ரம்மியமாய் பாடு\nபப பம்பப பம்பப பம்பப பம்பப பம்பரம் போல் ஆடு\n���்… ரம்பபப ரம்பபப ரம்பபப ரம்பபப ரம்மியமாய் பாடு\nபப பம்பபப பம்பபப பம்பபப பம்பபப பம்பரம் போல் ஆடு\nஅடடா அடடா அடடா அடடா அடடடடடடா\nயப்பப்பா யப்பப்பா யப்பப்பா யப்பப்பா அப்பப்பப்பா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nNenje Nenje (நெஞ்சே நெஞ்சே)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nKoottali Koottali / கூட்டாளி கூட்டாளி\nAaha Kalyanam| ஆஹா கல்யாணம்\nBangalore Naatkal| பாங்களூர் நாட்கள்\nNaan Un / நான் உன் அழகினிலே\nRampappa / ரம்பப ரம்பப\nKonjali / கொஞ்சலி கொஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=19623", "date_download": "2021-09-18T12:39:21Z", "digest": "sha1:Y2QZCLWIN2T43NXB6SRVEVDWFURPGSNE", "length": 6218, "nlines": 75, "source_domain": "dinaanjal.in", "title": "சொகுசு காருக்கு நுழைவு வரிவிலக்கு கேட்கும் நடிகர் தனுஷ் - நாளை உத்தரவு பிறப்பிப்பு - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nசொகுசு காருக்கு நுழைவு வரிவிலக்கு கேட்கும் நடிகர் தனுஷ் – நாளை உத்தரவு பிறப்பிப்பு\nசொகுசு காருக்கு நுழைவு வரிவிலக்கு கேட்கும் நடிகர் தனுஷ் – நாளை உத்தரவு பிறப்பிப்பு\nநடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்துவதற்கு வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 50 சதவீதம் வரி செலுத்தினால் தனுஷின் காரை பதிவு செய்வதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 3.33 லட்சம் வாரியாக நடிகர் தனுஷ் செலுத்தியதால், விதிமுறைகளை பின்பற்றி காரை பதிவு செய்ய ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு 2016-ம் ஆண்டு ஏப்ரலில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாளை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க உள்ளார். ஏற்கனவே நடிகர் விஜய் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தன���ஷ் வழக்கிலும் உத்தரவு பிறப்பிக்கிறார்.\nPrevious ஆகஸ்ட் 3 : சென்னையில் இன்றைய பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்\nNext திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை\nஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2-வது நாளாக 17 ஆயிரம் கன அடி நீர் வருகை\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது\nமேலும் புதிய செய்திகள் :\nஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2-வது நாளாக 17 ஆயிரம் கன அடி நீர் வருகை\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது\nகிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-ennam/K.A._ABDUL_KALEEM_MCA/", "date_download": "2021-09-18T12:45:45Z", "digest": "sha1:367ZIDEVIVIMIO7NRNAGTRJ5VCAJCW23", "length": 7510, "nlines": 118, "source_domain": "eluthu.com", "title": "அப்துல் கலீம் எண்ணம் | Ennam / Thoughts : Eluthu.com", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஎன் இதயத்திடம் நான் கூறினேன்.. கவலை உன்னைதாக்கினால் நீ... (அப்துல் கலீம்)\nஎன் இதயத்திடம் நான் கூறினேன்..\nகவலை உன்னைதாக்கினால் நீ மகிழ்வுறு..\nஏனெனில் பெரும்பாலான அச்சுறுத்தல்கள் பொய்யானவை...\nவாழ்க்கையென்பது நீ சாகும்வரை அல்ல மற்றவர் மனதில் நீ... (அப்துல் கலீம்)\n‘சொல்வதெல்லாம் உண்மை’ - இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் இரவு நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே விஜய் டி.வி.யில் ‘கதையல்ல நிஜம்’ என்ற பெயரில் நடிகை லஷ்மி தொகுத்து வழங்கிய அதே அக்கப்போர்தான். அன்றாட குடும்பப் பிரச்சினைகளில், உறவுச் சிக்கல்களில் சிக்கி, மீள வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் மக்களை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து ஒளி வெள்ளத்தில் கேமராவின் முன்பு நியாயம் கேட்டு குமுற வைக்கு (...)\nசிறப்பான விளக்கங்கள்.. சிறப்பான பதிவு..\t29-Oct-2014 10:12 pm\nதாங்கள் கூறுவது போல் இது போன்ற நிகழ்ச்சியை சமூகம் புறக்கணிக்க வேண்டும் ஐயா.. 29-Oct-2014 8:46 pm\nஐயா, தங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.. கீழ்தட்டு மக்களின் அந்தரங்களை பலி��டா ஆக்குகிறார்கள்..\t29-Oct-2014 8:30 pm\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=colombo&paged=2", "date_download": "2021-09-18T13:54:51Z", "digest": "sha1:ISKVHE7O4ALX766EZML7NFHJN5SBEUXL", "length": 13130, "nlines": 82, "source_domain": "maatram.org", "title": "Colombo – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | AP Photo, DHAKA TRIBUNE பிரபாகரனுக்கு பின்னரான காலமென்பது அரசியல் அர்த்தத்தில் சம்பந்தனின் காலமாகவே நீள்கிறது. பிரபாகரன் இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் என்பது அவரது ஆளுமைக்குட்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்தக் காலத்தில் தமிழ் தேசியம் என்பதே பிரபாகரனும் அவரால் வழிநடத்தப்பட்ட…\nஅடிப்படைவாதம், அடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், காணி அபகரிப்பு, கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், பௌத்த மதம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வவுனியா\nபடம் | Google Street View போர் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையில் எதுவித மாற்றத்தையும் ‘மாற்றம்’ அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை பிரதான…\nஅரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு\nஜெயலலிதாவின் வெற்றியும் ஈழத்தமிழர் அரசியலும்\nபடம் | AP Photo, THE HUFFINGTON POST செல்வி. ஜெயலலிதாவின் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 131 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையில் மீண்டும் தமிழ் நாட்டின் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலமாக ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆகியிருக்கிறார். மேலும், இதன்…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம்\nஇலங்கை இனச்சிக்கல் – V : கொ��்தளிப்பு, பேரழிவு, அடுத்து\nமுதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” மூன்றாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் III : உரசலின் துவக்கம் நான்காவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் – IV : சிங்களரின் பிடிவாதம், கொதித்துப்போன…\nஅடையாளம், இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nநினைவு கூர்தல் – 2016\nபடம் | Sampath Samarakoon Photo, VIKALPA இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாண சபை உத்தியோகபூர்வமாக நினைவு…\nஅபிவிருத்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், இளைஞர்கள், கட்டுரை, காணி அபகரிப்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வறுமை\nபோர் முடிந்து 7 ஆண்டுகள்: திரும்பும் திசையெல்லாம் வெடிபொருட்கள்\nபடம் | கட்டுரையாளர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது. வெடிபொருள் எச்சமொன்று காலில் தட்டுப்படாமல் நடக்கவே முடியாது. துப்பாக்கி ரவைகள், கோதுகள்,…\nஅபிவிருத்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\n‘முள்ளிவாய்கால்’ – முடிவும், ஆரம்பமும்\nபடம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதேவேளை, தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தைப் பெறுகிறது. ஆனால், இது தொடர்பில் ஆக்கபூர்வமான…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஜனநாயகம்\nஇலங்கை இனச்சிக்கல் – IV : சிங்களரின் பிடிவாதம், கொதித்துப்போன தமிழர்கள்\nமுதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்ச���க்கல் II” மூன்றாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் III : உரசலின் துவக்கம் ### டொனமூர் அறிக்கை கட்டத்தில் தமிழர் தலைமை இனவாரி பிரதிநிதித்துவத்தைக் கோரியதுதான் இலங்கையில்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம்\nஇலங்கை இனச்சிக்கல் – III : உரசலின் துவக்கம்\nமுதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” ### சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929இல் நிறைவேறியது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமுலில் இருந்த பிரதிநிதித்துவ…\nஅடையாளம், கட்டுரை, கலாசாரம், கலை, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nதமிழர்களுக்கான படிப்பினை: 101 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடும் ஆர்மேனியா\nபடம் | AP Photo, USA TODAY ஆர்மேனிய இன அழிப்பின் 101ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி ஆர்மேனியா தொடக்கம் உலகின் பல்வேறு பாகங்களிலும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் நினைவுகூரப்பட்டது. ஆர்மேனியாவுக்கு வெளியே இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்களுடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=end-of-the-war-2009-sri-lanka&paged=2", "date_download": "2021-09-18T13:37:03Z", "digest": "sha1:OIL3ZUQHSGNPAUDCMNB2LX3VRSBIJPUL", "length": 13110, "nlines": 82, "source_domain": "maatram.org", "title": "End of the war 2009 sri lanka – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nநினைவு கூர்தல் – 2016\nபடம் | Sampath Samarakoon Photo, VIKALPA இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாண சபை உத்தியோகபூர்வமாக நினைவு…\nஅபிவிருத்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், இளைஞர்கள், கட்டுரை, காணி அபகரிப்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வறுமை\nபோர் முடிந்து 7 ஆண்டுகள்: திரும்பும் திசையெல்லாம் வெடிபொருட்கள்\nபடம் | கட்டுரையாளர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது. வெடிபொருள் எச்சமொன்று காலில் தட்டுப்படாமல் நடக்கவே முடியாது. துப்பாக்கி ரவைகள், கோதுகள்,…\nஅபிவிருத்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\n‘முள்ளிவாய்கால்’ – முடிவும், ஆரம்பமும்\nபடம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதேவேளை, தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தைப் பெறுகிறது. ஆனால், இது தொடர்பில் ஆக்கபூர்வமான…\nஅடையாளம், கட்டுரை, கலாசாரம், கலை, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nதமிழர்களுக்கான படிப்பினை: 101 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடும் ஆர்மேனியா\nபடம் | AP Photo, USA TODAY ஆர்மேனிய இன அழிப்பின் 101ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி ஆர்மேனியா தொடக்கம் உலகின் பல்வேறு பாகங்களிலும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் நினைவுகூரப்பட்டது. ஆர்மேனியாவுக்கு வெளியே இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்களுடன்…\nஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள்\nஇறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல\nபடம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nபடம் | Official Facebook Page of US Department of State சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்பதுதான் இன்றைய சூழலின் பிரதான பேசு பொருள். அவ்வாறானதொரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ��ுயற்சிகளை பல்வேறு தரப்பினர்களும் மேற்கொண்டு வருகின்றனர்….\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு\nபடம் | AFP PHOTO / Ishara S. KODIKARA, GETTY IMAGES அண்மையில் நடந்த நாடாளுமன்ற அமர்வொன்றின் போது தினேஸ் குணவர்த்தன வழமை போல சிங்களத்தில் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தர் வழமைபோல தன் கையில் இருந்த சிறிய…\nகருத்துக் கணிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபோரின் இறுதிகட்ட உரிமை மீறல்கள்: உள்நாட்டுப் பொறிமுறை – 47.3%, சர்வதேச பொறிமுறை – 9.2%\nபடம் | TAMIL GUARDIAN இலங்கையில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜனநாயகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவினை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பொறிமுறையொன்று அவசியம் என 42.2% இலங்கையர்கள் கருதுகின்றனர்…\nஇடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்\nஇரு பிள்ளைகளும் எட்டிப் பார்க்கிறார்கள்…\nபடம் | கட்டுரையாளர் “நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க…” மகனை தேடிக்கொண்டிருந்த தாய்க்கு மூன்று வருடங்களின் பின்னர் ஒரு சிறிய கடதாசியில் வந்து கிடைத்த தகவல் இது. இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்த இராசநாயகம் லீலாவதி மீண்டும் 2012ஆம்…\nஅபிவிருத்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு\nபுலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா\nபடம் | DBSjeyaraj தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B3", "date_download": "2021-09-18T14:17:16Z", "digest": "sha1:O6BL5FX4R4VPROXCTRGC2KBHMERWGHYM", "length": 6132, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "வளர்இள | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on December 15, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 13.கூத்தர் வந்தார்கள் வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக் 105 கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும் தங்குலக் கோதிய தகைசால் அணியினர் இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர் வடம்சுமந் தோங்கிய வளர்இள வனமுலைக் 110 கருங்கயல் நெடுங்கட் காரிகை யாரோடு, இருங்குயில் ஆல இனவண்டு யாழ்செய, அரும்பவிழ் வேனில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவிழ், ஆல, இருங் குஞ்சி, இருங்கலன், இருங்குயில், இருந்த, இருந்துழி, இரும், இருள்பட, உரறி, உழி, ஊழி, ஊழி வாழி, ஏத்தினர், ஒலியல், ஓங்கிய, ஓவர், கடிது, கருங்கயல், காரிகை, கால்கோட் காதை, குஞ்சி, குடகர், குலக்கு, கோற்றொடி, கோல், கோல்வளை, சால், சிலப்பதிகாரம், செய்வினை, ஞாலம், தகைசால், தமர், தாழ்தல், தொடி, நடுக்கும், நல்கி, நெடுங்கண், பொதுளிய, மதுரைக் காண்டம், மருள், மறவாள், மாதர், மாதர்ப்பாணி, மாலையர், மேதகு, வன, வனம், வரி, வளர்இள, வாள்வினை, வீங்குநீர், வேத்தினம், வேந்து, வேலோன்\t| ( 2 ) கருத்துகள்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/07/13061924/US-says-China-should-stop-bullying-behaviour-in-South.vpf", "date_download": "2021-09-18T13:38:27Z", "digest": "sha1:LX3Y2OBCLUMV6B5K6OMRKMFGEOOQXJRE", "length": 13796, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "U.S. says China should stop 'bullying behaviour' in South China Sea || தென்சீன கடலில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை சீனா நிறுத்த வேண்டும்: அமெரிக்கா எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதென்சீன கடலில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை சீனா நிறுத்த வேண்டும்: அமெரிக்கா எச்சரிக்கை + \"||\" + U.S. says China should stop 'bullying behaviour' in South China Sea\nதென்சீன கடலில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை சீனா நிறுத்த வேண்டும்: அமெரிக்கா எச்சரிக்கை\nதென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.\nஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. மேலும் தென் சீன கடல் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. தென்சீனக்கடலில் கடல்சார் உரிமைகள் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கொள்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.\nஇந்த நிலையில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் தென்சீனக்கடல் விவகாரத்தில் முந்தைய நிர்வாகத்தின் கொள்கையை தொடர்வதாக அறிவித்துள்ளது. மேலும் தென் சீன கடலில் ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறுகையில் ‘‘தென்கிழக்கு ஆசிய கடலோர நாடுளை கட்டாயப்படுத்தி அச்சுறுத்தும் சீனா, தென்சீனக்கடலில் கடல் ஒழுங்குக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சீன அரசு சர்வதேச சட்டத்தின் கீழ் அதன் கடமைகளுக்கு கட்டுப்பட வேண்டும். அதன் ஆத்திரமூட்டும் நடத்தையை நிறுத்த வேண்டும். சர்வதேச சமூகத்தின் உரிமைகளை மதிக்கும் விதிகளை அடிப்படையாக கொண்ட கடல் ஒழுங்குக்கு அது உறுதி பூண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறினார்.\n1. வடகொரியா ஏவுகணை சோதனை: அமெரிக்கா எச்சரிக்கை\nவடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது சர்வதேச சமூத்திற்கு அச்சுறுத்தலானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.\n2. தலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது: வெள்ளை ம���ளிகை\nதலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\n3. ஆளில்லா விமானம் தயாரிப்பதில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம்\nஆளில்லா விமானம் தயாரிப்பதில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.\n4. பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை\nகார்பன் உமிழ்வை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.\n5. கொரோனா பலி அதிகரிப்பு: அமெரிக்காவில் புளோரிடா ஆஸ்பத்திரி பிணவறைகளில் இடம் இல்லை\nஅமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் கொரோனா பலி அதிகரிப்பு காரணமாக, அங்குள்ள ஆஸ்பத்திரிகளின் பிணவறைகளில் இடம் இல்லாத சூழல் நிலவுகிறது.\n1. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n2. பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து\n3. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி\n4. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.77 கோடியாக உயர்வு\n5. தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\n1. வரலாறு படைத்தது ‘ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் பொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை\n2. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் புதிய முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு\n3. பாகிஸ்தானில் பாதுகாப்பு படை என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை\n4. ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு\n5. பிரதமர் மோடிக்கு 71-வது பிறந்த நாள்; இலங்கை அதிபர் வாழ்த்து\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/03/husband-commits-suicide-thinking-wife-is-dead-in-chennai", "date_download": "2021-09-18T13:41:03Z", "digest": "sha1:VVFW7NX5GXDNPYU23XFQW6SHHQVPZWCI", "length": 7618, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Husband commits suicide thinking wife is dead in chennai", "raw_content": "\n'மனைவியை கம்பியால் தாக்கிய கணவன்... இறந்துவிட்டதாக நினைத்து தூக்கிட்டு தற்கொலை' : சென்னையில் பயங்கரம்\nசென்னை அருகே மனைவியை அடித்ததில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி துர்கா. இந்த தம்பதிக்கு மோகன் மற்றும் ஜீவா என்ற மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பெயிண்டர் வேலை செய்யும் குமார் நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி துர்கா கணவருக்கு மீன் குழம்புடன் சாதம் பரிமாறியுள்ளார்.\nஅப்போது குமார் மனைவியிடம் 'ஆடி கிருத்திகை நாளான இன்று ஏன் மீன் குழம்பு வைத்தாய்' எனக் கூறி தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து குமார் வீட்டில் கிடந்த கம்பியை எடுத்து மனைவி கிருத்திகாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். மனைவி இறந்துவிட்டதாக நினைத்து பதற்றமடைந்த குமார் தனது வேஷ்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nபின்னர், பக்கத்து வீட்டிலிருந்து வந்த குழந்தைகள் தந்தை, தாய் இருந்த நிலையைக் கண்டு அழுதுள்ளனர். குழந்தைகளின் அழுகுரல் கேட்டு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு படுகாயத்துடன் இருந்த துர்காவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். மீன் குழம்பு தகராறில் மனைவி இறந்ததாக நினைத்து கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nடாக்ஸி ஓட்டுநருக்கு “பளார்”... செல்போனை பறித்து உடைத்த பெண் மீது வழக்குப்பதிவு - உண்மையில் நடந்தது என்ன\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\n“தலையை துண்டாக வெட்டி ஆலயத்தில் வீசிய கும்பல்”: வாலிபரின் கொலை வழக்கில் குற்றவாளிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\nதஞ்சை, சென்னை, பாண்டி என ஊர் ஊ���ாக வலம் வந்த டிக்டாக் திவ்யா; சுற்றிவளைத்த தனிப்படை - சிக்கியது எப்படி\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... திறந்துவைத்த மதுரை ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/08/minister-masthan-announces-welfare-schemes-for-minorities-in-tn-assembly", "date_download": "2021-09-18T13:19:12Z", "digest": "sha1:4QS35TUTIQBXJGVO44UILB5CNZZPOFBL", "length": 12105, "nlines": 70, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Minister Masthan announces welfare schemes for Minorities in TN Assembly", "raw_content": "\n“14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் நூலகம்” : அமைச்சர் மஸ்தானின் 17 அசத்தல் அறிவிப்புகள்\n14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்\nசட்டப்பேரவையில் இன்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:\n14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும்.\n14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளுக்கு 5 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும்.\n14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதி மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.\nசிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ மாணவியரின் சேர்க்கைக்கு வருமான வரம்பு 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.\nசிறுபான்மையினர் நல விடுதி மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் பல்வகைச் செலவின தொகை இருமடங்காக 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தி வழங்கப்படும்.\nஉலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.\nசிறுபான்மையினருக்கு ஆயிரம் இலவச மின்மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் 45 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.\nதேனி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர் விடுதிக்கு சொந்தக் கட்டடம் 3 கோடியே 47 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படும்.\nஜெருசலேம் புனித பயணத்திற்கு அருட்சகோதரிகள் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் 37 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.\nசிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியருக்கு சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு (புத்த பூர்ணிமா, மகாவீரர் ஜெயந்தி, பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ்) சிறப்பு உணவு வழங்கப்படும்.\nஉலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் பயனடையும் பொருட்டு அவர் வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு 10 ஆயிரத்து 553 மிதிவண்டிகள் 4 கோடியே 76 லட்சத்து 23 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.\nஅனைத்து மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் துவங்கப்படும்.\nவக்பு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் சகாய தொகை விகிதத்திற்கு ஏற்ப வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் உயர்த்தப்படும்.\nதமிழ்நாடு வக்பு வாரியம் தனது பணிகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்திற்கு வக்பு வாரிய நிலத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்படும்.\nதமிழ்நாடு வக்பு வாரியத்தின் வகுப்புக்களை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் மற்றும் கண்காணிக்கவும் தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு உட்பட்ட சொந்த அலுவலக கட்டிடம் இல்லாத மேற்கு சரக அலுவலகங்களுக்கு அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.\nசிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தும் பொருட்டு சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணி தங்களுடன் கூடிய மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவல கங்கள் ஒரு கோடியே 25 லட்சத்து 5,000 ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்படும்.\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நல வாரியங்கள் மூலம் வழங்க���்பட்டு வருவதை போன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.\n“இட ஒதுக்கீடு குறித்து புரியாமல் பேசுவோருக்கு...” - அதிரடி திட்டங்களை அறிவித்த அமைச்சர் சிவசங்கர்\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/09/10/villupuram-collector-has-set-up-a-private-bus-for-students-only", "date_download": "2021-09-18T15:04:47Z", "digest": "sha1:WO5LV2SG636P3YCM5RHEKINJYPU4IQU6", "length": 7703, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Villupuram Collector has set up a private bus for students only", "raw_content": "\nமாணவர்களுக்கென 4 புதிய பேருந்து சேவை.. விழுப்புரம் ஆட்சியரின் நடவடிக்கையால் பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி \nவிழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நான்கு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nதமிழ்நாட்டில் 9 மற்றும் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், விழுப்புரத்திலிருந்து அருகே இருக்கும் கிராமங்களுக்குச் செல்ல பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் கூட்டமாக ஏறிச் செல்வதாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கிடைத்துள்ளது.\nஇதையடுத்து மாவட்ட ஆட்சியர் உடனே விழுப்புரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி முடித்து விட்டு மாணவர்கள் பேருந்து நிலையத்தில் கூட்டம் கூட்டமாகப் பேருந்துக்காகக் காத்திருந்தனர். இதனைப் பார்த்த ஆட்சியர்கள் மாணவர்களிடம் சென்று விசாரித்தார்.\nஅப்போது ஆட்சியரிடம் பேசிய மாணவிகள், “கிராமங்களுக்கு செல்ல சில பேருந்துகள் மட்டுமே இயங்கிறது. இதனால் கூட்டம் அதிகமாக இருந்தாலும், அந்தபேருந்தில் ஏறி செல்லவேண்டி இருக்கிறது\" என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு என்று தனி பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியர் அதிரடியாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து அடுத்த நாளே பள்ளி மாணவர்களுக்கு என்று நான்கு பேருந்துகள் இயக்கப்பட்டது.\nஇந்த பேருந்தில் மற்ற பயணிகள் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக 'பள்ளி மாணவர்களுக்கு மட்டும்' என்ற முன் பலகையும் பேருந்தில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு என்று பேருந்து இயக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் இந்த பேருந்தில் ஏறி மகிழ்ச்சியாகச் சென்று வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.\n“ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த அடி” : ‘தினகரன்’ நாளேடு பாராட்டு\nபட்டப்பகலில் வீடுபுகுந்து கொள்ளை.. பொதுமக்கள் துரத்தியதால் பணப்பையை போட்டுவிட்டு தப்பித்த கொள்ளையர்கள்\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... திறந்துவைத்த மதுரை ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nபட்டப்பகலில் வீடுபுகுந்து கொள்ளை.. பொதுமக்கள் துரத்தியதால் பணப்பையை போட்டுவிட்டு தப்பித்த கொள்ளையர்கள்\nஹேர்ஸ்டைலுக்கு பின்னே கோடிகோடியாக நடக்கும் வணிகம்.. முடியில் தொடங்கும் யுத்தம்.. என்ன நடக்கிறது தெரியுமா\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... திறந்துவைத்த மதுரை ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thuglak.com/thuglak/product_reviews_info.php?products_id=38&reviews_id=194&osCsid=k87af2dsidjavgpdf6t9trlpp0", "date_download": "2021-09-18T14:12:59Z", "digest": "sha1:OSQ3TTJZDH3AIJCWQKFG42AVXYQ3NCE2", "length": 3947, "nlines": 64, "source_domain": "www.thuglak.com", "title": "Thuglak Online", "raw_content": "\nமீண்டும் செப்டம்பர் 11, 2001\nகொடநாடு விவகாரம் - திருட்டின் நோக்கம் சொத்து ஆவணங்களா ....\nஅவர் தந்த அனுபவங்கள் - 46\nபுதிய ஆளுநர் - காங்கிரஸுக்கு பதற்றம் ஏன்\nஇனி மோசடி பத்திரப் பதிவுகள் வெகுவாக குறையும் - அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி\nஆகமங்கள் - ஓர் அறிமுகம்\nஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 37\nகொரோனா மூன்றாவது அலை வந்து தான் தீருமா\nகாங்கிரஸுக்கு நிரந்தர அஷ்டமச் சனி\nஇது நம்ம நாடு — சத்யா\nமீண்டும் செப்டம்பர் 11, 2001சீர்திருத்தமாகொடநாடு விவகாரம் - திருட்டின் நோக்கம் சொத்து ஆவணங்களா ....அவர் தந்த அனுபவங்கள் - 46புதிய ஆளுநர் - காங்கிரஸுக்கு பதற்றம் ஏன்அவர் தந்த அனுபவங்கள் - 46புதிய ஆளுநர் - காங்கிரஸுக்கு பதற்றம் ஏன்இனி மோசடி பத்திரப் பதிவுகள் வெகுவாக குறையும் - அமைச்சர் பி.மூர்த்தி பேட்டிஆகமங்கள் - ஓர் அறிமுகம்ஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 37கொரோனா மூன்றாவது அலை வந்து தான் தீருமாஇனி மோசடி பத்திரப் பதிவுகள் வெகுவாக குறையும் - அமைச்சர் பி.மூர்த்தி பேட்டிஆகமங்கள் - ஓர் அறிமுகம்ஈ.வெ.ரா. மறைக்கப்பட்ட உண்மைகள் - 37கொரோனா மூன்றாவது அலை வந்து தான் தீருமாஇது நீதியில்லைகாங்கிரஸுக்கு நிரந்தர அஷ்டமச் சனிதேசபக்தி, தெய்வபக்தி, எளிமைஜன்னல் வழியேபொருளாதார புற்றுநோய்டியர் மிஸ்டர் துக்ளக்கார்டூன் — சத்யாஇது நம்ம நாடு — சத்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/pm-narendra-modi-wishes-russian-president-vladimir-putin-on-his-68th-birthday-071020/", "date_download": "2021-09-18T13:16:05Z", "digest": "sha1:TMOMUL2SAW6LRH5ZRXKUUTBQ4OEVRPDN", "length": 14831, "nlines": 183, "source_domain": "www.updatenews360.com", "title": "ரஷ்ய அதிபர் புடினின் 68’வது பிறந்த நாள்..! பிரதமர் மோடி வாழ்த்து..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nரஷ்ய அதிபர் புடினின் 68’வது பிறந்த நாள்..\nரஷ்ய அதிபர் புடினின் 68’வது பிறந்த நாள்..\nபிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பிறந்தநாளை வாழ்த்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாட்சியை வளர்ப்பதில் அவர் ஆற்றிய தனிப்பட்ட பங்கைப் பாராட்டினார்.\nஒரு தொலைபேசி உரையாடலில், 68 வயதை எட்டிய புடினுக்கு மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.\n“எனது நண்பர் ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று அவரது பிறந்தநாளை வாழ்த்துவதற்காக பேசினேன். இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாட்சியை வலுப்படுத்துவதில் அவர் செய்த மகத்தான தனிப்பட்ட பங்களிப்பைப் பாராட்டினேன்” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.\nஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், பிரதமர் புடினுடனான தனது நீண்டகால தொடர்பையும் நட்பையும் நினைவு கூர்ந்தார். மேலும் இரு நாடுகளுக்கிடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாட்சியை வளர்ப்பதில் அவர் ஆற்றிய தனிப்பட்ட பங்கைப் பாராட்டினார்.\nகொரோனா தொற்றுநோயால் ஏற்படும் சவால்கள் உட்பட, வரும் நாட்களில் இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.\n“பொது சுகாதார நிலைமை இயல்பாக்கப்பட்ட பின்னர், விரைவில் ஜனாதிபதி புடினை இந்தியாவில் வரவேற்க பிரதமர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTags: 68வது பிறந்த நாள், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின்\nPrevious இந்துத்துவத்தை தீவிரவாதத்தோடு ஒப்பிட்ட பிரிட்டன் புத்தகம்.. எதிர்ப்புகளுக்கு பணிந்து திரும்ப பெறப்பட்டது..\nNext ஐந்து வயது சிறுமி சொந்த மாமாவால் பாலியல் பலாத்காரம்.. உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு சம்பவம்..\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nசித்துவின் சித்து விளையாட்டால் கவிழும் பஞ்சாப் அரசு : முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகல்\nபிரதமர் மோடிக்கு வந்த பரிசு பொருட்கள் ஆன்லைனில் ஏலம்: ரூ.200 இருந்தா போதும் நீங்களும் ஏலம் எடுக்கலாம்..\nஇனிமே நாங்க படிக்க முடியாதா.. ஆப்கனில் மாணவிகள், ஆசிரியைகள் பள்ளிக்கு வர தடை… தலிபான்களின் அடுத்த அட்டூழியம்\nஅன்று சிறுவர்களின் வங்கிகணக்கில் ரூ.960 கோடி…இன்று விவசாயி வங்கி கணக்கில் ரூ.52 கோடி: பீகாரில் அடுத்தடுத்த ஷாக்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த தளபதி : சுயேட்சையாக களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்…\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nQuick Shareரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து தயார் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nQuick Shareசென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nQuick Shareஉட்கட்சியான காங்கிரஸில் நிலவி வந்த பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், பஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று தனது…\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nQuick Shareஆந்திரா : திருப்பதி அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் ஒரு சிறுவன்…\nசித்துவின் சித்து விளையாட்டால் கவிழும் பஞ்சாப் அரசு : முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகல்\nQuick Shareபஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று மாலை பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1207965", "date_download": "2021-09-18T13:53:12Z", "digest": "sha1:XTDHT6SPGNVQZMVCDBTGRK4IVHVOCAGA", "length": 5659, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது – சவேந்திர சில்வா – Athavan News", "raw_content": "\nபண்டிகை காலத்தை முன்னிட்டு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது – சவேந்திர சில்வா\nபண்டிகை காலத்தை முன்னிட்டு பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nமேலும் கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு அன்டிஜென் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபண்டிகை காலங்களில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் சவேந்திர சில்வா கூறினார்.\nஅதன் பிரகாரம் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nCategory: இலங்கை முக்கிய செய்திகள்\nTags: Shavendra Silvaகொரோனா தொற்றுசவேந்திர சில்வா\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nஜனாதிபதி, பிரதமர் வெளிநாட்டில் : நாட்டின் தலைவரானார் சபாநாயகர் \nஅநுராதபுரம் சிறையில் CCTV இல்லையாம்…\nமீண்டும் அம்மாவின் அரசு அமையும் - ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72187", "date_download": "2021-09-18T14:23:18Z", "digest": "sha1:2HGW3QQRQVCMYHGBREESX3AB43WMRJ24", "length": 25271, "nlines": 211, "source_domain": "ebatti.com", "title": "ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய இலங்கையருக்கு நியூசிலாந்து அகதி அந்தஸ்தை வழங்குகிறது ONLANKA செய்திகள் - Ebatti.com", "raw_content": "\nஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்து ஏப்ரலில் இறுதி தீர்மானம்\nபொலன்னறுவை நடைபாதை திட்டத்திற்கு இடையூறு செய்யாதீர்கள்\nஇலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான நுழைவு தடையை ஜப்பான் நீக்குகிறது\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய இலங்கையருக்கு நியூசிலாந்து அகதி அந்தஸ்தை வழங்குகிறது ONLANKA செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய இலங்கையருக்கு நியூசிலாந்து அகதி அந்தஸ்தை வழங்குகிறது ONLANKA செய்திகள்\nஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின்னால் பயங்கரவாதிகளுக்குப் பணம் தெரியாமல் உதவிய இலங்கையருக்கு நியூசிலாந்து அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது, ரேடியோ நியூசிலாந்து தெரிவித்துள்ளது.\nநியூசிலாந்தில் உள்ள குடிவரவு மற்றும் பாதுகாப்பு தீர்ப்பாயம், அந்த நபர் பயங்கரவாத இலக்குகளை ஆதரிப்பதில் ஈடுபடவில்லை மற்றும் பணம் யாருக்கு சென்றது அல்லது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.\nவெளிநாட்டு மாமியார் மற்றும் வெளிநாட்டு தரகர் சம்பந்தப்பட்ட பண பரிமாற்ற திட்டத்தில் அவர் ஒரு மாதத்திற்கு பல பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகக் கேள்விப்பட்டது.\nஅவரது தமிழ் மனைவி 2019 குண்டுவெடிப்பிற்குப் பிறகு கைது செய்யப்பட்டார் மற்றும் போலீசார் அவரை கண்டுபிடிக்க முயன்றனர். லஞ்சம் கொடுக்கப்பட்ட பிறகு அவள் விடுவிக்கப்பட்டாள், அந்த ஜோடி தலைமறைவானார்கள்.\nஅவர்கள் தவறான பாஸ்போர்ட்டில் நியூசிலாந்திற்கு பறந்தனர் மற்றும் முறையீட்டில் ஜூன் மாதம் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.\nதீர்ப்பாயம் அவர்களின் சான்றுகள் “நம்பகமானது, நிலையானது மற்றும் கட்டாயமானது” என்று தீர்ப்பளித்தது.\n“ஈஸ்டர் 2019 பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய நபர்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அதிகாரிகள் நம்பும் பண பரிமாற்றத் திட்டத்துடன் கணவர் தொடர்புடையதால், மனைவி மற்றும் கணவர் இருவரும் இலங்கை அதிகாரிகளின் கைகளில் தீங்கு விளைவிப்பார்கள் என்று அஞ்சுகின்றனர்.\n“இஸ்லாமிய பயங்கரவாத குறிக்கோள்கள் அல்லது கருத்துக்களை ஆதரிக்கும் திட்டத்தில் கணவர் ஈடுபடவில்லை என்பதில் திருப்தி அடைகிறார், அல்லது அவர் டெபாசிட் செய்த பணம் சென்றால் அல்லது அத்தகைய கருத்துக்களை ஆதரித்த நபர்களிடமிருந்து வந்ததா என்பது அவருக்கு தெரியாது.\n“நிதியுதவி மற்றும் தாக்குதல்களை நடத்துவதற்கு பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடர அரசாங்கம் எதிர்கொள்ளும் அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, கணவனிடமிருந்து வாக்குமூலம் அல்லது அவர் உண்மையாக வைத்த���ருக்காத தகவலைப் பெற அதிகாரிகள் சித்திரவதை மற்றும் தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்று கருத முடியாது.”\nகணவரின் பணப் பரிமாற்ற வணிகம் பற்றிய அறிவு, அதில் அவர் ஈடுபட்டது “அடிப்படை” என்று அது கூறுகிறது. அவர் ஒரு தரகர் அல்ல, கொரியர், அவர் கொழும்பில் உள்ள தரகர்களிடம் இருந்து பணத்தை எடுத்து வங்கிகளில் டெபாசிட் செய்தார், கணக்கு விவரங்களுடன் வெளிநாட்டு தரகர் தனது மாமியார் மூலம் அவருக்கு வழங்கினார்.\nஇது ஒரு பக்க வணிகம், அது கிட்டத்தட்ட ஒரு வருடம் நீடித்தது, ஆனால் அதிகாரிகள் அவரை ஒரு துரோகியாகப் பார்த்தார்கள் என்று அவர் தீர்ப்பாயத்தில் கூறினார்.\nகணவர் சிங்களவர் என்றாலும், [the overseas] தரகர் ஒரு இலங்கை முஸ்லீம், மனைவியின் சகோதரி ஒரு முஸ்லீமை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதிகாரிகளுக்கு கொடிகளை உயர்த்தியிருக்கலாம்.\n“அவரது மனைவியிடம் போலீசார் கூறியதன் அடிப்படையில், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அவர் நிதி உதவி செய்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர். அவர் பணத்தை டெபாசிட் செய்த சில கணக்குகள் எப்படியாவது தாக்குதலில் ஈடுபட்ட நபர்களுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று கணவர் நினைக்கிறார், ஆனால் அவருக்கு இது பற்றி தெரியாது அல்லது தாக்குதல்களுடன் தொடர்புடைய யாருக்கும் தொடர்பு தெரியாது.\nVijay Sethupathi join hand with National award winning director | தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி; விரைவில் படப்பிடிப்பு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் தற்போது அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதற்கிடையில் கடந்த வாரம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடித்த ’லாபம்’ (Laabam) மற்றும் ’துக்ளக் தர்பார்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது. அதே சமயம் இந்த வாரம் […]\nட்ரம்ப் கணக்குகளை பேஸ்புக் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது\nCOVID-19- பல பகுதிகளிலிருந்து அதிகம் பரவும் ஆல்பா மாறுபாடு\nபிரபல மனித உரிமை ஆர்வலர் ஆலா அல்-சித்திக் கார் விபத்தில் பலி\nஅனைத்து உள்ளூர், வெளிநாட்டு வெளிநாட்டினரும் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்\n��சிரியர்களின் போராட்டத்தில் இணைந்த ஆசிரியர்கள் கொரோனாவை உருவாக்கியுள்ளனர்\n383 கொவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் இன்று செயற்பாட்டில்\nநச்சுயிரியுடன் வாழ்தல் : இங்கிலாந்தின் (சரியான / தவறான) முன்னுதாரணம்\nலங்கா சி செய்தி | பசில் எரிபொருள் விலையை குறைப்பதால் வெறிச்சோடிய நிலையங்கள்\nஒரு மில்லியன் அளவு சினோபார்ம் ஜப்கள் எஸ்.எல்\nஇ-தக்ஸலாவா வழியாக ஆன்லைன் கல்வி இலவசமாக\nபயணிகள் / சரக்கு தேவைகளின் அடிப்படையில் இலங்கை வரையறுக்கப்பட்ட விமானங்களை இயக்குகிறது\nவேளாண் இரசாயன இறக்குமதியில் ஏகபோகம் பற்றி SJB எச்சரிக்கிறது\nவவுனியா விபத்தில் முதியவர் படுகாயம் | Virakesari.lk\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: அரசாங்கத்தின் அறியாமையா தெரியாமையா\nதீவின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்\nவிடுதலைப் புலிகள் கூட அவமதித்ததில்லை-சரத் வீரசேகர\nசீனா கொடுமைப்படுத்தப்படாது, கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவைக் குறிப்பதால் ஜி ஜின்பிங் எச்சரிக்கிறார்\nநாடு முழுவதும் 17,921 டெங்கு நோய்த் தொற்றுகள்\nஉலர்ந்த மஞ்சள் மற்றும் பிற பொருட்களுடன் 5 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்\nமட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்\nஜேவிபி: தொற்றுநோய் புள்ளிவிவரங்களை கையாள சுகாதார அமைச்சின் படிநிலை ஒரு பூனையின் பாதமாக மாறியுள்ளது\nகென்யாவில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அமைச்சர் சிபி ரத்நாயக்க விவாதிக்கிறார்\nபிரபல கொழும்பு தொழிலதிபர் தொல்பொருள் இடத்திற்கு கழிவுகளை இடுகிறார்; போலீசார் புகாரை ஏற்க மறுக்கின்றனர்\nதினசரி COVID-19 கேஸ்லோட் 3,245 க்கு நகர்கிறது\nகொழும்பில் நடந்ததாகக் கூறப்படும் குண்டுவெடிப்பு குறித்த கூற்றுகளை காவல்துறை மறுக்கிறது ONLANKA செய்திகள்\nரூ .10 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவை படையினர் பறிமுதல் செய்கிறார்கள்\nஉற்சாகமான அமைச்சர் கம்மன்பில கூறுகையில், எரிவாயு மற்றும் எண்ணெய் ஆய்வில் வெற்றி பெற்றால் தேசிய பொருளாதாரத்தை காப்பாற்ற முடியும் ONLANKA செய்திகள்\n1200 பழங்குடி மக்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nடி 20 உலகக் கோப்பை தோல்வியின் அபாயகரமான அறிகுறிகள் – சிறந்த கதை விளையாட்டு 1\nகொவிட் பரவலைக் கையாள்வதில் அரசாங்கம் தோல்வி – வைத்திய நிபு���ர் ரவி ரன்னன் எலிய\nஜிப்சி தலைவர் சுனில் மற்றும் கொரோனா – லங்கா ட்ரூத் | சிங்களம்\nலங்கா சி செய்தி | பிரதமருக்கும் கட்சியின் துணைத் தலைவருக்கும் சாஜித் வேட்புமனுவை சம்பிகா நாடுகிறார்.\nநாளை முதல் சமையல் எரிவாயு பற்றாக்குறைக்கு தீர்வு\nஅர்ஜுன் அலோசியஸுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை அமைச்சரவை ரத்து செய்கிறது \nலங்கா சி செய்தி | 5 ஆம் ஆண்டு மாணவருக்கான டெல்டா\nஅவசரகால விதிமுறைகள் தொடர்பான பிரகடனம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க மீளாய்வு குழு பரிந்துரை\nஇறுதிக் கட்டத்தை எட்டியது ஐரோப்பியக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர்\nஇலங்கையில் 135 புதிய கோவிட் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன\n1000 மாகாண சபை பள்ளிகளை கையகப்படுத்தும் திட்டம் என்று அழைக்கப்படுவதை அரசாங்கம் உதைக்கிறது\nலங்கா சி செய்தி | சிறை அதிகாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்\n100 மீ பட்டாம்பூச்சி வெப்பத்தில் கஃபூர் இரண்டாவது\nமாவோவின் மாதிரிக் கிராமத்தின் மிதமான செழிப்பு மீது ஒரு நெருக்கமான பார்வை\nஇசிபத்தானைச் சேர்ந்த 18 வயது மாணவியும், கொழும்பு பெண்கள் பள்ளியின் 17 வயது மாணவியும் கோவிட் -19 நோயால் இறந்தனர்\nதமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை முழுமையாகத் தோல்வியடைந்திருக்கின்றது – மங்கள\nபோலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆக்ஸிமீட்டர்களில் கடத்த முயன்றதை சுங்க முறியடித்தது\nஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்து ஏப்ரலில் இறுதி தீர்மானம்\nபொலன்னறுவை நடைபாதை திட்டத்திற்கு இடையூறு செய்யாதீர்கள்\nஇலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான நுழைவு தடையை ஜப்பான் நீக்குகிறது\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்���ப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2011/12/03/chandramouli-2/", "date_download": "2021-09-18T13:19:47Z", "digest": "sha1:FCLJS46SDMQ3UM5FGMNDSZPZUCFJTMEU", "length": 24956, "nlines": 88, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Chandramouli – Sage of Kanchi", "raw_content": "\nபல வருடங்களுக்கு முன்… காஞ்சி மகா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது, ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மகா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர்.\nஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல பேர் சேர்ந்து பிட்சை அளித்து வழிபடுவது) நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.\nஆடுதுறையிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில்தான் அடியேனின் சொந்த ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்தையார் பிரம்ம சந்தான வாத்தியார், அப்போது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அவர். இதை, உள்ளூர் பிரமுகர்களும் ஏற்றுக் கொண்டனர்.\nமறு நாள் காலை. ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என் தகப்பனார். என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.\nஅவரைக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், ”சாஸ்திரிகளே… நீங்க மருத்துவக்குடி பகுதி மடத்து முத்திராதிகாரிதானே ஒரு நாளைக்கி உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ ஒரு நாளைக்கி உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன் வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன்\nஉடனே என் தந்தையார், ”நானும் அத கேட்டுண்டு போகத்தான் வந்தேன். ஞாயித்துக் கிழமையே வெச்சுண்டுடறோம். சுமாரா எவ்ளோ ரூவா செலவாகும்” என்று அந்த காரியஸ்தரிடம் வினவினார்.\nகாரியஸ்தர் சிரித்தபடியே, ”சொல்றேன்… மடத்துக் காணிக்கையா இருநூத்தம்பது ரூவா கட்டிப்டணும். அப்புறம் தேங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு வர்ற செலவு. எல்லாம் முடிஞ்சு, ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்சே… உங்க கிராம வசதிப்படி பாத சமர்ப்பணை (காணிக்கை)… அப்டி இப்டினு ஐநூறு, அறுநூறு ரூவா செலவு புடிக்கும் உங்க ஊர்ல வசூல் ஆயிடுமோல்லியோ உங்க ஊர்ல வசூல் ஆயிடுமோல்லியோ\nசற்றும் தயங்காமல், ”பேஷா ஆயிடும்” என்ற என் தகப்பனார், ”அது சரி… மத்த ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பணையா எவ்ளவு பண்றா” என்று ஆவலுடன் கேட்டார்.\n”ஐநூறுலேர்ந்து ஆயிரம் வரை பண்றா” என்றார் காரியஸ்தர். தகப்பனார் யோசனையில் ஆழ்ந்தார்.\nசற்று நேரத்தில் ஆச்சார்யாளை தரிசித்த நாங்கள், அவரை நமஸ்கரித்து எழுந்தோம். என் தந்தையார் பிக்ஷா வந்தன விஷயத்தை ஸ்வாமிகளிடம் தெரிவித்தார்.\n”பேஷா நடக்கட்டுமே” என்று அனுக்கிரகித்த ஸ்வாமிகள், ”ஏகதேசம் (தனியாக) பண்றாப்ல நம்மூர்ல நிறைய தனிகாள்லாம் (பணக்காரர்கள்) இருக்காளோ\nஉடனே என் தகப்பனார் குரலை தாழ்த்தி, ”மூணு நாலு பேர்வழிகள் இருக்கா. அவாள்ள ரெண்டு மூணு பேர், இப்போ மெட்ராஸ் போயிருக்கா. ஊர்ல எல்லாருமா சேர்ந்துதான் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்தேசம். ஆச்சார்யாள் அனுக்கிரகிக்கணும்” என வேண்டினார். புன்னகைத்தபடியே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.\nஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வசூலை ஆரம்பித்தார் தகப்பனார். மூன்று அக்ரஹாரத்திலும் சேர்த்து சுமார் 30 வீடுகள் இருக்கும். வியாழக்கிழமை மாலை வசூல் முடிந்தது. 400 ரூபாய் சேர்ந்தது. என் தகப்பனாரும்\nஊரிலுள்ள மற்ற வைதீகர்களும் சேர்ந்து நூறு ரூபாய் சமர்ப்பித்தனர். ஆக, மொத்த வசூல் 500 ரூபாய் பிக்ஷா வந்தன செலவுக்கு இது போதும்.\nஇனி, பெரியவாளின் பாத சமர்ப்பணைக் குத்தான் பணம் வேண்டும். ‘ஐநூறு ரூபாயாவது பாத சமர்ப்பணை பண்ண வேண்டும்’ என்பது என் தந்தையின் ஆசை. ஆனால் பணமில்லை. அன்றிரவு அவர், சரியாகவே தூங்கவில்லை.\n ஆச்சார்யாளைத் தரிசிக்கச் சென்றோம். சத்திரத்து வாயிலில்- கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள். கூட்டம் அலை மோதியது. நாங்கள், சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக… ஸ்வாமிகள் இருந்த இடத்தை நோக்கி கை கூப்பி நின்றிருந்தோம். நான் தகப்பனாரை பார்த்தேன். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. ‘பாத சமர்ப்பணை ஐநூறுக்கு என்ன பண்ணப் போகிறோம்’ என்கிற கவலை அவருக்கு.\nதிடீரென்று ஒரு கருணைக் குரல்: ”சந்தானம் கிட்ட வாயேன்… ஏன், அங்கேயே நின்னுண்டிருக்கே கிட்ட வாயேன்… ஏன், அங்கேயே நின்னுண்டிருக்கே” – சிரித்தபடி ஜாடை காண்பித்து, அருகில் அழைத்தார் ஆச்சார்யாள். இருவரும் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.\n”என்ன சந்தானம்… நேத்திக்கு நீ கண்ணுல படவே இல்லியே ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியோ ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியோ” என்று வினவினார் ஸ்வாமிகள்.\n”அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா. ஞாயித்துக் கிழமை எங்க ஊர் சார்பா பிக்ஷா வந்தனம் பண்றமோல்லியோ… அது விஷயமா ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்தேன். அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இடைமறித்த ஸ்வாமிகள், ”அது சரி சந்தானம்… லௌகிகமெல்லாம் (வசூல்) எதிர்பார்த்தபடி பூர்த்தி ஆச்சோல்லியோ” என சிரித்தபடியே வினவினார். இதற்கு பதில் சொல்லத் தயங்கினார் என் தகப்பனார்.\nஅவர் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்… ஸ்வாமிகள் எதையோ புரிந்து கொண்டவர் போல, ”ஒண்ணும் கவலைப்படாதே சந்திரமௌலீஸ்வரர் கிருபையால எல்லாம் நீ நெனைச்சுண்டு இருக்கறபடியே நடக்கும் சந்திரமௌலீஸ்வரர் கிருபையால எல்லாம் நீ நெனைச்சுண்டு இருக்கறபடியே நடக்கும்” என வார்த்தைகளால் வருடிக் கொடுத்தார்.\nதிடீரென, ”ஏன் சந்தானம்… இந்த ஊர் காவிரி நதியிலே இப்போ நெறய ஜலம் போறதோ… தெரியுமோ ஒனக்கு” என்று கேட்டார். ‘காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார்” என்று கேட்டார். ‘காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார்’ என்று அனைவரும் குழம்பினர்.\n”போயிண்டிருக்கு பெரியவா” என்றார் தகப்பனார்.\nபெரியவா விடவில்லை: ”அது சரி நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே\n”ஒரு வாரம் முன்னாடி பெரியவா”- என் தகப்பனார் பதில் சொன்னார்.\n”அதிருக்கட்டும்… இப்ப ஜலம் போயிண்டிருக்கோ… தெரியுமோ” – இது பெரியவா.\nஉடனே அருகிலிருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, ”இன்னிக்குக் காத்தால நான் காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறது பெரியவா” என்றார்.\nஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்லை. ”சுமாரா போறதுன்னா… புரியலியே அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியானு எனக்குத் தெரியணும்” என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, ”சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளக்கி விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதானு பாத்துண்டு வந்து சொல்லு அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியானு எனக்குத் தெரியணும்” என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, ”சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளக்கி விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதானு பாத்துண்டு வந்து சொல்லு” என்று கூறிவிட்டு, ‘விசுக்’கென்று எழுந்து உள்ளே சென்று விட்டார்\n‘தான் காவிரியில் ஸ்நானம் பண்ணிவிட்டு வருவதற் காகத்தான், இவ்வளவு விவரங்களையும் பெரியவா கேட்கிறார் போலும்’ என்று எண்ணியபடியே ஊர் திரும்பினோம்.\n பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும் தகப்பனாரையும் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை. என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: ”நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்லதான் ஜலம் போறது\nதொடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் சொல்ல ஆரம்பித்தார் என் தந்தையார். திடீரென கரையிலிருந்து, ”சாஸ்திரிகளே கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோ… புண்ணியமுண்டு கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோ… புண்ணியமுண்டு” என்றொரு கணீர்க் குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர், ஜலத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்\nசங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தட்சணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.\nஅவர் சொல்ல ஆரம்பித்தார்: ”எனக்கும் பூர்வீகம் மருத்துவக்குடிதான். என் அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர்தான். அப்பா வழி தாத்தா வெங்கடாசலம் ஐயருக்கு மருத்துவக்குடியிலே சொந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்கே ஒருத்தரும் இல்லே. பம்பாய் போயிட் டோம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற மேலூர் சந்திரமௌலீஸ்வர ஸ்வாமிதான் எங்க குலதெய்வம். ‘நீ எப்ப நம்மூர் பக்கம் போனாலும் ஆடுதுறை காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வா’னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்குக் கிடைச்சுது. குடும்ப கேஸ் விஷயமா தஞ்சாவூர் போயிண்டிருக்கேன். இப்போ சங்கல்பத்தோடு காவிரி ஸ்நானம் கிடைச்சுதுல ரொம்ப திருப்தி” என்றவர், ”ஆமா சாஸ்திரிகளே” என்றவர், ”ஆமா சாஸ்திரிகளே ரயிலை விட்டு எறங்கி வர்றச்சே பார்த்தேன். நிறையப் பேர் மடிசாரும் பஞ்சகச்சமுமா போயிண்டிருக்காளே… இங்கே என்ன விசேஷம் ரயிலை விட்டு எறங்கி வர்றச்சே பார்த்தேன். நிறையப் பேர் மடிசாரும் பஞ்சகச்சமுமா போயிண்டிருக்காளே… இங்கே என்ன விசேஷம்\nஆச்சார்யாள் விஜயம் பற்றியும், கிராம பிக்ஷா வந்தனம் பற்றியும் தகப்பனார் அவரிடம் விவரித் தார். அவருக்கு பரம சந்தோஷம்.\n”கேக்கவே சந்தோஷமா இருக்கு. நம்மூர் சார்பா லோக குருவுக்கு நடக்கிற பிக்ஷா வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்ப்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப காணிக்கையா பிக்ஷா வந்தனத்துல இதையும் சேர்த்துக்கோங்கோ” என்ற படி என் தகப்பனாரை நமஸ்கரித்து, அவரது கையில் ஒரு கவரைக் கொடுத்தார். தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் 500 ரூபாய்\n”நான் போயிட்டு வரேன் சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், ”ஒங்க நாமதேயம் (பெயர்)\nஅவர் சொன்ன பதில்: ”சந்திரமௌலீ\nபின்னர், நேராக சத்திரத்துக்குச் சென்றோம். அங்கே பெரியவா இல்லை. கோவிந்தபுரம் போதேந்திராள் மடத்துக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.\nஎன் தகப்பனார் மடத்துக் காரியஸ்தரிடம் சென்று, ”பெரியவா, காவிரியில் அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் போறதானு பாத்துண்டு வரச் சொன்னா…” என்று முடிப்பதற்குள் அவர், ”பெரியவா விடியகாலம் நாலரை மணிக்கே காவேரில ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டாளே” என முத்தாய்ப்பு வைத்தார். எங்களின் பிரமிப்பு அதிகரித்தது\nஞாயிற்றுக்கிழமை. பிக்ஷாவந்தனம் முடிந்தது. கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தோம். தகப்பனார், பழத் தட்டில�� பாத காணிக்கையாக அந்த 500 ரூபாயை வைத்து சமர்ப்பித்தார்.\nபழத் தட்டையே சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, ”என்ன சந்தானம் சந்திரமௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ சந்திரமௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ” என்று வினவ, வியப்புடன் நின்ற அனைவரும் சாஷ்டாங்கமாக பெரியவா முன்னே விழுந்தோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.newvisiontours.com/2198213-the-most-beautiful-lavender-farm-in-the-world-is-in-london", "date_download": "2021-09-18T13:18:33Z", "digest": "sha1:IAA56YBDOFRL3O4WOPI35LUHUVOQWGWZ", "length": 10551, "nlines": 37, "source_domain": "ta.newvisiontours.com", "title": "உலகின் மிக அழகான லாவெண்டர் பண்ணை லண்டனில் உள்ளது | அனுபவங்களை 2021", "raw_content": "\nஉலகின் மிக அழகான லாவெண்டர் பண்ணை லண்டனில் உள்ளது\nஉலகின் மிக அழகான லாவெண்டர் பண்ணை லண்டனில் உள்ளது\nவாசிப்பு நேரம் 2 நிமிடங்கள்\nமேஃபீல்ட் லாவண்டர் ஃபார்மில் லாவெண்டர் சீசன் நெருங்கி வருகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் மாறுபடலாம் என்றாலும், ஜூன் முதல் செப்டம்பர் வரை நீங்கள் இங்கிலாந்தின் மிகவும் கவர்ச்சிகரமான நிலப்பரப்புகளில் ஒன்றில் பங்கேற்கலாம். உங்கள் ஐந்து புலன்களுக்கான இந்த நிகழ்ச்சி லண்டனில் இருந்து 24 கி.மீ தொலைவில் உள்ள கிராமப்புற சுற்றுலாத் சிறப்பின் மாவட்டமான சர்ரேயின் பான்ஸ்டெட்டில் அமைந்துள்ளது.\nநாட்டின் மற்றொரு ஈர்ப்பாக மாறியுள்ள இந்த பண்ணை, வெல்லா இங்கிலாந்தின் வாசனை பிரிவின் முன்னாள் நிர்வாக இயக்குநரான பிரெண்டன் மேயை உருவாக்கியது. அந்த நேரத்தில், லாவெண்டரின் முன்னாள் ஆங்கில பிராண்டான யார்ட்லியின் உரிமையாளராக வெல்லா இருந்தார். அதை வளர்க்க, பிரெண்டன் அவர்கள் லாவெண்டர் தங்களை வளர்க்கக்கூடிய ஒரு பண்ணையைத் திறக்க முன்மொழிந்தனர், ஆனால் அது வெற்றிபெறவில்லை.\nஎனவே பிரெண்டன் தனது கனவை வேறு வழிகளில் நனவாக்க விரும்பினார், பல ஆண்டுகளுக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டில் அவர் தனது மனைவியுடன் மேஃபீல்ட் லாவெண்டரின் லாவெண்டர் பண்ணையை உருவாக்க வணிக உலகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தபோது, ​​அதை மறுவாழ்வு செய்து அதை என்னவென்று செய்தார் இன்று: யுனைடெட் கிங்டமில் மிகப்பெரிய கரிம லாவெண்டர் பண்ணை.\nஇயற்கையின் ஒரு காட்சி. © அலமி\n100 ஆண்டுகள���க்கு முன்பு லாவெண்டர் சாகுபடிக்கு இது மிக முக்கியமான இடமாக இருந்ததால், இது இங்கு தற்செயல் நிகழ்வு அல்ல, இப்போது மீண்டும் தோன்றும் ஒரு இழந்த பாரம்பரியம் மற்றும் பான்ஸ்டெட் பண்ணையில் நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள முடியும், பருவத்தில் மட்டுமே திறக்கப்படுகிறது, மற்றும் எப்சம் கடை மற்றும் நர்சரியில், ஆண்டு முழுவதும் திறக்கப்படும். பிந்தையவற்றில் நீங்கள் லாவெண்டர், விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் கரிம அழகுசாதனப் பொருட்களை வாங்கலாம், அவற்றை நீங்களே வளர்க்க கற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஒரு அழகான பூச்செண்டை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.\nஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி, வாழ்க்கைக்கு வரும்போது ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் எல்லா வயல்களும் ஒரு தீவிர ஊதா நிறத்தில் சாயம் பூசப்படுவதால் லாவெண்டர் பூக்கும். எதிர்பார்ப்பு இதுதான், குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், வாரத்தில் உல்லாசப் பயணம் செய்ய அவர்கள் பரிந்துரைக்கின்றனர் .\nபூக்கும் லாவெண்டர் வயல்கள் வழியாக ஒரு நடை. © அலமி\nமேஃபீல்டில் நீங்கள் என்ன செய்ய முடியும் இங்கே நீங்கள் உங்கள் வெளிப்புற ஓட்டலில் ஒரு சுவையான மதிய உணவு அல்லது சிற்றுண்டியை பிக்னிக் அட்டவணைகள் மூலம் அனுபவிக்க முடியும் (வெளியில் உணவு அனுமதிக்கப்படவில்லை), அவற்றில் வீட்டில் கேக்குகள், லாவெண்டர் டீ மற்றும் பார்பிக்யூ உள்ளன. அவர்கள் தாங்களாகவே தயாரித்த லாவெண்டர் சைடருக்கு கூட சேவை செய்கிறார்கள்.\nதுறையில் ஒருமுறை, சாத்தியங்கள் மாறுபடும். நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் ஒன்று ஒரு டிராக்டர் சவாரி, இது 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும், மேலும் அவர்களின் மகிழ்ச்சியான பட்டாம்பூச்சிகள் மற்றும் தேனீக்களுக்கு கூடுதலாக மூன்று வகையான ஆர்கானிக் லாவெண்டரைக் காணலாம் . இந்த சவாரிகளுக்கு ஒரு நபருக்கு இரண்டு பவுண்டுகள் செலவாகும், அவற்றை நீங்கள் ஒரே தளத்தில் வாங்கலாம். அல்லது ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, ஹெக்டேர் லாவெண்டரால் சூழப்பட்ட வாசிப்பைச் சுற்றி உட்கார்ந்திருப்பது எப்படி\n16 நபர்களுக்கான திறன் கொண்ட தனியார் கட்சிகளையும், தனியார் குழு வருகைகளையும் நீங்கள் ஏற்பாடு செய்யலாம். ஆனால் எந்த சந்தேகமும் இல்லாமல், பலம் பெறுவது அதன் புகைப்படப் போட்டி . ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அதிக புகைப்படங்களையும் வீடியோக்களையும் பெறுகிறார்கள், எனவே சிறந்த 200 பவுண்டுகளை பரிசாக பெறுகிறார்கள். முந்தைய ஆண்டுகளின் படங்கள் இவை.\n17 ஆர்வங்களில் மாட்ரிட்டில் கிரான் வியாவின் ஸ்வெப்பஸ் அடையாளம்\nஃபோட்டோஸ்கான், பழைய புகைப்படங்களை ஸ்கேன் செய்வதற்கான கூகிள் பயன்பாடு\nஆர்க்டிக் கொலையாளி திமிங்கலங்கள் நீங்கள் இதற்கு முன் பார்த்திராதது போல புகைப்படம் எடுத்தன\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 செப்டம்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-18T15:05:25Z", "digest": "sha1:5EE4PRHKGVJ3ZBN42LN4MAPZYLFAPIEJ", "length": 27842, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகலொளி சேமிப்பு நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகின் பல நாடுகளில் நடைமுறையில் இல்லா விட்டாலும், பகலொளி சேமிப்பு நேரம் மேற்கத்திய நாடுகளில் பொதுவாக நடைமுறையில் உள்ளது.\nபகலொளி சேமிப்பு நேரம் நடைமுறையில் உள்ளது.\nபகலொளி சேமிப்பு நேரம் இப்போது நடைமுறையில் இல்லை.\nபகலொளி சேமிப்பு நேரம் எப்பொழுதும் நடைமுறையில் இருந்தது இல்லை.\nபகலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை மற்றும் பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது. \"சேமிக்கப்பட்ட\" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை பின்பற்றப்படாவிட்டால், காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.\nபகலொளி சேமிப்பு நேரம் (அ) கோடைக்கால நேர வலயம் என்பது சூரிய ஒளி அதிகமாக இருக்கக் கூடிய கோடைக்காலங்களில், கடிகார நேரத்தை முன்கொண்டு செல்லும் வழக்கத்தைக் குறிக்கும். இதன் மூலம் மாலை நேரங்களில் அதிக நேரம் வெளிச்சத்தையும், காலை நேரங்களில் குறைந்த நேரம் வெளிச்சத்தையும் பெறலாம்.\nஇளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்கொண்டு செல்வதும், பின்பு இலையுத��ர் காலத்தில் அந்த ஒரு மணி நேரத்தை பின்கொண்டு வருவதும் வழக்கம்.\nபகலொளி சேமிப்புத் திட்டம் முதலில் George Vernon Hudson என்பவரால் 1895-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்பு 30 ஏப்ரல் 1916 அன்று இடாய்ச்சுலாந்து மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி நாடுகளில் அமல் படுத்தப்பட்டது. 1970-களின் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளும் இந்த திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கின.\nபகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில், பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nஅரசுகள், சூரிய ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.\nஐரோப்பாவில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு \"கோடை\" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை). மிகுதி, மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை). இந்நடைமுறை நேர வலயங்களுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடியது.\n3 நன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடு\nஅக்டோபர் 2011இன் படி கலொளி சேமிப்பு நேரத்தினைப் பயன்படுத்தும் நாடுகள்\nபாரிஸ் இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், பகலொளி சேமிப்பு நேரம் பற்றி பெஞ்சமின் பிராங்க்லின் தெரிவித்துள்ளார்.[1] இருப்பினும், இக்கட்டுரையில் காணப்படும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே பிரெஞ்சு அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.[2]\nபகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஒரு திட்டமாக வில்லியம் வில்லெட் என்பவரால் 1905 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.[3] பெருமளவிலான கையூட்டுகளைக் கொடுத்த போதிலும் பிரித்தானிய அரசு இதனை ஏற்கவில்லை.\nபகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஜெர்மன் அரசால் முதலாவது உலக போரின் போது 1916 இன் ஏப்ரல் 30 க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது. உடனே ஐக்கிய இராச்சியமும் 1916 மே 21க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தியது.\nபகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். இப்படத்தில் காட்டப்பட்டுள்ளாது போல 2.00 மணியிலிருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும்.\nபகலொளி சேமிப்பு நேரம் முடிவடையும்போது கடிகாரம் பழையபடியே ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். வெவ்வேறு பகுதிகளில் இது வெவ்வேறு நேரங்களில் நடைபெறும்.\nபகலொளி சேமிப்பு செய்ய அமெரிக்க வழக்கப்படி, வசந்த காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். 2.00 மணி உள்ளூர் நேரத்தில் இருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும். அப்பொது கடிகாரங்கள் 01:59 லிருந்து முன்னோக்கி தாவி 3.0 மணிக்கு வந்து விடும். மேலும் அந்த நாள் 23 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும். அதேபோல் இலையுதிர் காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். மேலும் அந்த நாள் 25 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும்.\nவாரநாள் அட்டவணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பொதுவாக கடிகாரம் மாற்றங்கள் ஒரு வார நள்ளிரவில் திட்டமிடப்படும். சில பகுதிகளில் இருபது நிமிட மற்றும் இரண்டு மணி நேர மாற்றங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nவட அமெரிக்காவில் ஒரு மணி நேர மாற்றம் 02:00 மணிக்கு நடைபெறும் - இளவேனிற்காலத்தில் 01:59 மணிக்கான அடுத்த நிமிடத்தில் நேரம் 03:00 DST-ஆக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 23 மணி நேரங்களே இருக்கும். அது போல இலையுதிர்காலத்தில் 01:59 DST-ல் நேரம் 01:00 மணியாக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 25 மணி நேரம் உண்டு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் மாற்றம் 01:00 UTC-ல் நடப்பதால், இலையுதிர்கால மாற்றம் இளவேனிற்கால மாற்றத்திற்கு 1-மணி நேரம் தாமதமாக நடக்கும்.\nநேர மாற்றங்கள் பெரும்பாலாக வாரக் கடைசியின் நள்ளிரவிலேயே நடைபெறும். இதன் மூலம் வேலை நாட்களில் இடையூறுகள் தவிர்க்கப்படும்.\nதொடக்க மற்றும் முடிவுத் தேதிகள் நாடு மற்றும் ஆண்டைக் கொண்டு மாறு படுகின்றன. 1996-ம் ஆண்டு முதலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத கடைசி ஞாயிறு முதல் அக்டோபர் மாத கடைசி ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதற்கு முன்னர் ஐரோப்பாவில் இந்த ஒற்றுமை இல்லை. 2007-ம் ஆண்டு முதலாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத இரண்டாவது ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது.\nதென் துருவத்தில் சுமாராக இந்த நடைமுறை நேர்மாறாக கடை பிடிக்கப் படுகின்றது. உதாரணமாக Chile நாட்டில் இந்த நடைமுறை அக்டோபர் மாத இரண்டாவது சனி முதல் மார்ச் மாத இரண்டாவது சனி வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதனால் பிரிட்டிஷ் நாட்டுக்கும் Chile நாட்டுக்கும் இடையே வேறுபாடு - வட துருவ கோடையில் 5 மணி நேரமாகவும், வட துருவ குளிரில் 3 மணி நேரமாகவும், இடைப்பட்ட குறுகிய காலத்தில் 4 மணி நேரமாகவும் இருக்கும்.\nபகலொளி சேமிப்புத் திட்டம் பொதுவாக பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் கடை பிடிக்கப் படுவதில்லை. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்கள் வெகுவாக மாறு படாமல் இருப்பதே இதற்குக் காரணம். சில நாடுகள் இந்தத் திட்டத்தை சில பகுதிகளில் கடை பிடிக்கின்றன; உதாரணமாக Brazil நாட்டில் இது தெற்கில் மட்டும் கடை பிடிக்கப் படுகின்றது. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பெரும்பாலாக கடை பிடிக்கப் படாததால் இந்தத் திட்டம் உலகின் சிறிதளவு மக்களாலேயே பயன் படுத்தப் படுகின்றது.\nநன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடு[தொகு]\nப.சே.நே. ஆதரவாளர்கள் பொதுவாக சக்தி சேமிக்கப்படுவதாகவும் மாலை வெளிப்புற ஓய்வு நடவடிக்கை ஊக்குவிக்கப்படுவதால் உடல் மற்றும் உளவியல் சுகாதார நன்மை பேணப்படுவதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து விபத்துகள் மற்றும் குற்றம் குறைக்கிறது என்று வாதிடுகின்றனர்.\nஎதிர்ப்பாளர்கள் ஆற்றல் சேமிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்காது எனவும், ப.சே.நே. காலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் எனவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை எதிர்க்கும் குழுக்கள் பெரும்பாலும் விவசாயிகள்,[4] போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் உட்புற (அல்லது இருட்டு சார்ந்த) பொழுதுபோக்கு வர்த்தகங்கள்.[5]\nஆற்றல் சேமிப்பில் குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவது முதன்மையாக வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இதற்காக மின்சாரம் 3.5% பயன்படுத்துகிறது. சூரியன் மறையும் மற்றும் உதிக்கும் நேரம் தாமதித்தால் மாலை குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவதற்கான செயற்கை ஒளியின் பயன்பாடு குறைக்கிறது. ஆனால் காலையில் அது அதிகரிக்கிறது. இதனால் குறிப்பிடத்தக்க அளவிற்கு எரிபொருள் சேமிப���பு இருக்காது.\nசில்லறை வியாபாரிகள், விளையாட்டு பொருட்கள் தயாரிப்பாளர்கள், மற்றும் பிற வணிகர்கள் கூடுதல் பிற்பகல் சூரிய ஒளியால் பயனடைவார்கள். அது கடைவீதி சென்று பொருட்கள் வாங்குவதற்கும், வெளிப்புற விளையாட்டு பங்கேற்கவும் வாடிக்கையாளர்களை தூண்டுகிறது.[6] ஒரு 1999 ஆய்வு, ப.சே.நே. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓய்வு துறை வருவாயை 3% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nமாறாக, விவசாயிகள் மற்றும் சூரிய ஒளியால் வேலை நேரம் நிர்ணயம் செய்யப்படும் மற்றவர்கள் பாதிப்படைவார்கள்.[7][8]\n↑ முழு கட்டுரையைக் காண்க\n↑ பிராங்க்லினின் முன்னெழுந்து முன் உறங்கச் செல்தல் மனிதர்களின் செல்வம், அறிவு, நலம் ஆகியவற்றை கூட்டும் என்ற சொற்கள், அவரது நாட்டினரை முன்னெழுந்து வேலைக்கு சென்று மாலையில் இருளின் போது உறங்கத் தூண்டியது. இதன் மூலம் மெழுகுவர்த்திகளுக்கான செலவு குறைக்கப்பட்டது.பெஞ்சமின் பிராங்க்லின்\n\". National Farmers Union. மூல முகவரியிலிருந்து 14 மார்ச் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 December 2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2021, 02:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/isuzu/mu-x", "date_download": "2021-09-18T13:34:33Z", "digest": "sha1:KTDL3C62ETYR5V4JKTRXWQMKGNHGLQYW", "length": 9638, "nlines": 236, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் இசுசு எம்யூ-எக்ஸ் விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand இசுசு எம்யூ-எக்ஸ்\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்இசுசு கார்கள்இசுசு எம்யூ-எக்ஸ்\nஇசுசு எம்யூ-எக்ஸ் இன் முக்கிய அம்சங்கள்\nஇசுசு எம்யூ-எக்ஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n4x21898 cc, ஆட்டோமெட்டிக், டீசல்\n4x41898 cc, ஆட்டோமெட்டிக், டீசல் Rs.35.19 லட்சம்*\nஒத்த கார்களுடன் இசுசு எம்யூ-எக்ஸ் ஒப்பீடு\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக எம்யூ-எக்ஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா எம்யூ-எக்ஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா எம்யூ-எக்ஸ் படங்கள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\n இல் ஐஎஸ் இசுசு எம்யூ-எக்ஸ் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்தியா இல் இசுசு எம்யூ-எக்ஸ் இன் விலை\nபெங்களூர் Rs. 33.23 - 35.19 லட்சம்\nஐதராபாத் Rs. 33.27 - 35.23 லட்சம்\nகொல்கத்தா Rs. 33.23 - 35.19 லட்சம்\nகொச்சி Rs. 33.23 - 35.19 லட்சம்\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/23-ponnar-shankar-shoot-nears-complete-aid0136.html", "date_download": "2021-09-18T13:35:59Z", "digest": "sha1:Q2J5XFTYXYDO3XSVMR5USF2ZFRT6TM37", "length": 14596, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் வேகம் பிடித்த பொன்னர் சங்கர்! | Ponnar Shankar shoot nears completion | மீண்டும் வேகம் பிடித்த பொன்னர் சங்கர்! - Tamil Filmibeat", "raw_content": "\nAutomobiles Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nNews ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nFinance எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் வேகம் பிடித்த பொன்னர் சங்கர்\nமுதல்வர் கருணாநிதியின் படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படும் வரலாற்றுப் புதினம் பொன்னர் சங்கர். இந்தக் கதையை நடிகரும் இயக்குநருமான தியாகராஜன், தன் மகன் பிரசாந்தை வைத்து தயாரித்து இயக்குவதாக அறிவித்து வேலைகளை ஆரம்பித்தார்.\nஇடையில் இந்தப் படத்தின் தயாரிப்பை இளைஞன் படத்தை எடுத்த மார்ட்டின் ஏற்றதாகவும், தியாகராஜனுக்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதித்துள்ளதாகவும் செய்துகள் வெளியாகின.\nஇப்போது தயாரிப்புப் பொறுப்பு மீண்டும் தியாகராஜனிடமே வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து இன்று வெளியாகியுள்ள பத்திரிகைக் குறிப்பில், பொன்னர் சங்கர் படத்தை தியாகராஜன் பிரமாண்டமாக தயாரித்து இயக்குவாதகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபடத்தின் பெரும்பான்மையான பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டனவாம். தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், என நாட்டின் பல பகு��ியிலிருந்தும் கிராமியக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளார்களாம்.\nகருணாநிதி கதை வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா சோப்ரா, திவ்யா பரமேஷ்வர் என இரு உலக அழகிகள் நடிக்கிறார்கள். பிரசாந்த் தங்கையாக சினேகாவும், தலையூர் காளியண்ணன் என்ற முக்கிய வேடத்தில் மத்திய அமைச்சர் நெப்போலியன் நடிக்கிறார்.\nமேலும் ராஜ்கிரண், வடிவேலு, ஜெயராம், குஷ்பூ, நாசர், விஜயகுமார் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு.\nஇந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு போர்க்களக் காட்சிக்காக 5000 துணை நடிகர்கள் பங்கேற்றனர்.\nதமிழில் இதுவரை வந்த சரித்திரப் படங்களில் மிகப் பிரமாண்ட படம் என்ற அந்தஸ்தை பொன்னர் சங்கர் பெறும் என்கிறார் தியாகராஜன்.\nதலைவி படம் ரிலீஸ்: ஜெயலலிதா, எம்ஜிஆர், கருணாநிதி நினைவிடத்தில் கங்கனா ரனாவத் மரியாதை\nநாத்திகம் பேசும் படத்திற்கு 'பராசக்தி' எனப் பெயரிட்டவர்.. கருணாநிதியை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்\nகருணாநிதியும் சினிமாவும்.. ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் வரை.. அவர் பேனா தீட்டிய காவியங்கள்\nகலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு -தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nதிரைத்துறையில் கருணாநிதியின் ஆளுமை.. காலத்தால் அழியாத காவியங்களே சான்று\nஇந்தி திணிப்பு: அய்யோ, இந்நேரம் பார்த்து கருணாநிதி இல்லையே #hbdkalaignar96\nகலைஞரின் வசனத்திற்கு உயிர் கொடுத்த சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன்\nதிரைத்துறையை எழுத்தாற்றலின் பக்கம் திருப்பியவர் - மு. கருணாநிதி\nகருணாநிதி பேனாவை நடிகர் சங்க கட்டிடத்தில் வைக்க வேண்டும்: விஷால் விருப்பம்\nதிரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல்: பிரபலங்கள் அஞ்சலி\nபிக் பாஸ் மேடையில் கவிதை வாசித்த கருணாநிதி: கண் கலங்கிய கமல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n ஆப்பிரிக்காவில் இருந்து தனித்தனியா அனுப்ப முடியுமா முதல் வார எலிமினேஷனில் நடந்த செம ட்விஸ்ட்\nசாந்தனு திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் ...\"இராவணகோட்டம்\" ஸ்பெஷல் அப்டேட்ஸ்\nவெறுத்துப்போச்சு.. இதுல 2வது பார்ட் வேறயா.. அனபெல் சேதுபதி படம் எப்படி\nசூர்யாவி��் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sabareesans-next-level-plan-in-the-kongu-region-and-whats-going-on-inside-dmk-428753.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-09-18T13:19:49Z", "digest": "sha1:22JORRHR6QO7F6R6666F5VRIQ4AVKNDF", "length": 24447, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிக்கும் \"கறுப்பு ஆடு\".. மொத்தம் 20 பேராமே.. \"அவங்களை\" கையில் எடுத்த திமுக.. திகுதிகு மேற்கு மண்டலம் | Sabareesans next level plan in the Kongu Region and Whats going on inside DMK - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் கேசி வீரமணி நீட் தேர்வு கோடநாடு சசிகலா\nஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்\nஉள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்\nபிரதமர் மோடி தினந்தோறும் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.. ப.சிதம்பரம் கிண்டல்\nபோலீஸ் ஆபீசர் பதவி உயர்வுக்காக ராகுல் காந்தி பரிந்துரை.. கிடப்பில் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்\nஎடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பதவிக்கு சிக்கல்.. ஹைகோர்ட்டில் மனு தாக்கல்.. அதிமுகவில் பரபரப்பு..\nஎன்கிட்ட ஆட்சி இருந்தா.. ஒரே இரவில் சுங்கச்சாவடிகளை புல்டோசர் மூலம் அகற்றிடுவேன்.. சீமான் ஆவேசம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅடிபொலி...ஆட்டம் போட்டு ஆடவைக்கும் ரோஜா.. பார்த்ததும் ஓடோடி வரும் ரசிகர்கள்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்\nஉள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்\n50 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியால் அமரீந்தர்சிங் ராஜினாமா புதிய முதல்வராகிறார் சுனில் ஜாகர்\nபிரதமர் மோடி தினந்தோறும் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.. ப.சிதம்பரம் கிண்டல்\nபோலீஸ் ஆபீசர் பதவி உயர்வுக்காக ராகுல் காந்தி பரிந்துரை.. கிடப்பில் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nMovies அப்பாடா... ஒரு வழியா தியேட்டரில் ரிலீஸாகும் டாக்டர் படம்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAutomobiles TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nFinance எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிக்கும் \"கறுப்பு ஆடு\".. மொத்தம் 20 பேராமே.. \"அவங்களை\" கையில் எடுத்த திமுக.. திகுதிகு மேற்கு மண்டலம்\nசென்னை: புது ரத்தம் திமுகவுக்குள் பாய ஆரம்பித்துள்ளது.. புது புது ஆய்வுகள், புது புது சர்வேக்கள், புது புது முன்னெடுப்புகளில் திமுகவின் பலம் கொங்குவில் பதியப்பட்டு வருகிறது.. இதன்மூலம் விரைவில் அந்த கறுப்பு ஆடுகளுக்கு ஒரு முடிவுகட்டப்படும் என்றும் சொல்லப்படுகிறது.. என்ன நடக்கிறது மேற்கு மண்டலத்தில்\nகடந்த மாதம் கோவையில் கார்த்திகேய சிவசேனாதிபதி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், \"தேர்தல் பிரச்சாரத்தின்போது கொங்கு மண்டலப்பகுதிகளில் சொல்லப்பட்டவை மக்களிடம் சென்றடையவில்லை...\nஎங்களின் கட்டமைப்பையும் பலப்படுத்த வேண்டும்.. இப்போது இங்கு திமுக தலைவர்களின் எண்ணிக்கை வலுவாக இல்லை என்பதை உணர்ந்திருக்கின்றோம்.. அதற்காக வேலை செய்து கொண்டு இருக்கின்றோம்..\nஓஹோ.. ஸ்டாலின் ஓகே சொன்னது இதுக்குதானா.. இப்ப \"அங்கே\" இருந்து தூது வருதாமே.. ஒர்க் அவுட் ஆகுமா\nஇப்போதுள்ள திமுக தலைவரின் செயல்பாட்டை பார்த்து இவருக்கு வாக்களிக்கவில்லையே என கொங்குநாட்டு மக்கள் பலர் வருத்தப்பட்டு வருகின்றனர்.. வரும் உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்களில் நிச்சயம் கொங்கு மண்டலத்தில் பெரு வெற்றியை பெறுவோம்\" என்று கூறியிருந்தார்..\nஇந்த பேட்டி பல விஷயங்களை உணர்த்திவிட்டு போனது.. கார்த்திகேய சிவசேனாதிபத�� சொன்ன அத்தனை விஷயங்களையும் திமுக மேலிடமும் தற்போது உணர்ந்தும் வருகிறது.. அதற்கான முன்னெடுப்பைதான் இப்போதே தொடங்கி உள்ளது. மாற்று கட்சிகளில் இருந்து ஆட்களை இழுத்தல், ஊழல் வழக்குகளின் மீதான விசாரணைகள் என்பன போன்ற நடவடிக்கைகள் எல்லாம் நடைமுறையில் உள்ளன.. அதேசமயம், இவை எல்லா ஆளும் கட்சிகளும் செய்யக்கூடிய ஒன்றுதான்... ஆனால், இதுவரை யாரும் செய்யாத, ஒரு புதிய விஷயத்தை திமுக கையில் எடுத்துள்ளது..\nஅதன்படி ஒரு சர்வேயை கொங்கு மண்டலத்தில் எடுக்க தயாராகி உள்ளது.. இந்த சர்வேயை எடுக்க போவது ஐபேக் டீம்தான்.. இந்த முறை திமுகவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது இந்த ஐபேக் டீம்தான்.. இந்த டீமை நேரடியாகவே சென்று ஸ்டாலின் பாராட்டி இருந்தார்.. இந்நிலையில், இந்த டீமில் சிறப்பாக வேலை பார்த்த 20 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களை கொண்டு மேற்கு மண்டலத்தில் ஒரு சர்வேயை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்..\nஒன்றியம் முதல் கிளைவரை ஆய்வு செய்ய போகிறதாம்.. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பலம் சேர்க்கும் அந்த பெரும்பான்மையான சமுதாயத்தை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் இறங்க உள்ளதாம்.. அந்த சமுதாயத்தை சேர்ந்த முக்கிய விஐபிக்கள், பிரமுகர்களை சந்தித்து பேசுதல், அவர்களின் குறைகளை கேட்டறிதல், பிறகு அவர்களை திமுக பக்கம் இழுக்க செய்தல், என்பன உட்பட பல அசைன்மென்ட்கள் கையில் எடுப்பதாக தெரிகிறது.. இது அத்தனையும் சபரீசன் தலைமையில் மேற்கொள்ள போகிறார்களாம்..\nஏற்கனவே கொங்குவில் ஏன் திமுக தோல்வி அடைந்தது என்ற காரணங்களை முதல்வர் கேட்டிருந்தார்.. அதன்படியே களப்பணியில் ஆய்வு செய்து, சில ரிப்போர்ட்களும் ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.. திமுகவுக்கு உள்ளேயே சிலகருப்பு ஆடுகள் வேலை பார்த்து வந்ததாகவும், தேர்தல் வேலைகளை சிறப்பாக செய்யவில்லை என்றும், பல புகார்கள் பறந்த நிலையில், அதை பற்றியும் ஸ்டாலின் பெரிதாகவே எடுத்து கொள்ளவில்லை.. மா.செ.க்களின் மீதும் கடுமையை காட்டவில்லை.\nவீடற்ற & மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ திட்டம்- Gagandeep Singh Bedi-க்கு குவியும் பாராட்டு\nஆனால், சபரீசன் & கோ கையில் எடுத்துள்ள இந்த பணியால், பல கருப்பு ஆடுகள் விரைவில் வெளிவரலாம் என்றும், அதற்கு பிறகு களையெடுப்புகள் ஆரம்பமாகும் என��றும் கூறப்படுகிறது.. அப்படி களையெடுப்புகள் நடந்தால், அதில் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பொறுப்புகளை தந்து அழகு பார்க்கவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம்..\nஒரே டாஸ்க்கில், கட்சியும் பலம் பெறும், மேற்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கும் உயரும் என்று கணக்கு போடப்படுகிறது.. இதில், அந்த பெரும்பான்மை சமுதாயமானது, திமுகவுக்கு ஆதரவு தந்துவிட்டால், மேற்கு மண்டலத்தில் திமுகவை இனி வரும் காலங்களில் அசைக்க முடியாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.. பார்ப்போம்..\nகே.சி.வீரமணி மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உருளும் காங். மூத்த தலைவர் பெயர்\nசென்னை: மாற்றுத்திறனாளிகளுடன் ரேம்ப் வாக்…. ஒய்யார நடை போட்ட மாடல் அழகிகள்\nஏலமோ ஏலம்.. ரூ.13 லட்சம் கொடுங்க.. பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடிங்க.. விழுப்புரம் அருகே கொடுமை\nசென்னை: ஆளுநர் பதவியேற்பு விழா... 8 வது வரிசையில் சீட்... தனியாளாக அமர்ந்திருந்த இபிஎஸ்\nதமிழக பொதுத் துறை கணினியில் சைபர் அட்டாக், முக்கிய ஆவணங்கள் முடக்கம்: கிரிப்டோகரன்சி கேட்டு மிரட்டல்\nசென்னை: ஊழல், லஞ்சத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது திமுக... நாம் தமிழர் சீமான் கடும் சாடல்\nஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி\nசென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு… இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை\nசேகர்பாபுவுக்கு குவியும் பாராட்டு.. திமுக அரசின் அடுத்த அதிரடி. சபாஷ் அறநிலையத்துறை\nசென்னை: ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை அபேஸ்… 2 இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி\nஇனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.. தமிழகத்தில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு முதல்வர் வைத்த செக்\nபழவந்தாங்கல்: கஞ்சா விற்பனை படுஜோர்… கையும் களவுமாக சிக்கிய 5 இளைஞர்கள்\nபள்ளி மாணவர்கள் வாட்ஸ் அப் குழுவிற்கு ஆபாசப்படங்களை அனுப்பிய மாணவனின் சித்தப்பா கைது\nஇதுதான் மு.க.ஸ்டாலின்.. அன்று 3வது வரிசை.. இன்று 8வது வரிசை.. அவமரியாதைக்கு பதில் \"அவமரியாதை\" அல்ல\nஅடடே.. ஆளுநர் ரவி பொறுப்பேற்றதும் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 2 புத்தகங்களை கவனித்தீர்களா\nஆளுநர் பதவியேற்பு.. உள்நோக்கம் இருப்பதாக கூறி வராமல் போன காங்கிரஸ்.. புறக்கணித்த இடதுசாரிகள்\n தமிழக அரசு செ���ல்பாடு எப்படி சரமாரி கேள்விகள்.. ஆளுநர் பதில்\nபதவியேற்ற முதல் நாளே அதிரடி.. மரபை தாண்டி, செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ரவி.. அரிதான நிகழ்வு\n8-வது வரிசையில் தனிமையில் அமர்ந்த எடப்பாடி.. ஆளுநர் ரவிக்கு அறிமுகம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin mk stalin dmk tn gov local body election ஸ்டாலின் முக ஸ்டாலின் முதல்வர் திமுக தமிழக அரசு கொங்கு மண்டலம் உள்ளாட்சி தேர்தல் சபரீசன் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/china-releases-video-of-2020-galwan-clashes-428912.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-09-18T13:33:49Z", "digest": "sha1:XGJQDAVVTK2VM5XDFA7MSYLZXB65MP5W", "length": 24281, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கற்களை வீசி,பயங்கர ஆயுதங்களுடன்.. கொடூரமாக மோதிக்கொண்ட இந்திய-சீன ராணுவம்..கல்வான் மோதல் ஷாக் வீடியோ | China Releases Video Of 2020 Galwan Clashes - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் கேசி வீரமணி நீட் தேர்வு கோடநாடு சசிகலா\nரூ.500 இருந்தால் போதும்.. பிரதமர் மோடிக்கு வந்த பரிசு பொருட்களை ஏலம் எடுக்கலாம்.. முழு விவரம்\nநிமிடத்திற்கு 48,000.. ஒரே நாளில் 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி சீன சாதனையை முறியடித்த இந்தியா\nஆப்கான் அதிகார மாற்றம்.. பயங்கரவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கும்.. பிரதமர் மோடி பேச்சு\nஇதுவரை இல்லாத சாதனை.. பிரதமர் மோடி பிறந்த நாளான இன்று.. இந்தியாவில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி\nஎல்லையில் முடிவுக்கு வருமா மோதல்.. ஜெய்சங்கர்-வாங் யீ பேச்சுவார்த்தை.. பலனளித்ததாக சீனா வரவேற்பு\nகாங்கிரசுக்கு புத்துயிரூட்ட ராகுல் காந்தி பிளான்.. கன்ஹையா குமார், ஜிக்னேஷ் மேவானி இணைய வாய்ப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபக்கா ஸ்கெட்ச்.. விஜயகாந்த் பாணியில் அரசியலுக்கு வருகிறார் விஜய்\nஅடிபொலி...ஆட்டம் போட்டு ஆடவைக்கும் ரோஜா.. பார்த்ததும் ஓடோடி வரும் ரசிகர்கள்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்\nஉள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா வி��ய்\n50 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியால் அமரீந்தர்சிங் ராஜினாமா புதிய முதல்வராகிறார் சுனில் ஜாகர்\nபிரதமர் மோடி தினந்தோறும் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.. ப.சிதம்பரம் கிண்டல்\nAutomobiles Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது\nMovies \"கோடியில் ஒருவன்\" இயக்கிய ஆனந்த கிருஷ்ணனுக்குக் ரசிகர்கள் கொடுத்த பாராட்டுகள்\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nFinance எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகற்களை வீசி,பயங்கர ஆயுதங்களுடன்.. கொடூரமாக மோதிக்கொண்ட இந்திய-சீன ராணுவம்..கல்வான் மோதல் ஷாக் வீடியோ\nடெல்லி: இந்திய - சீன ராணுவத்திற்கு இடையே எல்லை விவகாரத்தில் இன்னும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கல்வான் மோதல் தொடர்பான வீடியோவை சீனா வெளியிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nஇந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானுடன் மட்டுமில்லை, சீனா உடனும் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.\nகுறிப்பாக கல்வான் மோதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. இரு நாட்டு ராணுவங்களும் எல்லையில் தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகிறது.\n300 பெண்களை சீரழித்த காமகொடூரன்.. வீடியோ காட்டி மிரட்டி மிரட்டியே.. அதிர்ச்சியில் ஆந்திரா\nஎல்லையில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றமான சூழலைத் தணிக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை 12கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. ஆனால், அதில் பெரியளவில் உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ராணும் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. இந்தச் சூழலில் கல்வான் மோதல் தொடர்பான வீடியோ ஒன்றைச் சீனா வெளியிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஜூன் 15 தேதிகளில் இந்த மோதல் நடந்தது. இந���தியாவின் எல்லையில் சீனா கூடாரம் அமைத்ததாகவும் அதை நீக்க இந்திய வீரர்கள் முயன்ற போது மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் இருந்து 20 வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா நான்கு வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால், உண்மையில் சீன தரப்பில் கூடுதலாக உயர் தேசம் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே பாதுகாப்பு வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்,\nகடந்த 1962ஆம் ஆண்டு ஏற்பட்ட போருக்குப் பிறகு எல்லையில் ஏற்பட்ட மோசமான தாக்குதல் இதுதான். இது தொடர்பான வீடியோவை தான் சீனா இப்போது வெளியிட்டுள்ளது. அதில் ராணுவ கூடாரம் ஒன்றைச் சிலர் நீக்க முயல்வதும் அப்போது சீன ராணுவத்தினர் அவர்களுடன் மோதுவதும் பதிவாகியுள்ளது. கல்வான் நதி அருகே இந்தியா ராணுவத்தை நோக்கி கற்களை வீசுவது போலவும் அந்த வீடியோவில் உள்ளது. மேலும், காயமடைந்த வீரர்களைக் குளிர்ச்சியான நீர் நிறைந்த கல்வான் நதியில் சீன ராணுவம் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்வது போன்ற காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.\nஇந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே ஆகஸ்ட் 1ஆம் தேதி தான் 12ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 9 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் ஒன்றாக ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பரஸ்பரம் இரு நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இந்தியா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதில் எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இரு நாட்டு ராணுவமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும்கூட எல்லை பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே கல்வான் மோதல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இது பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nபலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லையில் பாங்கோங் ஏரியில் மட்டும் ராணுவம் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க���ு. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த மீட்டிங்கில் தான் எல்லையில் அமைதி திரும்பத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இரு நாட்டின் ராணுவ தளபதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்பதையும் இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா காலத்தில் இந்த இரு விஷயங்களை செய்தேன்.. மாதம் ரூ 4 லட்சம் வருமானம்.. நிதின் கட்கரி ஓபன் டாக்\nதாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே டீசல் எஞ்சின்… முறைப்படி இயக்கிய ரயில்வே அதிகாரிகள்\nகொரோனா 2ம் அலை டேட்டாவில் குளறுபடி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ரிப்போர்ட்.. காங். குற்றச்சாட்டு\nதனியார் கல்லூரிக்கு தூய்மை வளாக விருது: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழங்கி கௌரவிப்பு\nஇந்த 3 மாதங்கள் மிகமுக்கியம்.. பரவும் தொற்று.. அடுத்தடுத்து பண்டிகைகள், விடுமுறைகள்.. புது வார்னிங்\nஉடுப்பி சிங்கம்... ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்: காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி...\nகொரோனா காலத்தில் குறைந்த பொருளாதார குற்றங்கள்.. 2020ல் 12 சதவீதம் சரிவு- குற்ற ஆவண காப்பகம்\nபெற்றோரை முதன்முறை விமானத்தில் அழைத்து சென்ற நீரஜ்: நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக நெகிழ்ச்சி\nகொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான ஜிஎஸ்டி சலுகை இந்த ஆண்டு வரை நீடிப்பு.. ஜிஎஸ்டி கவுன்சில்\nவெறும் 6 அடி இடைவெளி மட்டுமே போதாது.. வைரஸ் பரவலை அது தடுக்குமா.. ஆய்வில் புது தகவல்\nஜெ. மரணம்: ஒன்லி 4 சாட்சியங்களை தான் விசாரிக்கனும்..சுப்ரீம்கோர்ட்டில் ஆறுமுகசாமி ஆணையம் பரபர தகவல்\n2009இல் தோன்றிய பன்றி காய்ச்சலே இன்னும் அழியவில்லை.. பிறகு கொரோனா எப்படி அழியும்.. பகீர் கிளப்பிய WHO\nஇஸ்ரோவின் மாபெரும் திட்டம் ககன்யான்.. எப்போது நடக்கும் தாமதம் ஏன் மத்திய அமைச்சர் முக்கிய தகவல்\nநாட்டிலேயே பெண்களுக்கு எதிராக குற்றங்கள் எங்கு அதிகம்.. அதிர்ச்சி தரும் மாநிலங்கள்.. முழு விவரம்\nஉலகின் 100 சக்தி வாய்ந்த மனிதர்கள் ஒருவர் மம்தா; டைம் இதழ் கணிப்பு\nஉ.பி.யில்.. ஆக்சிஜன் அளவு 16க்கு போன கொரோனா நோயாளி, 130 நாள் சிகிச்சைக்கு பிறகு நலமோடு டி���்சார்ஜ்\nதுப்பாக்கி முனையில் 7 லட்சம் கொள்ளை.. பலாத்காரம் செய்துடுவாங்களோனு அச்சம்.. அலமாரியில் ஒளிந்த நடிகை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngalwan clash india china கல்வான் மோதல் இந்தியா சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/jul/29/mettur-dam-water-level-today-3669452.html", "date_download": "2021-09-18T14:02:32Z", "digest": "sha1:SYXQD57DDFMFIRAX5J3H6ULQU73CKZOO", "length": 7782, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேட்டூர் அணை நீர்மட்டம் 80.89 அடியாக உயர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nமேட்டூர் அணை நீர்மட்டம் 80.89 அடியாக உயர்வு\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,199 கன அடியாக அதிகரித்தது.\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,199 கன அடியாக அதிகரித்தது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 79.16அடியிலிருந்து 80.89 அடியாக உயர்ந்துள்ளது.\nஅணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 29,666 கன அடியிலிருந்து 30,199 கன அடியாக அதிகரித்துள்ளது.\nஅணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 42.84 டி.எம்.சியாக இருந்தது.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் - புகைப்படங்கள்\nஇளஞ்சிவப்பு உடையில் சமந்தா - புகைப்படங்கள்\nபிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் - புகைப்படங்கள்\nநவரசங்கள் அல்ல, பல ரசங்கள்\nசாய் பல்லவியின் லவ் ஸ்டோரி - புகைப்படங்கள்\nவைகைப்புயல் நாயகன் 61வது பிறந்தநாள்\n‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\n‘பிரண்ட்ஷிப்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு\nகதிர் திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nஅனலே அனலே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/1080", "date_download": "2021-09-18T15:17:55Z", "digest": "sha1:3V7FGVZKDBUZCJXH2GZ27JIUZRCWBHHZ", "length": 9309, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வைகோ பேச்சு", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nSearch - வைகோ பேச்சு\nமன அழுத்தம்: ஆஷஸ் தொடரில் இருந்து டிராட் விலகல்\nநண்பனின் நண்பன், எனக்கு எதிரியே\nஆஷஸ்: ஆண்டர்சனை வெறுப்பேற்றிய கிளார்க்குக்கு அபராதம்\nஅணுசக்தி திட்டத்தில் உடன்பாடு: ஈரானுக்கு அமெரிக்கா பாராட்டு\n’நல்ல படங்களை எடுக்க கோடிகள் தேவையில்லை’ - பாலுமகேந்திரா\nதமிழகத்தில் இன்று போலீஸ் ஆட்சிதான் நடக்கிறது - டாக்டர் ராமதாஸ் கடும் தாக்கு\nகோமாரி நோயை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு\nதமிழக மீனவர்கள் பிரச்சினை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதொகுதி பக்கமே தலைகாட்ட முடியல: முதல்வரை சந்தித்த தேமுதிக எம்எல்ஏ ஆதங்கம்\nமதுரை விமான நிலையத்தை மேம்படுத்துக: வைகோ கடிதம்\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nவடிவேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன்...\n‘‘தேசத்திற்கு செய்து வரும் சேவை தொடரட்டும்’’- பிரதமர்...\nதுணை கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கலாம்:...\nதமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hanumanchalisa-hindi.com/chalisa/hanuman-chalisa-tamil/", "date_download": "2021-09-18T13:39:42Z", "digest": "sha1:3BJNHEWIOXCI6UJ5IA3LO5K33SMCGATH", "length": 10969, "nlines": 198, "source_domain": "www.hanumanchalisa-hindi.com", "title": "Hanuman Chalisa in Tamil Lyrics Hanuman Chalisa Tamil", "raw_content": "\nஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |\nவரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி ||\nபுத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |\nபல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||\nஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |\nஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1 ||\nராமதூத அதுலித பலதாமா |\nஅம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2 ||\nமஹாவீர விக்ரம பஜரங்கீ |\nகுமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3 ||\nகம்சன வரண விராஜ ஸுவேஶா |\nகானன கும்டல கும்சித கேஶா || 4 ||\nஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |\nகாம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை || 5||\nஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |\nதேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6 ||\nவித்யாவான குணீ அதி சாதுர |\nராம காஜ கரிவே கோ ஆதுர || 7 ||\nப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |\nராமலகன ஸீதா மன பஸியா || 8||\nஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா |\nவிகட ரூபதரி லம்க ஜராவா || 9 ||\nபீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே |\nராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10 ||\nலாய ஸம்ஜீவன லகன ஜியாயே |\nஶ்ரீ ரகுவ��ர ஹரஷி உரலாயே || 11 ||\nரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |\nதும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ || 12 ||\nஸஹஸ வதன தும்ஹரோ யஶகாவை |\nஅஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை || 13 ||\nஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா |\nனாரத ஶாரத ஸஹித அஹீஶா || 14 ||\nயம குபேர திகபால ஜஹாம் தே |\nகவி கோவித கஹி ஸகே கஹாம் தே || 15 ||\nதும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |\nராம மிலாய ராஜபத தீன்ஹா || 16 ||\nதும்ஹரோ மன்த்ர விபீஷண மானா |\nலம்கேஶ்வர பயே ஸப ஜக ஜானா || 17 ||\nயுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |\nலீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18 ||\nப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ |\nஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ || 19 ||\nதுர்கம காஜ ஜகத கே ஜேதே |\nஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20 ||\nராம துஆரே தும ரகவாரே |\nஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே || 21 ||\nஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா |\nதும ரக்ஷக காஹூ கோ டர னா || 22 ||\nஆபன தேஜ தும்ஹாரோ ஆபை |\nதீனோம் லோக ஹாம்க தே காம்பை || 23 ||\nபூத பிஶாச னிகட னஹி ஆவை |\nமஹவீர ஜப னாம ஸுனாவை || 24 ||\nனாஸை ரோக ஹரை ஸப பீரா |\nஜபத னிரம்தர ஹனுமத வீரா || 25 ||\nஸம்கட ஸேம் ஹனுமான சுடாவை |\nமன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26 ||\nஸப பர ராம தபஸ்வீ ராஜா |\nதினகே காஜ ஸகல தும ஸாஜா || 27 ||\nஔர மனோரத ஜோ கோயி லாவை |\nதாஸு அமித ஜீவன பல பாவை || 28 ||\nசாரோ யுக பரிதாப தும்ஹாரா |\nஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29 ||\nஸாது ஸன்த கே தும ரகவாரே |\nஅஸுர னிகன்தன ராம துலாரே || 30 ||\nஅஷ்டஸித்தி னவ னிதி கே தாதா |\nஅஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31 ||\nராம ரஸாயன தும்ஹாரே பாஸா |\nஸாத ரஹோ ரகுபதி கே தாஸா || 32 ||\nதும்ஹரே பஜன ராமகோ பாவை |\nஜன்ம ஜன்ம கே துக பிஸராவை || 33 ||\nஅம்த கால ரகுவர புரஜாயீ |\nஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ || 34 ||\nஔர தேவதா சித்த ன தரயீ |\nஹனுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ || 35 ||\nஸம்கட கடை மிடை ஸப பீரா |\nஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36 ||\nஜை ஜை ஜை ஹனுமான கோஸாயீ |\nக்றுபா கரோ குருதேவ கீ னாயீ || 37 ||\nஜோ ஶத வார பாட கர கோயீ |\nசூடஹி பன்தி மஹா ஸுக ஹோயீ || 38 ||\nஜோ யஹ படை ஹனுமான சாலீஸா |\nஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || 39 ||\nதுலஸீதாஸ ஸதா ஹரி சேரா |\nகீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 40 ||\nபவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப் |\nராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப் ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/930d1f2cea/andakakasam-abukakasam-tamil-songs-lyrics", "date_download": "2021-09-18T13:49:19Z", "digest": "sha1:YNXHZPCQYZIBOQXG7SSU5KSW6HQZGULV", "length": 8396, "nlines": 157, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Andakakasam Abukakasam songs lyrics from Samsarame Saranam tamil movie", "raw_content": "\nஅண்டா காகசம் அபு பாடல் வரிகள்\nஅண்டா காகசம் அபு காகசம் திறந்திடு சீசே\nகாதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..\nஜி ���ூம்பா ஜி பூம்பா பூம்பா\nஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா\nஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா\nஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா\nஅண்டா காகசம் அபு காகசம் திறந்திடு சீசே\nகாதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே...\nஉலகறிந்த மெஞ்ஞானி அவரும் ஒரு விஞ்ஞானி\nரகசியத்த மறைச்சாலே அவனும் ஒரு அஞ்ஞானி\nபூட்டி வெச்ச உள்ளத்த தொறந்து\nபூஜை செய்யும் மெஞ்ஞானி தான்\nமருந்து செய்யும் விஞ்ஞானி தான்\nவெற்றி கொடிய நாட்டி நல்ல வழிய காட்டி\nஅண்டா காகசம் அபு காகசம் திறந்திடு சீசே\nகாதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..\nஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா\nஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா\nஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா\nஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா\nஅண்டா காகசம் அபு காகசம் திறந்திடு சீசே\nகாதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே...\nமூளையுள்ள எல்லோரும் ஒரு நாள்\nநல்ல மனது வெல்லும் நல்ல வழியே சொல்லும்\nஅண்டா காகசம் அபு காகசம் திறந்திடு சீசே\nகாதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே..\nஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா\nஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா\nஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா\nஜி பூம்பா ஜி பூம்பா பூம்பா\nஅண்டா காகசம் அபு காகசம் திறந்திடு சீசே\nகாதால் கேட்பதும் அவ்வளவும் பொய்யே...\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nUnavu Sellavillai Sagiye (உணவு செல்லவில்லை சகியே)\nUnavu Sellavillai Sagiye (உணவு செல்லவில்லை சகியே)\nKattilin Mele Irukkudhu (கட்டிலின் மேலே இருக்குது)\nThookkamilla Thookkamilla (ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிரோ)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nVechukava Onna / வச்சிக்கவா ஒன்ன மட்டும்\nNallavanuku Nallavan| நல்லவனுக்கு நல்லவன்\nUravenum / உறவென்னும் புதிய வானில்\nNenjathai Killathe| நெஞ்சத்தை கிள்ளாதே\nRasi Porutham Undu / ராசிப் பொருத்தம் உண்டு\nChinna Kounder| சின்னக் கவுண்டர்\nAval Appadithan| அவள் அப்படித்தான்\nNaanthan Mappille / நான் தான் மாப்பிள்ளே\nPoove Eduthu / பூவ எடுத்து ஒரு\nAmman Kovil Kizhakale| அம்மன் கோயில் கிழக்காலே\nKoyil Maniyosai| கோயில் மணியோசை\nKoyil Maniyosai| கோயில் மணியோசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/truck-driver-was-murdered-071020202020/", "date_download": "2021-09-18T12:42:04Z", "digest": "sha1:VOLOCB3E6TPWA7KPCMVXF6UKA6K6TSZ6", "length": 12884, "nlines": 160, "source_domain": "www.updatenews360.com", "title": "மன்னார்குடியில் பட்டப்பகலில் பயங்கரம்..! கத்தியால் சரம���ரியாக குத்தி டிராக்டர் ஓட்டுநர் படுகொலை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n கத்தியால் சரமாரியாக குத்தி டிராக்டர் ஓட்டுநர் படுகொலை..\n கத்தியால் சரமாரியாக குத்தி டிராக்டர் ஓட்டுநர் படுகொலை..\nதிருவாரூர்: மன்னார்குடி அருகே கத்தியால் குத்தி டிராக்டர் ஓட்டுநரை கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உக்காடு தென்பரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மாலா 2 மகன்கள் உள்ளனர் டிராக்டர் ஓட்டுநரான இவர் தனது பணிகளை முடித்துக்கொண்டு மாலை வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டு வாசலில் அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் அன்பு தாஸ் மதுபோதையில் கையில் கத்தியுடன் தகாத வார்த்தைகளை பேசிக் கொண்டு இருந்துள்ளார்.\nசென்னையில் உணவகத்தில் வேலை பார்த்து வந்த அன்புதாஸ் பொது முடக்கம் காரணமாக தற்போது ஊரில் தங்கியுள்ளார். ரமேஷ் அன்புதாசஸ் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு கையில் இருந்த கத்தியால் அன்புதாஸ் ரமேஷை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து திருமக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய அன்பு தேடி வருகின்றனர்.\nTags: குற்றம், திருவாரூர், மதுரை\nPrevious மினி வேனில் கடத்திவரப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்\nNext ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது\nகல்லால் அடித்து கட்டிட தொழிலாளி படுகொலை : ஈரோடு அருகே பயங்கரம்.. போலீசார் விசாரணை\nதமிழக பாராலிம்பிக் சங்கத் தலைவர் சந்திரசேகரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய அதிமுக பிரமுகர்..\nஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க செல்லும் மூதியவர்களிடம் நூதன முறையில் மோசடி: கோவையில் சிக்கிய உதவி ஒளிப்பதிவாளர்\nஞாயிறன்று கோவை மாநகரில் 266 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்..\nமுன்விரோதம் காரணமாக இளைஞர் கத்தியால் குத்திக் கொலை: போலீசார் விசாரணை\nமதுபோதையில் பஸ்சை மற���த்து ரகளையில் ஈடுபட்ட நபர்:பிடிக்க முயன்ற காவல்துறை உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து…\nதங்கும் விடுதிகள், உணவகங்களில் விலை பட்டியல் வைக்க கோட்டாட்சியர் உத்தரவு\nமூன்றாவது ரயில் பாதையில் இன்று நடைபெற்ற சோதனை ஓட்டம்\nஆறு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nQuick Shareரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து தயார் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nQuick Shareசென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nQuick Shareஉட்கட்சியான காங்கிரஸில் நிலவி வந்த பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், பஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று தனது…\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nQuick Shareஆந்திரா : திருப்பதி அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் ஒரு சிறுவன்…\nசித்துவின் சித்து விளையாட்டால் கவிழும் பஞ்சாப் அரசு : முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகல்\nQuick Shareபஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று மாலை பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dev.freetamilebooks.com/ebooks/133", "date_download": "2021-09-18T14:50:33Z", "digest": "sha1:4EV5JXNRBGM2D3PMGQHBEIWLX6RDADZO", "length": 3290, "nlines": 89, "source_domain": "dev.freetamilebooks.com", "title": "புது மின்னூல் – வெள்ளிக்கிழமை விரதக் கதை | dev.fte", "raw_content": "\nபுது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nபுது மின்னூல் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதளத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களை Resolved ஆக மாற்ற வேண்டுகோள்\nFree Piano on புது மின் நூல் அப்பா வேணாம்பா\nsivamurugan on புது மின்னூல் – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nmanoj penworks on புது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nsivamurugan on புது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்\nபுது மின்னூல் – வெள்ளிக்கிழமை விரதக் கதை\nதொகுப்பாசிரியர் : மீ. பழனியப்பன்\n← புது மின்னூல் – மனதேசப் பாடல்\nபுது மின்னூல் – அவனும் ஓர் உயில் – குறுநாவல் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug12/20900-2012-08-22-17-22-04", "date_download": "2021-09-18T14:17:35Z", "digest": "sha1:3TOOWDEMDVGCT6HFRSFWYAPNJ3KGNMQZ", "length": 37828, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "சிங்காரவேலரும் அம்பேத்கரும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2012\nமாவோவின் மக்கள் சீனக் குடியரசு\nகோவிட்-19 காலத்தில் அம்பேத்கரைப் பயில்வது - அவானிஸ் குமார்\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nஅம்பேத்கர் - ஜாதித் தலைவரல்ல; சமூக விடுதலையின் புரட்சியாளர்\nஇந்து மதத்தை ஒழிக்கும் பண்பாட்டுப் புரட்சி நடக்க வேண்டும்\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nமஹத் - முதல் தலித் எழுச்சி உருவாக்கம்\nசாதிக்கெதிராக இயங்கிய வேளாண் இயக்கத்தில் தான் அம்பேத்கரின் அரசியல் நிலைத்திருக்கிறது\nகிராமங்களில் ஜாதித் திமிரை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் சொந்த அறிவுக்கு சுதந்திரம் கொடுக்க ஏன் பயப்படுகிறீர்கள்\nஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி\nதாய்மொழிக் கல்வியும் தாய்மொழிவழிக் கல்வியும்\nமாநில உரிமைகளைப் பறிக்கும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’\nமக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம்\nகுழந்தைகளின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தும் காரணிகள்\nஅதில் ஒரு தனி ருசி\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 02, 2021 இதழ் மின்னூல் வடிவில்...\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2012\nபிரிவு: உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2012\nவெளியிடப்பட்டது: 22 ஆகஸ்ட் 2012\nசிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும் (1860 - 1946) டாக்டர் அம்பேத்கரும் (1891 - 1956) இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்கள்; விரிந்த எல்லை கொண்ட படிப்பாளிகள்; பல்துறை ஞானம் கொண்ட கல்விமான்கள்; இருவரும் மிகப் பின்தங்கிய சமூகத்திலிருந்து மேதைகளாக மாறியவர்கள்; இருவரும் சட்டத்திலும், பொருளாதாரத்திலும் ஆற்றல் மிக்கவர்கள்; இருவரும் தங்கள் இல்லங்களில் பல்லாயிரக்கணக்கான நூல்களையுடைய நூலகங் களை வைத்திருந்தவர்கள்; இருவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாளும் உழைத்தவர்கள்; ஒருவர் தொடக்கக் காலத்தில் பௌத்தராக இருந்து பின்னர் மார்க்சியராக மாறியவர். மற்றொருவர் இந்து மதத்தில் இருப்பதை இழிவெனக் கருதிப் பௌத்தத்தை ஏற்றுப் பௌத்தராக விளங்கியவர்; ஒருவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் காங்கிரஸ்காரராக இருந்து பின்பு பொதுவுடைமை இயக்க முன்னோடி யாக விளங்கியவர். மற்றொருவர் தலித் சமுதாயத் திற்காகவே பாடுபட்டு, தேசிய இயக்கத்தையும், பொதுவுடைமை இயக்கத்தையும் வெளியே இருந்து நோக்கியவர்.\nஇருவரும் தொழிலாளர்களுக்காக உழைத் தவர்கள்; போராட்டங்களில் பங்கேற்றவர்கள்; இருவரும் அறிவைப் பரப்ப இதழ்களை நடத்தி யவர்கள்; ஒருவர் நாத்திகர்; மற்றொருவர் ஆத்திகர். ஒருவர் சமயத்தை முற்றிலும் மறுத்தவர். மற்றொருவர் சமயத்தை விரும்பி மதித்தவர். ஒருவர் உள்நாட்டி லேயே கற்று உலகத் தத்துவத்தை (மார்க்சியம்) ஏற்றவர்; மற்றொருவர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கற்று உள்நாட்டுத் (பௌத்தம்) தத்துவத்தை ஏற்றவர்; சமுதாய மாற்றத்திற்கு ஒருவர் மார்க்சியத்தை வழிகாட்டியாக ஏற்றவர். மற்றொருவர் சமுதாய மாற்றத்திற்குப் பௌத்தத்தை வழிகாட்டியாகக் கொண்டவர். ஒருவர் 86 ஆண்டுகள் வாழ்ந்தவர்; மற்றொருவர் 65 ஆண்டுகள் வாழ்ந்தவர்; இருவரும் பன்மொழி அறிஞர்கள்; சமுதாயப் போராளிகள்; கொண்ட கொள்கையில் உறுதி வாய்ந்தவர்கள்; இருவரும் நேர்வழி கொண்டவர்கள்; சலசலப்புக்கும் சமரசத்திற்கும் உட்படாதவர்கள்.\nஇருவரும் சாதியத்தையும், வருணப் பேதத்தையும் கடுமையாக எதிர்த்தவர்கள்; அவற்றை அறிவியல் அடிப்படையில் விளக்கியவர்கள்; இருவரும் பெண் முன்னேற்றத்தில் பேரீடுபாடு கொண்டவர்கள்; பெண் சமத்துவத்திற்கு வழிகாட்டியவர்கள்.\nஇருவருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், மக்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வினையும், சாதி - வருணப் பேதங்களை ஒழிப்பதிலும் கொள்கை முறையில் வேறுபட்டவர்கள்; அதாவது அடிப் படையில் வேறுபட்டவர்கள்; சமுதாய மாற்றத் திற்கும், வளர்ச்சிக்கும் மார்க்சியமே ஏற்றதென்றவர் சிங்காரவேலர். டாக்டர் அம்பேத்கரோ பௌத்தமே சரியானது என்றவர். இன்றைய நிலையில் இது மறுவாசிப்புக்கும் மறு சிந்தனைக்கும் உரியது. இருவர் பார்வையிலும் எது சரி என்பதைச் சில நிகழ்வுகளின் மூலம் ஒப்பிட்டு நோக்குவது பொருத்த மானது. 1930- நவம்பரில் நடந்த வட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கரும், எம்.சி. ராஜாவும் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் அவர்கள் பல கோரிக்கைகளை வைத்தார்கள். அவற்றில் தலித்துகளுக்குச் சொத்துரிமை, மதஉரிமை, சாதி யுரிமை ஆகியவற்றைப் பிரிட்டிஷ் அரசு உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டிருந்தனர். இவற்றைச் சிங்காரவேலர் குடியரசு இதழில் விமர்சித்து எழுதியிருந்தார்.\nஅக்கட்டுரையில் இந்தியாவிலுள்ள மக்கள் தொகையில் நிலவுரிமையுடையோர் மிகச் சிலர்; அவர்களிலும் தலித் மக்களில் எங்கோ சிலர்தான் நிலவுரிமையுடையவர்களாக உள்ளனரென்றும், அவர்களில் எண்ணற்றோர் கூலிகளாகவும், அன்றாடங் காய்ச்சிகளாகவும், நாளும் பசிப்பிணிமிக்கவர் களாகவும் இருக்கும்போது, தலித்துக்குச் சொத்துரிமை கேட்பதில் என்ன நியாயம் உள்ளது இந்தியாவில் பல மாநிலங்களில் ஏழைத் தலித்துகளுக்கு உண்ண உணவும், தங்க வீடும், உடுத்த உடையும், கற்கக் கல்வியும் இல்லாதபோது அவர்களைப் பற்றிச் சித்திக்காமல், சொத்துடைய தலித்துகளைப் பற்றிக் கோரிக்கை வைப்பதில் என்ன பயன் இந்தியாவில் பல மாநிலங்களில் ஏழைத் தலித்துகளுக்கு உண்ண உணவும், தங்க வீடும், உடுத்த உடையும், கற்கக் கல்வியும் இல்லாதபோது அவர்களைப் பற்றிச் சித்திக்காமல், சொத்துடைய தலித்துகளைப் பற்றிக் கோரிக்கை வைப்பதில் என்ன பயன் என்று கேட்டுள்ளார். பிரித்தாளும் சூழ்ச்சியுடைய பிரித்தானிய அரசு, காங்கிரசின் பலத்தைக் குறைக்க, தலித் மக்களுக்கு ஒன்றிரண்டைச் செய்யும். ஆனால் முழுமையாகச் செய்யாது என்றும் தலித் மக்கள் எல்லாநிலைகளிலும் முன்னேற்றம் பெற வேண்டு மென்றால், பள்ளு - பறையன் என்ற இழிவு அடியோடு தீர வேண்டுமென்றால் அதற்குச் சமதர்ம ஆட்சியால்தான் வழி ஏற்படுமென்றும் அக்கட்டுரையில் குறித்துள்ளார். தலித் மக்களின் முன்னேற்றம் குறித்து அவர் பற்பல கட்டுரைகளை மிக நுணுக்கமாக எழுதியுள்ளார். அவை இன்றளவும் பயன் மிக்கவை.\n1889-ஆம் ஆண்டிலேயே சிங்காரவேலர் அயோத்திதாஸ் பண்டிதரோடு இணைந்து (அப் போது அம்பேத்கருக்கு எட்டு வயது) பௌத்தம் குறித்தும், சாதி-வருணம் குறித்தும் தீண்டாமை குறித்தும் தாங்கள் நடத்திய பௌத்த சங்கத்தின் வாயிலாகப் பலபடப் பேசிய���ள்ளனர். கான்பூரில் 25-12-1925-இல் பொதுவுடைமை இயக்கத்தை முதன் முதலில் தோற்றுவித்து அவர் தலைமையுரை ஆற்றிய போது, தலித் மக்கள் முன்னேற்றம் குறித்துச் சிந்தனை மிக்க உரையாற்றியுள்ளார். அப்பேச்சில் ஏறக்குறைய செம்பாதி தலித்துகளைப் பற்றிய பேச்சுதான் உள்ளது. ஓர் அகில இந்திய மாநாட்டில் தலித்துகளைப் பற்றிப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பேசிய தலித்தல்லாதத் தலைவர்களில் சிங்காரவேலரே முதன்மையானவர். தலித்துகளைப் பற்றி சிங்கார வேலரின் பார்வை கூர்மையானது; ஏனெனில், அப்பார்வை மார்க்சியம் வழிப்பட்டது.\nதலித் மக்களுக்குத் தனித்தொகுதி வேண்டி அம்பேத்கர் முயன்றபோது சிங்காரவேலர் அதற்கு ஆதரவு அளித்தார்; அதனை எதிர்த்த காந்தியடி களைக் கண்டித்தார். இதுகுறித்துக் குடியரசில் அவர் அரிய கட்டுரை எழுதியுள்ளார். அம்பேத்கர் தனித் தொகுதி கேட்டபோது, பொதுவுடைமை யாளரான சிங்காரவேலர், அதனைச் சமதர்ம ஆட்சியில் பார்த்துக்கொள்ளலாமெனக் கருதாமல், தலித் முன்னேற்றத்திற்கு அது ஓர் உடனடித் தேவை என்பதால் அதனை முழு மனதுடன் ஆதரித்தார். தலித்துகளுக்குத் தனித்தொகுதி கொடுத்தால் இந்துக் களுக்கும் தலித்துகளுக்கும் பகைமை ஏற்படுமென்றும் தலித்துகளை விரோதிகளாகப் பாவிப்பார்களென்றும் காந்தியடிகள் கூறியபோது, பல நூற்றாண்டுகளாக இந்துக்கள் தலித்துகளைப் பகைவர்களாக மட்டு மன்றி, அடிமைகளாகத்தானே நடத்தியிருக்கிறார்கள் அதுதானே உண்மை இனிமேல்தான் அவர்களை இந்துக்கள் பகைவர்களாகக் கருதப் போகிறார்களா என வினா எழுப்பியுள்ளார்; மற்றும், மின்டோ மார்லி சீர்திருத்தம், செம்ஸ்போர்டு சீர்திருத்தம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு மேல் சாதி யினர் சட்டசபைக்குப் போய் தலித்து மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லையே என வினா எழுப்பியுள்ளார்; மற்றும், மின்டோ மார்லி சீர்திருத்தம், செம்ஸ்போர்டு சீர்திருத்தம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு மேல் சாதி யினர் சட்டசபைக்குப் போய் தலித்து மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லையே காந்தியார் அதனைப் பற்றி ஏதும் கூறவில்லையே ஏன் காந்தியார் அதனைப் பற்றி ஏதும் கூறவில்லையே ஏன் என்கிறார் சிங்கார வேலர். தனித்தொகுதியைக் கொடுத்தாவது அவர் களை முன்னேற்றப் பார்க்கலாமே என்கிறார் சிங்கார வேலர். தனித்தொகுதியைக் கொடுத்தாவது அவர் களை முன்னேற்றப் பார்க்கலாமே அதனையொரு சோதனையாகப் பார்க்கலாமே காந்தியார் இது பற்றிச் சிந்திக்கலாமே என்றார்.\n“தலித்துக்களுக்குத் தனித்தொகுதி அமைவதை மறுத்து உண்ணாவிரதம் இருக்கும் காந்தியார், பல ஆண்டுகளாகத் தலித்துகளின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை மட்டுமன்றிக் குறைந்தபட்ச ஊதியத்தைக் கூடத் தரமறுக்கும் மிராசுதாரர்களுக்கு எதிராகவும், ஜமீன்தார்களுக்கு எதிராகவும் உண்ணாவிரதம் இருந்தால் நன்றாக இருக்கும். காந்தியார் முதலில் இதனைச் செய்தால் நன்றாக இருக்கும்” என்கிறார் சிங்காரவேலர். மற்றும் பல போராட்டங்களுக்குப் பின்னர் கோயிலில் நுழையும் அனுமதி தலித்து களுக்குக் கிடைத்தபோது எல்லோரும் மகிழ்ந்து வரவேற்றார்கள்; சிங்காரவேலரும் வரவேற்றார். வரவேற்றுக் கூர்மையாக ஒன்றை வலியுறுத்தினார். கோயிலில் நுழைய அனுமதி கிடைத்தவுடன், அதில் எல்லாம் கிடைத்துவிட்டதாக எண்ணிக் கிடைக்க வேண்டியவற்றைக் கோட்டைவிட்டு விடக் கூடாதென்றும் எச்சரித்தார். அதாவது, ஏனைய சாதியினர்க்குக் கிடைக்கின்ற அனைத்துத் தேவையும் உரிமையும் கிடைக்கப் பெற்று தலித் மற்றவர்களுக்குச் சமமாகச் சமத்துவம் பெறவேண்டும். தலித்துகள் அதனைப் பெற விழிப்பாக இருந்து போராடவேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். 1923-ஆம் ஆண்டில் சென்னையில் அவர், தொழிலாளி - விவசாயி கட்சியைத் தோற்றுவித்தபோதே கட்சித் திட்டத்தில் தலித்துகளுக்கு உடனடித் தேவையான அடிப்படைத் திட்டங்களைக் குறிப்பிட்டுள்ளார். 1933-ஆம் ஆண்டில் எழுதிய “சுயராஜ்யம் யாருக்கு” என்னும் நூலிலும் தலித் மக்களுக்கான திட்டங்களை வரைந்துள்ளார்.\nதலித் மக்களைப் பற்றிப் பல கோணங்களில் ஆழமாகவும் நிரம்பவும் எழுதிய அரசியல் தலைவர் களில் (தமிழகத்தில்) சிங்காரவேலரே முதன்மை யானவர். தலித்துக்களைப் பற்றி அவருக்கு ஒரு தொலைநோக்குச் சிந்தனை இருந்தது. அந்தத் தொலைநோக்கு இருந்ததால்தான் அம்பேத்கர் தலித் மக்களைப் புத்த மதத்தில் இணைத்தபோது “டாக்டர் அம்பேத்கருக்கு நமது வேண்டுகோள்” என்னும் கட்டுரையைக் குடியரசில் எழுதினார். அக்கட்டுரை வேறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நுண்நோக்குக் கட்டுரையாகும். பற்பல நூற்றாண்டுகளாகத் தலித் மக்களைத் தீண்டாமை யென்னும் சமூக இழிவுமூலம் அடிமைகளாக இந்து மதம் நட���்தியது; இருபதாம் நூற்றாண்டிலும் அந்த இழிவும், அவலமும், புறக்கணிப்பும் தொடர்ந்ததால் அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவினார். பல மதங்கள் தத்தம் மதங்களில் சேர்க்க அழைப்பு விடுத்திருந்தும், அவற்றை ஏற்காது சமத்துவமும் முற்போக்கும் கொண்ட புத்தத்தில் அம்பேத்கர் தம் மக்களோடு இணைந்தார்.\nஅம்பேத்கர் அப்படி இணைந்ததில் தவ றொன்றும் இல்லை. மிகச் சரியான முடிவு; காலந் தோறும் தம் மக்களை இழிவுபடுத்தி ஊமைகளாக வைத்திருந்த இந்துமதம் மீது அவருக்கு அள வொண்ணா வெறுப்பு இருந்தது; தம் மக்கள் யாருக்கும் கீழானவர்கள் அல்லர். அவர்கள் எல் லோர்க்கும் சமமானவர் என்பதை உறுதிப்படுத்தவே சமத்துவநோக்கு கொண்ட புத்தத்தில் இணைந்தார்; ஆனால் அதுமட்டும் போதுமானது அன்று என்பது சிங்காரவேலரின் முடிவு; காரணம், புத்தம் எத்துணை முற்போக்குக் கொண்டதாக இருந்தாலும் அதுவும் மதம் தான் ஓரளவு மனஅமைதியை மட்டுமே அம்மதத்தால் அளிக்க முடியும். இந்து மதத்தில் இருந்த ஒரு. சமூகம் இப்போது புத்த மதத்தில் இருக்கிறது அவ்வளவுதான் ஓரளவு மனஅமைதியை மட்டுமே அம்மதத்தால் அளிக்க முடியும். இந்து மதத்தில் இருந்த ஒரு. சமூகம் இப்போது புத்த மதத்தில் இருக்கிறது அவ்வளவுதான் ஆனால் நடைமுறை வாழ்க்கையில் கடைக் கோடியிலுள்ள ஒரு சமூகத் திற்கு, கல்வி, இருப்பிட வசதி, நிலவுரிமை, வேலை வாய்ப்பு போன்றவற்றை உறுதி செய்யும் அரசியல் கொள்கை இல்லையென்றால் எம் மதத்தில் சேர்ந்தும் பயனில்லை என்பது சிங்காரவேலரின் கொள்கை. வெறும் புத்தம் என்பதால் எல்லாம் கிடைத்துவிடாது.\nஅரசியல் சட்டத்தின் மூலமோ, தலித் கட்சிகளின் மூலமோ தலித்துகளுக்கு வேலைவாய்ப்பையும், கல்வியையும் பெறலாம்; ஆனால் அதுவும் ஓர் அளவுக்குள்தான் பெறலாம், முழுமையாகப் பெற முடியாது. அதாவது, இந்தமுறை கிழிந்த சட்டையில் ஒட்டுப்போட உதவுமேயன்றி, கிழிந்த சட்டையை முழுமையாக மாற்ற உதவாது என்பது சிங்கார வேலரின் கருத்து. இதுகுறித்து அவர் எழுதியிருப்பது நம் கவனத்திற்கு உரியது.\n“எந்த மதத்தை நீங்கள் தழுவினாலும் அந்தந்த மதத்திலுள்ள முதலாளிகளுக்கும், நிலச்சுவான்தாரர் களுக்கும், மகுட வர்த்தனர்களுக்கும், ஏழுகோடி மக்களாகிய நீங்கள் அவர்களுடைய பெருத்த பொருளாதார ஆஸ்தி என்று அறிக.\nநமது தீண்டாமை ஒழிய வேண்டுமாயின் நமது ஏழ��கோடி மக்களின் பொருளாதாரத் தாழ்வை முதலில் போக்க முயலுங்கள். மத மாறுதலால் நமது தாழ்ந்த நிலைமை உயராது.”\nதனிச் சொத்துரிமைக்குப் பாதுகாப்பு இருக்கும் வரை நமது நாட்டுத் தரித்திரமும் நீங்காது. மதங் களும் தொலையா. சாதி சமயங்களும் நீங்கா; மதங் களும் சாதிச் சனியன்களும் ஒழிந்து மனிதர் பகுத்தறிவு அடைய வேண்டுமானால் சமதர்ம ராஜ்யம் நாட்டில் வரவேண்டும்.” (சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம். பக் 1635)\nசாதிவேறுபாடும் தீண்டாமையும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் முழுமையாக ஒழிய வேண்டுமானால் மதம் மாறுதலால் பலனில்லை. பொதுவுடைமை தான் நல்ல தீர்வாகும் என்பதால் டாக்டர் அம் பேத்கருக்குச் சிங்காரவேலர் வேண்டுகோள் விடுத் தார். அவர் வேண்டுகோள் விடுத்ததற்குக் காரணம், அம்பேத்கர் இந்தியத் துயரைத் துடைப்பதற்கு மார்க்ஸைக் காட்டிலும் புத்தரே ஏற்றவர் என்று கூறியதுதான்; இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய புத்தரால் இன்றைய சமூக இழிவையும், பொருளாதார ஏற்றத்தாழ்வையும் ஒழிக்க முடியு மென்று அம்பேத்கர் எண்ணியது கற்பனையென்று இப்போதுதான் ஆராய்ச்சியாளர் எழுதுகின்றனர். ஆனால், அதனை அப்போதே அடையாளம் காட்டி யவர் சிங்காரவேலர்; அவர் நமக்குப் பல அறிவு ஆயுதங்களைத் தந்துவிட்டுச் சென்று உள்ளார். அவற்றைத் தூசு தட்டிப் பயன்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivamurasu.org/category/periyapuranam/", "date_download": "2021-09-18T14:42:16Z", "digest": "sha1:A6AIBR72RN4YKFL42FIWSPIQ747UB6WJ", "length": 6836, "nlines": 144, "source_domain": "dheivamurasu.org", "title": "பெரியபுராணம்", "raw_content": "\nTamizh Archakar Training – தமிழ் அர்ச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் ��ழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2021 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eelanatham.net/index.php/news/item/415-2017-01-19-20-59-27", "date_download": "2021-09-18T12:44:48Z", "digest": "sha1:VCEXUIOVDAYGEH4C4V3NRERQTFA7IVFE", "length": 12626, "nlines": 189, "source_domain": "eelanatham.net", "title": "போராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம் - eelanatham.net", "raw_content": "\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nமெரினாவில் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாக சென்னை காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியான தகவலையும் காவல்துற��யினர் மறுத்துள்ளனர். சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டுள்ளனர்.\nமாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளித்த சென்னை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். மெரினாவில் மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மீது நடவடிக்கை என வெளியான தகவல் வதந்தி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 19, 2017 - 41194 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 19, 2017 - 41194 Views\nMore in this category: « மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\nகருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377989.html", "date_download": "2021-09-18T13:51:57Z", "digest": "sha1:ZIRFHMSASA7F6UYOSCXHEPUMCWMN6YHH", "length": 5674, "nlines": 120, "source_domain": "eluthu.com", "title": "கொசு - காதல் கவிதை", "raw_content": "\nஅடித்துக்கொண்டது நான் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெதுவாக பறந்து செல்கிறது மேனிமிதிருந்து கொசு ... \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iphoneapp.dailymotion.com/video/x6p35jj", "date_download": "2021-09-18T12:52:16Z", "digest": "sha1:W6XEM4YFP227JIZR73X5U2HPQDBVHGIA", "length": 6708, "nlines": 145, "source_domain": "iphoneapp.dailymotion.com", "title": "காரைக்கால் - சென்னை விரைவு ரயில் தாமதம் - பயணிகள் கடும் அவதி - video Dailymotion", "raw_content": "\nகாரைக்கால் - சென்னை விரைவு ரயில் தாமதம் - பயணிகள் கடும் அவதி\nகாரைக்கால் - சென்னை விரைவு ரயில் தாமதம் - பயணிகள் கடும் அவதி\nஅரக்கோணத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் காலதாமதம் : பயணிகள் கடும் அவதி\nகிண்டி ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற பயணிகள் அவதி\nசென்னை டூ பெங்களூர்.. தமிழக அரசு பஸ்கள் ஓடவில்லை.. 2வது நாளாக பயணிகள் அவதி - வீடியோ\nகடும் பனிமூட்டத்தால் ரயில் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த விரைவு ரயிலில் இருந்து 3 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டது\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வாயிலில் தேங்கி உள்ள தண்ணீரால் பொது மக்கள் கடும் அவதி\nஒரு ரயிலால் பல ரயில்கள் தாமதம் பயணிகள் அவதி- வீடியோ\nதிருவள்ளூர் ரயில் அருகே தடம்புரண்டதால் பயணிகள் பீதி\nடெல்லியில் கடும் பனிமூட்டம் - 34 ரயில்கள் காலதாமதத்தால் பயணிகள் தவிப்பு\nஅந்தமானில் கடந்தப்பட்ட பள்ளி மாணவியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் மீட்டனர்\nகாவிரி விவகாரம் : சென்னை எழும்பூரில் திராவிட கழகத்தினர் ரயில் ���றியல் போராட்டம்\nமகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முழுக்க முழுக்க பெண்களே இயக்கிய ரயில்\nசெங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது- வீடியோ\nமனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி\nபல்லவன் விரைவு ரயில் திருச்சி ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்து பயணிகளுக்கு காயம் ஏதும் இல்லை\nமே 12 முதல் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்.. ரயில்வே அறிவிப்பு\nசென்னை வியாசார்பாடி குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதி\nசென்னை ஏர்போர்ட் - சின்னமலை மெட்ரோ ரயில் இயக்கம்.. ஜெ. கொடியசைத்து தொடக்கி வைத்தார்- வீடியோ\nசென்னை பெரவள்ளூரில் நள்ளிரவில் ரவடி கும்பல் கண்மூடித்தன தாக்குதலால் மக்கள் கடும் அச்சம்\nChennai Metro Rail சென்னை மெட்ரோ ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/cauvery-deve-gowda-fasting-until-death-finished-in-one-day/", "date_download": "2021-09-18T14:10:47Z", "digest": "sha1:3R535XB2ZFVRBCRLF2NQJRWPWM74E6N5", "length": 14116, "nlines": 236, "source_domain": "patrikai.com", "title": "காவிரி: சாகும்வரை உண்ணாவிரதத்தை ஒரே நாளில் முடித்தார் தேவகவுடா | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகாவிரி: சாகும்வரை உண்ணாவிரதத்தை ஒரே நாளில் முடித்தார் தேவகவுடா\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் ம��ேஷ் உறுதி\nகாவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து போராட்டத்தைத் துவங்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, தனது உண்ணாவிரத்ததை ஒரே நாளில் திரும்பப்பெற்றுக்கொண்டார்.\nகர்நாடக அரசு, தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கீட்டை அளிக்க மறுத்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இது குறித்து தொடர்ந்து உத்தரவுகளை வழங்கிவரும் உச்ச நீதிமன்றம், சமீபத்தில், தமிழகத்துக்கு மீண்டும் 6 நாட்கள் விநாடிக்கு 6000கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.\nஇதனையடுத்து பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விதானசவுதாவில் உள்ள காந்திசிலை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து போராட்டத்தைத் துவக்கினார்.\nஅவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nபிரதமர் மோடியின் சார்பில் மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், மற்றும் சதானந்தாகவுடா, தேவேகவுடா வீட்டில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று தெரிவித்தனர்.\nஇந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கூறியதையடுத்து தேவகவுடா நேற்று இரவு உண்ணாவிரதத்தை கைவிட்டார்.\nPrevious articleலால் பகதூர் சாஸ்திரி: பசுமை, வெண்மை புரட்சிக்கு வித்திட்டவர்\nNext articleபாக். பயங்கரவாதிக்கு மறைமுக ஆதரவளிக்கும் சீனா\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல்\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/shreyas-iyer-says-that-practice-pitches-in-australia-were-different.html?source=other-stories", "date_download": "2021-09-18T13:40:28Z", "digest": "sha1:J3P7ILFUZHIYD6DPO7ECOIX2B7NRBP4I", "length": 11335, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Shreyas Iyer says that practice pitches in Australia were different | Sports News", "raw_content": "\n'ஆஸ்திரேலியாவில் ரன் சேஸிங்கில்’... ‘இந்திய அணி வீரர்கள் தடுமாறியது ஏன்’... ‘வெளிப்படையாக பதிலளித்த ஸ்ரேயாஸ்’...\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆஸ்திரேலிய ஆடுகளத்தின் தன்மை வேறு விதமாக இருப்பதால், ரன்களை சேஸ் செய்வது, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக உள்ளதாக ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 தொடரில் விளையாடுகிறது. தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில், முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. 3-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.\nஅதன்பிறகு டிசம்பர் 4 ஆம் தேதி முதல் டி20 தொடரும், டிசம்பர் 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. இந்நிலையில், இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி விளையாடியது பற்றி, இந்திய அணியின் இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:\n‘இப்போதுதான் துபாயில் இருந்து இங்கு வந்துள்ளோம். அங்குள்ள ஆடுகளங்களில் அந்த அளவுக்கு பவுன்ஸ் கிடையாது. அதே போல இங்குள்ள பயிற்சி ஆடுகளும், ஆட்டத்திற்கான ஆடுகளிலிருந்து வித்தியாசமாக உள்ளன. எனவே சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதற்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.\nஆடுகளத்தின் தன்மை, மைதானத்தில் உள்ள சூழலுக்கு நாங்கள் விரைவாக மாறிக் கொள்ள வேண்டும். 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டதும் சிரமமாக இருந்தது. விடுதி அறையில் மட்டுமே இருந்து பயிற்சிக்கு மட்டும் வெளியே வந்து மீண்டும் அறைக்குள் சென்று விட வேண்டும். எனினும் நாங்கள் தொழில்முறை விளையாட்டு வீரர்கள். இதுகுறித்து புகார் சொல்ல கூடாது’ என்று அவர் கூறினார்.\nதிடீரென விமானத்தில் கூடுகட்டிய தேனீக்கள்.. விமான நிலையத்தில் பரபரப்பு.. விமான நிலையத்தில் பரபரப்பு.. 'அப்படி அந்த விமானத்தில என்ன இருந்திருக்கும்'\n' - கனடா பிரதமரின் பேச்சுக்கு.. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ரியாக்‌ஷன்.. வெளியான ‘பரபரப்பு’ அறிக்கை\n'தம்பி, நீங்க பொறக��குறதுக்கு முன்னாடியே...' 'இன்டர்நேஷனல் மேட்ச்ல செஞ்சுரி அடிச்சவன்...' - கோவத்தில் கொந்தளித்த அஃப்ரிடி...\nஓவர் நைட்டில் வைரலான ‘காதல் ஜோடி’.. எப்படி இந்த ‘மேஜிக்’ நடந்துச்சு.. இந்திய ரசிகர் சொன்ன பதில்..\n\"அந்த 2 பேரும் வேணாம்... புதுசா ரெண்டு பேர நாளைக்கி எறக்குறோம்...\" 'கடைசி' போட்டியில் 'மாஸ்' பிளான் போட்டு தயாராகும் 'இந்திய' அணி\n‘புரெவி புயல் தமிழகத்தின் எந்தப் பகுதியில்’... ‘டிசம்பர் 4-ம் தேதி கரையை கடக்கக் கூடும்’.. ‘வானிலை மையம் தகவல்’...\n'டீம்ல இடம் கிடைச்சும் ஏன் இப்படி'... 'எல்லாத்துக்குமே கோலியோட அந்த பிளான்தான் காரணமா'... 'எல்லாத்துக்குமே கோலியோட அந்த பிளான்தான் காரணமா'... 'அப்போ அடுத்த போட்டி'... 'அப்போ அடுத்த போட்டி\n\"இதெல்லாம் ரொம்பவே தப்பு\"... 'IPL ரசிகர்களுக்கு பெரிய ஷாக்காக கொடுத்த அதிரடி வீரர்'... 'வெளிப்படையாகவே வெச்சு செஞ்ச பிரபலம்\n'அவரு இல்லாம எப்படி இந்தியா ஜெயிக்கும்’... ‘அப்டி ஜெயிச்சா, நம்பமுடியாத வெற்றியாதான் இருக்கும்’... ‘முன்னாள் கேப்டன் சவால்’...\n ஆனால் நம்ம பவுலர்ஸ் கிட்ட பிரச்சனையே இதான்... - இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து...\n'தமாஷா பேசுறதா நினைச்சு’... 'வம்பில் மாட்டிக்கொண்ட வைஸ் கேப்டன்’... ‘வெளுத்து வாங்கும் ரசிகர்கள்’...\n'இந்திய வீரர் பத்தி கமெண்டரியில் தப்பான தகவல்'... 'சுட்டிக்காட்டியதும் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்'... 'சுட்டிக்காட்டியதும் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்\n‘டி20 போட்டினு நினைச்சுக்கிட்டாரு போல’... ‘இந்த வீரர்கள் எல்லாம் ஏன் எடுக்கல’... ‘கோலியை விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்’...\n'என்ன கோலி இவர எல்லாம் அனுப்புராரு'... 'ஈவு இரக்கமே இல்லாம அடிச்சு நொறுக்குறாங்க'... 'இந்திய அணிக்கு இப்படி ஒரு நிலைமையா'\n‘என்ன ஒரு வேகம்’... ‘டைவ் அடிச்சும் முடியல’... ‘ஸ்ரேயாஸ் ஐயர் மிரட்டல்’... \n\"நான் அப்போவே அதுக்கு மன்னிப்பு கேட்டுட்டேன்\"... 'தெறிக்கவிட்ட மீம்ஸுக்கு'... 'அதிரடி வீரர் கொடுத்த வேறலெவல் ரிப்ளை\n\"இனிவர்ற போட்டிகளிலும் இந்தியாவுக்கு இதே நிலைமைதான்\"... 'அதிர்ச்சி கணிப்பை வெளியிட்டுள்ள'... 'பிரபல வீரர் கூறும் காரணம்\"... 'அதிர்ச்சி கணிப்பை வெளியிட்டுள்ள'... 'பிரபல வீரர் கூறும் காரணம்\nநேத்து ‘மிடில் ஆர்டர்ல’ பொறுப்பான ஆட்டம்.. இனி அடுத்த ‘டார்கெட்’ அதுதான்.. பெரிய ப்ளான் போடும் பாண்ட்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/alert-banks-will-remain-closed-from-march-27-to-april-3-holidays-except-these-2-days/", "date_download": "2021-09-18T13:48:56Z", "digest": "sha1:KUO7DUNOBT4DNU7NAOPCM2VEUQ5FZJW2", "length": 11465, "nlines": 126, "source_domain": "tamil.krishijagran.com", "title": "Bank Holidays: மார்ச் 27 முதல் ஏப்ரல் 3 வரை வங்கிகள் தொடர் விடுமுறை : 2 நாட்கள் மட்டுமே செயல்படும்!", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nBank Holidays: மார்ச் 27 முதல் ஏப்ரல் 3 வரை வங்கிகள் தொடர் விடுமுறை : 2 நாட்கள் மட்டுமே செயல்படும்\nவரும் ஏப்ரல் 27ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை வங்கிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள. எனவே வடிக்கையாளர்கள் வங்கி தொடர்பாக ஏதேனும் பணிகளை முடிக்க விரும்பினால் அதனை இந்த வாரமே முடித்துகொள்ளுங்கள்.\nமார்ச் 27 - மாதத்தின் கடைசிச் சனிக்கிழமை\nமார்ச் 28 - ஞாயிற்றுக்கிழமை\nமார்ச் 29 - ஹோலி விடுமுறை\nமார்ச் 30 - பாட்னா வங்கிகளுக்கு விடுமுறை\nமார்ச் 31- நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் முழுமையான சேவைகளைப் பெற முடியாது.\nஏப்ரல் 1 - வங்கிகள் வருடாந்திர கணக்குகளை மூடும் நாள் என்பதால் வங்கி சேவைகள் முழுமையாக மூடப்படும்.\nஏப்ரல் 2 - புனித வெள்ளி\n3 ஏப்ரல் - முதல் சனிக்கிழமை வேலை நாள்\n4 ஏப்ரல் - ஞாயிறு விடுமுறை\nஇதனால் மார்ச் 27க்குப் பின் நாடு முழுவதும், முழு வேலைநாளாக் ஏப்ரல் 4ம் தேதிக்கு பிறகுதான் வங்கிகள் இயங்கும். ஆனால் தமிழ்நாட்டில் இந்த விடுமுறை மாறுபடும்..\nமார்ச் மாதம் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு தவிர மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 2ஆம் ஆகிய இரு நாட்கள் மட்டுமே வங்கிகள் விடுமுறை. இதேபோல் ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் நாள் தெலுங்கு மற்றும் தமிழ் வருட பிறப்புக் காரணமாக வங்கிகள் மூடப்படுகிறது. எனவே வடிக்கையாளர்கள் வங்கி தொடர்பாக ஏதேனும் பணிகளை முடிக்க விரும்பினால் அதனை இந்த வாரமே முடித்துகொள்ளுங்கள்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந��து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை - வானிலை மையம் தகவல்\nElection 2021: சூடுபிடிக்கும் தேர்தல் களம் : விவசாயத்தை முன்னிறுத்தும் தேர்தல் பிரச்சாரங்கள்\nநெல், மக்காச்சோளம், பருத்தி -பயிர் காப்பீடு செய்ய அழைப்பு\nவங்கி ஊழியர்களின் கவனக்குறைவு- கோடீஸ்வரர்களாகிய பீகாரிகள்\nஅண்ணா பல்கலைக்கழக வேலை வாய்ப்பு- கல்வித்தகுதி 8ம் வகுப்பு\nபாலுடன் இந்த பொருட்களை உட்கொள்வது ஆபத்து\nவிவசாய இயந்திரங்களுக்கு 50% மானியம் கிடைக்கும்\nபயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nஅதிகப்படியான சிறுநீர் கழித்தல் ஏற்படுகிறதா\nBYJU'S நிறுவனத்தின் அசத்தல் திட்டம்: குழந்தைகளுக்கு இலவச கல்வி\nதமிழகத்தில் கொட்டி தீர்க்க போகும் மழை - வானிலை ஆய்வு மையம்\nவிவசாயி வங்கி கணக்கில் 52 கோடி ரூபாய் வரவு\nஇரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க 5 எளிய உணவு\nநீங்கள் பூண்டு தேநீர் சாப்பிட்டீர்களா\nநாட்டின் விவசாய குடும்பங்களில் 50 சதவீதம் குடும்பனத்தினருக்கு கடன் சுமை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/watch-live-total-solar-eclipse-in-india-at-this-time/", "date_download": "2021-09-18T12:51:03Z", "digest": "sha1:CO44MZCPBWPYSGPSFOOZS27RP6NLC7XR", "length": 12272, "nlines": 119, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சூரிய கிரகணகனத்தை நேரலையில் காண இணையத்தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் ஏற்பாடு", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ்வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nசூரிய கிரகணகனத்தை நேரலையில் காண இணையத்தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் ஏற்பாடு\nமுழு சூரியகிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்த கிரகணமானது 4 நிமிடங்கள் 33 நொடிகள் மட்டுமே நிகழ கூடியது. இந்த வருடத்தில் நிகழும் முதல் சூரிய கிரகணம் என்பதால் உலக மக்கள் அனைவரும் காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.\nசூரிய கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கும் நிகழ்வாகும். அதாவது சூரியனின் ஒளிக்கதிர்களை முழுமையாக சந்திரன் மறைப்பது ஆகும். இத்தகைய அரிய நிகழ்வானது இந்தியா நேரப்படி இரவில் நிகழ்கிறது என்பதால் நம்மால் பார்க்க இயலாது.\nபெரும்பாலன சூரிய கிரகணம் தெற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் நிகழ்கிறது, இதனால் அதன் அருகில் அமைந்திருக்கும் நாடுகள் எளிதில் பார்க்கும் படும் படி அமைந்து விடுகிறது. இன்று நிகழவிருக்கும் கிரகணம் சிலி நாட்டு நேரப்படி மதியம் 3:22 மணிக்கு தொடங்கி, மாலை 5:46 மணி வரை லா செரீனா எனும் நிகழவுள்ளது.\nசூரிய கிரகணத்தின் காரணமாக சிலி, அர்ஜெண்டினா, மற்றும் சில தெற்கு பசுபிக் நாடுகள் கிரகண சமயத்தில் இருளில் மூழ்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.space.com/ என்ற இணையம் அளித்த தகவலின் படி கிரகணமானது இந்திய நேரப்படி இன்று இரவு 10: 24 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2:14 மணிக்கு முழுமையடைகிறது என தகவல் வெளியிட்டுள்ளது.\nமுழுமையான சூரிய கிரகணமானது மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகள் வழியே கிரகணத்தை காண பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமக்கள் நேரடியாக இந்த சூரிய கிரகணத்தைக் காண சான் பிரான்சிஸ்கோவில் உள்ள எக்ஸ்ப்ளோரேடோரியம் என்ற மியூசியத்தின் https://www.exploratorium.edu/ என்ற இணைய தளம் ஏற்பாடு செய்துள்ளது. இந்திய நேரப்படி விடியற்காலை 12:53 மணி முதல் இதன் நேரடி ஒளிபரப்பை காணலாம்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூ���ையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\n10,12 ஆம் வகுப்பு முடித்தவரா\nமிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள பொது பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல்\nநெல், மக்காச்சோளம், பருத்தி -பயிர் காப்பீடு செய்ய அழைப்பு\nவங்கி ஊழியர்களின் கவனக்குறைவு- கோடீஸ்வரர்களாகிய பீகாரிகள்\nஅண்ணா பல்கலைக்கழக வேலை வாய்ப்பு- கல்வித்தகுதி 8ம் வகுப்பு\nபாலுடன் இந்த பொருட்களை உட்கொள்வது ஆபத்து\nவிவசாய இயந்திரங்களுக்கு 50% மானியம் கிடைக்கும்\nபயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nஅதிகப்படியான சிறுநீர் கழித்தல் ஏற்படுகிறதா\nBYJU'S நிறுவனத்தின் அசத்தல் திட்டம்: குழந்தைகளுக்கு இலவச கல்வி\nதமிழகத்தில் கொட்டி தீர்க்க போகும் மழை - வானிலை ஆய்வு மையம்\nவிவசாயி வங்கி கணக்கில் 52 கோடி ரூபாய் வரவு\nஇரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க 5 எளிய உணவு\nநீங்கள் பூண்டு தேநீர் சாப்பிட்டீர்களா\nநாட்டின் விவசாய குடும்பங்களில் 50 சதவீதம் குடும்பனத்தினருக்கு கடன் சுமை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/700285-covaxin-effective-against-delta-plus-variant-says-icmr-study.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-18T14:26:10Z", "digest": "sha1:4DMGILJGJNOIEEYBEEXSCLJXMUERWLHG", "length": 16318, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்டா பிளஸ் கரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் கோவாக்சின்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல் | Covaxin effective against Delta Plus variant, says ICMR study - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nடெல்டா பிளஸ் கரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் கோவாக்சின்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்\nடெல்டா பிளஸ் கரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் தற்போது 47 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nபாரத் பயோ டெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவித்தது.\nகரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் செயல்பாடு குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் ஆய்வு செய்தது. அறிகுறிகளுடன் கூடிய கரோனா பாதிப்பின் தீவிரத்தை 77.8 சதவீதம் தடுக்கிறது என தெரியவந்தது. டெல்டா வகை கரோனா வைரஸுக்கு எதிராக 65.2 சதவீதம் வரை தடுக்கிறது என்றும் தெரிவித்து இருந்தது.\nஇந்தநிலையில் டெல்டா பிளஸ் கரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதனால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்த ஆய்வும் தீவிரமடைந்து வருகிறது. இந்த வகை டெல்டா பிளஸ் வைரஸுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.\nசாலை விபத்து 18% சரிவு; உயிரிழப்பும் குறைகிறது: நிதின் கட்கரி தகவல்\nகேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு: மத்திய குழு விரைவு\nஇ-ருபி: டிஜிட்டல் கட்டண முறை; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nசாலை விபத்து 18% சரிவு; உயிரிழப்பும் குறைகிறது: நிதின் கட்கரி தகவல்\nகேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு: மத்திய குழு விரைவு\nஇ-ருபி: டிஜிட்டல் கட்டண முறை; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nமுன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறை:...\nஇ��ண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சொந்த வீட்டுக்கு...\nஅரியலூர் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் விதைப்பந்துகளை வீசிய இளைஞர்கள்\nமூன்றாவது முறையாக அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்: அமரீந்தர் சிங் வேதனை\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nரூ.20 கோடி வரி ஏய்ப்பு: நடிகர் சோனு சூட் மீது வருமான வரித்...\nராஜினாமா செய்கிறாரா பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்- இனியும் அவமானங்களைப் பொறுப்பதற்கில்லை என...\nதமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்\nதமிழகத்தில் இன்று 1,653 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 204 பேருக்கு பாதிப்பு:...\nஆஸ்திரேலியாவில் கரோனா ஊரடங்குக்கு எதிராக திரண்ட மக்கள்: பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டிய...\nடிஆர்பி தேர்வு மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nபுதுச்சேரியில் 40 மாதங்களுக்கு மேலாக மூடியுள்ள ரேஷன் கடைகள் விரைவில் திறப்பு\nகாஞ்சிபுரத்தில் 35 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது: எஸ்.பி. சுதாகர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/700602-chief-justice-ramana.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-18T13:08:10Z", "digest": "sha1:ILCJ35L3QAHTAQMCSQEFFS353FT35ZVG", "length": 15196, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "கிருஷ்ணா நதிநீர் பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா மறுப்பு | chief justice ramana - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nகிருஷ்ணா நதிநீர் பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா மறுப்பு\nகிருஷ்ணா நதி நீர் பங்கீட்டில் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இதுதொடர்பாக ஆந்திர அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nதலைமை நீதிபதி என்.வி. ரமணா விசாரணை நடத்தினார். அப்போது, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து ஏற்கெனவே மத்திய அரசு ஒரு வாரியத்தை நியமித்து அதற்கான அளவீட்டையும் தீர்மானித்து அரசிதழில் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. இதனால், ஆந்திர அரசின் இந்த மனுவை ஏற்க தேவையில்லை என தெலங்கானா அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டதுது.\nஇதற்கு, அக்டோபர் மாதத்தில் இருந்துதான் மத்திய அரசின் கெஜட் உத்தரவு அமல் படுத்தப்பட உள்ளது. இதற்குள் தெலங்கானா மாநில அரசு கிருஷ்ணா நீரை உபயோகப்படுத்திக் கொள்ளும். இதனால், ஆந்திர விவசாயிகள் நஷ்டம் அடைவர் என்பதால்தான் நாங்கள் மனு தாக்கல் செய்தோம் என ஆந்திர அரசு சார்பில் கூறப்பட்டது.\nஇந்த இரு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறும்போது, “ஆந்திராவும், தெலங்கானாவும் நடுநிலையான ஒருவரை தேர்ந்தெடுத்து கிருஷ்ணா நதிநீர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதே சிறந்தது. மத்திய அரசு தரப்பிலிருந்து உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது அறிவுரை தேவைப்பட்டாலோ நான் இவ்வழக்கை தள்ளிப் போடுகிறேன்.\nஆனால், இவ்வழக்கை நான்விசாரிப்பது நல்லதல்ல. ஏனெனில், நான் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களையும் சேர்ந்தவன். ஆதலால், இவ்வழக்கை வேறுஅமர்வுக்கு கூட மாற்றி விடுகிறேன். இந்த விஷயத்தில் எதுவானாலும் வரும் புதன்கிழமை எனக்கு தெரிவிக்கவும்\" என கூறி வழக்கை வரும் புதன்கிழமை வரை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.\nஇவ்வழக்கை விசாரித்து ஒருவேளை தீர்ப்பளிக்க நேர்ந்தால், ஆந்திரா அல்லது தெலங்கானா என ஏதாவது ஒரு மாநிலத்திற்கு மட்டுமே நீதி வழங்கிட முடியும்.\nஅப்படி நேர்ந்தால், இரு மாநிலத்தையும் சேர்ந்த தலைமை நீதிபதிக்கு அவப்பெயர் வரும் என்பதால், இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தார் என உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகிருஷ்ணா நதிநீர் பிரச்சினைஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிநீதிபதி ரமணாChief justice ramanaஆந்திராதெலங்கானா\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nசர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது;...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nசமூக நீதி நாள்; சனாதனக் கோட்பாட்டுக்கு எதிரான...\nமுன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறை:...\nமூன்றாவது முறையாக அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்: அமரீந்தர் சிங் வேதனை\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nரூ.20 கோடி வரி ஏய்ப்பு: நடிகர் சோனு சூட் மீது வருமான வரித்...\nராஜினாமா செய்கிறாரா பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்- இனியும் அவமானங்களைப் பொறுப்பதற்கில்லை என...\nஇந்த ஆண்டும் ஏகாந்தமாக திருப்பதி பிரம்மோற்சவம்\nசிறுமி பாலியல் வன்கொடுமை - வழக்கில் தேடப்பட்��� இளைஞர்ரயில் முன்...\nபோதைப் பொருள் விவகாரம் - நடிகை முமைத்கானிடம் விசாரணை\nதிருப்பதி ஏழுமலையானை கணவருடன் தரிசித்தார் நடிகை ஸ்ரேயா- கோயிலுக்கு வெளியே முத்தம் கொடுத்ததால்...\nதமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் பணிகள் நடைபெறவில்லை: மத்திய இணை அமைச்சர் தகவல்\nகாஷ்மீரில் 4 இடங்களில் ட்ரோன்கள் பறந்ததால் பாதுகாப்பு படை உஷார் நிலை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/611361-corona-infection-affects-1-195-people-in-tamil-nadu-today-340-injured-in-chennai-1-276-recovered.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-09-18T15:09:15Z", "digest": "sha1:3GWE7QOQGBHTHWDSIRMILSNRGKJF6TMT", "length": 17901, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் இன்று 1,195 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 340 பேர் பாதிப்பு: 1,276 பேர் குணமடைந்தனர் | Corona infection affects 1,195 people in Tamil Nadu today; 340 injured in Chennai: 1,276 recovered - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nதமிழகத்தில் இன்று 1,195 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 340 பேர் பாதிப்பு: 1,276 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று 1,195 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,98,888. சென்னையில் மட்டும் மொத்தம் 2,19,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 20,33,985.\nசென்னையில் 340 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 855 பேருக்குத் தொற்று உள்ளது.\n* தற்போது 67 அரசு ஆய்வகங்கள், 164 தனியார் ஆய்வகங்கள் என 231 ஆய்வகங்கள் உள்ளன.\nஇந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:\n* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,115.\n* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,29,56,605.\n* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 69,568.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,98,888.\n* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,195.\n* சென்னையில் தொற���று உறுதியானவர்கள் எண்ணிக்கை 340.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,82,711 பேர். பெண்கள் 3,16,143 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.\n* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 713 பேர். பெண்கள் 482 பேர்.\n* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,276 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,76,878 பேர்.\n* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 5 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 11,895 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,917 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமுக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 10 பேர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 2 பேர்.\nஇவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nபயிற்சி ஆட்டம் டிரா; சதம் கண்ட வில்டர்முத், மெக்டர்மட் கூட்டணியைப் பிரிக்க முடியாமல் தவிப்பு: கடினமான பாடங்களைக் கற்றுக்கொண்ட இந்திய வீரர்கள்\nஆசிரியர் இல்லாத 10 புதிய கல்லூரிகள்; தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nபுதுவை காங். அரசு மெஜாரிட்டியை நிரூபிக்கக் கோரி நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆளுநர் கிரண்பேடியிடம் கடிதம் தர அதிமுக முடிவு\nஆர்டிஓ அலுவலகங்களில் 2 நாள் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.30 லட்சம் பறிமுதல்; சிபிஐ விசாரணை வேண்டும்: கே.எஸ்.அழகிரி கோரிக்கை\nCorona infectionAffectsPeopleTamil NaduTodayAffected in ChennaiCorona recoveredதமிழகத்தில் கரோனாகரோனா தொற்றுசென்னையில் கரோனாகொரோனா பாதிப்புகரோனா குணமடைந்தனர்\nபயிற்சி ஆட்டம் டிரா; சதம் கண்ட வில்டர்முத், மெக்டர்மட் கூட்டணியைப் பிரிக்க முடியாமல்...\nஆசிரியர் இல்லாத 10 புதிய கல்லூரிகள்; தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nபுதுவை காங். அரசு மெஜாரிட்டியை நிரூபிக்கக் கோரி நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆளுநர் கிரண்பேடியிடம்...\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nவடிவேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன்...\n‘‘தேசத்திற்கு செய்து வரும் சேவை தொடரட்டும்’’- பிரதமர்...\nதுணை கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கலாம்:...\nதமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்\nதேங்கிய மழைநீர்; அளவு தெரியாமல் காரில் சென்ற பெண் மருத்துவர் பரிதாப பலி\nதமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்\nதமிழகத்தில் இன்று 1,653 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 204 பேருக்கு பாதிப்பு:...\nசெப்.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nதமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்\nதமிழகத்தில் இன்று 1,653 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 204 பேருக்கு பாதிப்பு:...\nஆஸ்திரேலியாவில் கரோனா ஊரடங்குக்கு எதிராக திரண்ட மக்கள்: பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டிய...\nடிஆர்பி தேர்வு மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை தொடக்கம்: ஜன.4-ம் தேதி வரை நடைபெறுகிறது\nதிமுக தோற்பதற்குப் பல காரணங்கள்; புத்திசாலி என நினைத்து கமல்ஹாசன் பேசி வருகிறார்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/697058-uyarvukku-uyarkalvi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-18T13:30:34Z", "digest": "sha1:FGB2KQQL7GVZBLQR2ZFDUKALAC5TSKF5", "length": 21329, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ - கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி படிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல் | uyarvukku uyarkalvi - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\n‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ - கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி படிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்\nதொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் கிளவுட்கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி படிப்புகளுக்கு தேவையும், வாய்ப்புகளும் குவிந்துள்ளன என்று ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.\nபிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்றதொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 10-ம் தேதிதொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 11 நாட்கள் நடக்க உள்ளது. கடந்த 23-ம் தேதி நடந்த 6-வது நிகழ்வில் ‘கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி படிப்புகள்’ என்றதலைப்பில் இத்துறை வல்லுநர்கள் உரையாற்றியதாவது:\nசென்னை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜி.நாகப்பன்: அலுவலகங்களில் டேட்டா சேகரிப்பதற்கு என்றே கூடுதலான இடம், ஆட்கள் முன்பு இருந்தனர். இன்று கிளவுட் கம்ப்யூட்டிங் வந்த பிறகு, நம் டேட்டாக்களை சேகரிப்பதற்கு என்றே பிரத்யேகமான நிறுவனங்கள் வந்துவிட்டன.\nநாம் வைத்துள்ள டேட்டாக்களை யாரும் தவறாகப் பயன்படுத்திவிடாமல் இருக்க, சைபர் செக்யூரிட்டி மிகவும் அவசியம். இதற்காகபுதுப்புது உத்திகளை சைபர் செக்யூரிட்டி மூலம் கையாண்டு, நமது டேட்டாக்களைப் பாதுக்கவேண்டி உள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி ஆகியபடிப்புகளுக்கு தேவையும், வாய்ப்புகளும் ஏராளமாக குவிந்துள்ளன.\nசென்னை கிளஸ்ட்ரெக்ஸ் டேட்டாநிறுவனத்தின் நிறுவனர் பி.வெங்கட்ரமணி: கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இன்றுவளர்ந்திருக்கிறது. கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி படிப்புகளை எடுப்பது மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தரும். இன்று செல்போனைஅனைவருமே பயன்படுத்துகின்றனர். இ-மெயில் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு. வரும் காலங்களில் இவற்றின் பயன்பாடு இன்னும் அதிகமாகும். சைபர் செக்யூரிட்டி இல்லாமல் இனி முடியாது என்ற அளவில் அதன் தேவை மிகவும் கூடுதலாகியுள்ளது.\nஅனைத்து வியாபார பெரு நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கியுள்ளன. வீட்டில் இருந்தபடியே நமக்கானஉணவுப் பொருள், மருந்துகளை ஆன்லைனில் பெறுகிறோம். பயணங்களுக்கும் ஆன்லைனில் பதிவு செய்கிறோம். திரைப்படங்கள் பார்க்கவும் அமேசான்,நெட்ஃபிளிக்ஸ் ஆகியவை வந்துவிட்டன. இத்துறையின் வேகமாக வளர்ச்சியால் வருங்காலத்���ில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும்.\nசென்னை சிடிஎஸ் சீனியர் இயக்குநர் வி.எஸ்.காந்த்: கிளவுட் கம்ப்யூட்டிங் படிப்புக்கான தேவையும்,வேலைவாய்ப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் அனைத்து தொழில்களும் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆனால், ஐ.டி. துறை மட்டும்தான் தடையின்றி இயங்கி வருகிறது. தங்களது தகவல்களை மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கென சிறப்பான ஏற்பாடுகளை பெரிய நிறுவனங்கள் திட்டமிடுகின்றன. அதற்கு, புதுமையான முறையில் நுட்பமாக சிந்திக்கும் ஆற்றல் உடைய சைபர் செக்யூரிட்டி சிஸ்டம் தேவைப்படுகிறது.\nஇன்றைய இளைய தலைமுறையினர் அவர்களை அறியாமலேயே தங்களைப் பற்றிய தகவல்களை செல்போன் வழியாகவும், இ-மெயில் வழியாகவும் அனைவருக்கும் எப்படியாவது தெரியப்படுத்தி விடுகின்றனர். இதனால்,வங்கிக் கணக்கில் இருந்து தொழில்நுட்ப ரீதியாக பணம் திருடப்படுகின்றன. நம் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம். புதிய சிந்தனையும், நுட்பமான திறனும் கொண்டவர்களுக்கு இத்துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.\nஇந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’நாளிதழின் முதுநிலை துணைஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.\nஇந்த நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின. இந்த நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் https://bit.ly/36ZIBR8 என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.\n‘இந்து தமிழ் திசை’ அம்ரிதா விஷ்வ வித்யாபீடம்உயர்வுக்கு உயர்கல்விகிளவுட் கம்ப்யூட்டிங் சைபர் செக்யூரிட்டிஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சிUyarvukku uyarkalvi\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nதமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்\nமுன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறை:...\nஇரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சொந்த வீட்டுக்கு...\nடிஆர்பி தேர்வு மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nசென்னைப் பல்கலை. தொலைதூரப் படிப்புக்கான தேர்வுகள் செப்.27-ல் தொடக்கம்\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வினாடி வினா: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nஆண்டுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை: மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிப்போர் விண்ணப்பிக்கலாம்-...\nடிஆர்பி தேர்வு மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n'துக்ளக் தர்பார் 2' உருவாகும்: இயக்குநர் தகவல்\n'டாக்டர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் படப்பிடிப்பு நிறைவு: நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முழுமையான...\nரஷ்யாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி வீட்டில் - தங்கத்தில் மின்னும் கழிப்பறை,...\n‘இந்து தமிழ் திசை’, வி.எஸ்.நடராஜன் முதியோர் அறக்கட்டளை சார்பில் முதியோருக்கு ஆன்லைனில் இலவச...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-09-18T15:21:35Z", "digest": "sha1:TNHNDU2POFPTIM7KLRQGXLO6FBFFKOQY", "length": 10016, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வெள்ளை சர்க்கரை பறிமுதல்", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nSearch - வெள்ளை சர்க்கரை பறிமுதல்\nசென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச பொது சுகாதார...\nபுதுவையில் அரசின் சலுகைகளைப் பெற தடுப்பூசி கட்டாயமா ஆளுநருக்குத் தமிழர் களம் கண்டனம்\nஎனக்கும் விஜய்க்கும் சண்டைதான்: மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்\nடெல்லியில் கைதான தீவிரவாதிகளில் இருவர் பாலங்கள், ரயில் தண்டவாளங்களை தகர்க்க சதி\nஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.08 கோடி மதிப்பு தங்கம் உள்ளிட்ட பொருள்...\nஉதகை சந்தையில் கெட்டுப்போன 400 கிலோ மீன்கள் அழிப்பு: 10 கடைகளின் உரிமையாளர்களுக்கு...\nபுதுச்சேரியில் சட்டவிரோதமாகத் தங்கி கஞ்சா விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 6 பேர்...\nநீட் தேர்வு விவகாரத்தில் அண்ணாமலை - திருமாவளவன் மோதல்\nசெப். 25-ம் தேதி ஐ.நா. கூட்டம்: பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஅமெரிக்காவில் 24-ம் தேதி குவாட் உச்சி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்கிறார்\nவாணியம்பாடியில் முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில் தலைமறைவான பழைய இரும்பு வியாபாரி ‘கேங்ஸ்டர்’...\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்��ளைக் காக்க மதுக்கடைகளை...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nவடிவேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன்...\n‘‘தேசத்திற்கு செய்து வரும் சேவை தொடரட்டும்’’- பிரதமர்...\nதுணை கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கலாம்:...\nதமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/from-zombie-apocalypse-and-global-famine-to-meteor-strike-and-ww3-here-are-nostradamus-predictions-for-2021-030121/", "date_download": "2021-09-18T13:02:51Z", "digest": "sha1:EJ3L65VDTVBKW7UNDKN4QDXGKZMQEBOE", "length": 15788, "nlines": 180, "source_domain": "www.updatenews360.com", "title": "2020ஐ தூக்கி சாப்பிடப் போகுது 2021; மனிதகுலத்துக்கு அழிவு துவங்குமாம்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n2020ஐ தூக்கி சாப்பிடப் போகுது 2021; மனிதகுலத்துக்கு அழிவு துவங்குமாம்\n2020ஐ தூக்கி சாப்பிடப் போகுது 2021; மனிதகுலத்துக்கு அழிவு துவங்குமாம்\nமனித குலத்தின் அழிவுக்கான துவக்கமாக, 2021ம் ஆண்டு இருக்கும் என, 465 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, பிரபல பிரான்ஸ் ஜோசியர் நாஸ்ட்ராடமஸ் கணித்துள்ளார். மேலும், ஜாம்பி, மிகப் பெரிய அளவில் பஞ்சம், பெரிய விண்கலம் பூமியை தாக்கும் என அவர் கணித்து கூறியுள்ளார்.\nகடந்த 15ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தவர் மைக்கேல் நாஸ்ட்ரடாமஸ். 1503 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெற்கு பிரான்சிலுள்ள செயின்ட் ரெமிடியில் பிறந்தார். பிரபல ஜோதிடரான அவர், வரவருக்கும் 3797 ஆம் ஆண்டு வரைக்கும், என்ன நடக்கும் என தன் கணிப்புகளை கூறியுள்ளார். தனது எண்ணங்களை 4 வரி பாடல்களாக அவர் பதிவு செய்துள்ளார். அதில் மனித குலத்தின் எதிர்காலங்களை 465 ஆண்டுகளுக்கு முன் கணித்து, அது எப்படி இருக்கும் என கூறியுள்ளார்.\nஅவரது பாடல்கள் அடங்கிய நூல், 1955 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, உலக மக்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. அவரது கணிப்புகளில் பல அப்படியே நடந்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி சுட்டுக் கொலை செய்யப்பட்டதையும், அமெரிக்காவில், செப��டம்பர் 11 விமான தாக்குதலையும், அடால்ப் ஹிட்லரின் வளர்ச்சியையும் அவர் சரியாக கணித்துள்ளார்.\n2021 ஆம் ஆண்டு என்னவெல்லாம் நடக்கும் என அவர் கணித்துள்ளார் தெரியுமா.. ஜாம்பியாக மக்கள் மாறுவார்களாம். அதாவது, பேய்களை போல மனிதர்களை வேடையாடி கொல்பவர்களாக மாறுவார்களாம். ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கும் ‘‘பயோ வெப்பன்கள்’’, மனித குலத்தின் அழிவின் துவக்கமாக இருக்குமாம். அத்துமட்டுமின்றி, கொடிய நோய் தொற்றுகள் பரவுமாம்.. பஞ்சமும், பூகம்பமும் ஏற்படுமாம்.. மூன்றாம் உலகப்போர் மூளுமாம்…\nமேலும், பெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்கும் என்றும், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் கடும் பூகம்பம் ஏற்படும் எனவும் அவர் தனது கணிப்பில் தெரிவித்துள்ளார்… அவர் கணிப்பின்படி, 2021 ஆம் ஆண்டு, நமக்கு கஷ்டம் மகுந்த ஆண்டாக இருக்கப்போகிறது.. அப்போ 2020 ஆம் ஆண்டே பரவாயில்லை என உங்கள் மனம் கூறுகிறதா\nPrevious “மணப்பெண் தோழியாக வேண்டுமா இந்த “37 கட்டுப்பாடு” ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள்… ” கண்டிஷன் போட்ட மணப்பெண்…\nNext உடற்பயிற்சி எவ்வளவு முக்கியம் தெரியுமா இந்த பச்ச புள்ளைய பாருங்க\nமுதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி உருவத்தை சேலையில் நெய்த நடிகை ரோஜா: அசந்துபோன மக்கள்..\nபிரதமர் மோடிக்கு வந்த பரிசு பொருட்கள் ஆன்லைனில் ஏலம்: ரூ.200 இருந்தா போதும் நீங்களும் ஏலம் எடுக்கலாம்..\nஇனிமே நாங்க படிக்க முடியாதா.. ஆப்கனில் மாணவிகள், ஆசிரியைகள் பள்ளிக்கு வர தடை… தலிபான்களின் அடுத்த அட்டூழியம்\nஅன்று சிறுவர்களின் வங்கிகணக்கில் ரூ.960 கோடி…இன்று விவசாயி வங்கி கணக்கில் ரூ.52 கோடி: பீகாரில் அடுத்தடுத்த ஷாக்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: பசியால் உயிரிழந்த 9 மாத குழந்தை…குடும்பத் தகராறால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்திய பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: இங்கிலாந்து செல்ல ‘நோ’ தடை…ஆனால் ஒரு கண்டிஷன்…\nஇலங்கையில் அக்டோபர் 1 வரை பொது முடக்கம் நீட்டிப்பு:அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு\nதனிமையின் கொடுமையில் ‘கிஸ்கா’ திமிங்கலம்: தன்னை தானே துன்புறுத்திக் கொள்ளும் வீடியோ…குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள்\nசீனாவை உலுக்கிய நிலநடுக்கம்: கட்டிடம் இடிந்ததில் பொதுமக்கள் 2 பேர் பலி\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nQuick Shareரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து தயார் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nQuick Shareசென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nQuick Shareஉட்கட்சியான காங்கிரஸில் நிலவி வந்த பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், பஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று தனது…\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nQuick Shareஆந்திரா : திருப்பதி அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் ஒரு சிறுவன்…\nசித்துவின் சித்து விளையாட்டால் கவிழும் பஞ்சாப் அரசு : முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகல்\nQuick Shareபஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று மாலை பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=19626", "date_download": "2021-09-18T13:40:56Z", "digest": "sha1:34EQEQ5DRJHDI77DTMOII2AOFQ7WLS4F", "length": 8692, "nlines": 75, "source_domain": "dinaanjal.in", "title": "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை\nதூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆடி மாதத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய கோவில்களான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்���ாரம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று (3-ந் தேதி) வரையும், வருகிற 8-ந் தேதியும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.ஆனாலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தொடர்ந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மேலும் சில நாட்கள் நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று சூழ்நிலைகளை கருத்தில்கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகிய கோவில்களில் கடந்த 1, 2, 3-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை இந்த கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. எனவே, கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்களில் இன்று முதல் 8-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. இதன்மூலம் இந்த கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கோவிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறும்.மேலும், கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலிலும் இன்று முதல் 8-ந் தேதி வரையும், வருகிற 10, 13-ந் தேதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nPrevious சொகுசு காருக்கு நுழைவு வரிவிலக்கு கேட்கும் நடிகர் தனுஷ் – நாளை உத்தரவு பிறப்பிப்பு\nNext பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் – வழக்கை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்\nஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2-வது நாளாக 17 ஆயிரம் கன அடி நீர் வருகை\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது\nமே��ும் புதிய செய்திகள் :\nஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2-வது நாளாக 17 ஆயிரம் கன அடி நீர் வருகை\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது\nகிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivamurasu.org/adagukku-vantha-raagam/", "date_download": "2021-09-18T13:33:11Z", "digest": "sha1:VSKF24JYGAXUXMMB7RV7O5VDGR53SGPM", "length": 6297, "nlines": 116, "source_domain": "dheivamurasu.org", "title": "அடகுக்கு வந்த இராகம்!!", "raw_content": "\nHome > நாளொரு தகவல் > அடகுக்கு வந்த இராகம்\nஒரு புலவனின் உயர்வை அவன் கையாளுகிற உவமை புலப்படுத்தி விடும். அதுவே அவனைக் காட்டும் அளவுகோல். \"பையன் சரியா மார்க்…\nவணக்கம் கொரோனா நோயின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் உலக மக்களின் நலனுக்காக எந்த திருமுறைப் பதிகத்தை ஓதுவது என்று எண்ணி…\nTamizh Archakar Training – தமிழ் அர்ச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2021 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72189", "date_download": "2021-09-18T13:16:39Z", "digest": "sha1:ZCSDMSVL5QNGXFSJ4KOMGXZOWPZREONN", "length": 21857, "nlines": 208, "source_domain": "ebatti.com", "title": "Vijay Sethupathi join hand with National award winning director | தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி; விரைவில் படப்பிடிப்பு - Ebatti.com", "raw_content": "\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் ��டையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பாடு இழக்கிறது\nசிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்க இங்கிலாந்து | ONLANKA செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய குரல்’ பத்திரிகை வெளியீடு\nVijay Sethupathi join hand with National award winning director | தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி; விரைவில் படப்பிடிப்பு\nVijay Sethupathi join hand with National award winning director | தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி; விரைவில் படப்பிடிப்பு\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் தற்போது அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.\nஇதற்கிடையில் கடந்த வாரம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடித்த ’லாபம்’ (Laabam) மற்றும் ’துக்ளக் தர்பார்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது. அதே சமயம் இந்த வாரம் அனபெல்லா சேதுபதி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இத்துடன் அவர் கைவசம் கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nALSO READ | துக்ளக் தர்பாரில் யார் வில்லன்\nஇந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மேலும் ஒரு படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’காக்கா முட்டை’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களுக்கு தேசிய விருது பெற்றுள்ளார். தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.\nமேலும் ஆண்டவன் கட்டளைபடத்திற்கு பின்னர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணையும் மணிகண்டன், இந்த படத்தை ஒரு அதிரடி கிராமப்புற ஆக்ஷன் படமாக உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.\nALSO READ | மகளுடன் நடிக்கமாட்டேன்\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.\nமுகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nசென்னை: பா.ஜ.க நிர்வாகியும் பிரபல சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினர் ஜெயலட்சும் மீது புகார் அளித்துள்ளனர். தாங்கள் வாங்கிய கடனுக்கு ஈடான தொகையை செலுத்திய பிறகும் கூட, ஜெயலட்சுமி, தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் கேட்டு இரவு நேரங்களில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி ஜெயலட்சுமி மிரட்டுகிறார் என்றும் சுய உதவிக்குழு மகளிர் […]\nநடிகர் தனுஷுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் : பால்காரர் வரிகட்டும்போது நடிகர் கட்டக்கூடாதா\nபாரதிராஜா மாதிரி இருக்கீங்க.. சின்ன வயசு சுரேஷ் தாத்தாவை பார்த்து கன்ஃபியூஸ் ஆகும் ஃபேன்ஸ்\nகர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்ட பரீனா : வைரலாகும் புகைப்படம்\n‘ப்ளாக் விடோ’ குறித்த சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரிய நடிகர் | Stephen Dorff Regrets His Controversial Black Widow Comments\nகுழந்தை பெற்று திருமணம் செய்யாமலே காதலனை பிரிந்தாரா எமி ஜாக்சன்\nஆயிரத்தில் ஒருவன் 2 டிராப்பா\nசூர்யா தயாரிக்கும் படத்திற்காக டப்பிங் பணிகளை தொடங்கிய அருண் விஜய் மகன் அர்னவ்\nமாயத்திரை விரைவில் தியேட்டரில் வெளியீடு – Mayathirai ready for release\nவிக்ரம் படத்தில் இருந்தே காப்பியடிக்கப்பட்ட மகான் போஸ்டர்\nஜெகமே தந்திரம் ஓடிடியில் வெளியாவது சூழ்நிலை எடுத்த முடிவு: தயாரிப்பாளர்\nபிரபல டைரக்டரின் படத்தில் நடிக்க மறுத்த விஜய்… என்ன காரணமுன்னு தெரியுமா\nகரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் கூறும் வழிமுறைகள்\nநான் கர்ப்பமா : சின்மயி மறுப்பு\nநயன்தாரா பட இயக்குநர் திருமணம் – PS Vinothd raj married her lover\nமீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது.. ரெட் கார்டு நீக்கப்பட்டது குறித்து..நடிகர் வடிவேலு உருக்கம்\nவிஷால் கொடுத��த புகார்‌ மிகவும்‌ சரியானதே; 40 ஆண்டுகளில் முதல் முறையாக அவதூறு புகார்: ஆர்.பி.செளத்ரி வேதனை | rbchowdhary press release about vishal complaint\n’கேஜிஎஃப் 2’ படத்துடன் மோதும் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎன் ஃபிரிட்ஜுக்குள்ளே என்ன இருக்கு வந்து பாருங்க.. எப்படி வேடிக்கை காட்டுகிறார் பாருங்க சம்யுக்தா\nபாத் டப்பில் பிகில் பட நடிகை… போஸ் கொடுக்க இது நல்ல இடம்\nமுதல் முறையாக கமலுடன் கூட்டு சேர்ந்த விஜய் சேதுபதி.. நனவான கனவு.. தரமான சம்பவம் லோடிங்\nமரம் மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு ‘மானாடு’ குழு அஞ்சலி செலுத்துகிறது\nவாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நான் உங்களை மிஸ் பண்றேன்.. அம்மா குறித்து நடிகை வனிதா உருக்கம்\nபி.வி சிந்துவை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த நடிகர் சிரஞ்சீவி\nஆகஸ்ட் மாதம் வெளியாகும் ’வலிமை’ டீசர்\nகஷ்டங்களை மறந்து சிரிக்கும் சாதாரண பொண்ணு நான்.. பட்டுப்புடவையில் லாஸ்லியா.. அம்சம்\nசீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்\nநவரசாவைத் தொடர்ந்து வரும் அடுத்த ஆந்தாலஜி கசடதபற\nகிளம்புங்க ஹேட்டர்ஸ்.. விஜய் 8 வருஷத்துக்கு முன்னாடியே வரி கட்டிட்டாரு.. தீயாய் பரவும் ரசீது\nவிஜய் பட பாடலை ரீமிக்ஸ் செய்ய ஆசைப்படும் அனிருத்\nஅடுத்த சுற்றுலாக்குத் தயாராகும் காஜல் அகர்வால்\nகுழுவினருக்கு கொரோனா : டாம் குரூஸ் படப்பிடிப்பு நிறுத்தம்\nதிருமண கோலத்தில் தர்ஷா குப்தா : நிஜம் என்ன\n – விக்ரம் பட டீசர் பாணியில் பிக்பாஸ் 5 டீசர்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பாடு இழக்கிறது\nசிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்க இங்கிலாந்து | ONLANKA செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய குரல்’ பத்திரிகை வெளியீடு\nசப்ரகமுவ மகா சமன் தேவாலயத்தின் கடைசி பெரஹரா 20 ம் தேதி நடைபெறும்\nஇலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கப்ரால் ONLANKA செய்திகள்\nஇராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் : தேர்தல்கள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/latest-news-about-ammk-and-admk-html-/10650", "date_download": "2021-09-18T12:44:12Z", "digest": "sha1:M6XYZA3RVSP2FUS7UTVN73LMVDDVZVMG", "length": 24024, "nlines": 237, "source_domain": "namadhutv.com", "title": "தேர்தலை முன்னிட்டு சசிகலாவின் கருத்துகள் வெளியாகுமா ?... அமைச்சருக்கு ஸ்கெட்ச் போடும் தினகரன் அணியினர் !!!", "raw_content": "\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் .\nசெட்டிநாடு குழும நிறுவனங்களில் ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஐஐடி மாஸ்க் அணியாத 183 பேருக்கு கொரோனா ஒரு பாடம் சுகாதாரத்துறை செயலர் .\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது .\nகுற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.\nபுதுச்சேரியில் புரெவி புயல் காரணமாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.\nதூத்துக்குடி மக்கள் யாரும் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.\n82 முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இறந்த வாலிபர் மனமுடைந்து தற்கொலை.\nநந்தா கல்வி குழும அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை.\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தி வரும் எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்தார்.\nகொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து.\nசெல்போன்களில் யூடியூப் வலைதளம் முடங்கியுள்ளதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் புகார் .\nஜேபி நட்டா கார் மீது கல்வீச்சு மேற்கு வங்க டி.ஜி.பி மற்றும் அரசு தலைமை செயலருக்கு மத்திய அரச��� சம்மன்.\nகொரோனா நோயாளிகள் வீட்டில் உரிய உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரதமர் அழைப்பை ஏற்று ஜனவரியில் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் .\nலண்டனில் மீண்டும் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு வல்லுனர்களால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு .\nஅமெரிக்க ஜோ பைடன் அதிபர் தேர்தல் வெற்றி உறுதியானது .\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்பு பாராளுமன்ற முற்போக்கு குழு தலைவராக பிரமிளா ஜெயபால் தேர்வு .\nஉலக நாடுகளில் முதல் முறையாக, கொரோனா தடுப்பூசி போடும் பணி பிரிட்டனில் தொடங்கியது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி .\nசி.எஸ்.கே அணியில் இளம்வீரர்களிடம் ஆட்டம் தேவைப்படுகிறது என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்திருந்தார்.\nஐ. பி. எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல் \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி.\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது .\nசின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை. \nபோதைப்பொருள் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கர்நாடகா ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது.\nநடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி .\nதொடர்ந்து பெய்துவரும் கனமழை வெள்ள நீரால் சூழப்பட்டது உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் .\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2000. ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி.\nதமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலையில் தீபத்திருவிழா பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு .\nமண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனம் - ஆன்லைன் புக்கிங் முடிந்தது .\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே - கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா மாடல்\nசாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் 600MP கேமரா சென்சார்கள்\nசியோமி இந்தியாவில் அறிமுகம் செய்யும் ரோபோ வேக்கம் கிளீனர்\nபுதிய அம்சங்களுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸமார்ட்போன்\nபெண்கள் தொடர்ந்து முடி உதிர்வதால் கலக்கமடைகிறார்கள்\nமுழங்கால் மூட்டுவலி நீங்க எளிய வகை ஆசனம்\nஜிம் இல்லா நிலையில் வீட்டிலேயே இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்கள்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள்-பல பிரபலங்களும் வீடியோ வெளியீடு\nஆணுறையால் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க முடியுமா\nதேர்தலை முன்னிட்டு சசிகலாவின் கருத்துகள் வெளியாகுமா ... அமைச்சருக்கு ஸ்கெட்ச் போடும் தினகரன் அணியினர் \nமக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18ந்தேதியும், சூலூர், அரவக்குறிச்சி, திருப்புரங்குன்றம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே - 19 ந் தேதியும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அமைந்துள்ளது.சொல்லப்போனால் அதிமுக அரசுக்கு வாழ்வா, சாவா போன்ற ஒரு மினி சட்டமன்ற தேர்தல் இதுவாகும்.\nஇந்த நிலையில் இந்த தேர்தலை அமமுக எவ்வாறு எதிர்கொள்ள உள்ளது. அமமுகவை சுற்றி என்ன நடைபெறுகிறது என்பது குறித்து சில தகவல்கள் அரசியல் களத்தில் வெளியாகி உள்ளது. அதில்,\nதேர்தலை எதிர்கொள்வதால் அமமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிறையில் இருக்கும் சசிகலா மூலமாக ஒரு வேண்டுகோள் செய்தியை வெளியிடலாமா என்பது குறித்து விவாதம் அமமுக வட்டாரத்தில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், தண்டனைக் குற்றவாளியாக சிறையில் சசிகலா உள்ளதால் இதைப்போன்று வேண்டுகோள்கள் வெளியிட சட்டத்தில் இடமில்லை என அமமுக வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் துணைப்பொதுச்செயலாளரான தினகரன் வழியாக சசிகலா விடுக்கும் வேண்டுகோள் பற்றிய செய்திகள் வெளிவந்தால் அது அமமுக தொண்டர்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என அமமுக வட்டாரத்தில் பேசப்படுகின்றன. ஆதலால் விரைவில் சசிகலாவின் வேண்டுகோள் செய்தி தினகரன் மூலமாக வெளிவர வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஇடைத்தேர்தலில் 7 - 8 தொகுதிகளை கைப்பெற்றுவதே சிரமம் என உளவு��்துறை அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. குறைந்தது 10 தொகுதிகளாவது வென்றாக வேண்டும் என்ற மனநிலையில் தான் முதல்வர் உள்ளதாகவும், அப்படி வென்றால் தான் ஆட்சியை தக்கவைத்து, சுலபமாக அடுத்த 2 வருடத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் தற்போது கொங்கு அமைச்சர் ஒருவர் மூலம் முக்கிய திட்டத்தை முதல்வர் கையில் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி வடமாவட்டங்களில் உள்ள அமமுக வேட்பாளர்களை தொடர்புக்கொண்டு அவர்களை சமாதானம் செய்து தங்கள் பக்கம் திருப்புவது தான் அந்த திட்டமாம் . இப்படி தங்களது கோரிக்கைகளை செவி சாய்க்கும் அமமுக வேட்பாளர்களுக்கு 50 சி வரை வழங்குவதற்கு பேரம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் பேசப்படுகிறது.\nபெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது ஏற்பட்டுள்ள பாலியல் புகார் நீதிமன்றம் வரை சென்று இன்றைய தினம் தான், கதிர்காமுவை தேர்தல் முடியும் வரை கைது செய்யக்கூடாது. தேர்தல் முடிந்த பின்பு மனுதாரருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கலாம். சம்மபந்தப்பட்ட போலீசாரின் விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை வழங்கி உள்ளது. கதிர்காமுவின் சர்ச்சைக்குரிய வீடியோ கிடைத்ததும். அதனை பொதுவெளியில் வெளியிட வைத்ததன் பின்னணியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளதாக சொல்லப்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் கதிர்காமுவுக்கு அவப்பெயரை உண்டுபண்ணுவது மட்டுமில்லாமல், நீதிமன்றத்திற்கு அலையவிட்டால் அவரது பிரச்சாரமும் பாதிக்கும். ஆகவே அதனை கணக்கிட்டே துணை முதல்வர் ஓ.பி.எஸ் இவ்வாறு செயல்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆகவே இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் வருகிற 18ந் தேதிக்கு முன்பு அதிமுக அமைச்சர் ஒருவர் குறித்த வீடியோவை வெளியிட அமமுக தயாராகி வருவதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.\nபிரதமர் அழைப்பை ஏற்று ஜனவரியில் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் .\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தி வரும் எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்தார்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் .\nசெட்டிநாடு குழும நிறுவனங்களில் ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஐஐடி மாஸ்க் அணியாத 183 பேருக்கு கொரோனா ஒரு பாடம் சுகாதாரத்துறை செயலர் .\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது .\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nபிரதமர் அழைப்பை ஏற்று ஜனவரியில் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் .\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தி வரும் எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்தார்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் .\nசெட்டிநாடு குழும நிறுவனங்களில் ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஐஐடி மாஸ்க் அணியாத 183 பேருக்கு கொரோனா ஒரு பாடம் சுகாதாரத்துறை செயலர் .\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/lunar", "date_download": "2021-09-18T15:22:38Z", "digest": "sha1:7QNVLXHHEPOM4RSGCUCY3XD5Z7NZ2IDH", "length": 5681, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"lunar\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nlunar பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசுண்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாதிரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுர்த்தசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவாதசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசாடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாயோனாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருதியை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகபஞ்சமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுக்கிலபஞ்சமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ணபஞ்சமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்மத்துவாதசி ‎ (← ���ணைப்புக்கள் | தொகு)\nஆசுவினம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஷாடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரபதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/Pension-Plans", "date_download": "2021-09-18T13:35:56Z", "digest": "sha1:KCBH4S7R4PSWQQMB4BNERA3QSQAURKFR", "length": 5347, "nlines": 76, "source_domain": "zeenews.india.com", "title": "Pension Plans News in Tamil, Latest Pension Plans news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஓய்வூதியம் தொடர்பான Good News இனி NPS திட்டம் 'உத்தரவாத வருமானம்' தரும்\nPM-SYM: மாதம் ₹55 முதலீட்டில், ₹36,000 ஓய்வூதியம் வழங்கும் அசத்தில் திட்டம்..\nபிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா (PM-SYM) என்னும் திட்டம் குறிப்பாக அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது.\nபென்ஷன் இல்லையே என டென்ஷன் வேண்டாம்; ₹74,300 பென்ஷன் தரும் அசத்தல் திட்டம்\nஅரசு பணியில் இல்லாதாவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் என்பது வரமாகும். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்களின் வயதான காலத்தில் ஏற்படும் தேவைகளை எப்படி சமாளிப்பது என்ற கவலை இருக்கும்.\n இதுபோன்ற அபாய அட்டகாசம் வேண்டாம் -அதிர்ச்சி வீடியோ\nGood News: SBI-ஐத் தொடர்ந்து Bank of Baroda வங்கியும் வட்டி விகிதங்களை குறைத்தது\nDistrict wise Update: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரங்கள்\nதமிழகத்தின் 'இந்த' மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nவீட்டில் இருந்தபடியே ரூ.50,000 சம்பாதிக்க மத்திய அரசு அளிக்கும் சூப்பர் வாய்ப்பு\nபெண்ணின் உயிரை பறித்த போலிஸ் வேன், பதைபதைக்கும் சிசிடிவி கட்சி\nஅந்தரங்க உறுப்பை அளக்கும் விபரீத ஆசையில், ‘உள்ளே’ சிக்கிக் கொண்ட USB கேபிள்; நடந்தது என்ன..\nPanchangam: இன்றைய பஞ்சாங்கம்: 2021 செப்டம்பர் 17, புரட்டாசி முதல் நாள், வெள்ளிக்கிழமை\nஇந்திய அணியின் டி 20 கேப்டனாக கேஎல் ராகுலை நியமிக்க வேண்டும் என கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/06/", "date_download": "2021-09-18T14:51:13Z", "digest": "sha1:DCP37QFNCNCNZJUIIE6R4BYJAK24S32S", "length": 117460, "nlines": 734, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: June 2012", "raw_content": "\nதொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே சுவைக்கும் ஒருவருக்கு இடையே ஒரு தோல்வி கிடைத்தால் தான் தன்னிலையை உணர்ந்துகொள்ளக் கூடியதாகவும் அடுத்த தோல்வியைத் தவிர்க்க உதவு��தாகவும் இருக்கும்.\nதோதான பாத்திரங்களாலும், கொஞ்சம் அதிர்ஷ்டத்தினாலும் தொடர்ச்சியாக வெற்றியையும் நல்ல பெயரையும் பெற்று வந்த கார்த்திக்கு முதலாவது பெரிய சறுக்கலாக, திருஷ்டி கழிக்க வந்துள்ளது சகுனி.\nநான் எங்கள் ஒலிபரப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் (Trailers) செய்யும்போது அடிக்கடி சொல்வது \"விளம்பரங்கள் நன்றாக இருக்கத் தான் வேண்டும்; ஆனால் விளம்பரங்களைவிட நிகழ்ச்சிகள் நன்றாக இருக்கவேண்டும் \" என்று.\nசகுனியின் நிலையும் அது தான்..\nஆகா ஓகோ.. வசூல் வெற்றி.. கமல் - ரஜினி என்று ஆர்வத்தை ஏற்படுத்திய விளம்பரங்களைப் பார்த்துவிட்டு திரையரங்கு போனால் ஏமாற்றம் பாதி.. எரிச்சல் மீதி.\nசிறுத்தையில் கார்த்தி - சந்தானம் கலக்கிய பிறகு அதே formulaவில் கதை கொஞ்சம் கலகலப்பு நிறைய என்று தந்தால் ரசிகர்கள் சிரித்துக்கொண்டே ரசிப்பார்கள் என்று நினைத்து அறிமுக இயக்குனர் ஷங்கர் தயாள் தானும் ஏமாறி, கார்த்தியையும் எம்மையும் சேர்த்தே ஏமாற்றி இருக்கிறார்.\nபலம் வாய்ந்த அரசிய்லவாதியை எந்தப் பக்கபலமும் இல்லாத சாதாரண இளைஞன் புத்தி, சூழ்ச்சி, சாதுரியம் என்பவற்றைப் பயன்படுத்தி, கட்டம் கட்டி ஜெயிப்பதே கதை.\nஇறுதியாக இதே போன்ற கதையை தூளில் இயக்குனர் தரணி தந்திருந்தார். ஆனால் விக்ரமின் அதிரடியும் சேர்ந்து ரியல் மசாலா ஆகி மிகப்பெரிய வெற்றியையும் தூள் பெற்றிருந்தது.அந்த வேகம்,சுவாரஸ்யம் சகுனியில் இல்லை. சந்தானமாவது கொஞ்சம் ஈடுகட்டுவார், வீடு கட்டி விளையாடுவார் என்று பார்த்தால், சச்சின் என்ன எல்லாப் போட்டியிலும் சதம் அடித்து வென்று கொடுக்க முடியுமா என்று சந்தானம் நம்மைப் பார்த்துக் கேட்கிறார்.\nதூளில் சகுனியளவுக்கு நட்சத்திரப் பட்டாளம் கிடையாது. ஆனால் திருப்பங்களையும் கதையின் முடிச்சுக்களையும் அழகாகப் பின்னியிருப்பார் இயக்குனர்.\nமுடிச்சு அவிழ்ப்பது பற்றியெல்லாம் Trailerஇல் அவிழ்த்துவிட்டுவிட்டு மொக்கை போட்டிருக்கிறார் புதுமுக இயக்குனர்.\nதயாரிப்பாளரும் எம்மைப் போல பாவம்.\nசகுனியில் ஸ்டார் அந்தஸ்துள்ள கார்த்தி, இன்னொரு ஹீரோவாகவே வலம் வரும், திரையில் அறிமுகமாகும்போதே கார்த்தியை விட அதிக கை தட்டல்களை அள்ளிக்கொள்ளும் சந்தானம், தேசிய விருது நடிகன் பிரகாஷ் ராஜ், நாசர், ராதிகா, கோட்டா சீனிவாசராவ், ரோஜா என்று வரிசையாக திறமையும் அனுபவமும் வாய்ந்த நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு கதையைக் கோட்டை விட்டால் என்ன செய்வது\nஇதை விட முன்னைய கதா(சதை)நாயகி கிரண் , இப்போதைய நட்சத்திரங்கள் அனுஷ்கா (ஆமாம் அருந்ததியே தான்) & அன்ட்ரியாவும் உண்டு....\nகார்த்தியை முன்னிறுத்தியே சகல விளம்பரங்களும் என்பதால் எக்ஸ்ட்ரா பில்ட் அப்\nஆரம்பக் காட்சிகளில் ஏதோ வித்தியாசம் வரப்போகிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தால் கமல் - ரஜினி (கமலக்கண்ணன் - அப்பாதுரை ரஜினி யாம்) உரையாடலை நீட்டி இழுத்தே அறுக்கிறார்.\nஒரு கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அறுவை. கதாநாயகி பேரும் வேறு ஸ்ரீதேவி என்று நகைச்சுவைக்குப் பதிலாக 'கடி'க்கிறார்.\nபிறகு கார்த்தி - பிரணதி காதல்.. சுவையாகவே இல்லை. அப்படியே பழைய வாசனையும் சப்பென்ற நகர்வுகளும்.\nஅதன் பின்னர் கமல் (கார்த்தி) சகுனியாக மாறுகிறாராம்.\n சகுனியின் பெயருக்கே அவமானம்.. எந்தவொரு சூழ்ச்சியும் பெரிதாக இல்லை..\nகார்த்தி என்கிற கமலக்கண்ணன் சொல்வதை முதலமைச்சர் பிரகாஷ் ராஜ் தவிர எல்லாருமே வேதவாக்காக எடுத்துக் கேட்கிறார்கள் ; வெல்கிறார்கள்.\nஆனால் அவர் எதற்காக அவசரமாக மீட்க வேண்டிய தன் வீட்டை மீட்பதற்கு நீண்ட கால நோக்கில் சில விடயங்கள் செய்கிறார் என்பது மண்டையை இறுதிவரை பிளக்கும் ஒரு கேள்வி.\nகந்துவட்டிக்காரியை மேயராக்குகிறார்; சாதா சாமியாரை சகல வல்லமையுள்ள சர்வதேச சாமியார் ஆக்குகிறார் (அந்த சாமியாரின் இறுதி கெட் அப் இன்னும் ஒரு பிரபல சாமியாரை ஞாபகப்படுத்தவில்லை) ; இறுதியாக அரசியல் அனாதையாக (இந்த கோட்டா பாத்திரம் ஒரு தமிழக அரசியல் வாதிரி மாதிரியே இல்லை) ; இறுதியாக அரசியல் அனாதையாக (இந்த கோட்டா பாத்திரம் ஒரு தமிழக அரசியல் வாதிரி மாதிரியே இல்லை) இருந்தவரை முதலமைச்சர் ஆக்குகிறார்.\nஇதெல்லாம் செய்து தன்னை ஏமாற்றிய அரசியல்வாதியை தோற்கடிப்பது தான் சகுனி ஆட்டம்.. ஆனால் ஆட்டத்தில் சுவையும் இல்லை; சுவாரஸ்யமும் இல்லை என்பது தான் ஏமாற்றம்.\nஅதுசரி தேர்தல்கள் எல்லாம் என்ன சென்னை மின்வெட்டும், இலங்கை விலைவாசி உயர்வும் மாதிரியா நினைத்த நினைத்த நேரம் வருகிறதே...\nஇசை - பிரகாஷ் குமாராம்.. பாடல்கள் சுமார். பின்னணி இசை வெகு சுமார்.\nஒலிப்பதிவு, எடிட்டிங், சண்டைக் காட்சிகள் என்று அலட்டிக்கொள்ளவே வேண்டாம்...\nஇயக்குன��் ரொம்பக் காலம் வாய்ப்புக்காகக் காத்திருந்து தூங்கி எழுந்து வந்தது போல எப்பவோ வந்து நாம் பார்த்து அழுத்த ஐடியாக்களைக் கொண்டு வந்து கொட்டாவி விடவைக்கிறார்.\nகாதல் காட்சிகள், ராதிகா, நாசர் வகையறாக்களை கார்த்தி தன் வலையில் போட்டுக்கொள்ளும் இடங்கள்.. இப்படி பல..\nசகுனியில் பிடித்த வெகு சில...\nசந்தானம்.. (ஆனால் முன்னைய படங்கள் அளவுக்கு இல்லை.. கொஞ்சம் தன் பாதையை மாற்றிக்கொள்ளவேண்டும்)\nகார்த்தி (சில இடங்களில் வெகுளி, கோமாளி & ரசிக்கவைக்கும் குறும்புத்தனங்கள்.. ஆனாலும் நடனங்களிலும் சரி, நடிப்பிலும் சரி முழுமையான ஈடுபாடில்லாதவர் போலத் தெரிகிறதே.. அப்படியா கார்த்தி\nசந்தானம் - கார்த்தி ஆரம்பக் காட்சிகள்..\nஇடையிடையே வரும் சிற்சில வசனங்கள்....\nமுன்னைய, இந்நாள் தமிழக அரசியல்/ ஆட்சியை ஞாபகப்படுத்தும் சில விடயங்கள் & வசனங்கள்\nசில ஹீரோக்களின் படங்களில் நடப்பது போல நேரடியாக கார்த்தியை முதல்வர் ஆக்காதது..\nபிடிக்காத/ கடுப்பேற்றிய/ அலுப்பு அளித்த/ கொட்டாவி விடவைத்த .. ஏதாவது போட்டுக்கொள்ளுங்கள்\nதும்மல் வரவழைத்த தூசு தட்டிய ஐடியாக்கள்\nஇன்னொரு முக்கியமான கடுப்பேற்றும் விடயம்....\nசன் மூவீஸ் போலவே இன்னமும் மாபெரும் வெற்றி மண்ணாங்கட்டி வெற்றி என்று தொலைக்காட்சியில் விளம்பரம் போட்டு அறுப்பது.\nகார்த்தி & சந்தானம் - அடுத்த கதைத் தேர்வில் வெகு அவதானமாக இருங்கள்.\nஇயக்குனர் - அடுத்த வாய்ப்பு என்று ஒன்று வந்தால் முதலில் கதை & திரைக்கதையை தீர்மானியுங்கள்....\nat 6/29/2012 05:09:00 PM Labels: cinema, movie, கார்த்தி, சகுனி, சந்தானம், சினிமா, திரைப்படம், படம், விமர்சனம், விளம்பரம்\nஎதிர்பார்த்த நான்கு + ஒன்றும் எதிர்பாராத இரண்டும் - Euro 2012 & SL vs Pak + JPL\nபாகிஸ்தான் அணியை இலங்கை காலியில் துவைத்தெடுத்து ஒரு பக்கம்; விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆரம்பம் ஒரு பக்கம் என்று நேற்றைய நாள் அமோகமாக இருக்க, கால்பந்தாட்டப் பக்கம் அமைதியாக இருக்கிறது.\nஆனால் இன்று (27 June) முக்கியமான இறுதிக்கட்ட மூன்று போட்டிகளில் முதலாவது போட்டியோடு அமைதி கிழிந்து மீண்டும் கால்பந்தாட்ட ஆர்ப்பரிப்பு ஆரம்பிக்கிறது.\nவிக்கிரமாதித்தன் கால்பந்தாட்டப் போட்டிகளில் என்னுடன் விளையாட்டுக்காட்டமாட்டார் என்று சொன்னோமா இல்லையா\nகால் இறுதிகளில் மிக நெருக்கமாக அமைந்த இத்தாலி - இங்கிலாந��து போட்டியைத் தவிர (இதைப் பற்றி நான் எந்தவொரு கணிப்பும் தெரிவித்திருக்கவில்லை) ஏனைய மூன்று போட்டிகளுமே எதிர்பார்த்த அணிகளை அரையிறுதிப் போட்டிகளுக்கு அனுப்பி இருக்கின்றன.\nவிரிவான அலசல் ஒன்றை தமிழ் மிரரில் எழுதியுள்ளேன்.\nஐரோப்பியக் கிண்ணம் 2012; காலிறுதிப் போட்டிகளும் களைகட்டப் போகும் அரையிறுதிகளும்\nவாசித்து உங்கள் கருத்தை அங்கேயோ, இல்லாவிடில் இங்கே இந்த இடுகையின் கீழேயோ இடுங்கள்...\nஎன்னைப் பொறுத்தவரை இந்த அரை இறுதிகளில் பெரிதாக சுவாரஸ்யம் இருக்காது என்றே நினைக்கிறேன்..\nமேலேயுள்ள தமிழ் மிரர் கட்டுரையில் நான் எழுதியுள்ளதைப் போலவே 2008ஆம் ஆண்டு இறுதிப் போட்டி போலவே இம்முறையும் ஸ்பெய்ன் எதிர் ஜெர்மனியாகவே அமையும் என்பதற்கான வாய்ப்புக்களே அதிகமாக இருக்கின்றன.\n2008ஆம் ஆண்டு டொரெஸ் அடித்த கோல் ஒற்றை வெற்றி கோலாக அமைந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.\nஇலங்கை பாகிஸ்தானை முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிகொண்டது...\nஇப்படி ஒரு செய்தி நேற்று மாலை வெளியாகும் என்று ஒரு பத்து நாட்களுக்கு முன்னாள் யாராவது சொல்லி இருந்தால் நான் நக்கலாக சிரித்திருப்பேன்...\nஉமர் குல், சயீத் அஜ்மல், யூனுஸ் கான், மிஸ்பா உல் ஹக் (முதல் போட்டியில் இவர் தடை செய்யப்பட்டது ஒரு நாள் தொடரின் கடைசிப் போட்டியில் தானே) என்று இவர்கள் அடங்கிய அணி, சரியான பந்துவீச்சு வரிசை ஒன்றை டெஸ்ட் போட்டிகளில் தெரிவு செய்யத் தடுமாறிவரும் இலங்கை அணிக்கெதிராக திணறித் தோற்கும் என்று யார் தான் நினைத்திருப்பார்\nஅதிலும் முழுமையான நாள் ஒன்று மீதம் இருக்க\nஆனால் பாகிஸ்தான் அணியின் தடுமாற்றம் ஒருநாள் தொடரின் தோல்வியில் கொஞ்சம் வெளியே தெரிந்தாலும், இருபது விக்கெட்டுக்களை எடுக்கத் தடுமாறிவரும் இலங்கை அணியால் பாகிஸ்தானை வெல்ல முடியாது என்றே நான் நினைத்திருந்தேன்.\nபாகிஸ்தான் அணி அண்மைக்காலத்தில் பெற்று வந்த தொடர்ச்சியான டெஸ்ட் வெற்றிகளையும் இங்கே ஞாபகப்படுத்தவேண்டும்..\nஇலங்கையும் மத்திய கிழக்கில் வாங்கிக்கட்டி இருந்தது.\nஆனாலும் அப்போது என்னுடைய இடுகையிலும் நான் குறிப்பிட்டிருந்த விஷயம், பாகிஸ்தான் தனக்கு சாதகத் தன்மையை வழங்கும் மத்திய கிழக்கு மைதானங்களுக்கு வெளியேயும் தம்மை நிரூபிக்கவேண்டும் என்று..\nஆனால் பாகிஸ்தானைத�� தடுமாற வைத்த இலங்கைப் பந்துவீச்சுத் தெரிவுகள் கொஞ்சம் வித்தியாசமானவை.\nபல நாட்கள் டெஸ்ட் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்படாமல் இருந்த நுவான் குலசேகர, முரளிக்குப் பிறகு இலங்கையின் சுழல் பந்துவீச்சு நம்பிக்கை ரங்கன ஹேரத் மற்றும் அணிக்குள் வருவதும் போவதுமாக இருக்கும் சுராஜ் ரண்டிவ்..\nஇவர்களோடு காயம் காரணமாக நீண்ட காலம் விளையாடாமல் இருந்த நுவான் பிரதீப்..\n(இவர் விளையாட ஆரம்பித்தபோது வேகத்துக்காகவும் ஸ்லிங்கிங் பந்துவீச்சுப் பாணிக்காகவும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது)\nமீண்டும் இலங்கைத் தேர்வாளர்கள் தங்கள் ஆடுகளங்களுக்கேற்ற அணித் தெரிவு - Horses for the causes என்ற கொள்கை சரியாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி அடையலாம். இது பந்துவீச்சில் மட்டும் தான்.\nதுடுப்பாட்ட வரிசையின் முதல் ஆறு பேரும் (பரணவிதான தான் இந்த வரிசையில் கொஞ்சம் ஆடுகின்ற பல்) விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜயவர்தனவும் மாற்றப்பட தேவையில்லாதவர்களாகத் தொடர்ந்து இருக்கிறார்கள்.\nஇலங்கை அணியைப் பொறுத்தவரை மிக மகிழ்ச்சியடையக்கூடிய விடயமாக டில்ஷான் & சங்கக்காரவின் சதங்களைக் குறிப்பிடலாம்..\nஒரு நாள் தொடரில் டில்ஷான் சதமும், சங்கா சதத்தை அண்மித்திருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் இப்படிப் பெரியளவு ஓட்டங்களை இருவரும் பெற்றிருப்பதானது இலங்கை அணிக்கு அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளுக்குமான நம்பிக்கையையும் மகேலவைத் தாண்டி காலியில் இன்னும் ஓட்டங்கள் குவிக்கக் கூடியதாக இவ்விருவரையும் கூடக் காட்டியிருக்கிறது.\nசங்கக்கார பாகிஸ்தானுக்கு எதிரான தன் தொடர்ச்சியான இமாலய ஓட்டக் குவிப்பைத் தொடர்கிறார்.\nஇந்த காலி டெஸ்ட் வெற்றியில் நான் மனம் மகிழ மிக முக்கியமான காரணம் குலசேகர தேர்வாளர்களுக்கு தன்னை டெஸ்ட் போட்டிப் பந்துவீச்சாளராக நிரூபித்தமை.\nசங்கக்கார இன்னுமொரு இரட்டை சதத்தைத் தவறவிட்டமை கொஞ்சம் கவலை.\nஆனால் சர்வதேச நடுவர்கள் விட்ட எக்கச்சக்கத் தவறுகளும், அவை எல்லாமே அநேகமாக பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்பியமையும் உண்மையில் கடுப்பை ஏற்படுத்தியது. வெற்றியில் முழுமையாக மகிழ்ச்சிப்பட முடியவில்லை.\nஇங்கிலாந்துத் தொடரில் DRSஐப் பயன்படுத்திய இலங்கை- SLC இத்தொடரிலும் அதைப் பயன்படுத்தியிருக்கலாமே....\nஇலங்கை அ��ியின் இந்த வெற்றி முரளிதரனின் ஓய்வுக்குப் பின்னர் பெறப்பட்ட மூன்றாவது டெஸ்ட் வெற்றி என்பதோடு பாகிஸ்தானுக்கு எதிராகப் பெறப்பட்ட மிகப்பெரிய வெற்றியும் ஆகும்.\nமுரளியின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை அணி ஏழு போட்டிகளில் தோற்றுள்ளது ; பத்து போட்டிகளை சமநிலையில் முடித்துள்ளது.\nபெற்ற மூன்று வெற்றிகளும் கடைசி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்டுள்ளதால், இலங்கை வெற்றிக்கான வழிவகையை(formula)க் கண்டுள்ளது என்று பொருள் கொள்ளலாமோ\n மிஸ்பாவின் மீள்வருகை ஓரளவு உற்சாகத்தை வழங்கினாலும், காலியில் தடுமாறிய துடுப்பாட்ட வரிசையை எப்படி SSCஇல் தட்டிநிமிர்த்துவார்கள் என்ற கேள்வி எழுகிறது.\nபந்துவீச்சு முதலாம் இன்னிங்சில் கொஞ்சம் சோபை இழந்துபோனாலும், இரண்டாம் இன்னிங்சில் இலங்கை அணியின் விக்கெட்டுக்களை வீழ்த்தி இருந்தார்கள்.\nகுல்லும், ரெஹ்மானும் விக்கெட்டுக்களை எடுப்பதை மறந்தவர்களாகத் தெரிகிறார்கள். ஆனால் அஜ்மல் எப்போதும் போலவே சிறப்பாக செய்கிறார்.\nபாகிஸ்தானின் கஷ்டத்தின் மேல் கஷ்டமாக இலங்கைக்கு காலியை விட SSC வெற்றி சதவீதத்தை அதிகம் வழங்கும் ராசியான மைதானம் என்பதும் சேர்ந்துகொள்கிறது.\nஆனால் இலங்கை சமரவீர, மத்தியூஸ், டில்ஷானின் சக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் (பரனவிதானவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுமா தெரியவில்லை) ஆகியோரிடமிருந்தும் ஓட்டங்களை எதிர்பார்க்கிறது.\nஇரண்டாம் மூன்றாம் டெஸ்ட் போட்டிகள் எப்படி முடிவுகளைத் தரும் என்று சும்மா வாயைத் திறந்து இருக்கும் நல்லதைக் கெடுத்துக்கொள்ள விருப்பமில்லை....\nஎதிர்பார்த்து நடந்த ஐந்தாவது எது என்று யோசிக்கிறீர்களா\nயாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்த JPL - Jaffna Premier League\nதனியார் அமைப்பு ஒன்று நடத்திய ஒரு Twenty 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு எமது வானொலி நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கி விளம்பரப்படுத்தியது. வானொலியின் பணிப்பாளர் என்ற வகையில் (& கிரிக்கெட்டில் கொஞ்சம் அதிகம் ஆரவமுடையவரில் ஒருவன் என்ற வகையிலும்) மட்டுமே இறுதிப் போட்டிகளுக்காக அங்கே அழைக்கப்பட்டிருந்தேன்.\nஇலங்கையிலேயே ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் நடந்த முதலாவது இவ்வகையான கழக மட்ட T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி என்ற அடிப்படையில் தானாக ஒரு ஆர்வம் தொற்றிக்கொண்டது.\nஇலங்கை கிரிக்கெட் சபையினாலேய�� SLPLஐ நடத்த முடியாமல் இருக்க யாழ்ப்பாணத்திலே இப்படி எட்டு கழகங்களை சேர்த்து நடத்துவதென்றால் எமக்குத் தானாக சந்தோசம் வராதா\nஇறுதிப் போட்டி வரை என்ன நடக்கிறது, எவ்வளவு அருமையாக இதை ஒழுங்குபடுத்தி நடத்தி இருந்தார்கள் என்றெல்லாம் மூச்சே விடாதத பல விமர்சகப் பெருந்தகைகளும், கலாசாரக் காவலர்களும் இறுதிப் போட்டியின் பின் பாய்ந்து விழுந்து புராணம் பாடுவார்கள் என்பது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இறுதிப் போட்டி நாளன்றே எனக்குத் தெரிந்தது.\nஅதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த இராணுவ, காவற் துறை, கடற்படை அதிகாரிகள்\nபிரதம விருந்தினர்களாக வந்திருந்த அரசியல்வாதிகள் இருவர் - பிரதியமைச்சர் திஸ்ஸ கரலியத்த, முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க\nநடந்து முடிந்த போட்டிகள், சாதனை படைத்து வெளியுலகுக்கு தம்மை வெளிப்படுத்தியிருந்த யாழ் மண்ணின் இளம் வீரர்கள், வெற்றியீட்டிய கொக்குவில் மத்திய சனசமூக விளையாட்டுக் கழக அணி, வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள், இந்த வீரர்களுக்கு இனி எப்படியான வாய்ப்புக்கள் இருக்கும் இது பற்றியெல்லாம் எதுவும் இல்லை.\nஆனால் ஆடினார்கள், கலாசார சீரழிவு, இராணுவப் பிரசன்னம் இவை பற்றி மட்டும் செவி கிழிந்து இணையப் பக்கங்கள் தேய்ந்து போகும் அளவுக்கு எதிர்ப்புக்குரல்கள்.\nஅந்த நடன மங்கையர் ஆட்டத்தில் எனக்கும் இணக்கம் இல்லை தான்..\nஅது யாழ்ப்பாணம் என்று மட்டுமில்லை; எந்தவொரு கிரிக்கெட் மைதானத்திலும் கிரிக்கெட்டைப் பின் தள்ளி கவர்ச்சிக்கு முன்னிடம் கொடுக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் இடம் இருக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nஅன்றும் கொக்குவில் அணி அபார வெற்றி பெற்ற பிறகும் அவர்களைக் கொண்டாடாமல் ஆடிக் கொண்டிருந்த மங்கையரை வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தபோது கவலையாகவே இருந்தது.\nஅதற்காக ஒரு அருமையான, இதுவரை யாரும் முயலாத, யாழ் மண்ணின் வீரர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற ஒரு கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்தவர்களை ஒரேயடியாகத் தூற்றுவதா\nசர்வதேச கிரிக்கெட்டே இப்படியான பின்னர் T20 கிரிக்கெட் என்றாலே இப்படித்தான் என்ற நிலை எல்லா இடமும் வந்துவிட்டதை எங்கே நிறுத்துவது இதற்கு இம்முறை எழுந்த எதிர்ப்புக்கள் அடுத்தமுறை ஏற்பாட்டாளர்களை யோசிக்க வைக்கக்கூடும். அதை மட்டும் தவறு என்று சுட்டிக்காட்டி நல்ல விடயங்களைப் பாராட்டி இருக்கலாமே இந்தப் புண்ணியவான்கள்.\nஅடுத்து, இப்படியான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, இராணுவம் மையம் கொண்டுள்ள எல்லாப் பகுதிகளிலுமே இராணுவத் துணை இல்லாமல், அவர்களுக்கு அழைப்பில்லாமல் ஒரு நிகழ்வு, ஒரு விழாவை நடத்தி முடிக்க முடியும் என்று யாராவது சொல்லமுடியுமா\nயுத்த அழிவுகள், மக்களின் வேதனைகள் பற்றிப் பேசிப் புலம்புகின்ற அதே கூட்டம் தான் தாங்கள் மகிழ்வாக இருக்கும் வேளைகளில் அதையெல்லாம் மறக்கும் கூட்டமும் கூட என்பது யாருக்கும் தெரியாத ஒரு விடயம் அல்ல.\nஇலங்கையில் தமிழ் விளையாட்டு வீரர்களுக்கு இடம் இல்லை; வாய்ப்பில்லை. கிரிக்கெட்டில் இனி முரளிக்குப் பிறகு தமிழன் யார் என்று நுணுக்கம் பார்த்து பிணக்கு செய்யும் இவர்கள் தான், இந்த வேளையில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் வேண்டுமா அதுவும் சிங்களவன் அர்ஜுன ரணதுங்க வரவேண்டுமா என்று கேட்கிறார்கள்..\nயாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார் போன்ற இடங்களிலிருந்தும் கிரிக்கெட் வீரர்களும் (கல்வி, அடிப்படி வசதிகளை விட்டுவிட்டீர்கள் என்று மீண்டும் முட்டையில் உரோமம் தேடிவராதீர்கள்) வரவேண்டும் என்று ஓயாமல் நாம் சிலர் எம்மால் முடிந்த சிறுசிறு விஷயங்கள் செய்வதை எல்லாம் இந்த சிலர் அறிவார்களோ தெரியாது.\nமாற்றுக் கருத்துக்கள், நல்ல விடயங்களை மனம் திறந்து சொல்கிறார் என்று மனமாரப் பாராட்டிய ஒரு தம்பியும் கோவணம் தூக்குகிறார்கள் என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.\nநடந்த எவ்வளவோ நல்ல, எதிர்கால இளம் தலைமுறையை சர்வதேச கிரிக்கெட் பக்கம் ஆர்வம் கொள்ளவைக்கும் நல்ல விடயங்கள் நடைபெற்றிருக்க, அதையெல்லாம் விட்டுவிட்டு பிழை மட்டுமே பிடிக்கும் கூட்டம் ஒன்றை நினைத்தால் இதனால் தான் தமிழன் எங்கே போனாலும் இப்படி என்று சலிப்பும் வருகிறது.\nவெற்றிகரமான ஒரு கிரிக்கெட் சுற்றுப் போட்டியை கழகங்கள் மத்தியில் நடத்திக் காட்ட முன் வந்த ஏற்பாட்டாளர்களுக்கு (Ur Friend Foundation - JPL) வாழ்த்துக்கள்..\nஇனி அடுத்தவருடம், கழகங்களின் சில அடிப்படைத் தேவைகளையும் பார்த்து சிறு குறைகளையும் நீக்கி மேலும் சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள்.\nJPL பற்றி என்னை விட விரிவாக அலசியுள்ள இரு இணைப்புக்களில் மேலும் விபரங்களை அறிந்திடுங்கள்.\nவாழ்த்துக்கள் ஜே.பி.எல்; வாழ்த்துக்கள் பல, வேண்டுகோள்கள் சில\nஇனித் தான் ஆட்டமே ஆரம்பம்... UEFA Euro 2012\nஇன்று நள்ளிரவு முதல் ஐரோப்பிய கால்பந்தாட்டத் தொடரின் கால் இறுதிப் போட்டிகள் ஆரம்பிக்க உள்ளன.\nகால் இறுதிப் போட்டிகளுக்கு எந்த அணிகள் தெரிவாக வேண்டும் என்று நான் விரும்பி இருந்தேனோ, அவற்றில் நெதர்லாந்து, குரோஷியா, உக்ரெய்ன், ஸ்வீடன் ஆகிய அணிகள் அவுட்.\nஆனால் இவற்றில் நான்குமே தெரிவாகும் என்று நான் உறுதியாகத் தெரிவித்திருக்கவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டவே வேண்டும்.\nஆனால் சில அணிகள் பலமான அணிகள்; நிச்சயம் காலிறுதிக்குத் தெரிவாகும் என்று நம்பி இருந்தேன்.. நான் மட்டுமா உலகமே நம்பி இருந்தது.\nஅந்த அணிகளில் எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரே அணி ரஷ்யா.\nரஷ்யா தனது கடைசிக் குழுநிலைப் போட்டியில் கிரீசிடம் தோற்றதால் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.\nமற்றும்படி எல்லாம் கணித்தது போலவே நடந்திருப்பது.\nகிரிக்கெட்டில் என்னோடு விளையாடுவது போல விக்கிரமாதித்தன் கால் பந்தில் விளையாட்டுக் காட்டி மூக்குடைப்பது மிக மிக அரிது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சந்தோசம்.\nஎனது முன்னைய ஐரோப்பிய கால்பந்து இடுகையை மீண்டும் ஒவ்வொரு பிரிவாக வாசித்தீர்களாயின் எனது கணிப்புக்களில் பிரிவு பற்றி சொல்லியுள்ள விடயங்கள் தவிர ஏனைய அனைத்தும் அச்சுப் பிசகாமல் சரியாக வந்திருப்பதை உணர்வீர்கள்.\nமுதல் சுற்று ஆட்டங்கள் பற்றிய விரிவான ஒரு அலசலை தமிழ் மிரரில் எழுதியுள்ளேன்.\nஅதையும் முழுமையாக வாசித்து விடுங்கள்..\nஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து; கால் இறுதிகளுக்கான அணிகள் எட்டும் தெரிவாகின\nஉங்கள் கருத்துக்களை அங்கேயே பதியலாம்.. அல்லது இங்கேயே கூடப் பதியலாம் :)\nமுதல் சுற்று ஆட்டங்களில் எனக்குப் பிடித்த அணியான ஸ்பெய்ன் நான் முன்னைய இடுகையில் சொன்னதைப் போலவே மந்தமாக ஆரம்பித்து பிரகாசமாக அடுத்த சுற்றுக்கு செல்கிறார்கள்..\nபிரான்சை அடுத்து சந்திப்பது தான் காலிறுதியின் முக்கியமான போட்டியாக அமையப் போகிறது.\nடொரெஸ் மீண்டும் கோல்களைக் குவிக்க ஆரம்பித்திருப்பதும், ஏனைய வீரர்க���ும் உறுதியாக விளையாடுவதும், கோல் காப்பாளரும் தலைவருமான கசியாஸ் இதுவரை யாராலும் சோதிக்கப்படாமையும் அரையிறுதிக்கான இடம் உறுதி என்பதைக் காட்டுகிறது.\nஸ்பெய்னுக்கு சவாலாக இருக்கப் போகிற ஒரே அணி ஜெர்மனி.\nஆனால் பந்தயக்காரர்கள் இப்போது ஸ்பெய்னை விட ஜெர்மனியையே கூடுதல் வாய்ப்புள்ள அணியாகக் கருதுகிறார்கள்.\nகோமேஸ் முன்னணி நட்சத்திரமாகத் தெரிந்தாலும் ஏனைய பின்புலத்தில் இயங்கும் அத்தனை வீரர்களுமே சிறப்பாக விளையாடுகிறார்கள்.\nகிரீஸ் அணியின் கிடுக்கிப்பிடித் தனமான தடுப்பு ஆட்டத்தை நிதானமாக முறியடித்தால் அரையிறுதி உறுதி.\nஇன்னொரு கால் இறுதியும் ஒரு கால் பந்து யுத்தம் போல எதிர்பார்க்கப்படுகிறது.\nஇத்தாலி இங்கிலாந்தை விடப் பலமானது என்று தொடர் ஆரம்பிக்க முதல் கருதிய பலருக்கும், இங்கிலாந்தின் இறுதி இரண்டு வெற்றிகளும் இலேசுப்பட்ட அணியல்ல இது என்பதைக் காட்டி இருக்கும்.\nஅடுத்து இன்று நள்ளிரவு இடம்பெறவுள்ள முதலாவது காலிறுதிப் போட்டி.\nசெக் குடியரசு எதிர் போர்த்துக்கல்.\nசெக் அணியின் முதலாவது தோல்விக்கு அடுத்த நாள் நான் எழுதிய இடுகையின் வசனங்கள்....\nசெக் அணிக்கும் போட்டிகளை நடத்துகின்ற போலந்து அணிக்கும் இடையில் இரண்டாம் இடத்துக்கான இழுபறியில் சொந்த மைதானம் + ரசிகர்களின் ஆதரவு என்று போலந்துக்கு சாதகமான விஷயங்கள் இருந்தாலும் செக் அணி முதல் இரு போட்டிகளில் விட்ட தவறுகளை கடைசிப் போட்டியில் சரிசெய்யும் என்று நம்புகிறேன்.\nஆனால் இன்று போர்த்துக்கலும் எனக்குப் பிடித்த அணி. தனி நபராகப் பிடிக்காவிட்டாலும் போர்த்துக்கலுக்காக விளையாடும்போது பிடித்துப் போகிற ரொனால்டோ விமர்சனங்களைஎல்லாம் தாண்டி கோல் குவிப்பாளராக மாறியுள்ளார்.\nசெக்கின் விறுவிறுப்பான பதிலடிகளை எதிர்பார்க்கிறேன்.\nகால் பந்து ரசிகர்களுக்காக ஒரு மினிக் கருத்துக் கணிப்பையும் Facebookஇலே நடத்துகிறேன்..\nஎது வெல்லும் என்று நீங்கள் சொல்லுங்கள்..\nஇதயத் துடிப்பை எகிற வைக்கும் இறுக்கமான போட்டிகள், மேலதிக நேரங்கள், பெனால்டி உதைகள் என்று இனித் தான் உணர்ச்சியான ஐரோப்பியக் கால்பந்துத் திருவிழா... ரசிப்போம் வாருங்கள்..\nஅசத்திய இலங்கை.. அடிவாங்கிய பாகிஸ்தான்.. ஐயோ பாவம் மிஸ்பா\nஇலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான Twenty 20 தொடர் போலவே ஒருநாள் சர்வதேசத் தொடரும் சமநிலையிலேயே முடிவடைந்துவிடுமோ என்றிருந்த ஒரு நிலையை மாற்றி இலங்கையை அஞ்சேலோ மத்தியூஸ் கரைசேர்த்த நேற்றிரவு இறுதிப் போட்டியுடன் இலங்கை தொடரை வென்றெடுத்துள்ளது.\nஅணியாக விளையாடி இவ்விரு அணிகளும் மழையினால் குழம்பிய ஒரு போட்டிதவிர ஏனைய நான்கு போட்டிகளையும் வென்றதை விட, ஒரு சில தனிநபர் சிறப்பாட்டங்களால் வெற்றிகொள்ளப்பட்டவை என்பதே சிறப்பம்சமாகும்.\nஅதிலும் திசர பெரேரா, அசார் அலி, அஞ்சேலோ மத்தியூஸ், சங்கக்கார, மிஸ்பா உல் ஹக் என்று சிலர் நான்கு போட்டிகளிலும் தனித்துத் தெரிந்திருந்தார்கள்.\nஒவ்வொரு போட்டியிலும் அணிகளின் சமநிலையும், அந்தந்த ஆடுகள நிலைகளை சரிவர உணர்ந்து விளையாடிய வீரர்களின் நிலையுமே போட்டியின் முடிவுகளை வசப்படுத்த உதவியிருந்தது எனலாம்.\nஇலங்கையின் 3-1 என்ற வெற்றியானது நீண்டகாலம் இலங்கை பாகிஸ்தானிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருந்த அடிகளை சரிசெய்யவும், இலங்கையின் மைதானத்தில் பாகிஸ்தான் வைத்திருந்த ஆதிக்கத்தை இல்லாமல் செய்யவும் உதவியிருக்கிறது.\nஇப்பொழுது இலங்கையில் வைத்து இலங்கை 16 போட்டிகளையும் பாகிஸ்தான் 14 போட்டிகளையும் வென்றுள்ளன.\nஇவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் வென்றவுடன் நான் இட்ட இடுகையைப் பொய்யாக்கி இலங்கை வீரர்கள் தொடரில் வெற்றி கண்டிருப்பது இரண்டு விடயங்களில் ஒன்றை உறுதிப்படுத்துகின்றது.\nஇலங்கை வீரர்கள் என் பதிவைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள்.. அல்லது விக்கிரமாதித்தன் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நல்ல formஇல் இருக்கிறார்.\nபாகிஸ்தான் அணியோடு ஒப்பிடுகையில் வேகப்பந்துவீச்சிலோ, சுழல் பந்துவீச்சிலோ ஒப்பிட முடியாதளவு கொஞ்சம் பின்தங்கியே இருக்கின்ற இலங்கை அணிக்கு எப்படி இந்த வெற்றி சாத்தியமானது என்று யாராவது விற்பன்னர்கள் கேட்டால், இலகுவான பதில். களத்துக்கு ஏற்ற வீரர்கள் தங்கள் பலம் அறிந்து எதிரணியைப் பதம் பார்த்தார்கள் என்பது தான்.\nகுலசேகர, மாலிங்க இருவரும் எல்லாப் போட்டிகளிலுமே சிறப்பாக எல்லாக் கட்டங்களிலும் பந்துவீசி இருந்தார்கள்.\nஇலங்கை தோற்ற ஒரே போட்டியிலும் கூட பந்துவீச்சாளர்களால் இலங்கை அணி தோற்றிருக்கவில்லை.\nமூன்றாம் நான்காம் பந்துவீச்சாளர்களாக மத்தியூச��ம் திசர பெரேராவும் தங்கள் பங்கை எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்திருந்தார்கள்.\nஆனால் இலங்கை வழமையாக சொந்த மண்ணில் சிறப்பாகப் பரிணமிக்க உதவுகின்ற சுழல் பந்துவீச்சாளர்கள் தான் இம்முறை இலங்கைக்குப் பெரிதாக உதவவும் இல்லை; வறட்சியாகவும் தெரிந்தது என்பது தான் புதுமை & கொடுமை.\nஆனால் ஹேரத்துக்கு அவரது சிகிச்சைக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்காகப் பொத்திப் பாதுகாக்க ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவு.\nநீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட சஜீவா வீரக்கோனுக்கு அவரது 34 வயதில் அறிமுகம் கொடுக்கப்பட்டது. அவரது முதல் போட்டி துரதிர்ஷ்டவசமாகக் கழுவப்பட்டது. இரண்டாவது போட்டியில் வீரக்கோன் சோபிக்கவில்லை. இனி வாய்ப்பு கிடைக்காது பாவம்.\nஇறுதிப் போட்டியில் மட்டும் விளையாடிய ஜீவன் மென்டிஸ் கலக்கி இருந்தார்.\nஆறாவது பந்துவீச்சாளர் டில்ஷானுக்கு தொடர் முழுவதும் ஐந்தே ஐந்து ஓவர்கள் மாத்திரமே பந்துவீசத் தேவைப்பட்டது.\nஅந்தளவுக்கு இலங்கையின் பந்துவீச்சுப் பலமாகவும், திடமாகவும் தொடர்ச்சியாக இருந்தது.\nமாலிங்க, குலசேகர தலா ஏழு விக்கெட்டுக்களை வீழ்த்த, இந்தத் தொடரின் இலங்கையின் ஹீரோ திசர பெரேரா ஒரு ஹட் ட்ரிக் உள்ளடங்கலாக வீழ்த்திய விக்கெட்டுக்கள் தான் தொடரின் துரும்புச்சீட்டாக அமைந்தது எனலாம்.\nஇது அவரது கடும் உழைப்புக்கும் சிதறாத குறிக்குமான வெற்றி என்று கருதுகிறேன்.\nஇவரது துடிப்பான, அர்ப்பணிப்பான களத்தடுப்பு இன்னொரு மேலதிக பலம்.. கலக்குகிறார் திசர...\nஇலங்கையின் பயிற்றுவிப்பாளர் கிரகாம் போர்ட் இவரைத் தென் ஆபிரிக்காவின் முன்னாள் சகலதுறைவீரர் லான்ஸ் க்ளூஸ்னருடன் ஒப்பிட்டுள்ளார்.\nபோர்ட் தென் ஆபிரிக்காவின் பயிற்றுவிப்பாளராக இருந்தபோதே க்ளூஸ்னர் வளர்ச்சிபெற்று புகழடைய ஆரம்பித்திருந்தார்.\nபோர்ட் வாக்கு பொன் வாக்காக அமையட்டும்.\nதிசர, மத்தியூஸ் இருவருமே பூரண உடற் தகுதியோடு முதல் டெஸ்ட் போட்டிக்கான குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளமை இலங்கையைப் பொறுத்தவரை ஒரு உற்சாகமான எதிர்பார்ப்பைத் தருகிறது.\nமிதவேகப் பந்துவீசும் ஒரு சகலதுறை வீரரைத் தேடித் தவித்துக்கொண்டிருந்த இலங்கை அணிக்கு இப்போது இரு இளம் வீரர்களா\nகண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா\nஆனால் பாகிஸ்தான்... பழைய குருடி கதவைத் திறடி கதை தா���்...\nஅணி பலமானது.. அடுக்கடுக்காக திறமையான வீரர்கள்.. ஆனாலும் வெற்றி பெற என்று வரும்போது ஏதாவது ஒரு பக்கம் சறுக்கி விடுகிறது.\nஇம்முறை எதிர்பார்த்தபடி யாருமே பந்துவீச்சில் ஜொலிக்கவில்லை.\nஓரளவுக்கு செய்தவர் சொஹய்ல் தன்வீர் மட்டுமே..\nஅதிலும் அணித்தெரிவும் சேர்ந்து ஆச்சரியப்படுத்தியது.\nசில நேரங்களில் ஐந்து பந்துவீச்சாளர்கள்.. இதனால் ஒரு துடுப்பாட்ட வீரர் குறைவு; சில நேரம் ஒரு மேலதிகத் துடுப்பாட்ட வீரர்.. இதனால் ஒரு பந்துவீச்சாளர் குறைவு.. அதிலும் கடைசிப் போட்டியில், தொடர்ந்து சொதப்பிய மூத்த வீரர் யூனுஸ் கானை வெளியே அனுப்பி முஹம்மத் சாமியை அணிக்குள் அழைத்தார்கள். சாமி வரம் கொடுத்து இலங்கைக்கு ஓட்டங்களை அள்ளி வழங்கினார்.\nஆனால் பாகிஸ்தான் இன்னொருவரையும் சேர்த்து வெளியே அனுப்பி இலங்கைக்கு மேலதிக வாய்ப்பை வழங்கியது.\nஆமாம்.. உலகின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் சயிட் அஜ்மல். எப்படிப்பட்ட முட்டாள்தனம்..\nபாகிஸ்தானின் துடுப்பாட்டத்தைத் தனியாகத் தாங்கியவர் ஒப்பீட்டளவில் புதியவரான அசார் அலி.\nஇரண்டு அரைச் சதங்களோடு 217 ஓட்டங்களைக் குவித்தார். அவரது இரண்டாம் மூன்றாம் அரை சதங்களாக இவை அமைந்தன.\nஇரண்டு சதங்கள் பெறும் வாய்ப்பைக் கை நழுவவிட்டார். ஆனால் இவர் சிறப்பாக ஆடிப் பெரிய ஓட்டங்கள் பெறும்போதெல்லாம் பாகிஸ்தான் தோற்பதைப் பார்க்கையில் பாகிஸ்தானின் அசங்க குருசிங்கவாக மாறுகிறாரோ அசார் அலி என்று தோன்றுகின்றது.\nபாகிஸ்தானுக்கு மேலும் ஒரு நல்ல வரவு. ஆனால் தொடர்ந்து நீடிக்கட்டும் பார்க்கலாம்.\nஅணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி இருந்தும் நின்று வெற்றியாக அவற்றை மாற்றிக்கொள்ள முடியவில்லை.\nதலைவராக அவரால் களத்தடுப்பிலும் பந்துவீச்சு மாற்றங்களிலும் கடந்த தொடர்களில் பார்த்த உற்சாகத்தோடு மிஸ்பாவைப் பார்க்கவும் முடியவில்லை.\nஅதிலும் யாராவது பிடிகள் தவற விடும்போதும், களத்தடுப்பில் சறுக்கும்போதும் செய்வதறியாமல் தவிப்பார் பாருங்கள். பரிதாபம்.\nதனியாக விடப்பட்டவர் போல ஒரு விரக்தி நிலையில் நிற்கிறார்; நடக்கிறார்...\nஇப்போது பந்துவீச அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்ற முடியாதவாறு தடை செய்யவும் பட்டுவிட்டார்.\nபாவம்.... மிஸ்��ாவின் இறுதி சர்வதேசத் தொடராக இது அமையலாம்.\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் யார் பாகிஸ்தானின் தலைவர் என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வியாக இறுகப் போகிறது.\nயூனுஸ் கானின் அனுபவம் பலமாக இருந்தாலும் அவரது துடுப்பாட்ட form ம் பலவீனம்.\nஅப்படிப் பார்த்தால் இளமைத் துடிப்பான ஹபீசுக்கு வாய்ப்பை வழங்கிப்பார்க்கலாம்.\nதொடர்ச்சியாக பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு 16 போட்டிகளில் தலைமை தாங்கிய இம்ரான் கான், வக்கார் யூனுஸ் ஆகியோரின் சாதனையை சமப்படுத்த இருந்த மிஸ்பாவுக்கு பாகிஸ்தான் தலைவர்களின் வழமையான துரதிர்ஷ்டம் பலியிட்டுவிட்டது.\nஅதிக டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை தொடர்ந்து வழிநடத்திய பெருமை அவர்களின் முதல் டெஸ்ட் தலைவரான அப்துல் ஹபீஸ் கர்தாருக்கு உரியதாக உள்ளது.\nஉமர் அக்மலும், இம்ரான் பார்ஹத்தும் ஒவ்வொரு ஆறுதல் அரைச் சதங்களை இறுதிப் போட்டியில் பெற்றுக்கொண்டார்கள்.\nதொடரில் பெறப்பட்ட ஒரே சதம் டில்ஷான் பெற்றது. 119*பள்ளேகலையில்...\nசங்கக்காரவும் அசார் அலி போலவே 90களில் ஆட்டமிழந்தார்.\nசங்காவும் மஹேலவும் தொடரில் சராசரியாக ஆடி டெஸ்ட் தொடருக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டுள்ளார்கள்.\nமத்தியூஸ் இறுதிப் போட்டியில் மீண்டும் தன்னை ஒரு finisherஆக நிரூபித்துக் காட்டியுள்ளார்.\nஒரு பெவான், ஒரு தோனி போல உருவாகி வருகிறார் என்று சொல்ல இது too early என நினைக்கிறேன்.. ஆனாலும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.\nஇந்த இளவயதில் இப்போதைக்கு எத்தனை போட்டிகளை இவ்வாறு கீழ்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களோடு சேர்ந்து மத்தியூஸ் வென்று கொடுத்துள்ளார்...\nவாழ்த்துக்கள் மத்தியூஸ். இதை டெஸ்ட் போட்டிகளிலும் தொடருங்கள்.\nதிரிமன்னே, சந்திமால் ஒவ்வொரு போட்டிகளில் தம்மிடம் சரக்கு இருக்கிறது என்று காட்டியிருந்தார்கள்.\nஆனால் தரங்க ஏமாற்றமே.. இலங்கைக்கு டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடிக்கு மீண்டும் வெற்றிடம் நிரப்பப்படவேண்டும்.. சீக்கிரமே.\nஇவ்விரு அணிகளுக்குமிடையில் மிகப் பெரிய வித்தியாசமாக அமைந்து தொடர் வெற்றியையும் தீர்மானித்த ஒரு மிக முக்கிய விடயம் 'களத்தடுப்பு'.\nஇலங்கை எவரெஸ்ட் சிகரம் என்றால் பாகிஸ்தான் எங்கேயோ பள்ளத்தாக்கில் விழுந்துகிடக்கிறது.\nJulien Fountain என்ற விற்பன்னரைக் கொண்டுவந்தும் ம்ஹூம்.. எதுவும் முன்னேறியதாக இல்லை.\nதொட்டில் பழக்கமும், இயல்பான சோம்பலும் தொடர்கிறது.\nஒரு நாள் தொடர் வெற்றி இலங்கைக்கு நிச்சயம் இமாலய தைரியத்தையும் இதையே டெஸ்ட்டிலும் செய்து காட்டலாம் என்ற நம்பிக்கையையும் கொடுக்கும்.\nஆனாலும் பாகிஸ்தானிடம் உள்ள பந்துவீச்சுப் பலமும், சமநிலையும் இலங்கையிடம் இல்லை என்பது நிதர்சனம்.\nஅதேவளை இலங்கையின் துடுப்பாட்ட பலம் பாகிஸ்தானிடம் இல்லை தான்.\nஇலங்கையின் துடுப்பாட்டம் vs பாகிஸ்தானின் பந்துவீச்சு\nநேற்றைய வெற்றிக்குப் பின் மைதானத்துக்குள் சந்தோசத்தைக் கொண்டாட நுழைந்த இலங்கை ரசிகர்கள் கொஞ்சம் கவலை தருகிறார்கள். உலக T20 நெருங்கி வரும் வேளையில் இலங்கையின் தயார்ப்படுத்தல்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வீரர்களின் பாதுகாப்பு குறித்து சீரியசான கேள்விகளை இது எழுப்பப்போகிறது.\nநேற்றைய வெற்றி உண்மையில் அனைவரையும் மெய்மறக்கச் செய்ய வைத்த வெற்றி & கொண்டாடப்படவேண்டியது தான்.\nஆனால் என்றைக்கும் இல்லாதவாறு மைதானத்துக்குள் ரசிகர்கள் ஓடுவதென்பது ...\nUEFA EURO 2012 கால் இறுதிக்கான அணிகளின் தெரிவு பற்றி நாளைக்குப் பார்க்கலாம் நண்பர்ஸ்...\nat 6/19/2012 11:57:00 PM Labels: cricket, odi, இலங்கை, கிரிக்கெட், சங்கக்கார, பாகிஸ்தான், மத்தியூஸ், மிஸ்பா\nகணிப்புக்களும் விருப்பங்களும் - ஒரு விரிவான பதிவு - UEFA Euro 2012\nஐரோப்பியக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் முதல் வாரம்..\nஐரோப்பியக் கிண்ண ஆரம்பத்தில் எனது இடுகையொன்றில் மேலோட்டமாக சில விஷயங்களை சொல்லி இருந்த நான், தமிழ் மிர்ரரில் விரிவாக ஒரு கட்டுரை வரைந்திருந்தேன். வாசிக்காதவர்கள் இந்த சுட்டி வழியாக செல்லுங்கள்.\nஐரோப்பியக் கிண்ணக் கால்பந்துத் தொடர்\nA பிரிவு தவிர ஏனைய எல்லாப் பிரிவுகளிலும் உள்ள அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளையே விளையாடியுள்ளன.\nஇந்த கால்பந்துத் தொடர் ஆரம்பிக்க முதல் UEFA Euro 2012 கிண்ணத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணிகள் என்ற வரிசை\nஆனால் இந்த வரிசையில் உள்ள அணிகளில் தத்தம் முதலாவது போட்டியில் வெற்றி எட்டிய அணிகள், ஜெர்மனி, ரஷ்யா ஆகியன மட்டுமே..\nஏனைய அணிகளில் ஒல்லாந்து டென்மார்க் அணிக்கெதிராக அதிர்ச்சித் தோல்வியைக் கண்டது. மற்றைய அணிகள் வெற்றி தோல்வியற்ற முடிவுகளையே கண்டன.\nஐரோப்பாவைப் பொறுத்தவரை எல்லா அணிகளுமே சராசரியாகப் பலமான அணிகள் என்ற அடிப்படையில் இறுக��கமான போட்டிகள் சாதாரணமாக எதிர்பார்க்கப்படுவதே.\nஅத்துடன் எவ்வளவு தான் பலம் வாய்ந்த அணியாக ஸ்பெய்ன் இருந்தாலும் பொதுவாக எந்தவொரு தொடரிலும் மந்தமாகவே ஆரம்பிப்பது வழக்கம்.\nநான் கூட ஸ்பெய்ன் அணி பற்றி ட்விட்டரில் Slow starters but strong finishers :) #spain\nஉலகக் கால்பந்து அணிகளில் எனக்கு மிகப் பிடித்த அணி ஆர்ஜென்டீனா. (இது உங்களில் பலருக்கும் 2010 உலகக் கிண்ண நேரமே தெரிந்திருக்குமே)\nஇதற்கு அடுத்தபடியாக ஆசிய அணிகள் சிலவற்றைப் பிடிக்கும்.. பாவம் முன்னேறக் காத்திருக்கும் அணிகள் என்ற பச்சாதாபம்.\nஅதேபோல எந்த விளையாட்டிலும் நான் விரும்புகின்ற ஆஸ்திரேலியாவை கால்பந்திலும் பிடிக்கிறது.\nஐரோப்பாவில் இருக்கும் அணிகளில் பிரதானமாக ஸ்பெய்ன், போர்த்துக்கல், ஒல்லாந்து போன்ற அணிகளைப் பிடிக்கும்.. ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக ஸ்வீடன், அயர்லாந்து, நோர்வே, க்ரோஷியா, செக், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, செவ்ஷேன்கே என்ற ஒரு தனி நபருக்காக உக்ரெய்ன் என்று சில அணிகளின் மீதும் அவை எனது விருப்புக்குரிய அணிகளுக்கெதிராக விளையாடாத நேரத்தில் விருப்பம் இருக்கும்..\nஇந்த இடுகை இமுறை ஐரோப்பியக் கிண்ணத்தில் எனது விருப்ப அணிகள் மீதான எதிர்பார்ப்பு & கால் இறுதிப் போட்டிகளுக்கு செல்லக் கூடியதான எல்லா அணிகளின் வாய்ப்புக்கள் பற்றி ஆராய்கிறது.\n(யாரது அங்கே 'விக்கிரமாத்தித்தாய நமஹா' என்று மந்திரம் சொல்வது\nஇந்த இடுகை மூலமாக என் விக்கிரமாதித்தன் பட்டத்தைக் கழற்றி வைத்துவிடும் மறைமுக நப்பாசையும் இருக்கிறது.\nஆனால் கடந்த 2010 கால்பந்து உலகக் கிண்ணத்தின்போது எனது எதிர்பார்ப்புக்கள்/ ஊகங்கள் வீதம் சரியாக இருந்தமையை நான் இங்கே பெருமையுடன் சொல்லத் தான் வேண்டும்.\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nஇப்போதைக்கு ரஷ்ய அணிக்கு கால் இறுதி செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.\nசெல்லும் என்று நானும் நம்புகிறேன். இதன் இறுதிப் போட்டி கிரீஸ் அணிக்கு எதிராக என்பதால் உறுதியாகிறது.\nசெக் அணிக்கும் போட்டிகளை நடத்துகின்ற போலந்து அணிக்கும் இடையில் இரண்டாம் இடத்துக்கான இழுபறியில் சொந்த மைதானம் + ரசிகர்களின் ஆதரவு என்று போலந்துக்கு சாதகமான விஷயங்கள் இருந்தாலும் செக் அணி முதல் இரு போட்டிகளில் விட்ட தவறுகளை கடைசிப் போட்டியில் சரிசெய்யும் என்று நம்புகிறேன்.\nசிவப்புக் கலர் செக் அணி\nசெக்கோஸ்லாவேக்கியா உடைந்ப்து செக் அணி உருவான போது 1996ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்தின்போது இந்த அணியின் வேகமும் விறுவிறுப்புமான ஆட்டம் பிடித்துக்கொண்டது. சிறு அணி ஒன்று என்பதால் ஆதரவு வழங்கி இருந்தேன்.\nஅதே போல அதே ஐரோப்பியக் கிண்ணத்தில் முதல் தடவை களமிறங்கிய யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த க்ரோஷியாவையும் பிடித்துப்போனது.\n(பிரிந்து போய் தனியாக நின்று போராடும் அணிகளை யாருக்குத் தான் பிடிக்காது\nநேற்று கிரீஸ் அணியை வென்றாலும் முதல் ஆறு நிமிடங்களில் பெற்ற கோல்கள் தவிர தொடர்ந்து வந்த நிமிடங்களில் க்ரீசிடம் திணறியது.\nமிலன் பரோஸ்,ரொசிக்கி, பிலர், பெட்டர் செக் போன்ற பிரபல வீரர்களிடம் இன்னும் எதிர்பார்க்கலாம். பார்க்கலாம்.\nஇது தான் இம்முறை ஐரோப்பியக் கிண்ணத்தின் சிக்கலான பிரிவு. Group of Death என்று சொல்லலாம்..\nகிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகள் என்று கருதப்படும் மூன்று அணிகள் உள்ள பயங்கரப் பிரிவு. டென்மார்க் தான் இந்த நான்கு அணிகளில் பலவீனமான அணி என்று கருதினாலும் முதலாவது போட்டியிலேயே ஒல்லாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது டென்மார்க்.\nஇந்தப் பிரிவில் கடந்த ஐரோப்பியக் கிண்ணத்தில் இரண்டாம் இடம் பெற்ற போர்த்துக்கல் மட்டுமே இதுவரை ஐரோப்பியக் கிண்ணம் வெல்லாத அணி. (இம்முறை போர்த்துக்கல் வென்றால் மகிழ்வடையும் முதலாவது நபராக நான் இருப்பேன்)\nஜெர்மனி - போர்த்துக்கல் மோதல் ஒரு காட்சி\nஅடுத்த சுற்றுக்கு இப்பிரிவில் இருந்து போர்த்துக்கலும் ,ஒல்லாந்தும் செல்லவேண்டும் என்பதே என் விருப்பம்.\nஆனாலும் ஜெர்மனியைத் தாண்டி இவ்விரு அணிகளும் செல்ல முடியும் என்பது சாத்தியமில்லைத் தான்.\nஅதிலும் போர்த்துக்கல் - ஒல்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும் இருக்கிறது.\nஒல்லாந்து இனி ஜெர்மனியையும் சந்திக்கவேண்டி இருப்பதால் போர்த்துக்கலுக்கே இரண்டாவது அணியாகத் தெரிவாகும் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன்.\nரொனால்டோ, நானி ஆகியோர் இன்றிரவு டென்மார்க்குக்கு எதிராகத் தமது வழமையான formக்குத் திரும்புவார்கள் என நம்பி இருக்கிறேன்.\nநெதர்லாந்து இன்றிரவு ஜெர்மனியை சந்திக்கும் போட்டி மிக விறுவிறுப்பானதாக அமையும் என்று நம்புகிறேன். உலகின் மிகப் பிரபல நட்சத்திரங்கள் இரு தரப்பிலும் விளையாடினாலும், அணியாக விளையாடும் போது ஜெர்மனியின் பலம் உயர்வு.\nஜெர்மனியின் கோமேஸ், ஒசில், பொடோல்ஸ்கி, போட்டேங்,முல்லேர்,லாம் ஆகிய ஆறு நட்சத்திரங்களும் கழக மட்டத்தில் விளையாடிய தமது formஐ Euro 2012க்கும் கொண்டு வந்துள்ளார்கள் என்பது சிறப்பு.\nஒல்லாந்து அணியின் செம்மஞ்சள் சட்டை வீரர்களிலும் இப்படியே பல நட்சத்திரங்களை அடுக்கலாம்..\nஆர்ஜென் ரொப்பேன், வெஸ்லி ஸ்னைடர், வான் பேர்சி, வன் பொம்மேல்,ஹைட்டிங்கா இப்படி...\nம்ம்ம்ம் ஒல்லாந்து வெல்லும் என்று சொல்லவில்லை; வென்றால் நல்லா இருக்குமே என்கிறேன்.\nமேலோட்டாமாக பார்த்தால் நடப்பு ஐரோப்பிய, உலக சாம்பியனான ஸ்பெய்னும், பாரம்பரிய கால்பந்து பயில்வான் இத்தாலியும் இலகுவாகக் காலிறுதிக்குள் நுழைவார்கள் என்று தெரிந்தாலும், அயர்லாந்தும் க்ரோஷியாவும் இந்த இரு அணிகளையும் கவிழ்க்கும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை மறுக்க முடியாது.\nஎனக்கு என்றால் இப்பிரிவிலிருந்து ஸ்பெய்னும், க்ரோஷியாவும் தெரிவானால் திருப்தி.\nஅதற்கேற்றது போல க்ரோஷியா முதலாவது போட்டியில் அயர்லாந்து அணியை அசரடித்துள்ளது.\nஆனால் ஸ்பெய்னுக்கு ஈடு கொடுத்து இத்தாலி விளையாடிஇருந்ததைப் பார்த்தால் இத்தாலி நிறைய வாய்ப்புள்ள அணியாகவே தெரிகிறது.\nஸ்பெய்ன், இத்தாலி இவ்விரு அணிகளின் கோல் காப்பாளர்களுமேமே இந்த அணிகளின் அத்திவாரங்கள்.\nஅனுபவம் வாய்ந்த கசியாஸ் மற்றும் பபன்(நம்ம குஞ்சு பவன் இல்லை.. இது Buffon)\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி அணியின் பெரும்பான்மையான வீரர்களான பாப்ரேகாஸ், டொரெஸ், சவி ஹெர்னாண்டஸ், இனியெஸ்டா , பிக்கே, சில்வா போன்றோர் இருந்தாலும், ஓய்வுபெற்ற தலைவர் புயோலும், காயமுற்றுள்ள டேவிட் வியாவும் இல்லாமை ஸ்பெய்னை முதலாவது போட்டியில் மிக சிரமப்படுத்தியிருந்தது.\nநாளை அயர்லாந்தை எதிர்கொள்ளும்போது எப்படி விளையாடுகிறது என ஆர்வத்துடன் காத்துள்ளேன்.\nஇத்தாலி கிரிக்கெட்டில் பாகிஸ்தான் போல.. அடிக்கடி ஏற்படும் சூதாட்ட சர்ச்சைகள், வீரர்களை அடிக்கடி மாற்றுவது இப்படி பல.. ஆனாலும் முன்னணி அணி தான்.. முக்கிய அணி தான்..\nஇந்த அணியில் பிர்லோ, டி ரோச்சி ஆகிய முக்கிய வீரர்கள் கவனிக்கக் கூடியவர்கள்.\nகுரோஷியா அணியைப் பொறுத்தவரை, ஒலிக், க்ரஞ்ச்கர்,எடுவார்டோ, ஸ்ர்னா, மொட்றிக் ஆகிய வீரர்கள் அசத்தக் கூடியவர்கள்.\nகுரோஷியா இத்தாலியை நாளை என்னுடைய ராசியான நாளில் வீழ்த்தும் என்று நம்பி இருக்கிறேன். (நல்ல மூக்கு பிளாஸ்டிக் சேர்ஜரி எங்கே செய்யலாம் நண்பர்ஸ்\nபிரான்ஸ் - இங்கிலாந்து என்ற பழைய எதிரிகள் இருக்கும் பிரிவு. யாருக்கும் சேதாரமில்லாமல் தமக்கிடையேயான முதல் போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டார்கள்.\nஅன்றே செவ்ஷேங்கோ என்ற ஒரு வயதேறிய போராளி விளையாடும் உக்ரெய்ன் தன் சொந்த மண்ணில் விளையாடுவதால் (அதிலும் உக்ரேய்னின் முதலாவது ஐரோப்பியக் கிண்ணம் இது) உக்ரெய்ன் அடுத்த சுற்றுக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஅடுத்த அணி பிரான்ஸ் என்றே கருதப்படுகிறது.\nஇங்கிலாந்து - ரூனி இல்லாமலும் முடியுமா\nஆனால் இங்கிலாந்தும் சுவீடனும் எனக்குப் பிடித்த அணிகளில் உள்ளன..\nநான்கு அணிகளிலும் உள்ள ஒற்றுமை ஒரு குறித்த நாளில் உலகின் எந்த அணியையும் இவை வீழ்த்தும்.. இன்னொரு நாளில் சொதப்பும்.\nஸ்வீடன் அணி 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக் கிண்ணத்தில் விளையாடிய விதத்தினால் என்னைக் கவர்ந்த அணி. இன்று வரை இந்த அணியின் விளையாட்டு விதம், மற்றும் சீருடை வர்ணம் ஆகியன மனம் கவர்ந்தவை.\nஇப்ராஹிமொவிச், கல்ஸ்ட்றோம், லார்சன் ஆகியோர் நட்சத்திரங்கள்...\nஆனால் உக்ரெய்னிடம் தோற்ற விதத்தைப் பார்த்தால் பிரான்சை வெல்ல முடியாது என்றே தோன்றுகிறது.\nபிரான்சிடம் உள்ள அவர்களது அனுபவமும் துடிப்பும் கலந்த சமபல அணி..\nரிபேரி, நஸ்ரி, பென்சீமா, பென் அப்ரா, மலூடா, பட்ரிஸ் எவரா என்று நட்சத்திரப் பட்டாளம்.\nமறுபக்கம் உலகம் முழுக்கப் பிரபலமான இங்கிலாந்து ஏனோ ஒரு அணியாகப் பலமானதாக தெரியவில்லை..\nரூனியின் தடை முதல் ஆட்டத்தில் அவரை விளையாட விடவில்லை.அடுத்த ஸ்வீடன் போட்டியிலும் அவர் விளையாட முடியாது. இறுதி முதல் சுற்று ஆட்டத்தில் ரூனி வர முதலே இங்கிலாந்து வெளிஈரிவிடுமோ என்பதே கேள்வி.\nரூனி இல்லாத இங்கிலாந்தில், டெரி, ஜெரார்ட், ஆஷ்லி கோல், வோல்கொட், டீ போ போன்ற வீரர்கள் இருந்தாலும் ஏனோ சறுக்கி விடுகிறார்கள்.\nஇறுதியாக ஷேவ்ஷேங்கோவின் உக்ரெய்ன். 35 வயதான இவரை நம்பியே இன்னமும் இந்த அணி ஓடுகிறது. வொரோனின், குசேவ் போன்ற வீரர்கள் முன்னணி வீரர்களாக இருந்தாலும் கிழட்டுக் குதிரை தான��� இன்னமும் இந்த வண்டியை இழுக்கிறது. கால் இறுதிக்கு சென்றால் நிம்மதியாக ஷேவ்ஷேங்கோ தன் ஓய்வை அறிவிப்பார் என்று நினைக்கிறேன்.\nஇவை என் கணிப்புக்கள் & விருப்பங்கள்.\nஎத்தனை நடக்கும் என்று பார்க்கலாம்.\nதமிழ் மிரரின் ஆசிரியர் நண்பர் மதன் கேட்டதற்கிணங்க வாரத்தில் சில விளையாட்டுக் கட்டுரைகளை அதற்கென்று பிரத்தியகமாக எழுத ஆரம்பித்துள்ளேன். அவற்றையும் வாசித்து விமர்சனங்களை வழங்குங்கள்.\nஇதுவரை பிரசுரிக்கப்பட்ட இரு கட்டுரைகள்.\nஐரோப்பியக் கிண்ணக் கால்பந்துத் தொடர்\nபிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டி: ஒரு முழுமையான பார்வை\n(என்னுடைய வலைப்பதிவுகளில் இருக்கின்ற ஏதோ இந்தக் கட்டுரைகளில் இல்லை என்றும், இங்கே இல்லாத ஏதோ அங்கே இருக்கின்றது என்றும் நண்பர்கள் சிலர் கருத்து சொல்லி இருந்தார்கள்.. அது தான் தேவை.. எனவே மகிழ்ச்சி)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஎதிர்பார்த்த நான்கு + ஒன்றும் எதிர்பாராத இரண்டும் ...\nஇனித் தான் ஆட்டமே ஆரம்பம்... UEFA Euro 2012\nஅசத்திய இலங்கை.. அடிவாங்கிய பாகிஸ்தான்.. ஐயோ பாவம்...\nகணிப்புக்களும் விருப்பங்களும் - ஒரு விரிவான பதிவு ...\nஐரோப்பா, பிரான்ஸ், கண்டி, கொழும்பு வழியாக யாழ்.......\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nநான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா கிளப்பிய “நீயா” நினைவுகள்\nஇயற்கையுடன் இனிய காலை வணக்கம்\n1953 மக்கள் எழுச்சி - இலங்கையில் வர்க்கப் போராட்டம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nகொரோனா மருந்து 2டிஜி விலை ரூ.990/-\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=hambantota", "date_download": "2021-09-18T13:10:58Z", "digest": "sha1:WTMLJGNGGTUSDTDUV6KNHQ7I3CPZ3RT4", "length": 4287, "nlines": 51, "source_domain": "maatram.org", "title": "Hambantota – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nCORRUPTION, DEVELOPMENT, அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, ஊழல் - முறைகேடுகள்\nஇலங்கைத் துறைமுகத்தை சீனா எவ்வாறு பெற்றுக்கொண்டது\nபட மூலம், Adam Deans, The New York Times ஒவ்வொரு தடவையும் இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய மஹிந்த ராஜபக்‌ஷ அவரின் சீன நேச அணியினரிடம் கடனை கோரும��� போதும் துறைமுக நகரத் திட்டத்திற்கான உதவி நாடப்பட்ட போதும், பதில் ‘ஆம்’ என கூறப்பட்டது. ஆம், ஆய்வு அறிக்கைகள், துறைமுகம் செயற்பட மாட்டாது…\nயால தேசியப் பூங்காவைப் பாதுகாப்பது எவ்வாறு – ஒரு மாற்று அணுகுமுறை\nபட மூலம், Paradisebeachmirissa யால தேசிய பூங்காவிற்குள் புளொக் ஒன்று பற்றியும் அங்கு அளவுக்கதிமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது குறித்தும் அதன் காரணமாக வனவிலங்குகளுக்கு குழப்பமும் ஆபத்தும் ஏற்படுத்தப்படுவது குறித்தும் பலர் எழுதிவிட்டனர், பல கருத்துக்களும் வெளியாகியுள்ளன. புளொக் ஒன்றிற்குள் வரும் ஜீப்களின் எண்ணிக்கையை 500…\nஅபிவிருத்தி, அம்பாந்தோட்டை, கொழும்பு, சர்வதேச உறவு, பொருளாதாரம், வௌியுறவுக் கொள்கை\nஅம்பாந்தோட்டை பெருந்தோல்வியும் எதிர்கால விளைவுகளும்\nபடம் | Forbes அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/technology/airtel-back-to-drawing-board-to-counter-jiophone-next.html?source=other-stories", "date_download": "2021-09-18T13:42:02Z", "digest": "sha1:REX7SU4QANLPIORWSZ7B5QFBAIG6YX33", "length": 13972, "nlines": 60, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Airtel back to drawing board to counter JioPhone Next | Technology News", "raw_content": "\n'முதல் முறையா சறுக்கிய முகேஷ் அம்பானியின் மெகா பிளான்'... 'கிடைச்ச கேப்பில் சொல்லி அடித்த ஏர்டெல்'... இவ்வளவு கம்மி விலையில் ஸ்மார்ட்போனா\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் அறிமுகமாவதில் ஏற்பட்டுள்ள தாமதம் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.\nமுகேஷ் அம்பானி ஏற்கனவே டெலிகாம் துறையில் தனது ஜியோ நிறுவனம் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் முகேஷ் அம்பானியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான மலிவு விலையில் ஸ்மார்ட் போன் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.\nஅந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 5000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனான ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலை உருவாக்கியது. ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற 4ஜி ஸ்மார்ட்போனை விநாயகர் சதுர்த்திப் பண்ட��கையின் போது அறிமுகம் செய்யத் திட்டமிட்டார்.\nஆனால் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கான சிப் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் காரணத்தால் போதிய அளவிலான இருப்பு இல்லாத காரணத்தால் இந்த மலிவு விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடியாமல் போனது இந்நிலையில் ஜியோ-வின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் திட்டத்திற்குப் போட்டியாக ஏர்டெல் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இது ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் கனவிற்குப் பின்னடைவாக அமைய வாய்ப்பு உள்ளது.\nஏர்டெல், ஜியோ நிறுவனத்தைப் போலவே பியூச்சர் போன் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய போன்களை அறிமுகம் செய்யாமல் ஏற்கனவே சந்தையில் இருக்கும் போன் பிராண்டுகள் உடன் குறிப்பாக மலிவு விலை ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பிராண்டுகள் உடன் கூட்டணி வைக்க முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.\nஇந்த மாபெரும் திட்டத்திற்காகச் சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை சந்தையை வைத்திருக்கும் லாவா, கார்பன் மற்றும் HMD ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஇதன்மூலம் இந்தியாவில் சுமார் 12 கோடி 2ஜி வாடிக்கையாளர்களைத் தனது 4ஜி சேவை தளத்திற்குள் இணைக்க முடியும் என ஏர்டெல் நம்புகிறது. எனவே யார் முதலில் மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப் போகிறார்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஎப்படி 'இந்த இடத்த' மறக்க முடியும்... ஒருகாலத்துல 'என்னெல்லாம்' நடந்த இடம் தெரியுமா... ஒருகாலத்துல 'என்னெல்லாம்' நடந்த இடம் தெரியுமா... 'மொத தடவையா பயம் இல்லாம இங்க வந்துருக்கேன்...' - நெகிழும் தாலிபான்...\nபுள்ள குட்டிங்க 'பசியால' துடிக்குது... 'பார்க்க வேதனையா இருக்கு, அதான்...' நாங்க வேற என்ன பண்றது... - கண்ணீரோடு 'ஆப்கான்' மக்கள்...\n'Zomato துணை நிறுவனர் எடுத்த அதிரடி முடிவு'... 'ட்விட்டரில் CEO போட்ட ட்வீட்'... 'என்னப்பா நடக்குது, குழம்பி போன ஊழியர்கள்'... எதிர்காலம் என்ன\n’.. ரூ.8.5 கோடிக்கு ஏலம் போன மனுசன் இப்போ நெட் பவுலர்.. அந்த ஒரு ‘ஓவர்’ அவரோட தலையெழுத்தையே மாத்திருச்சு..\n 'இல்லன்னா திரும்பி பார்க்காம போய்கிட்டே இருங்க...' '13 மூவீஸ் பார்த்து பணத்த அள்ளிட்டு போகலாம்...' - லிஸ்ட்ல 'என்னெல்லாம்' படங்கள் இருக்கு...\nஇங்கில���ந்தை சைலண்டா சமாதானப்படுத்தும் பிசிசிஐ.. 2 ‘சூப்பர்’ ஆஃபரை வழங்கிய ஜெய் ஷா.. என்ன செய்ய போகிறது இங்கிலாந்து..\n'எது ரொனால்டோ கையில சிம்கார்டு இருக்கா'... 'கிண்டலாக கலாய்த்த நெட்டிசன்'... சளைக்காமல் ஏர்டெல் கொடுத்த பதிலடி\n 'நெட்' ரொம்ப நேரமா சுத்திக்கிட்டே இருக்கு... 'அப்படினு ஃபீல் பண்றவங்களுக்காக...' - 'வேற லெவல்' அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்...\n‘வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி’.. இலவச ரீசார்ஜ் பேக் வழங்க ஏர்டெல் முடிவு.. வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு..\n'வேலிடிட்டி முடிய போகுதேன்னு ஃபீல் பண்ணவங்களுக்கு ஹேப்பி நியூஸ்...' - ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள 'செம' ஆஃபர்...\n‘இனி இலவசமாக ஐபிஎல் மேட்ச் பார்க்கலாம்’.. அதிரடியான பல ‘புதிய’ ஆஃபர்களை அறிவித்த ஜியோ..\n... 'சொடக்கு போடுற நேரத்துல படம் டவுன்லோடு ஆகும்'... ஏர்டெலின் அல்டிமேட் சர்ப்ரைஸ்\n'ஸ்பீட் வேற லெவெலில் இருக்கும்'...'இந்தியாவில் எப்போது '5G'... ஏர்டெல் & ஜியோவின் பிளான் என்ன\n“அதுக்கும் எங்களுக்கும் தொடர்பே கிடையாது”.. ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு கோரி.. நீதிமன்றத்தை நாடிய ரிலையன்ஸ்\n'.. 'புத்தாண்டின் முதல் நாள் முதல்'... வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஜியோவின் ‘மெகா’ அறிவிப்பு\n'சீக்கிரமே இருக்கு அடுத்த ஷாக்'... 'நியூ இயருக்கு பின் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிளான் இதுதான்'... 'நியூ இயருக்கு பின் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிளான் இதுதான்'... 'வெளியான புதிய தகவல்'... 'வெளியான புதிய தகவல்\n'ஜியோவின் அடுத்த அதிரடி'... 'இனிமேல் ஸ்பீட் மட்டும் எப்படி இருக்கும்னு பாருங்க'... எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்\nஏர்டெல் யூஸ் பண்றவங்களுக்கு கிரேட் நியூஸ்... இனிமேல் 'அந்த' கவலையே வேண்டாம்... இனிமேல் 'அந்த' கவலையே வேண்டாம்... - ஆட்டமடிக்கா அதுவா பண்ணிக்கும்...\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் எல்லாம் இனி ‘இலவசமா’ பாருங்க.. அசத்தல் ‘ஆஃபரை’ அறிவித்த ஜியோ..\n‘வேற லெவல் ஓடிடி சலுகைகள்’.. ஜியோ பிராட்பேண்ட் பயனாளர்களுக்கான அதிரடி ஆஃபர்கள்\n'இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே'... 'ஏர்டெல் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு'... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n'ஜியோவின் அசத்தலான 2 புதிய ப்ளான்கள்'.. அதிலும் IPL, டிஸ்னி+ஹாட்ஸ்டார் விரும்பிகளுக்கு , இந்த சீசன் முழுவதும் அடித்த யோகம்'.. அதிலும் IPL, டிஸ்னி+ஹாட்ஸ்டார் விரும்பிகளுக்கு , இந்த சீசன் முழுவதும் அடித்த யோகம்\n'ஜியோவின் சுதந்திர தின அதிரடி ஆஃபர்'... 5 மாதங்களுக்கு இதெல்லாம் இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/09/08/railways-must-pay-compensation-to-passengers-if-trains-run-late-supreme-court", "date_download": "2021-09-18T15:02:46Z", "digest": "sha1:U6BSI6XP4SFGJMVHEL2VTJB5LKX44B4F", "length": 9859, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Railways must pay compensation to passengers if trains run late : Supreme Court", "raw_content": "\n“ரயில்கள் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு தரவேண்டும்” : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால் பயணிகளுக்கு ரயில்வே இழப்பீடு தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டால் சேவைக் குறைபாட்டுக்கு பயணிகளுக்கு ரயில்வே இழப்பீடு தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2016ஆம் ஆண்டில் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு ஒரு குடும்பம் ரயிலில் பயணம் மேற்கொள்ளவிருந்தது. ஆனால், 4 மணி நேரம் ரயில் தாமதமாக வந்த காரணத்தால் அவர்கள் அதிக வாடகை கொடுத்து காரில் செல்லும் சூழல் ஏற்பட்டது.\nரயில் தாமதம் காரணமாக அங்கிருந்து அவர்கள் ஏற வேண்டிய விமானத்தையும் தவறவிட்டனர். ஸ்ரீநகர் தால் ஏரியில் படகு சவாரி செய்வதற்கான முன்பதிவும் ரத்தானது.\nஇதையடுத்து, ரயில்வே துறையின் தேவையற்ற தாமதம், சேவைக் குறைபாட்டுக்கு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அக்குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அந்த குடும்பத்துக்கு ரூ.30,000 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வடமேற்கு ரயில்வே துறைக்கு உத்தரவிட்டது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து ரயில்வே துறை சார்பில் மாநில நுகர்வோர் தீர்ப்பாயம், தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு அங்கு உறுதி செய்யப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, ரயில்வே சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, “ரயில் தாமதமாகப் புறப்பட்டதற்கு சேவைக் குறைபாடு காரணம் என்று கூற முடியாது. ரயில்வே விதிகள் 114, 115ன்படி ரயில்கள் தாமதத்துக்கு இழப்பீடு வழங்க ரயில்வே பொறுப்பாகாது. ரயில் தாமதமாக வருவதற்கும், புறப்படுவதற்கும் பல காரணங்கள் இருக்கும்” என்று ரயில்வே துறை சார்பில் ஆஜரான மத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.\nஇதையடுத்து இந்த வழக்கில் தீரிப்பளித்த உச்சநீதிமன்றம், “பொதுத்துறை போக்குவரத்து நிலைத்திருக்க தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும். ரயில் தாமதமாக இயக்கப்பட்டதற்கு எந்தவிதான ஆதாரங்களையும் ரயில்வேதரப்பில் தெரிவிக்கவில்லை.\nரயில் தாமதமாக வந்தமைக்கும், புறப்பட்டதற்கும் ரயில்வே நிர்வாகம் சரியான காரணத்தைக் கூறுவது அவசியம். குறைந்தபட்சம் ரயில் தாமதமாக வந்ததற்கு விளக்கமளிக்க வேண்டும், ஆனால், அதில் ரயில்வே தோல்வி அடைந்துவிட்டது.\nஒவ்வொரு பயணிக்கும் நேரம் விலைமதிப்பில்லாதது. அடுத்தடுத்த பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள். ரயில் தாமதத்தை நியாயப்படுத்தாத நிலையில், ரயில் தாமதமாக வந்தமைக்கு பயணிக்கு இழப்பீடு தருவதற்கு ரயில்வே கடமைப்பட்டுள்ளது” எனக் கூறி ரயில்வேயின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n“சிங்கிள் குல திலகம்” : வெறுத்துப்போய் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட மாடல் அழகி\nபட்டப்பகலில் வீடுபுகுந்து கொள்ளை.. பொதுமக்கள் துரத்தியதால் பணப்பையை போட்டுவிட்டு தப்பித்த கொள்ளையர்கள்\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... திறந்துவைத்த மதுரை ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nபட்டப்பகலில் வீடுபுகுந்து கொள்ளை.. பொதுமக்கள் துரத்தியதால் பணப்பையை போட்டுவிட்டு தப்பித்த கொள்ளையர்கள்\nஹேர்ஸ்டைலுக்கு பின்னே கோடிகோடியாக நடக்கும் வணிகம்.. முடியில் தொடங்கும் யுத்தம்.. என்ன நடக்கிறது தெரியுமா\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... திறந்துவைத்த மதுரை ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/09/blog-post_742.html", "date_download": "2021-09-18T14:45:07Z", "digest": "sha1:3FDZEJVKZSKX44ROTCFML5AXTE7TQZKA", "length": 6069, "nlines": 51, "source_domain": "www.onlinejaffna.com", "title": "வவுனியா வைத்தியசாலையில் ஒருவர் மரணம்: தவறுதலான தடுப்பூசி போடப்பட்டதா? - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › வவுனியா வைத்தியசாலையில் ஒருவர் மரணம்: தவறுதலான தடுப்பூசி போடப்பட்டதா\nவவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் மரணமடைந்தார்.\nகுறித்த நபருக்கு தவறுதலான தடுப்பூசியை ஏற்றியமையாலேயே மரணம் ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக இறந்தவரது உறவினர்கள் கருத்து தெரிவித்த போது, வவுனியா மகாறம்பைக்குளம் புளியடிபகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் கடந்த இரண்டு நாட்களிற்கு முன்பாக நாய்கடிக்கு இலக்காகியுள்ளார்.\nஇந்நிலையில் அதற்கான தடுப்பூசியை போடுவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு இன்றையதினம் அவர் சென்றுள்ளார். அவருக்கு நாய்கடித்ததற்கான தடுப்பூசி இன்று காலை போடப்பட்டது. அதன்பின்னர் அவர் வீட்டிற்குசென்றார்.\nவீட்டிற்கு வந்தநிலையில் அவருக்கு திடீர் என்று சுகவீனம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.\nசம்பவத்தில் புளியடி பகுதியை சேர்ந்த சிவபாலன் (49) என்ற குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார்.\nகுறித்த மரணம் தவறுதலான தடுப்பூசி ஏற்றப்பட்டமையாலேயே மரணம் சம்பவதித்ததாக மரணமடைந்தவரின் உறவினர்கள் வைத்தியசாலையில் குழப்பத்தில்ச சம்பவம் தொடர்பாக திடீர் மரணவிசாரணை அதிகாரி சி.கிசோர் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்\nகொரோனா வார்டில் பெருகிவிட்ட உ டலு றவு… காவலுக்கு இராணுவம் வந்த அவலம்\nவெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள்.\n4 மாதத்தில் பிரிக்கப்பட்ட அப்பாவை எம்முடன் இணையுங்கள்: முல்லைத்தீவில் அரசியல் கைதியின் பிள்ளைகள் உருக்கமான கோரிக்கை\nமர்மமாக உயிரிழந்த பறவைகளின் உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2021-09-18T14:30:24Z", "digest": "sha1:IWDFJNC2PUSGN5NCF6FFQG3OAHPYJ7S4", "length": 20216, "nlines": 440, "source_domain": "www.thinasari.com", "title": "அ.தி.மு.க., ‘மாஜி’க்கள் தி.மு.க.,வில் ஐக்கியம் – Thinasari", "raw_content": "\nஅ.தி.மு.க., ‘மாஜி’க்கள் தி.மு.க.,வில் ஐக்கியம்\nசென்னை-சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நேற்று தி.மு.க.,வில் இணைந்தார்.\nஅவரது தலைமையில், ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலர்கள் ஏ.வி.பாலகிருஷ்ணன்.அந்தியூர் எஸ்.ஆர்.கிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட துணைச் செயலர் மணிமேகலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், தி.மு.க.,வில், இணைந்தனர்.நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., அவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான நாமக்கல் பி.ஆர்.சுந்தரமும் தி.மு.க.,வில் இணைந்தார்.\nPrevious: மோடிக்கு நெருக்கமான புதிய அமைச்சர்கள்\nNext: சசிகலா சுற்றுப்பயணம் துவக்கம் எப்போது\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nஇந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்\nஇலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் தலைவர் யார் தெரியுமா\nசிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை: நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்\nதொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த உலக வங்கி\nகாற்றில் பறக்கும் நடத்தை விதிகள்: பறக்கும் படை என்னாச்சு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-18T14:25:31Z", "digest": "sha1:C32P63X62ONUR2NLXDQMMX3PAHHPYCHZ", "length": 32185, "nlines": 350, "source_domain": "tnpolice.news", "title": "கோயம்புத்தூர் மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு\nவாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nகல்லூரி மாணவியிடம் செயின் திருட்டு\nஇருசக்கர வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு 3 நபர்கள் கைது.\nகாவல் துறை பயன்பாட்டிற்கு நடமாடும் ஊடுகதிர் வாகனம்\n14 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை\nசென்னை SRMC சரக காவல் உதவி ஆணையர் தலைமையில் கல்லூரியில் விழிப்புணர்வு\nகொலை குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டு சமூக நீதி காக்கும் உறுதி மொழி ஏற்கப்பட்டது.\nமுன்விரோதம் காரணமாக இளைஞர் குத்திக் கொலை\nகுழந்தை விற்பனை செய்த வழக்கில், காப்பகத்தின் நிறுவனர் கோரிய மனு தள்ளுபடி\nகோவை அருகே 2 பைக்குகள் மோதல்\nகோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள வலையபாளையம் அருக் காணியம்மாள் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் சரண்யா (வயது 27) இவர் கருமத்தம்பட்டி ரோட்டில் […]\nஉயர் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி சைலேந்திரபாபு நாளை ஆலோசனை\nகோவை : கோவை ஆக5 தமிழ்நாடு காவல்துறை புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் சென்று அங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுடன்சட்டம் ஒழுங்கு […]\nசரவணம்பட்டி ஆய்வாளர் கந்தசாமி தலைமையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்\nகோவை: கோவை, சரவணம்பட்டி ஆய்வாளர் கந்தசாமி அவர்கள் தலைமையில் தலைமையில் கொரோனா 3-ம் அலை தடுப்பு முன்னெச்சரிக்கையாக இன்று 5-08-2021 கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி […]\nபிரபல வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது\nகோவை: கோவை நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் திரு.தீபக் தாமோர் உத்தரவின்பேரில் […]\nகஞ்சா விற்ற வாலிபர்கள் கைது\nகோவை: சரவணம்பட்டி போலீசார் நேற்று அங்குள்ள துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து […]\nவால்பாறையில் வீட்டில் வழுக்கி விழுந்த ஆசிரியர் சாவு\nகோவை : கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 46 |இவர் சிறுகுந்தாவில் உள்ள அரசு பள்ளி கூடத்தில் […]\nமகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தந்தைக்கு அடி உதை\nகோவை : கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் கோண வாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் பழனிச்சாமி( 38) .இவர் தனது மனைவி மற்றும் […]\nசென்னை வாலிபர் கைது, வெளிமாநில அழகிகள் மீட்பு\nகோவை: கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் 2-வது மாடியில் உள்ள மசாஜ் சென்டரில்விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று […]\nகுற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை. டி.ஐ.ஜி திரு.முத்துசாமி உத்தரவு\nகோவை: கோவை ‘நீலகிரி .திருப்பூர் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரகத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துணை சூப்பிரண்டுகள் […]\nஆட்டோவில் கஞ்சா கடத்தியவர் கைது\nகோவை: கோவை போத்தனூர் போலீசார் நேற்று இரவு கோவை -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள சிட்கோ பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும்படி வந்த […]\nகஞ்சா விற்பனை காவல்துறை அதிரடி நடவடிக்கை\nகோவை: காவல் துணை ஆணையர். சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் இ.3 சரவணம்பட்டி திரு. என்.திருப்பதி அவர்களின் அறிவுரையின்படி […]\nவடமாநில தொழிலாளர்கள் 50 பேர் சிக்கினர்\nகோவை: கோவை பக்கமுள்ள சோமனூர் – ராசிபாளையம் இடையே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ரெயில் வந்தபோது திடீரென்று அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். […]\nகஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது\nகோவை: கோவை பீளமேடு சப் இன்ஸ்பெக்டர் திரு.சுகன்யா நேற்று இரவு சரவணம்பட்டி -துடியலூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார். அப்போது சந்தேகப்படும்படி 2 பைக்கில் வந்த 4 […]\n1130 மதுபாட்டில்கள் பறிமுதல்:2 பேர் கைது\nகோவை: கோவை சுண்டக்காமுத்தூர் ரோடு புட்டுவிக்கி பகுதியில் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான பழைய பாட்டில் குடோன் உள்ளது. .இங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளதனமாக விற்பனை […]\nரயிலில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது\nகோவை: கேரளாவில் மதுக்கடைகள் திறந்து உள்ளதால் அங்கிருந்து கார், இருசக்கர வாகனம் மற்றும் ரயில்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு கோவையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த […]\n15 நாட்களில் 3,550 பேர் கைது: ஐ.ஜி சுதாகர் தகவல்\nகோவை: கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி திரு.சுதாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- முழு ஊரடங்கின்போது போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். […]\nகோவை 2 முகமூடி ஆசாமிகளுக்கு வலைவீச்சு\nகோவை: கோவையை அடுத்த வெள்ளானைப்பட்டி – கரையாம் பாளையம் அரசூர் மெயின் ரோட்டில் இ. எஸ் .ஏ .எப் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது .இங்கு […]\nகோவை: கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் உத்தரவின் பேரில்பெருமாள் கோவில் வீதியில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி, சர்க்கரை, பருப்பு, […]\nகோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு. கார்த்திக் நேற்று இரவு அங்குள்ள கே .கே .புதூர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பைக்கில் […]\nகோவை: கோவை – திருச்சி ரோட்டில் உள்ள ராவூத்தூர் பிரிவு அருகே கனிமவளத்துறை வருவாய் அதிகாரி ரமேஷ் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார். அப்போது ஒரு […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஅவதூறு பரப்பினால் காவல்துறை தன் கடமையை செய்யும், DGP சைலேந்திரபாபு எச்சரிக்கை (4,667)\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,207)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,152)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,258)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,977)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,952)\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு\nவாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nகல்லூரி மாணவியிடம் செயின் திருட்டு\nஇருசக்கர வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு 3 நபர்கள் கைது.\nகாவல் துறை பயன்பாட்டிற்கு நடமாடும் ஊடுகதிர் வாகனம்\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார்பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய […]\nவாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nஈரோடு; கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் 27.இவர் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில […]\nகல்லூரி மாணவியிடம் செயின் திருட்டு\nசேலம்: சேலம் மாவட்டம் அம்மா பாளையத்தை சேர்ந்தவர் கவிபாரதி 20. கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக […]\nஇருசக்கர வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு 3 நபர்கள் கைது.\nசென்னை: சென்னை, பழையவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மகாவீர் 48. என்பவர், கடந்த 13.09.2021 அன்று இரவு, தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு […]\nகாவல் துறை பயன்பாட்டிற்கு நடமாடும் ஊடுகதிர் வாகனம்\nசென்னை: சென்னை பெருநகர காவல் பிரிவிற்கு புதியதாக TATA Winger Vehicle Mobile X-Ray Baggage Scanner வாகனம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. இவ்வாகனத்தை காவல்துறை பயன்பாட்டிற்காக […]\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nHr. C. சகாயம் செபஸ்திக்கண்ணு on\n11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6788", "date_download": "2021-09-18T13:57:36Z", "digest": "sha1:DKEA77LZFQMRXJY2QRBHZVYIOQRAKU2F", "length": 2961, "nlines": 30, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எங்கள் வீட்டில் - கோலாகலமான கொலு: ஸ்ரீவித்யா மோஹன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | எங்கள் வீட்டில் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்\nகோலாகலமான கொலு: அனுஷா நாகராஜன்\nகோலாகலமான கொலு: ஜெயா சுரேஷ்\nகோலாகலமான கொலு: பார்வதி கிருஷ்ணமூர்த்தி\nகோலாகலமான கொலு: ஸ்ரீவித்யா சாயிகிருஷ்ணன்\nகோலாகலமான கொலு: ஸ்ரீவித்யா மோஹன்\nகோலாகலமான கொலு: அனுஷா நாகராஜன்\nகோலாகலமான கொலு: ஜெயா சுரேஷ்\nகோலாகலமான கொலு: பார்வதி கிருஷ்ணமூர்த்தி\nகோலாகலமான கொலு: ஸ்ரீவித்யா சாயிகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/jayam-ravi-movie-release-in-august-15th-pudewt", "date_download": "2021-09-18T13:40:55Z", "digest": "sha1:SHBQITXKN3VQUU6MDXUBQZ37IBRUDD5A", "length": 7399, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரபாஸுடன் மோதும் ஜெயம் ரவி!", "raw_content": "\nபிரபாஸுடன் மோதும் ஜெயம் ரவி\nஇயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'கோமாளி'. இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.\nஇயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'கோமாளி'. இந்த படத்தின் போஸ்டர்கள��� சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.\nதற்போது 'கோமாளி' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஜெயம் ரவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது கோமாளி திரைப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.\nதொடர் விடுமுறை நாட்கள் வருவதால், இந்த படத்தை சுதந்திர தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nஇந்த படத்திற்கு ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்திற்கு இசையமைத்திருந்த, ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇதே நாளில், பாகுபலி படத்தை தொடர்ந்து வெளியாக உள்ள 'சாஹோ' படமும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிவகார்த்திகேயன் 'டாக்டர்' ரிலீஸ் தேதி வெளியானது\nஒருவழியாக முடிவுக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்\n செய்தியாளரிடம் கோவிலில் கோவத்தை கக்கிய சமந்தா..\n24 சங்கங்களுடன் மட்டுமே இணைந்து செயல்படுவோம் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி\nஒரு அண்ணனா வேண்டி கேட்டுக்குறேன்... பெத்தவங்களுக்கு வாழ் நாள் தண்டனை கொடுக்காதீர்கள்\nசிவகார்த்திகேயன் 'டாக்டர்' ரிலீஸ் தேதி வெளியானது\nஒருவழியாக முடிவுக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்\nதோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்க காரணம் இதுதான்..\nஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவது கோலிக்கு நல்லது.. கோலியின் சிறுவயது பயிற்சியாளர் அதிரடி\nசாதாரண போலீஸ்காரராக இருந்தவருக்கு இத்தனை கல்லூரிகளா.. இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களா..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/subsidy", "date_download": "2021-09-18T14:50:52Z", "digest": "sha1:72B6XPBYATZIQJOLDA4CK4U4JH4BAP73", "length": 10182, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Subsidy News in Tamil | Latest Subsidy Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nடாடா நெக்சான் எலக்ட்ரிக் காருக்கு மானியம் இல்லை.. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு..\nஇந்தியாவில் எலக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது அனைவருக்கும் தெரியும் நிலையில், டெல்லி அரசு சமீப காலமாக மக்களை எலக்ட்ரிக் கார...\nவிவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nஒரு பக்கம் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம், மறுபக்கம் நாட்டின் பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் மேம்படுத்த இந்தியா இதுவரை பார்க்காத பட்ஜெட் ...\nஆஹா.. சீனாவுக்கு இப்படி ஒரு புதிய சிக்கலா\nகொரோனா வைரஸ் பிரச்சனையால் உலக பொருளாதாரம், நாளுக்கு நாள் செம அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது. இதில் சீனா மற்றும் அமெரிக்கா வேறு தொடர்ந்து எரியும் நெ...\nஎம்பிக்கள் கேண்டீனில் டீ காபி ரூ.5, சப்பாத்தி ரூ.2, பிரியாணி ரூ.65 சாரி பாஸ் இனி இந்த விலை கிடையாது\nவாழ்கையில் ஒரு முறை எம்பி, எம் எல் ஏ ஆகிவிட்டாலே போதும், ஒரே ஜாலி தான். பென்ஷன் காசு, அரசு பங்களா, மலிவு விலையில் தரமான சாப்பாடு, போக்குவரத்து சலுகைகள் ...\n10,448 ரூபாய் மானியத் திட்டம்.. தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி..\nபொருளாதார விவகாரங்களுக்கான கேபினெட் கமிட்டி இன்று (ஆகஸ்ட் 28, 2019) இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதிக் கொள்கைக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது. அதென்ன சர்க...\nவணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nடெல்லி : இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டாலும், அது வணிக வாகனங்களுக்கு மட்டுமே மானிய சலுகைகள் வழங்கப்...\nஜிஎஸ்டியால் சோலார் மின் உற்பத்தி செலவு 6% அதிகரிப்பு\nடெல்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், சோலார் மின்உற்பத்திக்கு ஆகும் செலவு சுமார் 6 சதவிகிதம் வரையிலும் அதிகமாகிவிட்டதாக ஆற்றல், நீர் மற்றும் சுற்ற...\nவிவசாயிகளின் வங்கிக்கணக்கில் வேளாண் ஏற்றுமதி மானியம் - மத்திய அரசு அதிரடி\nடெல்லி: மானிய உதவி அளிப்பதில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கவும், குளறுபடிகளை தவிர்க்கவும் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கான மா...\n“மானியத்தை ஒழி, நேரடி பணப் பரிமாற்றத்தைக் கொண்டு வா” முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமத்திய அரசோ மாநில அரசுகளோ அனைவரும் விவசாயிகளுக்குக் கொடுக்கும் மானியங்களை நிறுத்த வேண்டும். கட்டாயமாக கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்...\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதலைமைப் பொருளாதார அலோசகர் (CEA - Chief Economic Advisor) பதவி என்பது நாட்டில் நிதி அமைச்சர் பதவிக்கு ஒப்பானது. உண்மையாகவே ஒரு நாட்டின் வளர்ச்சி எதை நோக்கி இருக்க வேண்...\nஎல்பிஜி மானியத்திற்கு மாற்று வழியை ஆராய்ந்து வரும் நிதி ஆயோக்..\nஇந்திய அரசின் திங்க் டாங்க் எனப்படும் நிதி ஆயோக் எல்பிஜி சிலிண்டருக்கான சமையல் எரிவாயுக்கு அளிக்கப்படும் மானியத்திற்கு மாற்று வழி ஒன்றை ஆராய்ந்த...\nமகிழ்ச்சி.. ரேஷன் அட்டைகளில் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு..\nமத்திய அரசு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொது விநியோக பொருட்களைப் பெற வேண்டும் என்றால் ஜூன் 30-ம் தேதிக்கு முன்பு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/07/25014525/2-arrested-for-stealing-jewelery-from-woman.vpf", "date_download": "2021-09-18T13:50:04Z", "digest": "sha1:7MKKPAI7GHUBLPOS22B6RULZ7XH5QCVV", "length": 11550, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 arrested for stealing jewelery from woman || பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் ஐபிஎல் 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது\nஆலங்குளம் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி சுடலி (வயது 58). இவர் சம்பவத்தன்று மருதம்புத்தூர் - கரும்புளியூத்து சாலையில் உள்ள தங்கள் தோட்டத்திற்கு நடந்து சென்றார். மருதம்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், சுடலி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியைப் பறித்தார். இதில் சுமார் 9 கிராம் எடையுள்ள ஒரு ப��ுதியை அந்த வாலிபர் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சுடலி ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார்.\nஅதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை நடத்தினர். அதில், மேலப்பாளையம் கருங்குளம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நாகராஜா (25) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஆலங்குளம், நல்லூர், மருதம்புத்தூர் ஆகிய பகுதிகளில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும், நல்லூர் சங்கரன் மகன் மகேஷ் (27) என்பவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\n1. மணல் திருடிய 2 பேர் கைது\nமணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2. புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது\nசங்கரன்கோவில் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\n3. செல்போன் பறித்த 2 பேர் கைது\nசெல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n4. புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது\nநெல்லையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. வீட்டில் நகை- பணம் திருடிய 2 பேர் கைது\nநெல்லை அருகே வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n2. பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து\n3. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி\n4. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.77 கோடியாக உயர்வு\n5. தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\n1. 9 மாத குழந்தையை கொன்று ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; 5 நாட்களுக்கு பின்பு 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு\n2. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் திடீர் ஓய்வு\n3. கோவில் குளத்தில் பிணமாக மீட்பு: பள்ளி மாணவரை அடித்துக்கொன்ற தாயின் கள்ளக்காதலன் கைது\n4. நாளை மின்தடை ஏற்படும் ஊர்கள்\n5. அதிகமாக குறும்பு செய்த 5 வயது சிறுவன் சுவரில் தள்ளி கொலை - உறவுக்கார பெண் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்த���்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gerlos+at.php?from=in", "date_download": "2021-09-18T14:01:53Z", "digest": "sha1:BBQ5OI67J4ICDZMCYKY325EE62B6UPTU", "length": 4343, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gerlos", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Gerlos\nமுன்னொட்டு 5284 என்பது Gerlosக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gerlos என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gerlos உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 5284 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gerlos உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 5284-க்கு மாற்றாக, நீங்கள் 0043 5284-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_959.html", "date_download": "2021-09-18T13:53:39Z", "digest": "sha1:K3F6TQE6KXZGMEU2YQKON6C2AYKN67YJ", "length": 7893, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "நடனப்புயல் பிரபுதேவாவின் மகன்தா���் இவர் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS நடனப்புயல் பிரபுதேவாவின் மகன்தான் இவர்\nநடனப்புயல் பிரபுதேவாவின் மகன்தான் இவர்\nமைக்கேல் ஜாக்சனுக்கு பிறகு தமிழ் சினிமா இல்லை இந்திய சினிமாவே கொண்டாடுபவர் நடனப்புயல் பிரபுதேவா.\nஇவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுக்க இருக்கின்றனர். இந்த தகவல் வந்ததில் இருந்து பிரபுதேவாவிற்கு அனைவரும் வாழ்த்து கூறி வந்தனர்.\nதற்போது முதன்முறையாக பிரபுதேவா தன் மகன் அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகன் அப்பாவிற்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி என கூறுகிறார்.\nஇதுவரை அவர்களது மகனை மக்கள் யாரும் பார்த்ததில்லை, இந்த வீடியோ பார்த்ததும் பிரபுதேவா மகனா இவர் என ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.\nநடனப்புயல் பிரபுதேவாவின் மகன்தான் இவர் Reviewed by CineBM on 06:19 Rating: 5\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nயாழில் சண்டையின்போது அடித்து கொல்லப்பட்ட முதியவர்\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெ...\nகொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு\nசீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி தோன்றிய கொரோனா வைர���், இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. 25 லட்சத்துக்கும் அதிகம...\nதிருக்கேதீஸ்வர ஆலய வன்முறைச் சம்பவம்\nசரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அ...\n2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா\nசெஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் எ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்; இப்படியுமொரு கொடூரத்தயா\nஒன்பது வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் திருட்டுக் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2020/11/", "date_download": "2021-09-18T14:44:15Z", "digest": "sha1:7NLXKRRAZICXHH3R7CDT2EOXQ6ZIC73H", "length": 60902, "nlines": 340, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: November 2020", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 01.12.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-12-2020, கார்த்திகை 16, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி மாலை 04.52 வரை பின்பு தேய்பிறை துதியை. ரோகிணி நட்சத்திரம் காலை 08.30 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் காலை 08.30 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. முருக வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் - 01.12.2020\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும்.\nஇன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.\nஇன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.\nஇன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.\nஇன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்து தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.\nஇன்றைய ராசிப்பலன் - 30.11.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-11-2020, கார்த்திகை 15 , திங்கட்கிழமை, பௌர்ணமி திதி பகல் 02.59 வரை பின்பு தேய்பிறை பிரதமை. -நாள் முழுவதும் ரோகிணி நட்சத்திரம். -நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.\nஇன்றைய ராசிப்பலன் - 30.11.2020\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த மறைமுக பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து சென்றால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு அறுதலை தரும்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் கிட்டும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.\nஇன்று குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்களால் அலை���்சல் உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.\nஇன்றைய ராசி பலன் - 18 / 11 / 2020 | தினப்பலன் | Mu...\nவார ராசிப்பலன் - நவம்பர் 15 முதல் 21 வரை 2020\nவார ராசிப்பலன் - நவம்பர் 8 முதல் 14 வரை 2020\nமீனம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021\nகும்பம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021\nமகரம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021\nதனுசு - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021\nதுலாம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021\nகன்னி - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021\nசிம்மம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021\nகடகம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021\nமிதுனம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021\nரிஷபம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021\nமேஷம் - குரு பெயர்ச்சி பலன் - 2020 - 2021\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6789", "date_download": "2021-09-18T14:17:41Z", "digest": "sha1:3CCJG44JMLKE7IXKFDNX5VBYAADORQM4", "length": 3056, "nlines": 30, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எங்கள் வீட்டில் - கோலாகலமான கொலு: ஸ்ரீவித்யா சாயிகிருஷ்ணன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | எங்கள் வீட்டில் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்\nகோலாகலமான கொலு: அனுஷா நாகராஜன்\nகோலாகலமான கொலு: ஜெயா சுரேஷ்\nகோலாகலமான கொலு: பார்வதி கிருஷ்ணமூர்த்தி\nகோலா��லமான கொலு: ஸ்ரீவித்யா மோஹன்\nகோலாகலமான கொலு: ஸ்ரீவித்யா சாயிகிருஷ்ணன்\nஸ்ரீவித்யா சாயிகிருஷ்ணன் (விஷால், சஞ்சனாவுடன்),\nகோலாகலமான கொலு: அனுஷா நாகராஜன்\nகோலாகலமான கொலு: ஜெயா சுரேஷ்\nகோலாகலமான கொலு: பார்வதி கிருஷ்ணமூர்த்தி\nகோலாகலமான கொலு: ஸ்ரீவித்யா மோஹன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/losliya-awesome-stills/", "date_download": "2021-09-18T14:31:00Z", "digest": "sha1:KK7WY6Z2V473Q4URMLQ4SVSQPED53URT", "length": 6045, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "லோஸ்லியா அட்டகாசமான புகைப்பட கேலரி - G Tamil News", "raw_content": "\nலோஸ்லியா அட்டகாசமான புகைப்பட கேலரி\nலோஸ்லியா அட்டகாசமான புகைப்பட கேலரி\nமணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nமணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு\nஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்\nதியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்\nமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்\nஇடியட் டீமில் பெரிய இடியட் இயக்குனர் ராம்பாலாதான் – மிர்ச்சி சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/vadivelu-complaints-on-manobala/", "date_download": "2021-09-18T13:32:59Z", "digest": "sha1:CISUUNV2VI2MGMWEXYOBZI3NELQMMLXM", "length": 9717, "nlines": 143, "source_domain": "gtamilnews.com", "title": "மனோபாலா மீது வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார் - G Tamil News", "raw_content": "\nமனோபாலா மீது வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார்\nமனோபாலா மீது வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார்\nநடிகர் மனோபாலா தன் யூ டியூப் சேனலுக்காக காமெடி நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்திருந்தார்.\nஅதில் தன் வாழ்க்கை அனுபவங்களைப் பேசியிருந்த சிங்கமுத்து, இடையிடையே நடிகர் வடிவேலு குறித்தும் சில கமெண்ட்டுகளை இடைச்செருகல் ஆகப் போட்டிருந்தார்.\nஅதே சமயம் ”வடிவேலு நல்ல திறமைசாலி. ஆனால், கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போய்விட்டார்” எனச் சொல்���ியிருந்த சிங்கமுத்து, அவருக்கும் வடிவேலுக்கும் இடையில் நடக்கும் வழக்கு பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அப்போது, ”அந்த வழக்கு முடிய 10 வருஷம் ஆகலாம்’’ என்று குறிப்பிட்டதுடன், வடிவேலு குறித்து அச்சிலேற்ற முடியாத சில வார்த்தைகளையும் பயன்படுத்தியிருந்தார்.\nநாலு பகுதிகளாக வெளிவந்த இந்த பேட்டியின் லிங்க்கை மனோபாலா, ‘SIAA லைஃப்’ என்ற நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர்களின் வாட்ஸ் அப் குழுவிலும் ஷேர் செய்ய, பிரச்னை வெடித்தது.\n”அவர் பாட்டுக்கு அமைதியா இருக்கார்… ஏன் அவரை இதுபோல அசிங்கப்படுத்தறீங்க’’ என குரூப்பில் சிலர் கமென்ட் போடத் தொடங்க, அதற்குள் மனோபாலா வீடியோவைப் பார்த்த வடிவேலு, நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நியமித்திருக்கும் சிறப்பு அதிகாரி கீதா வடிவேலுவிடம் ஒரு புகாரைப் பதிவு செய்து விட்டார்.\nஅந்தப் புகாரில்… மனோபாலா, சிங்கமுத்து இருவர் மீதும் சங்க விதிப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.\nவடிவேலு புகார் அளித்த சில மணி நேரத்தில்,’குழுவில் அட்மின் தவிர எவரும் எந்தப் பதிவையும் போடக் கூடாது’ என்று குழு முடக்கப்பட்டு விட்டதாம்.\nஒரே துறையில் இருந்து கொண்டு எவ்வளவு விஷமம் மனோ பாலாவுக்கு..\nவடிவேலு கொடுத்த புகார் கீழே…\nபிந்து மாதவி பிளாட்டில் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்ட சோகம் – வீடியோ\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு\nஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்\nதியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்\nமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்\nஇடியட் டீமில் பெரிய இடியட் இயக்குனர் ராம்பாலாதான் – மிர்ச்சி சிவா\nஅண்ணாத்த கட் அவுட்டுக்கு ரத்தாபிஷேகம் – நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2021-09-18T13:15:09Z", "digest": "sha1:4J5BMSBVHUTQS6CSNNEMRIEO6CNNKHR2", "length": 8548, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "சீர்கெழு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on February 20, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 15.சோழர்களின் நிலை வாயி லாலரின் மாடலற் கூஉய், இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர், வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு 160 செங்கோற் றன்மை தீதின் றோவென எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப, எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும் 165 குறுநடைப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரு, அருமறை, அறந்தரு, ஆடகம், ஆர், இகல், இகல்வேல், இடும்பை, இரட்டி, இளங்கோ, எயில், எறிதரு, ஏத்தி, ஐயிரு, ஐயிருபதின்மர், ஐயைந்து, ஐயைந்து இரட்டி, கிழவோர், கூஉய், கெழு, கொற்றம், கோ, சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, தன்நிறை, துலாபாரம், துலாம், தோடார், தோடு, நன்னாட்டு, நாடுகிழவோர், நிறை, நீர்ப்படைக் காதை, பதின்மர், புரக்கு, புரக்கும், புறவு, பெருநிறை, பெருமகன், போந்தை, மங்கலம், மணிப்பூண், மறை, முதல்வன், வஞ்சிக் காண்டம், வளங்கெழு, வாயிலாலர், விண்ணவர், வியப்ப, வெயில், வேலோன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on November 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 3.கோபம் குறையட்டும் ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும், சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால், 20 அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும், சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால், 20 அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ இமைய வரம்ப,நின் இகழ்ந்தோ ரல்லர் அமைகநின் சினமென ஆசான் கூற ‘ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்ட தெரியல் எனும் மாலை அணிபவர்கள் சோழர்கள்.மலர்ந்த வேப்பம் மலர்களால் தொடுக்கப்பட்ட … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடுபோர், அண்ணல், அலர், ஆர், ஆறிரு, இமய வரம்ப, இமைய வரம்பன், எதிரும், எழுச்சிப்பா���ை, ஏத்த, ஐந்து, கரணம், காருக வடி, கால்கோட் காதை, கெழு, கேள்வி, கொற்றம், சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, தார், திதி, திறல், தெரியல், நட்சத்திரம், பாலை, புனை, மணிமுடி, மதி, மருங்கின், முன்னிய திசை, முழுத்தம், யோகம், வஞ்சிக் காண்டம், வஞ்சினம், வன்மை, வரம்ப, வரம்பன், வாரம், வெந்திறல், வென்றி, வெம், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/701879-rain-in-tn.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-09-18T15:18:01Z", "digest": "sha1:3U76YQTHPPKLCGI5KQUHNITXWD7DF2E5", "length": 12966, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் | Rain in TN - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\n4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 6-ம் தேதி மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய நீலகிரி, கோவை,திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.\n7, 8 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும்,9-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 6 மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும்.சென்னையில் வானம் மேகம���ட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.\nமழை பெய்ய வாய்ப்பு4 நாட்களுக்கு மழைவானிலை ஆய்வு மையம்Rain in TNதென்மேற்கு பருவக்காற்று வெப்பச்சலனம்\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nவடிவேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன்...\n‘‘தேசத்திற்கு செய்து வரும் சேவை தொடரட்டும்’’- பிரதமர்...\nதுணை கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கலாம்:...\nதமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்\nதேங்கிய மழைநீர்; அளவு தெரியாமல் காரில் சென்ற பெண் மருத்துவர் பரிதாப பலி\nதமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்\nதமிழகத்தில் இன்று 1,653 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 204 பேருக்கு பாதிப்பு:...\nசெப்.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nதமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்\nதமிழகத்தில் இன்று 1,653 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 204 பேருக்கு பாதிப்பு:...\nஆஸ்திரேலியாவில் கரோனா ஊரடங்குக்கு எதிராக திரண்ட மக்கள்: பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டிய...\nடிஆர்பி தேர்வு மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nரயில்களில் வைஃபை வசதி நிறுத்தம் : ரயில்வே துறை அமைச்சர் தகவல்\nஆக.13-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல்: உறுப்பினர்கள் மேஜையில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2011/12/", "date_download": "2021-09-18T13:42:33Z", "digest": "sha1:5JHEXXKPHEIBKACHRTUOMBKWVYDFIXRA", "length": 244400, "nlines": 627, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: December 2011", "raw_content": "\nமீன ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\nமீனராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். இது கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு பாதங்களையும் குறிக்கும் நான்காவது உபய ராசியாகும். பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரன் 4ம் பாதங்களும் மீன ராசிக்குரியவையாகும். சம ராசியான இது பகலில் வலுப்பெற்றதாகும். எந்த கிரகத்தாலும் மீன ராசியில் பிறந்தவர்கள் பாதிப்படைவதில்லை. அதிர்ஷ்ட காற்று எப்பொழுதும��� இவர்கள் பக்கம் வீசிக்கொண்டே தானிருக்கும்.\nமீனராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றத்துடன் சாதாரண உயரத்தை விட சற்று உயரம் குறைந்தவர்களாகவும், ஏர் நெற்றியுடனும் இருப்பார்கள். நீண்ட மூக்கும், சிறிய குவிந்த உதடுகளும், வரிசையான பற்களும் காணப்படும். மாநிறமும், மிருதுவான கைகளும் அமைந்திருக்கும். கண்கள் மீன் போன்று புருவங்கள் வில் போன்றும் அழகாக இருக்கும். கனிந்த பார்வையுடனும் மலர்ந்த கனிந்த பார்வையுடனும் மலர்ந்த முகத்துடனும் மற்றவர்களை எளிதில் வசப்படுத்தி விடுவார்கள். பேசுவது கூட மெல்லிய குரலில் தானிருக்கும். நடக்கும் போது கைகள் இரண்டையும் வீசி உடல் குலுங்கும்படி நடப்பார்கள்.\nமீனராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கற்பனை உலகில் மிதப்பவர்கள் என்று சொன்னால் அது மிகயாகாது. மனத் தெளிவுடன் இருக்கும்போது தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். மற்றவர்களின் சுக துக்கங்களையும் தம்முடைய சுக துக்கங்களாக நினைப்பார்கள். தன்னிடமுள்ள எந்த ரகசியத்தையும் மறைக்க தெரியாது. சமயத்திற்கேற்றார்போல மாறிவிடும் சுபாவம் கொண்டவர்களாதலால் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகிவிடுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் ஓருவரிடம் அன்பாக பழகுகிறார்களோ அவ்வளவு சீக்கிரத்தில் விலகி விடவும் செய்வார்கள். பயந்த சுபாவம் கொண்டவர்களாதலால் இவர்களை நம்பி எந்த காரித்திலுமே இறங்க முடியாது. மீன ராசிக்காரர்கள் தமக்கு தாமே தீமை செய்து கொள்வதில் வல்லவர்கள். வீண் விவாகரங்களில்அடிக்கடி தலையிட்டு வம்பை விலை கொடுத்து வாங்குவார்கள். இதனால் இவர்கள் வசிக்கும் இருப்பிடத்தை கூட அடிக்கடி மாற்றிவிடுவார்கள். தங்களுடைய தேவைகள் பூர்த்தியடைய காலம் நேரம் பார்க்காமல் பிறரின் உதவியை நாடுவார்கள். இவர்கள் பேச்சாற்றல் மிக்கவர்கள் என்பதால் இவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். சமயம் பார்த்து காலை வாரிவிடுவார்கள்.\nமீன ராசியில் பிறந்தவர்கள் சுக வாழ்க்கையையே விரும்புவார்கள். இவர்களின் விருப்பத்திற்கேற்றவாறே மணவாழ்க்கையும் அமையும். திருமணம் நடைபெற சற்று தாமதமாகும். ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணமும் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அமையும். வாழ்க்கைத் துணையின் உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் சொத்துக்கள் வந்து சேரும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் இருக்காது. வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து அமைதியும் குறையும். இவர்களுக்கு தெய்வ பக்தியும், பெரியவர்களிடம் மரியாதையுடன் பழகும் குணமும் இருப்பதால் ஆன்மீக, தெய்வீக காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.\nமீனராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் மூத்தவர்களாகவே இருப்பார்கள். சிறு வயதிலிருந்தே குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் பண வரவில் தட்டுப்பாடு இருக்காது. பண வரவுகள் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியில்தான் செல்வத்தை சேர்ப்பார்கள். தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் பூமி, வீடு, மனை, வண்டி, வாகனங்களை அமைத்துக் கொள்வார்கள். புகழ்ச்சிக்கு இவர்கள் அடி பணிவதால் இவரை புகழ்ந்தால் போதும். மற்றவர்களுக்கு அள்ளி கொடுத்துவிடுவார்கள். எத்தகைய துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தம் வாழ்வின் வசதிகளை மட்டும் குறைத்துக் கொள்ளாமல் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களையே விரும்பி அணிவார்கள். நடனம், நாடகம், லாட்டரி, ரேஸ் முலம் லாபம் கிட்டும். இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாகவே எடுத்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்றாலும் கடன்களாலும் அடிக்கடி தொல்லைகளை எதிர்கொள்வார்கள்.\nமீன ராசியில் பிறந்த அனேகருக்கு புத்திர பாக்கியம் இருப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். வரக்கூடிய வாழ்க்கை துணையால் சர்புத்திர பாக்கியமான ஆசைக்கொரு பெண் ஆஸ்திக்கொரு ஆண் என பிறக்கும். அவர்களால் பேரும், புகழும், செல்வம், செல்வாக்கும், மீன ராசிக்காரர்கள் பெற்றிடுவார்கள். சிலர் பிள்ளையே பிறக்காத நிலையால் தத்து பிள்ளைகளை எடுத்து வளர்ப்பதும் உண்டு.\nமீன ராசியில் பிறந்தவர்களுக்கு ஜல சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்யும் வாய்ப்பு கிட்டும். உதாரணமாக கப்பல், படகு, தோணி, போன்றவற்றில் அடிக்கடி பிராணயம் செய்பவர்களாகவும, மீன்பிடி தொழிலில் வல்லவராகவும் இருப்பார்கள். இவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்கலாம். தெய்வீக, ஆன்மீக காரியங்களில் ஈடுபாட்டுடன் செயல்படுவதால் அதன் மூலமும் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். பேங்க், வட்டிக்கடை, நகை வியாபாரம், அரசு அரசு சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். பால், நெய், வெண்ணெய் போன்ற பொருட்களாலும் லாபம் உண்டாகும். எத்தொழிலில் ஈடுபட்டாலும் அத்தொழில் முதன்மை வகிக்கும் ஆற்றலை இவர்கள் பெற்றிருப்பார்கள்.\nமீன ராசியில் பிறந்தவர்கள் நேரம் தவறாமல் சூடான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பிடுவதற்கு முன்பு சிறிது தண்ணீர் குடிப்பது நல்லது. பசலைகீரை, கீரை வகைகள், முட்டை கோஸ், வெள்ளரிக்காய், பச்சை பட்டாணி, கேரட், முழு கோதுமை ரொட்டி, பார்லி, கேழ்வரகு போன்றவற்றை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.\nநிறம் - மஞ்சல், சிவப்பு\nகல் - புஷ்ப ராகம்\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகும்பம்(அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதம்)\nகும்ப ராசியின் ராசியாதிபதி சனி பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு கணுக்கால்களையும் குறிக்கும் கடைசி ஸ்திரராசியாகும். அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசிக்காரர்களாக கருதப்படுவார்கள். கும்பராசி வாயு தத்துவத்தை கொண்ட ஒரு ஆண் ராசியாகும்.\nகும்ப ராசிக்காரர்கள் நீண்ட ஆயுளை பெற்றவர்கள். உருவ அமைப்பில் புருவங்கள் அழகாகவும், வளைந்து, நெற்றி நடுப்பக்கம் சாய்ந்து, உதடுகள் மூடியும், மூக்கு அகன்றும் காணப்படும். எப்பொழுதும் முகத்தில் புண் சிரிப்போடு சரளமாக பேசும் குணமுடையவர்களாக இருப்பார்கள். கழுத்து சிறுத்தும், பற்கள் உறுதியற்றும் இருக்கும். விரல்கள் கூர்மையாகவும், கைகளுக்கேற்றவாறு அமைந்திருக்கும். இவர்கள் உடுக்கும் உடை, உண்ணும் உணவு எல்லாமே மற்றவர்களுக்கு வினோதமானதாக இருக்கும் என்றாலும் ஆத்ம பலமும் மனோதிடமும் கொண்டிருப்பார்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்பராசிகாரர்கள் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத இவர்கள் முரட்டு பிடிவாதகாரர்கள். மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்டவர்கள். தனக்கு பிடித்தவர்களிடம��� நெருங்கி பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள். உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்ட இவர்களின் பேச்சிற்கு எந்த இடத்திலும் மதிப்பிருக்கும் தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிப்பார்கள். தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடுவதில் சாமர்த்தியசாலிகள். பரந்த நோக்கம் கொண்டவர்களாதலால் தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க தவறமாட்டார்கள். மற்றவர்களை எளிதில் திருத்த கூடிய ஆற்றல் மிக்கவர்கள். பிறர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் தேவையின்றி தலையிடாத நியாயவாதிகளாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பார்கள்.\nகும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு மணவாழ்க்கையப் பொறுத்தவரை வரக்கூடிய வாழ்க்கைத் துணையால் நல்ல உயர்வுகளைப் பெறுவார்கள். சொத்து சேர்க்கையும் உண்டாகும. என்னதான் சொத்துக்களும் வசதிகளும் ஏற்பட்டாலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், தேவையற்ற பூசல்களும் உண்டாகும். இருவருக்குமே விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பக்குவம் இருக்காது. இதனால் குடும்பத்தில் நிம்மதி என்பது குறைவாகவே இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தின் மீது பற்றற்றவர்களாகவே இருப்பார்கள். ஆனால் சமுதாயத்தைப் பெறுத்தவரை புகழ் பெருமையோடு வாழ்வார்கள்.\nபண வரவுகள் கும்ப ராசிகாரர்களுக்கு போதுமென்ற அளவிற்கு தாராளமாக கிடைக்கும். பண பற்றாக்குறை ஏற்படாது என்றாலும் சேமிக்கும் அளவிற்கு இருக்காது. யாருடைய பணமாவது இவர்களது கையில் புழங்கி கொண்டுதான் இருக்கும் வரவுக்கு மீறிய செலவுகளோ, ஆடம்பரமான செலவுகளோ செய்யமாட்டார்கள். சுப நிகழ்ச்சிகளுக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் நியாயமான செலவுகளையே செய்வார்கள். தன்னுடைய சொந்த முயற்சியால் பணத்தை பாடுபட்டு சேர்த்திடுவார்கள். இளம் வயதில் கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் ஆடம்பரமாக வாழ்வதற்கு வீடு, மனை வசதிகளையும், நவீன வண்டி, வாகனங்களையும் தங்களது வசதிக்கேற்றவாறு அமைத்து கொள்வார்கள். இவற்றிற்காக ஏற்படும் செலவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார்���ள். வாழ்க்கையில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் அவற்றை பற்றி பெரிய அளவில் காட்டி கொள்ளாமல் வாழ்வார்கள்.\nகும்பராசியில் பிறந்தவர்கள் புத்திர பாக்கியம் குறைவு, அப்படியிருந்தாலும் பெண்குழந்தைகளாகத் தான் இருப்பார்கள். இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளால் இவர்கள் மேம்மையும் புகழும் அடைவார்களே தவிர பிள்ளைகளால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. பூர்வீக சொத்துகளால் வம்பு, வழக்குகள் உண்டாகும் என்றாலும் அச்சொத்துக்களால் இவர்களின் பிள்ளைகளுக்கு நற்பலன்கள் அமையும். கும்பராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவரென்பதால் தம்மை பற்றி பிள்ளைகள் நல்லபடி நினைக்க வேண்டுமென்று எதிலும் நிதானமாக நடந்து கொள்வார்கள்.\nகும்ப ராசியில் பிறந்தவர்கள் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டு. என்றாலும் இருந்த இடத்திலேயே நிலையான தொழிலை அமைத்துக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். மின்சாரம் இலாகா, தீ அணைக்கும் படை, போலீஸ்துறை போன்றவற்றில் நல்ல பதவிகளை வகிப்பார்கள். அதுபோல இரும்பு, எஃகு சம்பந்தப்பட்ட தொழில், புதைபொருள் ஆராய்ச்சி போன்றவற்றிலும் அக்கறையாக செயல்படுவார்கள். இவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறமுடியாது என்றே சொல்லலாம். ஆரம்ப கால வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் பிற்கால வாழ்க்கையில் பல வளங்களைப் பெற்று சிறப்போடு வாழ்வார்கள். இவர்களிடம் உள்ள குறை என்னவென்றால் எவ்வளவு பெரிய பதவியும், பொறுப்பும் இருந்தாலும் தனக்கு பிடிக்கவில்லை என்றால் அவற்றை துச்சமாக நினைத்து தூக்கி எறிந்து விடுவார்கள். இந்த முன்கோபத்தினால் பல இழப்புகளையும் சந்திப்பார்கள்.\nகும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வாழைத் தண்டு வாழைப் பழங்கள், பார்லி கீரை, வகைகள், காலிப்ளவர், கேரட், தக்காளி, பப்பாளி போன்றவற்றை உண்பதும், அதிக நீர் அருந்துவதும் நல்லது.\nகிழமை - வெள்ளி, சனி\nநிறம் - வெள்ளை, நீலம்\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nமகர ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமகரம் (உத்திராடம் 2,3,4 ம் பாதம் திருவோனம், அவிட்டம் 1,2,ம் பாதம்)\nமகர ராசியின் ராசியாதிபதி சனி பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு முழங்கால்களையும் குறிக்கும் நான்காவது சர ராசியாகும். உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2, ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மகர ராசிக்காரர்களாக கருதப்படுவார்கள். ஆண் தன்மையற்றதாக விளங்கும் இது இரவில் வலுப்பெற்றதாக அமைகிறது.\nமகர ராசியில் பிற்ந்தவர்கள் நடுத்தர உயரம் உடையவர்களாகவும் கழத்தும் தலையும் சற்று நீண்டதாகவும் இருக்கும். புருவங்கள் அடர்ந்து வளைந்து காணப்படும். காதுகள் நீண்டும், தோள்கள் விரிந்தும் அமைந்திருக்கும். இவர்களின் எலும்புகளும் மூட்டி பாகங்களும் எடுப்பாக தோற்றம் அளித்தாலும் அழகானதாக இருக்கும். எப்பொழுதும் ஆழ்ந்த யோசனையுடனேயே முகத்தில் கவலையுடன் இருப்பார்கள். கள்ளம் கபடமில்லாத உள்ளம் கொண்டவர்களாகவும் அழுத்தம் திருத்தமாக பேசுபவராகவும் இருப்பார்கள். பேச்சில் முன்கோபமும், உறுதியும் இருக்கும்.\nதன்னை நம்பி வந்தவர்கள் நண்பர்களானாலும் விரோதிகளானாலும் ஆதரித்து ஆறுதல் கூறி உதவி செய்யும் பண்பு கொண்டவர்கள் மகர ராசியில் பிறந்தவர்கள் மிகவும் ஈகை குணம் கொண்டிருப்பார்கள். எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்த மாட்டார்கள். மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டவும் மாட்டார்கள். இவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் இருக்கும். மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் இரண்டு வித ஆதாயங்களை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் படைத்தவர்கள் என்பதால் பேச்சில் தங்களுடைய சாமர்த்தியத்தை வெளிப்படுத்தி எதையும் சாதிப்பார்கள். சிரிக்க சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட இவர்களால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடுவார்கள். எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் செயல்படும் இவர்களுக்கு கள்ள கபடமற்ற வெகுளித்தனமான குணம் இருக்கும.\nசாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மண வாழ்க்கையை பொறுத்தவரை இவர்���ள் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே நடக்கும். காதல் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகளே மிக அதிகம். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் மன ஒற்றுமையுடன் இணை பிரியாத குடும்ப நிர்வாகத்தை சிறப்பாகவும் சிக்கனமாகவும் செய்வார். ஒருவர் கோபப்படும் போது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வார்கள். மகர ராசிக்காரர்கள் நீண்ட ஆயுளை பெற்றவர்கள் என்பதால் எத்தனை துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்டாலும் கஷ்டப்பட்டாவது வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வார்கள். உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும்.\nமகர ராசியில் பிறந்தவர்களுக்கு பண வரவுகள் தேவைக்கேற்ப அமையும். உழைப்பாற்றலால் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். வரவேண்டிய பணவரவுகள் தாமதமாக இருந்தாலும் இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவார்கள். சுகத்தையும் அமைதியை அனுபவிக்க நினைத்த போலிலும் எதையும் அனுபவிக்க முடியாமல் பொருளீட்ட வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் இவர்களுக்கு பயன்படாது. பூமி நிலம் போன்றவற்றை சேர்த்தாலும் அதனால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கும் நேரம் வாழ்க்கையில் சுக துக்கங்கள் வரினும் சௌகரியங்களை பெருக்கிக் கொள்வதற்காக ஆடம்பர செலவுகளை செய்வார்கள். இதனால் அவர்களுக்கு சேமிப்பதென்பது இயலாத காரியமாகும்.\nமகரராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் சற்றும் தாமதமாகத்தான் அமையும். பெண் குழந்தைகளாக சற்று அனுகூலப் பலனை பெறும் இவர்களால் ஆண் பிள்ளைகளால் எந்தவித ஆதாயங்களும் கிடைப்பதில்லை. கடைசி காலத்தில் கூட பிள்ளைகள் வைத்து காப்பாற்றுவார்கள் என்று கூறமுடியாது. அப்படியே இருந்தாலும் மன வேற்றுமைகளும், கருத்து வேறுபாடுகளும் நிறைந்து மனநிம்மதியின்றி வாழ நேரிடும். தனக்கென சிறு சேமிப்பையாவது சேர்த்து வைப்பதுதான் சிறந்தது.\nமகர ராசியில் பிறந்தவர்கள் பல பெரிய தொழிற்சாலைகளை அமைத்து பலருக்கு வேலை கொடுக்கும் ஆற்றலை பெற்றிரிப்பார்கள். கட்டிடத்துறை, பொறியியல் துறை போன்றவற்றிலும், பதிப்பாசிரியராகவும், விஞ்ஞானியாகவும் புகழோடு விளங்குவார்கள். எந்தவொரு துறையிலும் புகழோடும் பெயரோடும் தங்கள் லட்சியங்களிலும் படிப்படியாக முன்னேற்றமடைவார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என செய்யு���் தொழிலை தெய்வமாக கருதுவார்கள். மற்றவற்றை எல்லாம் அடுத்தபடியாக தான் நினைப்பார்கள். வாழ்வின் முற்பாதியில் கடமை தவறாது கடின உழைப்பினை மேற்கொண்டாலும் வாழ்வின் பிற்பாதியில் எல்லா சுகபோகங்களையும் சிறப்புடன் பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.\nமகர ராசிகாரர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கீரை வகைகள், வாழைப்பழங்கள், வாழைத் தண்டு, கேரட், வெங்காயம், கொழுப்புச் சத்த குறைவான உணவு வகைகள் போன்றவற்றை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழமுடியும்.\nகிழமை - சனி, புதன்\nநிறம் - நீலம், பச்சை\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nதனுசு ராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். தனுசு ராசி கால புருஷனனின் அங்க அமைப்பில் இரு தொடைகளையும் குறிக்கும் மூன்றாவது உபயராசியாகும். பொன்னிற மஞ்சள் நிறமுடைய இந்த ராசி ஆண் ராசியாகும். இரவில் வலுப்பெற்றிருக்கும் மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியில் பிறந்ததாக கருதப்படுவார்கள்.\nதனுசு ராசியில் பிறந்தவர்கள் நல்ல உயரமும் கூர்மையான மூக்கும், கனிவான பார்வையும் கொண்டவர்கள். பெரும்பாலோர் நல்ல உயரமாகவே இருப்பார்கள். நடக்கும் போதும், நிற்கும்போதும் ஒரு பக்கம் சாய்ந்திருப்பார்கள். உடல் நிறமும் எலுமிச்சம் பழம் போல கவர்ச்சிகரமாகவே இருக்கும். பேசும் போதும் சத்தமாக பேசும் குணம் படைத்தவர்கள் என்பதால் பேசுவது மற்றவர் பார்வைக்கு கட்டளையிடுவது போல இருக்கும். சிறு வயதில் எதிர்பாராத கண்டங்கள் ஏற்பட்டாலும் பூரண ஆயுளுடன் வாழ்வார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும்., சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்க முடியாது. நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பார்கள். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பார்கள். கள்ளம் கப���மின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும். இவர்களிடம் எந்த ரகசியமும் இருக்காது. யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களுக்கு இயலாத காரியமாகும். கெட்டவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்த இவர்களால் முடியும். இவர்களிடம் அன்பாக பழகினால் எதையும் சாதித்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்களாதலால் அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள். சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் இருக்கும்.\nதனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாக அமைவதுதான் நல்லது. சீக்கிரமாக மண வாழ்க்கை அமைந்தால் பலவகையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையும் அடிக்கடி பாதிப்படையும். இதனால் குடும்பத்தில் பிரிவும் துயரமும் ஏற்படும். ஆண்களாக இருந்தால் மண வாழ்க்கைக்குப் பின் மற்றொரு பெண்ணின் தொடர்பும் உண்டாகும். மனைவியால் தனசு ராசிக்காரர்களுக்கு துன்பமும் தொல்லையும் அதிகம் ஏற்படும்.\nதனுசு ராசியில் பிறந்தவர்கள் சிறுவ வயதிலிருந்தே வசதி வாய்ப்புகளுடன் வாழ்வார்கள். பண நடமாட்டம் எப்பொழுதும் இவர்களுக்கு தடையின்றி அமையும். புதிய வீடு மனை வாங்குவதிலும் பழுது பார்க்கவும் திட்டமிட்டு செயல்பட்டாலும் அதனால் கடன் வாங்கவும் நேரிடும். தங்களுடைய வாழ்க்கை வசதிக்கு தக்கவாறு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். சுகபோக வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும் அதை பெரிது படுத்தாமல் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். பண வரவுகளில் தடை ஏற்பட்டாலும் தங்கள் வாழ்க்கை வசதிகளை குறைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வெகுதூரம் நடப்பது கூட இவர்களுக்கு சிரமம் என்பதால் அதற்கேற்றவாறு வண்டி, வாகன வசதிகளை பெருக்கிக் கொள்வார்கள்.\nதனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் அதிகம் ஏற்படுவதில்லை. ஒன்றிரண்டு பிறந்ததாலும் அவர்களால் நற்பலன்களும், இறுதி வரை பாசம் நேசமும் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். பிள்ளைகளால் சமுதாயத்தில் நற்பலன்களையே பெறுவார்கள்.\nதனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்\nபணி, விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபடும் பணி, அரசு வழி��ில் கௌரவமாக பணிகள் அமைந்திடும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய வக்கீல் பணி, ராணுவம் தீயணைப்புத்துறை, கணக்கு, கம்ப்யூட்டர் துறை, மற்றும் நல்ல பண பழக்கமுள்ள இடங்களில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். தனுசு ராசிக்காரர்கள் செய்யும் தொழில் சிறிதோ, பெரிதோ அதை ஈடுபாட்டுடன் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவற்றை தாமாகவே ஏற்படுத்திக் கொள்வார்கள். கூட்டுத் தொழில் இவர்களுக்கு அவ்வளவு சாதகப் பலனை தராது என்றாலும் வியாபாரிகளாக இருந்தால் சர்க்கரை, வெல்லம், பழவகைகள் முதலியவற்றை விற்று லாபம் பெறுவார்கள். பெரிய, பெரிய நிறுவனங்களில் காரியதரிசியாகவோ, மேற்பார்வையாளராகவோ, கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றிலோ நன்றாக சம்பாதிக்கும் ஆற்றலை பெற்றிருப்பார்கள். ஓய்வு நேரத்தை கூட வீணடிக்காமல் ஏதாவது ஒரு துறையில் சாதித்து விட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். சிலருக்கு வர்ணம் தீட்டுதல், சிலை வடித்தல், சித்திரம் வரைதல் போன்றவற்றினாலும் லாபம் கிட்டும்.\nதனுசு ராசிகாரர்கள் பசலை கீரை, கேரட், முட்டை கோஸ், பச்சை பட்டாணி, பாதாம், பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்த கொள்வதும் ஜில்லென்று சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.\nகிழமை - வியாழன், திங்கள்\nநிறம் - மஞ்சள், பச்சை\nகல் - புஷ்ப ராகம்\nதெய்வம் - தட்சிணா மூர்த்தி\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை )\nவிருச்சிக ராசியின் ராசியாதிபதி முருகனின் அவதாரமாக விளங்கும் செவ்வாய் பகவானாவார். கால் புருஷனின் அங்க அமைப்பில் ஜனனேந்திரியங்களை குறிக்கும் இது மூன்றாவது ஸ்திர ராசியாகும். விசாகம் 4, அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சக ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள். இது ஒரு பாப ராசியும், பகலில் வலுபெற்றதுமாகும்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எலும்புகள் வெளியே தெரியா வண்ணம் தகைமூடி சற்று உருண்டை உடலமைப்பு கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரமும், அகன்ற நெற்றியும், அமைதியான உருவ அமைப்புடன் தோன்றினாலும், தேளின் விஷயத்தை போன்று தன்னுடைய பேச்சால் மற்றவர் மனதை புண்படுத்தி விடுவார்கள். மாநிறமும் மேல் புருவங்���ள் சற்று உயர்ந்தும் காணப்படும். நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும்.\nவிருச்சிக ராசிகாரர்கள் நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தேளின் குணத்¬த் கொண்டவர் என்பதால் குறும்பு தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். தனக்கு பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் முதலிடத்தை வகிப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர் என்பதால் இவர்களை மாற்றுவது அரிதாகும். பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தன்னுடைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். துப்பறியும் தொழிலை திறமையாக செய்வார்கள். இவர்களிடத்தில் எளிதில் பேசி வெற்றி பெற்றுவிட முடியாது. முன்கோபமும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்களிடத்திலிருந்து ஒரு அடி விலகியே இருப்பது நல்லது. முன் பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள். இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க முடியாது. எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடுவார்கள். என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறுவார்கள்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை துணை வகையில் நிறைய அனுகூலங்களைப் பெறமுடியும் என்றாலும் திருமணத்திற்குப் பின் படிப்படியாக குறைந்த விடும். எது எப்படியிருந்தாலும் வாழ்க்கைத் துணையுடன் நல்ல வசதி, வாய்ப்புகளுடனும் புகழ், அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றுடன் சிறப்பாக வாழ்வார்கள். இவர்களது விருப்பு வெறுப்புகளை அனுசரித்து செல்லும் குணமுடைய வாழ்க்கைத் துணை அமையும், வரவுக்கேற்ற செலவுகள் செய்து குடும்பத்தை அக்கறையுடன் நடத்துவார்கள். எந்த சிரமங்களும் யாருக்கும் ஏற்படாதவாறு மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக அமையும். திருமணம் ஆகும் வரை பெற்றோரின் ஆதரவுடன் இருந்தாலும் திருமணத்திற்கு பின் ���னித்து வாழ வேண்டிய நிலை உண்டாகும்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பண வசதியை பொறுத்தவரை தேவையான அளவுக்கு அமையும். இவர்களுக்கு பற்றாக்குறையோ, பணத் தடையோ ஏற்படுவதில்லை. மற்றவர்களுடைய பணமாவது இவர்கள் கையில் புழங்கிக் கொண்டேதான் இருக்கும். ஆடம்பர வசதிகளுக்கு ஆசைபடுபவர்கள் பூர்வீக சொத்துக்களை விற்றாவது தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் நல்லபடியாக சம்பாதித்து வயோதிக வயதில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சேமித்து வைப்பார்கள். சொந்த வீடு இருந்தாலும் அது பழைமையானதாக இருக்கும். அல்லது மற்றவர்களின் சொத்தாக இருக்கும். ஆனால் தக்க வயதில் வீடு, மனை, வண்டி, வாகன வசதிகளும், ஒரு சிலருக்கு பசு, கன்று போன்றவற்றையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வார்கள். அயல்நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமில்லை. அப்படியிருந்தாலும் அதனால் பண விரயங்கள் ஏற்படாது. பொருளாதார நிலையானது இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இல்லாமல் தாராள தன வரவு உண்டாகும்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் புத்திர பாக்கியத்தில் தெய்வ அருள் நிறைய இருக்கும். இவர்களுக்கு குறைந்த அளவிலேயே பிள்ளைகளாகும், பெண்களும் பிறந்தாலும் அவர்களால் இந்த ராசிக்கரர்களுக்கு நற்பலன்களும், சமுதாயத்தில் பெயர், புகழும் ஏற்படுமே தவிர ஒரு நாளும் கெட்ட பெயர் உண்டாகாது.\nசிறு வயதிலிருந்தே விருச்சிக ராசிக்காரர்கள் சமூக நல சேவைகளில் ஈடுபட்டு தளராது மற்றவர்களுக்காக பாடுபடுவார்கள். எதிரிகள் தன்னை கண்டால் அஞ்சி நடுங்கும்படி கிடுக்கிபிடி போட்டு வைத்திருப்பார்கள். பிடித்ததை விடாத பிடிவாதகார்கள் என்பதால் எதையும் சாதித்தே தீருவார்கள், அரசாங்க வேலையோ, அரசியல் துறைகளிலோ பணபுரியும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள். வாசனை திரவியங்கள், தேன், கோதுமை போன்றவற்றையும் வாங்கி விநியோகம் செய்வார்கள். மருத்துவ அறிஞராகவும், இரசாயன துறையில் புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சுதந்திரமாக இருப்பதையே விரும்புபவர்கள் என்பதால் எல்லோரும் தனக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என நினைப்பார்கள்.\nஉணவு வகையில் அதிக கவனம் செலுத்தும் இவர்கள் சத்து பொருள் அடங்கிய, உடல் நலத்திற்கேற்ற பொருளையே ��ாப்பிடுவார்கள். சிகப்பு முள்ளங்கி, வெங்காயம், சிவப்பு கோஸ், காலி பிளவர், நாவல் பழம், முந்திரி பழம், கீரை வகைகள், பழ வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nநிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்\nகிழமை - செவ்வாய், வியாழன்\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nதுலா ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nதுலாம்(சித்திரை 3,4, ம் பாதம். சுவாதி, விசாகம் 1,2 3ம் பாதம்)\nதுலாம் ராசிக்கு அதிபதி சுக்கிர பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் அடி வயிற்றில் பாகத்தை குறிக்கும் மூன்றாவது சரராசியாகும். சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,23 பாதங்களிலும் பிறந்தவர்கள் துலாராசியாக கருதப்படுவார்கள். இது ஒரு சுப ராசியாகும். துலா ராசி பகலில் வலுப்பெற்றதாக இருக்கும்.\nதுலா ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அழகுடையவர்களாக இருந்தாலும் அத்துடன் செயற்கை அழகையும் சேர்த்து மிகவும் அழகாக தோற்றமளிப்பார்கள். ஆடை, அணிகலன்கள் அணிவதிலும் தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வதிலும் அலாதி பிரியம் கொண்டவர்கள். மூக்கு தண்டு உயர்ந்தும், துவாரங்கள் அகன்றும் இருக்கும். சிரித்தால் இருபுறங்களிலும் அழகாக குழி விழும். இவர்களுக்கு சிறுவயதில் சிறு சிறு கண்டங்கள் ஏற்பட்டாலும் நீண்ட ஆயுளை பெற்றிருப்பார்கள். மூக்கும் முழியுமாக அழகாக தோற்றமளிப்பார்கள். உதடுகள் அழகாக அமைந்திருக்கும்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்டவர்கள் துலா ராசிகார்கள். நீதியையும், நேர்மையையும் நிலைநாட்ட இவர்கள் விரும்புவதைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி நடக்காவிட்டால் ஆத்திரம் அடைவார்கள். தராசு எவ்வளவு சிறயதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போலத்தான் மற்றவர்களையும் எடைபோட்டு வைத்திருப்பார்கள். வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்டவர்கள். எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன நிலையை கொண்டவர்கள். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவார்கள். வாக்கு சாதுர்யம் கொண்ட இவர்களிடம் பேசி ஜெயிப்பதென்பது இயலாத காரியமாகும். வெளிவட்டாரங்களிலும் நண்பர்களிடமும் சரளமாக பேசும் இவர்கள் வீட்டில் ஒன்றுமே தெரியாதவர் போல இருப்பார்கள். எதற்கும் சலைக்காமல் பாடுபட்டவர்கள் என்பதால் தோல்விகளை கண்டு துவண்டு விட மாட்டார்கள்.\nதுலா ராசிக்காரர்களின் மண வாழ்க்கையான திருமணத்திற்குப் பின் சுபிட்சம் நிறைந்ததாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் எப்பாடுபட்டாவது சுயகௌரவத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் நல்ல அறிவாற்றலுடன் அமைதியான குணத்துடனும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத பண்புடனும் அமையும். இவர்களுடைய தேவைகளை முன்கூட்டியே அறிந்து வரவுக் கேற்றவாறு குடும்பம் நடத்தி சிக்கனமாக நடந்துகொள்வார்கள். காலமறிந்து உணவளிப்பது எவ்வளவு மனகுறைகள் ஏற்படினும் அனுசரித்து நடப்பது, ஒருவர் கோபப்பட்டால் ஒருவர் அமைதி காப்பது போன்றவற்றால் குடும்ப சூழல் மிகவும் சிறப்பாக அமையும். மன வேற்றுமையோ, வெறுப்போ ஏற்படாமல் நடந்து கொள்வார்கள். விருப்பத்திற்கேற்றவாறே வாழ்க்கை துணையும் அமைவதால் பிரச்சினைகளற்ற வாழ்க்கை அமையும்.\nதுலா ராசியில் பிறந்தவர்களுக்கு பண வரவுகள் ஏற்றத்தாழ்வுடையதாகத்தான் இருக்கும். கையில் பணம் வருவதற்கு முன்பே செலவுகள் வாயிற் கதவை தட்டும். குடும்பப் பொறுப்புகளும் அதிகமாக இருப்பதால் சேமிக்க முடியாமல் போகும். என்றாலும் இவர்களின் தேவைக்கேற்றபடி பணவரவுகள் வந்து கொண்டுதான் இருக்கும். ஏழை, எளியவர்களுக்கு இல்லை என்று வருபவர்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள். சிறு வயதில் கஷ்டங்களை சந்திதிருந்தாலும் பின்னர் தன்னுடைய வசதிக்காகவும், குடும்பத்தினருக்காகவும் வீடு, மனை, வண்டி வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். நடு வயது வரை இவர்களது வாழ்க்கை போராட்ட கரமானதாகதான் இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்தால் மற்றவர்களுக்காக கடன் வாங்குவதையும் அதற்காக வட்டி கட்டுவதையும் தவிர்க்கலாம். நல்ல பரோபகார சிந்தனை உடையவர்கள் என்பதால் பொது நல சேவைகளுக்காக நிறைய செலவுகளை செய்வார்கள். அடிக்கடி வெளியூர் பயணங்கள் தெய்வீக யாத்திரைகள் செய்யும் வாய்ப்புகள் அமையும் என்பதால் பயண செலவுகளும் அதிகமாக இருக்கும். நிரந்தரமான வருவாய் இருக்கும். நிரந்தரமான வருவாய் இவர்களுக்கு இருக்கும் என்பதால் சம்பாதித்து சேமித்து சந்ததியினருக்கு சேமித்து வைக்க தவறமாட்டார்கள்.\nதுலா ராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் சற்று தாமதமாகத்தான் கிடைக்கும். அப்படி இருந்தாலும் பெண் குழந்தைகள் யோகமே இருக்கும். பிள்ளைகளால் இவர்களுக்கு மருத்துவ செலவுகளும் கடன்களும் ஏற்படும் பின்பு சரியாகும்.\nதுலா ராசியில் பிற்ந்தவர்களுக்கு அரசியல் அல்லது அரசு தொடர்புடைய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம். போலீஸ் துறை , இராணுவத்துறை , பதிப்பாசிரியர்கள், பத்திரிகைதத் துறை, ஓட்டல், தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு வெகு சீக்கிரத்தில் உயர்ந்த அந்தஸ்தினை பெறுவார்கள். இவர்கள் லாப நஷ்ட கணக்கு பார்த்த பின்னரே எதிலும் ஈடு படுவார்கள். என்றாலும் கூட்டு வியாபாரத்தில் ஈடுபடும்போது கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திப்பார்கள். மற்றவர்களின் கைகிபிடித்து கால் பிடித்து முன்னேறுவது பிடிக்காது. தன் சொந்த முயற்சியாலேயே முன்னேறி விடுவார்கள். தொழில், வியாபாரம் செய்வதற்காக கடன்கள் வாங்க நேரிட்டாலும் கேட்ட இடத்தில் தட்டாமல் பணம் கொடுத்து உதவுவார்கள். இவர்களும் சலுகைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறி கடன்களையும் அடைத்து விடுவார்கள்.\nதுலா ராசியில் பிறந்தவர்கள் நிறைய காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். கொழுப்பு பொருட்கள், எண்ணெய் வஸ்துகள் போன்றவற்றை குறைப்பது நல்லது.\nநிறம் - வெள்ளை, பச்சை\nகிழமை - வெள்ளி, புதன்\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகன்னி (உத்திரம் 2,3,4 ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)\nகன்னிராசியின் அதிபதி கிரகங்களின் இளவசரனான புதன் பகவானாவார். கன்னி ராசி பல வர்ணங்கள் கொண்டதும், சீதளசுபாவம் கொண்டதுமான இரண்டாவது உபய ராசியாகும். கன்னி ராசி பகல் நேரத்தில் வலுப்பெற்றதாக இருக்கும். உத்திரம் 2,3,4 பாதங்களிலும் அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதங்களிலும் பிறந்தவர்கள் கன்னி ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள்.\nகன்னிராசியில் பிறந்தவர்களுக்கு பெண்களிடம் காணப் படு அச்சம், கூச்ச சுபாவம் யாவும் இருக்கும். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை கூறிவிட முடியாது. எதையும் கூர்ந்து கவனித்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளும் அபார ஞாபக சக்தி கொண்டவர்கள். நடுத்தரமான உயரமும், இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள். இவர்களுக்��ு கோபம் வருவது அரிது. வந்தாலும் ஒரிரு பேச்சோடு நித்திக் கொள்வார்கள். அழகான இடையும், அடி மேல் அடி வைத்து நடக்கும் இயல்பும் இவர்களுக்கே உரியது. எவ்வளவு அவசரமிருந்தாலும் இவர்களிடத்தில் நிதானமும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பது மட்டும் உறுதி,\nகன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். உலக விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவராதலால் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படுவார்கள். நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் படைத்த இவர்கள் அனைவரிடத்திலும் சகஜமான பழகுவார்கள். எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிப்பார்கள். பிறரையும் நல்ல வழியில் நடக்க கற்றுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவராதலால் இவர்களின் மத்தியஸ்திற்கு நல்ல மரியாதையுண்டு. பிரசங்கம் செய்வது உபன்னியாசங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி பிறரை வசியப்படுத்தும்பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள். தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் நற்குணமும் இருக்கும்.\nகன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுகமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். கஷ்டங்களும், துன்பங்களும் வந்தாலும் இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. வாழ்க்கையையும்இவர்கள் நினைத்தவாறே மகிழ்ச்சியுடனேயே வாழ்வார்கள். இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கைத் துணையும் எதிலும் விட்டுக்கொடுக்கக்கூடிய பண்பு கொண்டவராதாலால் எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் வாழ்க்கை திருப்திகரமாக அமையும். பெரிய குடும்பத்தி��் பிறந்தவர்களாயிருந்தாலும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் பிரிந்து தனியாக குடித்தனம் நடத்துவார்கள். என்றாலும் எந்த வொரு காரியத்தையும் குடும்பத்திலுள்ளவர்களை கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள்.\nகன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுமென்ற அளவிற்கு தன வரவு தாராளமாக அமையும். இவர்களுக்கு ஓய்வாக இருப்பதில் நாட்டம் குறைவு என்பதால் சும்மாயிருக்கும் நேரத்தில் கூட எதிலாவது ஈடுபட்டு பணத்தை சம்பாதித்து விடுவார்கள். தனது அறிவு, திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றால் பணவரவுகள் உண்டாகும். வருமானத்திற்கேற்றவாறு செலவுகள் செய்து கடன்களின்றி வாழ்வார்கள். கிடைக்காத பொருளுக்கு ஏங்குவதை விட்டு கிடைத்ததை கொண்டு திருப்தியடைவார்கள். என்றாலும் சொந்த வீடு, மனை, வண்டி, வாகன வசதிகள் அனைத்தும் அமைத்துக் கொள்வார்கள். பொதுநல பணிகளுக்காகவும் ஓரளவுக்கு செலவு செய்யும் ஆற்றலும் இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை கட்டி காத்து பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய பொருட்களையும், புத்தகங்களையும் வாங்கி சேர்க்கும் பழக்கம் இவர்களுக்கு இருப்பதால் இவற்றிற்காகவும் நிறைய செலவுகள் செய்வார்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.\nபிள்ளைகள் விஷயத்தில் கன்னி ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறலாம். ஆசைக்கு ஒருபெண் ஆஸ்திக்கு ஒரு பெண் என புத்திர பாக்கியம் அமைந்தாலும் ஒரு சிலருக்கு பெண் குழந்தைகளே அதிகமிருக்கும். பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போலவே வளர்க்கும் பண்பு கொண்டவர்களாகவும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளால் சாதகமான நற்பலன்களையே அடைவார்கள்.\nகன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு தெரியாத கலையே இல்லை என கூறலாம். அதிலும் கலைத்துறை மீது அதிக காதல் கொண்டவர்கள். ஒரு துறையோடு நிறுத்திக் கொள்ளாமல் இரண்டு முன்று துறைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் லாபமும் காணக்கூடியவர்கள். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ஆசிரியர் பணி, பொறியியல் வல்லுநர் பணி, அயல்நாட்டு தூதர், வழக்கறிஞர்மேற்பார்வையாளர், கணக்காளர், எழுத்துத்துறை கதையாசிரியர், சினிமா நடனம், நாடகம், ஓவியம் போன்ற பல துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். எந்தத் துறையிலிருந்தாலும் வாக்கு சாதுர்யம், திறமை, கலைநுட்பம் போன்ற திறமைகள் வெளிப்படையாக தெரியும். பொதுப்பணிகளிலும் ஓயாது ஈடுபட்டு பேரும் புகழும் பெற்றிடுவார்கள். நடைமுறைக்கேற்றவாறு மொழிபெயரப்பது, ஓவியம் தீட்டுவது, கதாகாலட் சேபங்கள் செய்வது போன்ற திறமைகளும் இருக்கும். சிறு பணியில் சேர்ந்தாலும் வயது ஏற ஏற இவர்களது அனுபவ முயற்சியால் புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். உடல் சிரமமில்லாத பணிகளில் ஈடுபட்டு சிக்கனமாக செலவு செய்து சேமிப்பையும் பெருக்கிக் கொள்வார்கள்.\nகன்னி ராசிக்காரர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருந்தாலும் எதையும் அளவோடுதான் உண்பார்கள். இவர்கள் உணவில் அடிக்கடி பசும்பால், குரை வகை, பழவகைகள் சாப்பிடுவது நல்லது. உயர்தர உணவு வகைகளில் அதிக விருப்பம் கொள்ளாமல் பசி நேரத்தில் எது கிடைக்கிறதோ அதை திருப்தியுடன் சாப்பிடுவார்கள்.\nநிறம் - பச்சை, நீலம்\nகிழமை - புதன், சனி\nகல் - மரகத பச்சை\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nசிம்ம (மகம், பூரம், உத்திரம், 1ம் பாதம்)\nசிம்ம ராசியின் ராசியாதிபதி நவகிரகங்களின் முதன்மை கிரகமான சூரிய பகவானாவான். இது கால புருஷனின் இருதயத்தை குறிப்பிடும் இரண்டாவது ஸ்திர ராசியாகும். மகம், பூரம், உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்களாக கருதப்படகிறார்கள். சிம்ம ராசி ஒரு பார்வை ராசியாகும். இந்த ராசிக்கு பகலில்தான் வலு அதிகம். மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் சிம்ம ராசிக்கு நட்பு ராசிகளாக அமைகின்றன.\nசிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிறிய வயதில் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் காலம் செல்ல செல்ல உடல் பருமனாகவும், பருமனுக்கேற்ற உயரமும், உருண்டையான முகமும், அழகான கண்களும் கொண்டிருப்பார்கள். இவர்கள் பேசும்போது கைகளையும், கண்களையும் அசைக்காமல் இருக்க முடியாது. முன்கோபம் அதிகம் உள்ளவர் என்றாலும் அனாவசியமாக கோபப்பட மாட்டார்கள். அழகான கண் இமைகள் இருக்கும். கண்களாலேயே பல கதைகள் பேசும் ஆற்றல் கொண்டவர்.\nசிம்ம ராசியில் பிறந்தவர்கள் வீரமும், தைரியமும் நிறைந்தவர்கள். இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் இருக்கும். அன்பு, பண்பு, ம��ியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவர்கள். சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவார்கள். முகஸ்துதிக்கு அடிமையாவார் என்பதை புரிந்து கொள்ளும் உடனிருப்பவர்கள் இவர்களை புகழ்ந்து பேசியே காரியங்களை சாதித்துக் கொண்டு பின்னால் திட்டுவார்கள். ஆனால் பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்வார்கள். இவர்களின் அமைதியான தோற்றத்தை கண்டு ஏமாற்றிவிட முடியாது. வீண் சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விடாமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்கள். அதிலும் தனக்கு இடையூறு செய்பவர்களை வேரோடு களைந்த பின்தான் நிம்மதியடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் பாகுவதை தவிர்ப்பார்கள். வாழ்க்கையில் பல தோல்விகளைக் கண்டாலும் இறுதியில் ªவ்ற்றி இவர்களுக்கே. நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவரதாலால் தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். இவர்களுக்கு நியாயமாக தோன்றும் எல்லாமும் மற்றவர்களுக்கு நியாயமாக தோன்றவேண்டிய அவசியமில்லை என்பதால் நிறைய பேரின் பகைமையை எளிதில் சம்பாதித்து விடுவார்கள். என்றாலும் தங்களுடைய திறமை சாமர்த்தியம் போன்றவற்றால் எதிலும் தனித்து நின்று போரலலடி வெற்றி பெறுவார்கள். முன்கோபப்பட்டாலும் தான் செய்தது தவறு என தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்பார்கள். மற்றவர் செய்யும் பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய விஷயங்களை பெரிதாக்கி விடுவார்கள்.\nசிம்மராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையானது திருப்திகரமாக அமைவதில்லை. இவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணை சொந்தத்தில் அமையாது. அந்நியத்தில் அமைந்தாலும் மன வேற்றுமைகளுடன்தான் வாழ்க்கையை நடத்த முடியும். அடக்கி ஆளும் குணமும், சந்தேக மனப்பான்மையும் கொண்டவர்களாதாலால் கருத்து வேறுபாடுகள் நிறையவே ஏற்படும். திருமணத்திற்குப் பின் கூட்டு குடும்பமாக வாழ்வதைவிட தனித்து வாழ்வதையே விரும்புவார்கள். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார். வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.\nசிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு வருமான நிலை சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத வகையில் அதிக செலவுகள் ஏ���்பட்டாலும் தனது தேவைக்கேற்றவாறு எந்தவிதத்திலாவது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வார்கள். உயர் தரமான பொருட்களையே வாங்க விரும்புபவர்கள் என்பதால் செலவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. உத்தியோகத்திலோ, தொழிலிலோ ஊதியம் பெறுவது ஒருவாரு இருந்தாலும் தன்னுடைய சாதுர்யமான சாமர்த்தியத்தால் பண வரவுகளை பெருக்கிக் கொள்வார்கள். கடன் வாங்குவதென்பது இவர்களுக்குப் பிடிக்காது. கடன் வாங்கினாலும் அதை நியாயமாக திருப்பி செலுத்தி விடுவதால் கடன்களால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. தன்னுடைய சுய சம்பாத்தியத்தினால் வீடு, மனை போன்றவற்றை அமைத்துக் கொள்வார்கள். வண்டி, வாகன, வசதிகளும் உண்டாகும். ஆடம்பரமான உடைகளை நவீன பொருட்களையும் அதிகம் விரும்புவதால் மிகுந்த செலவாளிகளாகவும் இருப்பார்கள்.\nசிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகம் ஆண் பிள்ளைகளே பிறக்கும். முன்யோசனை அதிகம் உடையவர்கள் என்பதால் பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வார்கள். கடவுளின் பூரண ஆசி பெற்றவர்கள் சிம்ம ராசிக்கார்கள் என்பதால் புத்திர வழியில் அனுகூலமானப் பலனையே அடைவார்கள்.\nசிம்ம ராசியில் பிறந்தவர்கள் அரசாங்க உத்தியோகம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். அரசியல் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டாலும் நல்ல பெயர் லாபம் கிட்டும். வழக்கறிஞர் பணி, சங்கீதம், கவிதை இயற்றுதல், உணவு தானியங்கள் தயாரித்தல், மூலிகை, மருந்து செய்தல் போன்றவற்றில் லாபம் கிட்டும். பயணங்கள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய சூழல்கள் ஏற்பட்டாலும் எங்கும் அதிக காலம் தங்கமாட்டார்கள். அடிமைத் தொழிலை விரும்பாதவர்கள் என்றாலும் உத்தியோகத்திலிருந்தால் முன்னுக்கு வரமுடியும். அதுவே தொழிலாளிகளானால் மிகவும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். கலை துறையில் கூட இவர்களால் பிரகாசிக்க முடியும் என்றாலும் பணவரவுகளை எதிர்பர்க்க முடியாது. சற்று முன்கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் இவர்களால் மற்றவர்களிடமும் ஒத்துப்போவது கடினமாகும்.\nசிம்மராசி காரர்கள் முடிந்தவரை கிழங்கு வகைகளை நீக்கி கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்ச்சத்துள்ள பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படாது. எண்ணெய் பொருட்களை தவிர்ப்பதால் கொழுப்��ு அதிகமாவதை குறைக்க முடியும்.\nகிழமை - ஞாயிறு, திங்கள்\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகடகம் (புனர்பூசம், 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)\nகடக ராசியின் அதிபதி மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சந்திர பகவானாவார். இது இரண்டாவது சர ராசியாகும். பஞ்ச பூதங்களில் நீர் தத்துவத்தை குறிக்கும் கடக ராசி ஒரு பெண் ராசியாகும். புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிகாரர்கள் என்கிறார்கள். இந்த ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும்.\nகடக ராசிக்காரர்களுக்கு மேலோரிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும். நடுத்தர உயரம் கொண்ட இவர்கள் சிறு வயதில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஏற ஏற உடல் பெருத்து உருண்டு திரண்ட அங்க அமைப்புகளுடன் குண்டாக காணப்படுவார்கள். இவர்களுக்கு கூர்மையான மூக்கும், உயர்ந்த நாசியும், அழகான உதடுகளும், அழகான வில் போன்ற புருவங்களும் அமைந்திருக்கும். பேச்சில் உறுதியிருந்தாலும் மெல்லிய குரலில் தான்பேசுவார்கள். பார்வையில் ஓர் அழகிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் அறிவாற்றலும் பெற்றிருப்பர்.\nகடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலாராசிகள் என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு. இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும் பழகியபின் பிரிய முடியாது. தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்து போவதும் உண்டு. பிடிவாத குணம் கொண்டவர்கள். என்னதான் தியாக மனப்பான்மை இருந்தாலும் வாக்களித்தவர்களையும் சொன்னதை செய்ய மறந்தவர்களையும் விடாமல் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால் இவர்களால் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள்.\nஇவர்களுக்கு வாய்க்கக்கூடிய வாழ்க்கைத் துணை சலிப்பில்லாமல் உழைக்ககக்கூடியவராக இருப்பார். எவ்வளவுதான் உழைத்தாலும் கடக ராசிகாரர்கள் ஏதாவது குறைகூறிக் கொண்டும், தங்களுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டும் இருப்பார்கள். சில நேரங்களில் கொஞ்சிப் பேசுகிறார்களே என நினைத்தால் அடுத்த கணமே திட்டு வாங்க வேண்டியிருக்கும். ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து இருந்தாலும் இல்வாழ்க்கை அமைந்தது முதல் உற்சாகத்திற்கு பஞ்சம் இருக்காது. சுகமும், துக்கமும் மாறி மாறி வந்தாலும் அதிகம் பொருட்படுத்தாமல் வாழ்வார்கள். தன் வாழ்நாளில் ஆடம்பர வசதியுடன் சுகபோக வாழ்க்கையை வாழ்வார். குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருப்பார்.\nகடக ராசியில் பிறந்தவர்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவார்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றவர்கள். கையில் பணம் இல்லாமல் இவர்களால் இருக்க முடியாது. இவர் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. பணத்தால் நெருங்கிய பழகுபவர்களிடம் கூட பிரச்சினைகள் உண்டாகும். ஆடம்பர செலவிற்கேற்ப பண வரவுகள் இருந்தாலும் சேமிப்பு என்பது இருக்காது. சிறு வயதிலிருந்தே சுயமாக வீடு, மனை, வாசல், வண்டி, வாகனங்கள் யாவும் சிறப்பாக அமைந்து சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். கடக ராசிகாரர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத ஓர் விஷயமாகும். பெற்றோர் ஏற்படுத்தி விட்டு சென்ற கடனாக இருந்தாலும் தன்னுடைய சொத்துக்களை விற்றாவது அனைத்தையும் தன் வாழ்நாட்களிலேயே அடைத்து விடுவார். சுபகாரியங்களுக்காக அடிக்கடி செலவு செய்வதும், பொது நல காரியங்களுக்கா செலவு செய்வதும் இவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாகும்.\nகடக ராசி பெண் குழந்தை யோகமே உண்டு. அப்படியே இருந்தாலும் பிள்ளைகளுக்கும் இவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு��்கொண்டே இருக்கும். ஒரு சிலர் ஆண் வாரிசுக்காக தத்தெடுத்து வளர்ப்பதும் உண்டு.\nஎதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிபெறச் கூடிய கடக ராசிக்காரர்கள் அடிக்கடி தூர தேசங்களுக்கு சென்று பொருளீட்டக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள். கலை நடிப்பு, ஆராய்ச்சித் துறைகளிலும், உணவுப் பொருட்கள் செய்யும் சமையல் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். கலைநுட்பமும், வாக்கு சாதுர்யமும், சங்கீதமும் இவர்களிடத்தில் அதிகம் குடி கொண்டிருக்கும். ஓவியம் தீட்டுதல், போலீஸ், இராணுவம் போன்றவற்றிலும் ஒரு சிலருக்கு அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உண்டாகும். இவர்கள் லாட்டரி ரேஸ் போட்டி, பந்தயம் போன்றவற்றில் ஈடுபட்டால் வீண் விரயங்களை சந்திப்பார்கள்.\nகடக ராசிகாரர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பால், முட்டை, முட்டை கோஸ், கீரை வகைகள், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nநிறம் - வெள்ளை, சிவப்பு\nகிழமை - திங்கள், வியாழன்\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமிதுனம் (மிருகசீரிஷம் 3,4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதம்)\nமிதுனராசியின் அதிபதி வித்தை, கல்வி, கேள்வி, விவேகம், கலை, ஆகியவற்றிற்கெல்லாம் காரகம் வகிப்பவரும், ராஜோ குணம் கொண்டவருமான புதன் பகவானாவார். கால புருஷனது அங்க அமைப்பில் தோள் பாகத்தை குறிப்பது மிதுன ராசி என்பதால் இது முதல் உபய ராசியாகும். மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 3,4 பாதங்களும், திருவாதிரையும் புனர்பூச நட்சத்திரத்தில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். மிதுன ராசிக்கு மேஷம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் நட்பாகவும் மற்றவை பகையாவும் உள்ளன.\nமிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அழகான மீன் போன்ற கண்கள் இருக்கும். கண்களாலேயே கதை பேசுவார்கள். உயரமான உடலமைப்பு இருந்தாலும் ஒல்லியான தேகமே இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக சுற்றி வரும். இவர்களுக்கு பரந்த நெற்றியும், பிறரை வசீகரிக்க தக்க தனித்தன்மையும் இருக்கும். அடிக்கடி மனக் குழப்பமும் உண்டாகும். நீண்ட ஆயுள் அதாவது 80 வயதுக்கு குறைவில்லாமல் வாழ்வார்கள்.\nமிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஒருபோதும் சோம்பலாக காலம் கழிக்க மாட்டார்கள். நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்வார்கள். இவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே மிதுன ராசிக்காரர்களின் இயல்புகள் புரியும். சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும் பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள். எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கும். கோமாளி போலவும் ஏமாளி போலவும் நடந்து கொண்டாலும் அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்துகொள்வார்கள். மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் எவ்வளவு எளிதில் நட்பு வைத்துக் கொள்ளமுடியுமோ அவ்வளவு எளிதில் தொடர்பை துண்டிக்கவும் தயங்கமாட்டார்கள். தனக்கு பிடிக்காதவர்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அதனால் அதிக சந்தோஷப்படுவார்கள். பிறரை கிண்டல், கேலி பரிகாசம் செய்வதில் கில்லாடிகள். பல்வேறு மனப்பான்மை கொண்டவர்களின் கூட்டத்தில் கூட தன்னுடைய ரசிக்கும்படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாவார்கள். சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடு இருக்கும். கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.\nதிருமண வாழ்க்கையை பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட சாலிகளாகவே இருப்பார்கள். இவர்களுக்கு வாய்க்கும் வாழ்க்கை துணை அழகும், அந்தஸ்தும் பெற்றவர்களாக இருப்பார்கள். இடையிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மற்றவர்களுக்கு தெரியாதவாறு மறைந்து விடுவார்கள். உள்ளே பிரச்சினை இருந்தாலும் வெளிபார்வைக்கு ஒற்றுமையாகவே இருப்பார்கள். சிற்றின்பத்தில் சற்று ஈடுபாடு உள்ளவர்கள் என்பதால் தேவையற்ற தொடர்புகளும் இருக்கும்.\nமிதுன ராசியில் பிறந்தவர்கள் ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதில் அதிக பிரியமுள்ளவர்கள் சுக வாசிகள் என்றே சொல்லலாம். வீடு, மனை, வசதியும், வண்டி, வாகன வசதிகளும் இவர்களின் விருப்பத்திற்கேற்றவாரே அமையும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் வாழ்க்கை வசதிகளுக்காக விலை உயர்ந்த நவீன பொருட்களையும், ஆடை அணிகலன்களையும் விரும்பி வாங்குவார்கள். வாழ்க்கை வசதிகளைபெருக்கி கொள்ள அதிகமாக கட���் வாங்கவும் தயங்கமாட்டார்கள். இதனால் நிறைய கடனும் அதற்காக வட்டி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால் வம்பு, பிரச்சினைகளை சந்தித்தாலும் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.\nமிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் தொல்லைகளும், கடன்களும், வம்பு வழக்குகளும் ஏற்படும். புத்திர பாக்கியமும் சற்று தாமதித்தே அமையும். இவர்கள் தங்களது அவசர முடிவால் உற்றார், உறவினர் மற்றும் பெற்ற பிள்ளைகளின் ஆதரவைக்கூட இழந்து விடக்கூடும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தை கடைபிடித்தாலே உறவுகளை தக்கவைத்துக்கொள்ளலாம். வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலை உண்டாகும்.\nமிதுனராசிகாரர்கள், எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும், நீதி நேர்மையுடன் செயல்பட்டு லாபத்தை அடைவார்கள். பேங்க், வட்டி கடை, நகை வியாபாரம், ஆசிரியர் பணி, வக்கீல் பணி, அரசு தொடர்புடைய நிறுவனங்கள் போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பால், நெய், வெண்ணெய் ஏற்றுமதி போன்றவற்றிலும் லாபம் கிட்டும். பலருக்கு ஆலோசனைகள் வாங்கக்கூடிய திறமை இருக்கும். உத்தியோக அமைப்பு பெற்றவர்களாக இருந்தாலும் ஏதாவது உபதொழில் செய்து சம்பாதிக்க முடியுமா என யோசிப்பார்கள். அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதில் வல்லவர்கள். விவசாயத்திலும் ஈடுபாடு இருக்கும். முடிந்தவரை கடின உழைப்பின்றி நாசூக்கான வேலைகளையே தேர்ந்தெடுப்பார்கள். கணக்கு, கம்ப்யூட்டர் விஞ்ஞான ஆராய்ச்சி, கதை வசனம் போன்றவற்றிலும் இவர்களின் திறமை பளிச்சிடும். வெளி வட்டாரங்களில் தங்களுடைய பேச்சு திறமையால் எதையும் சாதித்துவிடும் ஆற்றல் பெற்றவர் என்பதால் எந்த தொழிலும் இவர்களுக்கு கஷ்டமில்லாததாகதான் இருக்கும்.\nமிதுன ராசியில் பிறந்தவர்கள் முடிந்தவரை காரமாக உண்பதையும் உஷ்ண சம்மந்த உணவு வகைகளையும் தவிர்க்கவும். பால், தயிர், நெய், வெண்ணெய், பசலை கீரை, தக்காளி, பார்லி, அவரை, தர்பூசணி, முட்டை, பழவகைகள், வாழைப் பூ போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nநிறம் - பச்சை, வெள்ளை\nகிழமை - புதன், வெள்ளி\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091-72001 63001\nரிஷப ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nரிஷபம்(கிருத்த���கை 2,3,4 ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதம்)\nரிஷப ராசியின் அதிபதி ஸ்ரீமகா சுக்கிர பகவானாவார். ரிஷப ராசி ஸ்திர ராசியாகும். வெண்மை நிறம் கொண்ட ரிஷபராசியின் அதிபதி சுக்கிரன். குருவுக்கு அடுத்தபடியான முழு சுபராவார். ரிஷப ராசி பெண் ராசியாகும். நீரின் தத்துவத்தை கொண்டதாகையால் சீதள சுபாவம் இருக்கும். ரிஷ ராசிக்கு கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும். மற்றவை பகை ராசிகளாகவும் இருக்கின்றன. கிருத்திகை முதல் பாதம், ரோகிணி, மிருக சீரிஷம் 1,2 ம் பாதங்களில்பிறந்தவர்கள் ரிஷப ராசிகாரர்களாவார்கள்.\nரிஷப ராசியில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசியப்படுத்தக்கூடிய அளவிற்கு அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரம் கொண்டவர்கள் என்றாலும் கம்பீரமான தோற்றம் இருக்கும். நீண்ட கழுத்தும், அகன்ற மார்பும், விரிந்த தோள்களும, அழகான அங்க அமைப்புகளால் அமைந்திருக்கும். இவர்களின் கண்களுக்கு தனி அழகுண்டு. பற்கள் வரிசையாகவும் அழகாகவும் இருக்கும். குட்டையான விரிந்த மூக்கும் அழகான அடர்ந்த முடியும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் புகழ், கௌரவம், அந்தஸ்து யாவும் அமையும்.\nரிஷப ராசிகாரர்கள் சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், கவர்ச்சியாகவும் பேசும் ஆற்றலுடையவர்களாக இருப்பார்கள் என்றாலும் பழக்கமில்லாத புதிய நண்பர்களுடனும், விருந்தாளிகளுடனும், புதிதாக பழக்க மேற்படுத்திக் கொள்வதில் சற்று சங்கடப் படுவார்கள். வார்த்தைகளை அளந்து பேசும் இவர்களின் பேச்சில் உறுதி காணப்பட்டாலும் பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசி பிறர் தம் பேச்சை வெல்ல இடம் தரமாட்டாமல் பேச்சில் தனக்ஙகென தனி பாணியை வைத்திருப்பார்கள். நல்ல ஞாபக சக்தி கொண்டவர்கள். தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைபடாதவர்கள். ஆதலால் எதற்கும் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். பிறருக்கு உதவி செய்வதிலும் தன்னலம் கருதாது செயலாற்றுவார்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டவர்கள். பார்ப்பதற்கு சாதாரணப் பேர் வழிகளாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிப்பார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இவர்களுக்கு பொருந்தும். எவருக்கும் எளிதில் எதையும் விட்டுக் ���ொடுக்க மாட்டார்கள். ஆடம்பரமாக இல்லா விட்டாலும் சுத்தமான உடைகளை உடுத்தவே ஆசைப்படுவார்கள். வெண்மை நிறம் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குதர்க்கமாகவும்,பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவார்கள். எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மையும் அதிகமிருக்கும்.\nரிஷப ராசியில் பிறந்தவர்கள் சிறு வயதிலிருந்தே குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சிற்றின்ப பிரியர்களாக இருப்பார்கள். திருமண பிராப்தம் சற்று தாமதமானாலும் மனைவி அடக்கமுள்ளவளாக இருப்பதால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். மனைவி வழியில் வீண் விரயங்களும், கடன்களும் ஏற்படும். திருமணமாகாவிட்டாலும் மாதர்களின் சேர்க்கைகள் இருக்கும். தேவையற்ற பெண் சகவாசங்களை தவிர்த்தால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.\nதாராளமாகவும் ஆடம்பரமாகவும் செலவு செய்யும் ஆர்வம் கொண்ட இவர்களுக்கு தன வரவுகள் தாரளமாக இருக்கும். இளம் வயதில் பணத்திற்காக கஷ்டப்பட்டாலும், வளர வளர தனது சொந்த முயற்சியாலோயே தனக்கேற்ற பணத் தேவைகளை சரி செய்து கொள்வார். இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் கொண்டவர்களாதலால் அதனால் சில கடன்களை சந்திப்பார்கள். வீடு, மனை, வண்டி, வாகன யோகங்கள், சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, எதிர்பாராத திடீர் தன வரவுகளால் உயர்வுகள் போன்றவை உண்டாகும். எதையும் புதிதாகத்தான் வாங்குவார்கள்.\nரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் சீக்கிரம் நடைபெற்றால் புத்திர பாக்கியம் சற்று தாமதமாகத்தான் அமையும். அதிலும் இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளால் வீண் கவலைகளும், தொல்லைகளும், செலவுகளும் ஏற்படுமே தவிர அனுகூலப்பலனை அடைய முடியாது. அதுவே பெண்குழந்தைகளாக இருந்தால் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களை பெற முடியும். பிற்காலத்தில் ஆதரவாகவும் நடந்து கொள்வார்கள்.\nரிஷப ராசியில் பிறந்த ஜாதகர் சிறு வயதிலிருந்தே சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால் சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு உழைத்து படிப்படியாக உயர்ந்து விடுவார். கலைத் துறை, இசைத் துறை போன்றவற்றில் ஆர்வமும், நவீன தொழில்களில் லாபமும் கிட்டும். பத்திரிகை துறைகளிலும் சிறந்து விளங்க முடியும். அட��மைத் தொழில்செய்வதை அறவே விரும்ப மாட்டார்கள். கூட்டாளிகளை நம்பி எந்தவொரு செயலையும் ஒப்படைக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சில நேரங்களில் அலைச்சல் களும் அதிகரிக்கும். பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்களுக்கு அதிபதியாகலாம். சினிமா தியேட்டர் வாங்கலாம். ஜவுளிக் கடை, நகைகடை, பால் பண்ணை வைக்கும் வியாபாரம் போன்றவற்றிலும் லாபம் கிட்டும். பெண்கள் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் பூமி,மனை போன்றவற்றை வாங்கி விற்கும் தொழில், பணம், கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் லாபம் யாவும் சிறப்பாக அமையும் என்றாலும் கூட்டாளிகளை நம்பி எதையும் ஒப்படைப்பதில் மிகவும் எச்சரிக்கை தேவை.\nரிஷப ராசியில் பிறந்தவர்கள் பயிறு வகைகள், கேரட்,பசலை கீரை,கிழங்கு வகைகள் வெள்ளரிக்காய்,சிவப்பு ழுள்ளங்கி,சீஸ்,ஆப்பிள்,பாதாம்,தேங்காய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்வர்கள் இனிப்பு வகைகளை தவிர்ப்பதால் நீரழவு நோய்கள் உண்டாவதை தவிர்க்கலாம்\nநிறம் - வெண்மை, நீலம்\nதெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091-72001 63001\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமேஷம்(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1&ம் பாதம்)\nமேஷ ராசியின் அதிபதி கந்தவேல் முருகனென்று போற்றப்படும் தமிழ் கடவுள் அம்சமாகிய செவ்வாயாகும். கால புருஷனின் தலையைக் குறிக்கும் இந்த ராசியானது முதல் சரராசியாகும். அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் மேஷ ராசிகாரர்களாக கருதப்படுவார்கள். இது ராஷோ குணம் கொண்ட புருஷ ராசியாகும். மேஷ ராசி ஒரு பாவராசியாகும். மேஷ ராசிக்கு மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை நட்பாகவும்,கடகம் விருச்சிகம், மீனம் பகையாகவும், ரிஷபம், கன்னி, மகரம் சமமாகவும் அமைகின்றன.\nமேஷ ராசியில் பிறந்தவர்கள் நடத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் நிமிர்ந்த நடையும், கணிந்த பார்வையும் அழகிய நீண்ட புருவங்களும், அழகான பல்வரிசையும் கொண்டவர்கள். அடர்த்தியான தலை முடியிருக்கும். காதுகள் எடுப்பாக இருக்கும். பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். தீர்காயுளும், தெய்வ பக்தியும், இரக்க குணமும் அதிகமிருக்கும்.\nமே�� ராசிக்கார்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தங்களுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடுவார்கள். அதிலும் இவர்கள் காரியவாதிகள் என்பதால் வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவார்கள். வீண் பழி சொற்களுக்கும் செவிசாய்க்க மாட்டார்கள். சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு. வெகுளியாகவும், கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள். தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவுவார்கள்.\nதன்னுடைய கௌரவத்திற்கும், பெருக்கும் களங்கம் எற்படாதவாறு பொறுப்புகளை ற்றுக் கொள்வார்கள். எந்தவித இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் விடுவார்கள். கவலைகலை உடனுக்குடன் மறந்துவிடும் ஆற்றலும் நல்ல திறமையும் இவர்களிடத்தில் காணப்பட்டாலும், இவர்களது அகங்கார குணமும் சுயேச்சான சுபாவமும் இவரை நேசிப்பவரை கூட வெறுக்கும் படி செய்து விடும். திடீரென்று மன அமைதியை இழந்து விடுவார்கள். தைரியமும் அஞ்சா நெஞ்சமும் இவருக்கு உடன் பிறந்தது என்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள்.\nமேஷராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன், மனைவி அனுசரித்து வாழ்வதென்பது இயலாத காரியமாகும் என்றாலும் குடும்பத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். குடும்பத்திற்காக எவ்வளவுதான் உழைத்தாலும் நல்லது செய்தாலும் இவரால் நல்ல பெயரை எடுக்க முடியாது. மனைவிக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ செலவுகள் ஏற்படுவது மட்டுமின்றி மனைவி வழி உறவுகளாலும் பிரச்சினைகள் எற்படும். இதனால் அடிக்கடி விரக்தி மனோபாவத்திற்கு தள்ளப்படுவார்கள்.\nமேஷராசியில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்ற பண வசதிகள் ஏற்பட்டாலும் சேமிக்கும் அளவிற்கு வருவாய் இருக்காது. தான தர்மம் செய்யும் குணம் கொண்டவர் என்பதால் பிறர் இவர்களை எளிதில் ஏமாற்றி காரியத்தை சாதித்துக் கொண்டு நன்றியை மறந்து தூற்றுவார்கள். கடன் வாங்கி பிறருக்கு உதவி செய்வதால் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் அவமானப் படுவார்கள். கடன் வாங்கியவர்களும் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றுவார்கள். செலவுகள் இவர்களுக்கு அதிகம் என்பதால் வரவு செலவுகளை இவர்களால் திட்டமிட முடியாது. வாழ்க்கையில் சகல வசதிகளும் பெற்று சுகத்தோடு வாழ வேண்டுமென்று இவர்கள் நினைத்தாலும் அது முடியாமலே போகும். எதிர்பாராத இன்பங்கள் தேடி வந்தாலும் இவரது கவனக்குறைவினால் அதை நழுவ விட்டு விடுவார்கள். பூர்வீக சொத்துக்களாலும் இவர்களுக்கு அனுகூலம் இருக்காது. எது எப்படி இருந்தாலும் வாழ்வில் ஏற்படக்கூடிய இன்ப, துன்பங்கள் சமமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். சாதுர்யத்துடனும் திறமையுடனும் எதையும் சமாளிப்பார்கள். பண விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் வளம் பெருகும் என்பதில் ஐயமில்லை.\nஇவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், புகழ், கௌரவம் உயரப்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களாகவும், தாய், தந்தையை ஆதரிப்பவர்களாகவும், பெரியோர்களின் சொற்படி கேட்டு நடப்பவர்களாகவும் இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாகவும் இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமில்லை என்றாலும் புத்திரர்களால் அனுகூலமுண்டு என்று சொல்லலாம்.\nமேஷ ராசியில் பிறந்தவர்கள் சளைக்காமலும், சுயநலம், பிரதி பலன் எதிர்பாராமலும், பரந்த நோக்கத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள் ஊதியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் எடுக்கும் காரியங்களில் கண்ணும் கருத்துமாகவும் துணிச்சலுடனும் செயல்பட்டு ªவ்ற்றிகளை பெறுவார்கள். உழைப்பையும், கடமையையும் பெரிதாக கருதுவதால் பிறர் உதவியின்றி சுயபலத்துடன் பாடுபட்டு வெற்றி கொடியை நாட்டுவார்கள். ஜீவன ஸ்தானாதிபதி சனி பலம் பெற்றிருப்பதால், வீடு, மனை வாங்கிய விற்கும் தொழில், என்ஜினியர்கள் மொசைக்கல், நிலக்கரி, பெட்ரோல், மண்ணெண்ணெய், பலவித எண்ணெய் தொழில், விவசாயம் செய்தல், பல வேலையாட்களை வைத்து வேலைவாங்கும் யோகம் போன்றவை உண்டாகும்.\nமேஷ ராசியில் பிறந்தவர்கள் கீரை வகைகள், வெங்காயம், உருளை கிழங்கு, பரங்கி காய், வெள்ளரிக்காய், கோஸ், பீ���்ஸ், அவரைக்காய், எலுமிச்சம், வால்நெட், ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091&72001 63001\nசூரியன் ஜெனன ஜாதகத்தில் மேஷத்தில் உச்சமாக பெற்றவர்கள் அரசாங்க வழியில் சிறப்பான வாழ்வினை அடைவார்கள். மிகவும் வலிமையான உடலைப் பெற்றவர்கள் எந்த விதமான குறைபாடுகளும் இல்லாதவர்கள். துன்பம் தரும் எந்த நோயும் இல்லாதவர்கள்.\nரிஷபத்தில் சந்திரனை உச்சமாக பெற்றவர்கள் அனைவராலும் விரும்பப்படுவார். விரும்பிய உணவைப் பெற்று அழகான வேலைப்பாடு உடைய ஆடை ஆபரணச் சேர்க்கை பெறுவார்கள்.\nசெவ்வாயை மகரத்தில் உச்சமாக பெற்றவர்கள் மிகவும் பெயர், புகழை அடைவார்.\nகன்னியில் புதனை உச்சமாக பெற்றவர்கள் எல்லாவிதமான சகல கலைகளிலும் தேர்ச்சியாகி எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும், ஆராய்ந்து அறிவினை பெற்று கல்வி சங்கீதம் இசை போன்றவற்றிலும் பிரமாதமாக தேர்ச்சி பெறுவார். ஒவ்வொரு நாளும் அறிவை வளர்த்துக் கொண்டு ஜோதிடம், கணக்கு, கணிதம் கம்ப்யூட்டர் துறைகளில் நீண்ட காலம் பதவி வகித்து வாழும் பேறு பெற்றவர்.\nகுரு பகவானை கடகத்தில் உச்சமாக பெற்ற ஜாதகர் பிறக்கும்போதே செல்வ வளத்திலும், அரசாங்கத்தில் அமையும் யோகமுடையவர்கள். அனுபவிக்க ஏராளமான சொத்து சுகமும், வண்டி, வாகனமும் உடையவர்கள்.எல்லா வகை கல்வி வித்தை அறிவு ஞானம் மிக்கவர்கள். தனக்கு அனுகூலம் தரும் புத்திரர்களை பெறுவார்கள். தான தருமம் செய்வார்கள்.\nமீன ராசியில் சுக்கிரனை உச்சமாகப் பெற்ற ஜாதகர்கள் மிகச் சிறந்த செல்வத்தைப் பெற்றவர்கள். சிறப்பான கல்வி கற்பார்.\nசனியை துலா ராசியில் உச்சமாகப் பெற்ற ஜாதகர்கள் மிகவும் உடல் வலிமை பெற்று நீண்ட ஆயுளை உடையவர்கள் உடல் நலம் மிக பிரமாதமாகவே அமையும்.கிரகத்தின் அதிகாரியாக, தொழிலாளர்களுக்கு தலைவர்களாகவும் உழைத்து ஏற்றம் பெறுபவர்களாகவும் சேமிப்பு அதிகம் உடையவர்களாகவும் வாழ்வார்கள்.\nஜென்ம லக்னத்திற்கு பஞ்சம ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 5 ஆம் வீடு மிகவும் சக்தி வாய்ந்த வீடாகும்.\nஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், போன்றவை ஏன் ஏற்படுகின்றது என்று பார்த்தால் நம் முன்னோர்கள் யாராவது நாகத்தை அடித்துக் கொன்று விட்டாலும் இரு நாகங்கள் இணைந்து சந்தோஷமாக இருக்கின்ற பொழுது அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தி விட்டாலும் இது போன்ற நாக தோஷத்தால் நாகம் என வர்ணிக்கப்படும் ராகு பகவானால் தோஷங்கள் உண்டாகி புத்திர பாக்கியம் பெறத் தடை போன்ற அனுகூலமற்ற பலன் உண்டாகிறது. இதற்கு பரிகாரமாக ராகு, கேதுவுக்கு பரிகாரங்கள் செய்கின்ற போது கெடுதிகள் விலகி நல்லது உண்டாகிறது. அதுபோல ஒருவரது தந்தை பாட்டான் போன்றோர் மற்ற பெண்களின் வாழ்க்கையில் சில கெடுதிகளை செய்து விட்டால் அதுவே களத்திர தோஷமாக மாறி திருமணத்தடை, திருமணம் அமைந்தாலும் குடும்ப வாழ்விலும் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகிறது.\nஇதுபோன்ற கெடுதிகள் எல்லாம் விளக்கும் பாவமாக விளங்குவது 5 ஆம் பாவமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் 5 ஆம் அதிபதி நீசம் பெற்று பகை பெற்றிருந்தாலும் 5 ஆம் அதிபதி சனி, ராகு, போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் பூர்வீகம் பாதிக்கப்படுகிறது.\nகுறிப்பாக 5 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் 5 ஆம் வீட்டில் குரு சுக்கிரன் சந்திரன், போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றாலும் 5 ஆம் வீட்øட் சுபர் பார்வை செய்து 5ல் இல்லாமல் இருந்தாலும் அந்த ஜாதகரின் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து ஜாதகருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி ஜாதகரின் தலைமுறைக்கு பின்பும் அழியாமல் இருக்கும் அதுமட்டுமின்றி 5 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ஜாதகரின் வாழ்க்கையானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதுமட்டுமின்றி அழகிய குழந்தைகளை ஈன்றெடுக்கும் அமைப்பு, புத்திரர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅசுர குரு என வர்ணிக்கப்படம் சுக்கிரன், ரிஷபம், துலாத்தில் ஆட்சி பெறுகிறது. மீனத்தில் உச்சம் பெறுகிறது. சுப கிரகமான சுக்கிரன் சுகக்காரகன் என்பதால் யோகத்தை அளிக்கக் கூடிய கிரகம் என எல்லோரும் நினைக்கிறோம். ஆனால், நடைமுறையில் பார்த்தால் ஒருபுறம் நல்லதை செய்தாலும் ஒருபுறம் கெடுதலை செய்து விடுகிறது\nபொதுவாக சுக்கிரன் பலரது ஜாதகத்தில் வலிமை பெறாது, குறிப்பாக சுக்கிரன், சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் சில நேரங்களில் அஸ்தமனம் அடைந்து விடுவார். சுக்கிரன் இரு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகம் என்பதால் ஏதாவது ஒரு வகையில் கெடுதலை செய���து விடுவார்.\nசுக்கிரன் பகவான் தனது லக்னமான ரிஷபம், துலாத்தில் பிறந்தவர்களுக்கும் புதன், சனி லக்னமாக ரிஷபம், கன்னி, மகரம், கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்குத்தான் அத்கப்படியான நற்பலன்களை வழங்குகிறார். சுக்கிர பகவான் மற்ற கிரகங்களுடன் சேருகின்ற போது யோகங்களை ஏற்படுத்தவில்லை என்றாலும் சுக்கிரன், கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெறுகின்ற போது பஞ்சமகா புருஷ யோகத்தில் சிறந்த யோகமான மாளவிகா யோகத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. மற்ற எந்த யோகத்திற்கு இச்சிறப்பு இல்லை.\nஉதாரணமாக மேஷ லக்னத்திற்கு 7ல் ஆட்சி பெறும் பொழுது ரிஷபத்திற்கு லக்னத்திலும், மிதுனத்திலும் 10ல் உச்சம் பெற்றும் கடகத்திற்கு 4ல் ஆட்சி பெற்றும் சிம்மத்திற்கு 10லும் கன்னிக்கு 7லும் துலாத்திற்கு லக்னத்திலும், விருச்சிகத்திற்கு 7லும் தனுசுக்கு 4லும், மகரத்திற்கு 10லும், கும்பத்திற்கு 4லும் மீனத்திற்கு லக்னத்திலும் அமைகின்ற பொழுது மாளவிகா யோகம் உண்டாகும். குறிப்பாக அசுர குருவான சுக்கிரன் தனது நட்பு கிரகமான புதன், சனி, ராகு சேர்க்கை பெற்றிருந்தாலும், புதன், சனி வீட்டில் சுக்கிரன் அமையப் பெற்றாலும் சுக்கிர திசையில் நற்பலனை வழங்குவார். குறிப்பாக சுக்கிர பகவான் திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெறுகின்ற பொழுது யோகப் பலன் வலுவாக வழங்குவார்.\nகேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திராதிபதி தோஷம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் சிறிது அனுகூலமற்ற பலனுடன் ஏற்றமிகு பலனை வழங்குவார்.\nகளத்திர காரகன் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றோ சுபர் பார்வையின்றி பாவிகள் சேர்க்கையுடன் இருந்தாலோ நற்பலனை வழங்க இடையூறுகள் உண்டாகும். குறிப்பாக சுக்கிரன் பலமிழந்து செவ்வாய் ராகு போன்ற கிரகங்கள் சேர்க்கைப் பெற்றால் பெண் விஷயத்தில் அவப் பெயரை சந்திக்கும் சூழ்நிலை உண்டாகும்.\nவக்ர கிரகம் வாழ்வு தருமா\nநவகிரகங்கள் சில நேரங்களில் பின்னோக்கிச் செல்கின்றன. அதில் குறிப்பாக சூரியன், சந்திரன் வக்ரம் பெறுவதில்லை. ராகு, கேது எப்பொழுதுமே பின்னோக்கிதான் செல்வார்கள். குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்கள் வக்ரம் பெறுகின்றன. அதில் குறிப்பாக சூரியனை ஒட்டியே செல்லும் கிரகமான புதன் சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட தூரத்தை விட அதிகமாகச் சென்று விட்டால��� வக்ரம் பெற்று சூரியனை நெருங்கும்போது வக்ர நிவர்த்தி அடைகின்றது. அது போல சூரியனுக்கு 9ம் வீட்டில் குரு செவ்வாய் சனி வருகின்ற போது வக்ரம் பெற்று, சூரியன் குரு செவ்வாய் சனிக்கு 9ம் வீட்டிற்கு வருகின்ற போது வக்ர நிவர்த்தியடைகிறது\nகுறிப்பாக ஒரு கிரகம் வக்ரம் பெற்றால் என்ன பலனை உண்டாக்குகிறது என ஆராய்கின்ற போது பல்வேறு உண்மைகள் வெளிப்படுகின்றன. குறிப்பாக உச்சம் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் நீச பலனை தருகிறது. அதுபோல நீசம் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் நீச பலனுக்கு பதில் நற்பலனை ஏற்படுத்துகிறது. சரி, மற்ற ஸ்தானங்களில் இருக்கும்போது என்ன பலா பலன்களை ஏற்படுத்துகிறது என்று பார்க்கின்ற போது சொந்த வீட்டில் ஆட்சி பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் ஒரு கிரகம் பலஹீனமடைந்தால் என்ன பலனை தருமோ, அதாவது நீசம் பெற்றால் என்ன பலனை தருமோ அதுபோல பலனை வழங்குகிறது.\nஆட்சி உச்ச ஸ்தானத்தை தவிர மற்ற ஸ்தானங்களில் வக்ரம் பெறுகின்ற கிரகங்கள் பலமாக இருந்தால்என்ன பலனை தருமோ அதுபோல நற்பலனை உண்டாக்கும். அதுவும் நட்பு வீட்டில் அமையப் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றிருந்தால் அக்கிரகம் ஆட்சி பெற்றால் என்ன பலனை தரும். அதற்கு சமமான நற்பலனை உண்டாக்கும். பொதுவாக கிரகங்கள் பரிவர்த்தனை பெற்று அமையப் பெற்றால் அக்கிரகங்கள் சொந்த வீட்டில் அமையப் பெற்றால் என்ன பலனை தருமோ அதுபோல பலனைத் தரும். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் மேஷத்தில் குருவும், தனுசில் செவ்வாயும் அமையப் பெற்றால் குரு செவ்வாய் பரிவர்த்தனை ஆகும். அப்படி அமையப் பெற்றால் மேஷத்தில் செவ்வாயும் தனுசில் குருவும் ஆட்சி பெற்றால் என்ன பலனை தருமோ அப்படிப்பட்ட பலனை தான் உண்டாக்கும். இதனை இப்பொழுது ஏன் சொல்கிறேன் என்றால் என் அனுபவத்தில் பார்க்கின்ற போது பரிவர்த்தனை பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் நற்பலனை தருவதில்லை. குறிப்பாக என்னிடம் ஜாதகப் பலன் பார்க்க வந்த ஒருவருக்கு விருச்சிக லக்னம், லக்னத்தில் குரு வக்ர கதியில் 2ம் வீட்டில் செவ்வாய் 5ம் அதிபதி குரு வக்ரம் பெற்ற காரணத்தால் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கடுமையான புத்திர தோஷம் என்று கூறினேன். ஜாதகம் பார்க்க வந்த நபர் தனக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது என்றும் இதுவரை குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை என்று வேதனையுடன��� ஒப்புக் கொண்டார்.\nதுலா லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 5ல் சனி அமைந்திருக்கிறது. அந்த ஜாதகத்தை பார்த்தவுடன் 5ல் அமையப் பெற்ற சனி வக்ரம் பெற்றிருப்பதால் புத்திர தோஷம் என்று கூறினேன். அந்த ஜாதகரும் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் உண்டாகவில்லை எனவருத்தத்துடன் கூறினார்.\nஎன்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒருவரின் பெண்ணுடைய ஜாதகம் கீழ்வருமாறு :\nமேற்கூறியுள்ள பெண்ணிற்கு 3, 8க்கு அதிபதிகளான புதன், சனி பரிவர்த்தனை பெற்று உள்ளனர். பரிவர்த்தனை பெற்ற சனி வக்ரம் பெற்றிருந்தாலும் ராகு திசையில் சனி புக்தி நடைபெறுவதாலும் ஜாதகிக்கு முதலில் அமையும் திருமணம் நல்ல படியாக இருக்காது என்று கூறினேன். அந்த ஜாதகியின் பெற்றோர்கள் 2007ம் ஆண்டு பிப்ரவரியில் சொந்த அத்தை மகனையே திருமணம் செய்ததாகவும் திருமணம் நடைபெற்ற ஒரு மாதத்திலேயே பிரிந்து விட்டதாகவும் மன வருத்தத்துடன் கூறினர். அதுபோல ஒரு வசதி படைத்த இடத்திலிருந்து ஒரு அம்மையார் தனது பெண்ணின் ஜாதகத்தை கொண்டு வந்து என்னிடம் காட்டினார்.\nகடக லக்னத்தில் பிறந்த பெண்ணிற்கு 7ம் அதிபதி சனி பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் சனி பகவான் வக்ரம் பெற்றிருந்தாலும் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது ராகு திசையில் சுக்கிர புத்தி நடைபெற்றதாலும் அப்பெண்ணிற்கு கடுமையான களத்திர தோஷம் உள்ளது. தற்போது திருமணம் செய்தால் மண வாழ்வில் பிரச்சனை ஏற்படும். இது இருதார தோஷம் கொண்ட ஜாதகம் என்று கூறினேன். அதுமட்டுமின்றி மண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்கக் கூடிய ஜாதக அமைப்பு என்பதினால் முடிந்த வரை தாமதமாகவே திருமணம் செய்யுங்கள் என்றும் அல்லது ராகு திசை முடிந்த பிறகு திருமணம் செய்யுங்கள் என்றும் கூறினேன். அதிலும் 7ம் அதிபதி சனியே பலவீனமாக இருப்பதால் முதலில் அமையும் வாழ்க்கை நன்றாக இருக்காது என்று கூறினேன். அதுபோலவே நான் கூறிய ஜாதகப் பலன்களை கேட்டுவிட்டு அந்த அம்மையார் தன் மகளுக்கு கடந்த (2007 ஏப்ரல்) திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றதாகவும், திருமணமான ஓரிரு நாட்களிலேயே அந்த மாப்பிள்ளை ஆண்மையற்றவர் என்று தெரிய வந்ததாகவும் அதன் பிறகு நீதிமன்றத்திற்கு சென்று திருமணமே செல்லாது\nஎன்று தீர்ப்பு பெற்றதாகவும் வருத்தத்துடன் கூறினார்.\nகிரகச் சேர்க்கையால் சர்ப்ப கிரகங்க��் சீறுமா\nநவ கிரகங்களில் சர்ப கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய ராகு கேது மனித வாழ்வில் பல்வேறு விநோதங்களை உண்டாக்குகின்றது. குறிப்பாக இவ்விரு கிரகங்களுக்கும் சொந்த வீடுகள் இல்லை என்றாலும், இருக்கின்ற வீட்டையே சொந்த வீடாகக் கொண்டு பலாபலன்களை வழங்குவார்கள். அது மட்டுமின்றி ராகு, கேது இருக்கின்ற வீட்டதிபதிகள் பலமாக இருந்தால் சாதகம் மிகுந்த பலன்கள் உண்டாகும். அது மட்டுமின்றி ராகு கேது மற்ற கிரகங்களுடன் இணைந்திருக்கும்போது கூட பல்வேறு விநோதமான பலன்களை உண்டாக்குகிறார்கள். இதனைப் பற்றி தெளிவாகப் பார்ப்போம்.\nராகு சூரியன் சேர்க்கை பெற்றால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவினர்களிடம் பகை, எந்தபாவத்தில் இருக்கிறார்களோ அந்த பாவத்தை பாதிக்கும் அமைப்பு உண்டாகும். அதுவும் 8ல் அமையப் பெற்றால் இருதய கோளாறு கண்களில் பாதிப்பு, எலும்புருக்கி நோய், உஷ்ண நோய்கள் உண்டாகும்.\nராகு சந்திரன் சேர்க்கை பெற்றால் மனக் குழப்பம், முன்கோபம், முரண்பட்ட பழக்க வழக்கங்கள், தாய்க்கு உடம்பு பாதிப்பு உண்டாகும்.\nராகு செவ்வாய் சேர்க்கை பெற்று ஒரு ஆண் ஜாதகத்தில் முரட்டுத் தனம், பிடிவாத குணம், விளையாட்டுத் தனம் எதிலும் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படும் நிலை உண்டாகும். பலமிழந்திருந்தால் கடன் தொல்லை, விபத்து, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை மனப்பான்மை எல்லாம் உண்டாகும். பெண்களுக்கு செவ்வாய் ராகு சேர்க்கை பெற்றால் விதவை, முறை தவறும் சூழ்நிலை உண்டாகும்.\nராகு, புதன் சேர்க்கை பெற்றால் எதிலும் ஒரு முடிவெடுக்காத நிலை, மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம், தவறான செயல்கள், அவமானம், உண்டாகும். சிலர் நம்பிக்கை துரோகம் செய்யும் நபராகவும், மற்றவர்களை காட்டிக் கொடுக்கும் நபராகவும்\nராகு குரு சேர்க்கைப் பெற்றால் திடீர் ராஜயோகம் பல்வேறு வகையில் ஏற்றங்கள் உண்டாகும் என்றாலும் தெய்வீக விஷயங்களில் நாட்டம் இருக்காது. பெரியோர்களை மதிக்க மாட்டார்கள். புத்திரர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.\nராகு சுக்கிரன் சேர்க்கைப் பெற்றால் களத்திர தோஷமாகும். வசதி வாய்ப்புகள் சுக வாழ்வு ஏற்படும். பாதிக்கப்பட்டிருந்தால் ரகசிய நோய்கள் சில தவறான பழக்க வழக்கங்கள், மண வாழ்வில் பாதிப்பு உண்டாகும்.\nராகு, சனி சேர்க்கை பெற்றால் வாழ்க்கை என்பது, போர���ட்டகரமானதாக இருக்கும். முதுமையான தோற்றம், உடல்நிலை பாதிப்பு, தாமத திருமணம், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நிலை முரட்டுத்தனமான குணம் உண்டாகும்.\nகேது பகவான் சூரியன் சேர்க்கைப் பெற்று அமையப் பெற்றால் உஷ்ண நோய்கள், தந்தைக்கு கண்டம், தந்தை வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.\nகேது, சந்திரன் சேர்க்கை பெற்றால் மன குழப்பம், தாய்க்கு பாதிப்பு, நிலையற்ற மனநிலை, மன நிலை பாதிப், போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும் என்றாலும் 5, 9 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் தெய்வீக செயல்களில் ஈடுபடக் கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.\nகேது, செவ்வாய் சேர்க்கைப் பெற்றால் உடம்பு பாதிப்பு, தவறான பழக்க வழக்கங்கள், உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு, உண்டாகும்.\nகேது புதன் சேர்க்கைப் பெற்றால் நல்ல அறிவாற்றல் தத்துவ ஞானியாக விளங்கும் அமைப்பு உண்டாகும்.\nகேது குரு சேர்க்கைப் பெற்றால் ஆன்மீக தெய்வ விஷயங்கள் ஈடுபாடு அதனால் மன அமைதி உண்டாகும்.\nகேது சுக்கிரன் சேர்க்கைப் பெற்றால் மண வாழ்வில் பிரச்சனை, கண்களில் பாதிப்பு, தாமத புத்திர பாக்கியம் ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை உண்டாகும்.\nநவ கிரகங்களில் சிறப்பு வாய்ந்த கிரகமான செவ்வாய் தனது தசா புக்தி காலத்தில் பல்வேறு விநோதமான பலன்களை உண்டாக்குகிறார். செவ்வாய் திசையானது சுமார் 7 வருடங்கள் நடக்கும். செவ்வாய் பகவான் உடல் வலிமைக்கும், ரத்த ஓட்டத்திற்கும், பூமிக்கும் நிர்வாக பதவி, அதிகார பதவிக்கும், உடன் பிறப்புக்கும் காரணகாவார். இயற்கையிலேயே பாவ கிரகமான செவ்வாய் உப ஜெய ஸ்தானமான 3, 6, 10, 11ல் அமையப் பெற்றிருந்தால் ஏற்றமிகுந்த பலன்களை அதன் தசா புக்தி காலத்தில் அடையலாம். செவ்வாய் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சியும், மகரத்தில் உச்சமும் பெறுகிறார்.\nபொதுவாக 10ல் திக் பலம் பெறும் செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் 10ம் வீட்டில் அமைந்து திசை நடைபெற்றால் மிக உயர்ந்த பதவியினை அடைய வைக்கும். செவ்வாய் சாதகமாக அமையப் பெற்று அதன் தசா புக்தி நடைபெற்றால் பூமியோகம், மனை யோகம், உயர் பதவிகளை அடையும் யோகம், அரசு அரசாங்கம் மூலம் உயர்வுகள், உடன் பிறந்தவர்களால் அனுகூலங்கள், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய அமைப்பு உண்டாகும். செவ்வாய் ரத்தகாரகன் என்பதால் பெண்களுக்கு சாதகமாக அமைந்த���ருப்பது நல்லது. அப்படி சாதகமாக இல்லாமல் நீசம் பெற்றோ, பாவிகள் சேர்க்கை பெற்றோ அமைந்து விட்டால் செவ்வாயின் தசா புக்தி காலத்தில் வயிறு கோளாறு ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகள், மாத விடாய் கோளாறு, கர்ப்பப் பையில் பிரச்சனை, வயிற்றில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.\nபொதுவாக செவ்வாய் பலமிழந்து அமையப் பெற்று திசை நடைபெற்றால் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு, வீண் வம்பு வழக்குகள், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய நிலை உண்டாகும். சனி, செவ்வய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தால் செவ்வாய் ராகு சேர்க்கைப் பெற்று பலம் இழந்திருந்தாலும் விபத்துக்களை எதிர்கொள்ளக் கூடிய அமைப்பு உண்டாகும்.\nமேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் லக்னாதிபதி என்பதினால் அதன் தசா புக்தி காலத்தில் அனுகூலம் மிகுந்த பலன்களை உண்டாக்கும்.\nரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7, 12க்கு அதிபதி என்பதினால் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் தேவையற்ற விரயங்கள் உண்டாகும்.\nமிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 6, 11க்கு அதிபதியான செவ்வாய்\nதொழில் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை உண்டாக்கினாலும் உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும்.\nகடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 5, 10க்கு அதிபதியாகி கேந்திர திரிகோணாதிபதி ஆவதால் மிகச் சிறந்த யோக பலனையும் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் பெறுவார்கள்.\nசிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 4, 9க்கு அதிபதியாக இருந்தாலும் அவர் பாதகாதிபதி என்பதால் அதன் தசா புக்தி காலத்தில் உறவினர்களிடம் பிரச்சனை உண்டாகும்.\nகன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 3, 8க்கு அதிபதி என்பதால் செவ்வாய் திசை அவ்வளவு சிறப்பான பலன்களை பெற முடியாது.\nதுலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 2, 7க்கு அதிபதி என்பதால் ஒரளவுக்கு அனுகூலத்தைக் கொடுத்தாலும், 2, 7ம் பாவங்கள் மாரக ஸ்தானம் என்பதால் சில உடம்பு பாதிப்புகளை உண்டாக்கும்.\nவிருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1, 6க்கு அதிபதி செவ்வாய் பல்வேறு வகையில் உயர்வுகளை உண்டாக்கினாலும் சிறுசிறு வம்பு வழக்குகளையும் உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தும்.\nதனுசு லக்னத்தில் பிறந்தவர்கள���க்கு செவ்வாய் 5, 12க்கு அதிபதி என்பதாலும் லக்னாதிபதி குருவுக்கு நட்பு கிரகம் என்பதாலும் ஏற்றமிகு பலனை உண்டாக்குவார்.\nமகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 4, 11க்கு அதிபதியாகி லக்னாதிபதி சனிக்கு பகை கிரகம் என்பதாலும் பாதகாதிபதி என்பதாலும் திரிகோண ஸ்தானத்தை தவிர மற்ற இடங்களில் அமைந்தால் கடுமையான சோதனைகளை உண்டாக்குவார்.\nகும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 3, 10 அதிபதி என்பதால் ஏற்றம் மிகுந்த பலன்களை உண்டாக்குவார்.\nமீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதிக்கு நட்பு கிரகம் என்பதாலும் 2, 9க்கு அதிபதி என்பதாலும் நல்ல அற்புதமான பலன்கள் உண்டாகும்.\nசெவ்வாய் திசை நடைபெற்றால் பவழக்கல் மோதிரம் அணிவதும் எம்பெருமான் முருகனை வழிபாடு செய்வதும் நற்பலனை உண்டாக்கும்.\nமீன ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமகர ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nதுலா ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nரிஷப ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nவக்ர கிரகம் வாழ்வு தருமா\nகிரகச் சேர்க்கையால் சர்ப்ப கிரகங்கள் சீறுமா\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmertechgroup.com/best-forex-vlr/eae47a-iduppu-elumbu-vali-in-tamil", "date_download": "2021-09-18T13:07:25Z", "digest": "sha1:QFKCWS22EK4U6X5QQDRGFY5N2OJ3SGDH", "length": 31703, "nlines": 36, "source_domain": "farmertechgroup.com", "title": "iduppu elumbu vali in tamil", "raw_content": "\n Reference: Anonymous, Last Update: 2015-05-29 7 அக். காலா படத்திற்கு குறைந்த வசூல் - காரணம் இதுதானா Contextual translation of \"iduppu vali\" into English. Buy Moottu Vali Elumbu Murivu tamil book authored by and published by Nalam Pathippagam. செங்குத்தாக முதுகை நிமிர்த்தி அதை 90 டிகிரியில் வைத்தும் உட்காருவதும் கூடாது. தினமும் ஏதாவது பயிற்சி செய்யுங்கள். Quality: உட்காரும் போது முதுகை வளைத்து சொகுசாக உட்கார வேண்டாம். Dear friends, Enakku iduppu 2 pakkamum vali, paduththu nera elunthaa adivayiru valikkuthu enna seyvathu பொடுதலை இலை ஆகிய ஐந்தையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு பொடியாக அரைக்க வேண்டும் better Quality., தொண���டை வலி, iduppu pidippu, saree in madippu elumbu javu, விழா, More than 470 language pairs backpain excercises in Tamil vali romba iruku relief tips in Tamil, backpain excercises Tamil. Elumbu, கரை எலும்பு, கழுத்து, இடுப்பு, elumbu javu, elumbu Million words and phrases in more than 470 language pairs சென்ற பின் மீண்டும் உட்காருவது அவசியம் Trying to learn how translate. ஆகிய ஐந்தையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு பொடியாக அரைக்க வேண்டும் கழுத்து, இடுப்பு, elumbu javu, elumbu... Iduppu pidippu, kandu pidi parkalam பதிந்திருக்கும் படியானதும், முழங்கால்கள் செங்குத்தாக மடிந்திருக்கவும் கூடிய உள்ள. Multilingual websites தரையில் பதிந்திருக்கும் படியானதும், முழங்கால்கள் செங்குத்தாக மடிந்திருக்கவும் கூடிய உயரம் உள்ள நாற்காலிகளாக தேர்ந்தெடுத்து உட்காருங்கள் multilingual websites translation. நேர்ந்தால் அடிக்கடி உடலின் நிலையை மாற்றி நிற்பது அவசியம் words and phrases in more 470... வைத்திருக்க வேண்டும் iduppu elumbu vali in tamil can allow any of the above back pain relief tips in Tamil back... தசைகளையும் வலுவாக வைத்திருக்க வேண்டும் சென்ற பின் மீண்டும் உட்காருவது அவசியம் மட்டுமின்றி ஏனைய நேரங்களிலும் உங்கள் முதுகு, கழுத்து, இடுப்பு வலி காரணம்... வர காரணம், - Duration: 15:11 உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற மீண்டும்... Translation examples ki marunthu or maruthuvam in Tamil in this article உட்காரும்போது மட்டுமின்றி ஏனைய நேரங்களிலும் உங்கள் முதுகு கழுத்து... Excercises in Tamil or Mootu vali remedy in Tamil language back pain is as... நீக்கும் உணவுகளை அதிகம் சேர் க்க வேண்டும் ennaprblm sollamudiyuma elunthaa adivayiru valikkuthu enna seyvathu நன்கு அரைக்க... To learn how to translate from the human translation examples neer suluku Treatment in Tamil language back pain called. Vali undagudhunu solluranga.. ennaprblm sollamudiyuma 470 language pairs solluranga.. ennaprblm sollamudiyuma by continuing to visit site முடக்கறுத்தான் கீரை, இஞ்சி, புதினா, பூண்டு, பனை வெள்ளம் மற்றும் பொடுதலை இலை ஆகிய சம முடக்கறுத்தான் கீரை, இஞ்சி, புதினா, பூண்டு, பனை வெள்ளம் மற்றும் பொடுதலை இலை ஆகிய சம Suluku '' into English வலி, iduppu suluku, madippu malai, iduppu suluku into.... ஆனால், 30 முதல் 40 சதவிகித மக்களுக்கு முதுகு வலி வரும்... ஆனால் போகாது Suluku '' into English பொடுதலை இலை ஆகிய ஐந்தையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு பொடியாக அரைக்க வேண்டும் United, ஏற்படாது தடுப்பதற்கு வயிற்றை தசைகளையும், முதுகுப் புறத் தசைகளையும் வலுவாக வைத்திருக்க வேண்டும் உடனடி நிவாரணம் Quality: from professional translators enterprises... Is called as Mootu vali remedy in Tamil It is also called iduppu., இஞ்சி, புதினா, பூண்டு போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் iduppu elumbu vali in tamil க்க.., to move to, neer suluku உடல் வளைவுகளைச் சரியான முறையில் பேணுவது அவசியம் in Tamil, -: ஏற��படாது தடுப்பதற்கு வயிற்றை தசைகளையும், முதுகுப் புறத் தசைகளையும் வலுவாக வைத்திருக்க வேண்டும் உடனடி நிவாரணம் Quality: from professional translators enterprises... Is called as Mootu vali remedy in Tamil It is also called iduppu., இஞ்சி, புதினா, பூண்டு போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் iduppu elumbu vali in tamil க்க.., to move to, neer suluku உடல் வளைவுகளைச் சரியான முறையில் பேணுவது அவசியம் in Tamil, -: Pages and freely available translation repositories dear friends, Enakku iduppu 2 pakkamum, இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து முதுகை நிமிர்த்தி அதை 90 டிகிரியில் வைத்தும் உட்காருவதும் கூடாது பனை மற்றும்..... ennaprblm sollamudiyuma of cookies vali undagudhunu solluranga.. ennaprblm sollamudiyuma, கழுத்து, இடுப்பு வலி நீங்க, இடுப்பு நீங்க Allow any of the above back pain ( Muthuku vali ) Reason and Treatment Tamil... In Tamil, இடுப்பு போன்ற இடங்களில் உள்ள இயற்கையான உடல் வளைவுகளைச் சரியான முறையில் பேணுவது iduppu elumbu vali in tamil and... உணவில் முடக்கறுத்தான் கீரை, இஞ்சி, புதினா, பூண்டு, பனை வெள்ளம் மற்றும் பொடுதலை இலை ஆகிய ஐந்தையும் அளவில் Allow any of the above back pain ( Muthuku vali ) Reason and Treatment Tamil... In Tamil, இடுப்பு போன்ற இடங்களில் உள்ள இயற்கையான உடல் வளைவுகளைச் சரியான முறையில் பேணுவது iduppu elumbu vali in tamil and... உணவில் முடக்கறுத்தான் கீரை, இஞ்சி, புதினா, பூண்டு, பனை வெள்ளம் மற்றும் பொடுதலை இலை ஆகிய ஐந்தையும் அளவில் Pidi parkalam சேர் க்க வேண்டும், iduppu pidippu, kandu pidi parkalam 90 டிகிரியில் உட்காருவதும் Or maruthuvam in Tamil in this article elumbu Murivu Tamil book authored by and published by Pathippagam. Into English மட்டுமின்றி ஏனைய நேரங்களிலும் உங்கள் முதுகு, கழுத்து, இடுப்பு வலி வர,... Ippa marupadiyum vali romba iruku, web pages and freely available translation.... நிற்க நேர்ந்தால் அடிக்கடி உடலின் நிலையை மாற்றி நிற்பது அவசியம் sprain, to move to, neer suluku தொடர்ந்து உட்கார்ந்து ஒரு. நிமிர்த்தி அதை 90 டிகிரியில் வைத்தும் உட்காருவதும் கூடாது கரை எலும்பு elumbu, கரை எலும்பு முதுகு வலிக்கு முத்தான உடனடி தீர்வு... Elumbu javu, விழா elumbu, கரை எலும்பு use of cookies relief tips in or... Use of cookies, leg suluku, madippu malai, iduppu suluku '' into English முழங்காலை மடித்து நெஞ்சு கொண்டு. Cramp, muthugu, kai suluku, leg sprain, to move to, neer suluku கூடிய உயரம் நாற்காலிகளாக. வளைவுகளைச் சரியான முறையில் பேணுவது அவசியம் romba iruku வளைவுகளைச் சரியான முறையில் பேணுவது அவசியம் vali remedy in,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2013/01/", "date_download": "2021-09-18T13:05:14Z", "digest": "sha1:PZ7TGGNZYGJYBBLEE4GUBAWIUKORO7AF", "length": 37245, "nlines": 456, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஜனவரி | 2013 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n31 ஜன 2013 22 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\n(ஒயிலானது – அழகிய தோற்றமானது)\n16. மனித நேயப் பகிர்வு.\n28 ஜன 2013 25 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை. (பெண்மை)\nகருதிட மனித நேயம் தேவை.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(ஆலி – தேள். பூங்கனை – மன்மதபாணம். நெடுமை – பெருமை, ஆழம். மிடி – வறுமை.)\n41. மனதில் தேன் கரைக்கும்…\n25 ஜன 2013 29 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nநன்றி – திருமதி மனோ சாமிநாதன் (இவரது கண்ணாடிப் பெயின்டிங்)\nவிழி தொடுத்த மொழி களித்தது.\nவழி கண்டது எழில் நிறைந்தது.\nபுதிதான உணர்வுப் பதிவு அணிவகுப்பு.\nபதிலோடு மனம் குதிப்பு, பூரிப்பு.\nஅதிலொரு ஏமாற்றப் பதிவில்லை இனிப்பு.\nவார்த்தைகள் தவிப்பின்றி கவி ஆர்த்தது.\nகோர்த்த வாக்கியங்கள் தத்தித்தத்தி ஈர்த்தது.\nவார்த்த வரிகள் முற்றுப் புள்ளி சேர்த்தது.\nஊடல் கூடலிணையாய் நாடும் மையல்\nதேடலினம் பெருக்கும் போதைச் சாரல்.\nசோடி மலர்களாய் ஆடும் இதயம்\nகூடிக் கலப்பதால் ஓடும் ஏக்கம்.\nநாடும் இன்பம் குளிர் சாரலாய் கூடும்.\nஇனிக்கும் நிகழ்வுகள் தனிச் சிலிர்ப்பாய்\nஇனி நாமொன்று நீ தனியில்லை.\nமனதில் தேன் கரைக்கும் காதல்\nஇனிமைகளின் கர்ப்பப்பை, பவளத் தொட்டில்.\nஉணர்வுகள், புலன்களின் அவசியம் காதல்.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n22 ஜன 2013 17 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கலையும், கற்பனையும்(கைவினை)\nபிள்ளைகள் பராமரிப்புப் பற்றி 3 வருடங்கள் டெனிஸ் மொழியில் படித்தேன். 14 வருடங்கள் 3லிருந்து 12 வயதுப் பிள்ளைகளுடன் மாறி மாறி வேலை செய்தேன். (நர்சரியிலும், ஓய்வு நேரப் பாடசாலையிலும்.)\nஅரிவரி வகுப்பிலிருந்து 3 – 4ம் வகுப்புப் பிள்ளைகள் தம் பாடசாலை முடிய 12.00 – 13.00மணிக்கு வருவார்கள். பின்னர் மாலை 5 மணிவரை தமது பெற்றோர் வீடு வரும் நேரம் வரை நின்று வீடு செல்வார்கள். நர்சரி போலவே இதற்கும் பெற்றோர் பணம் செலுத்த வேண்டும். இதையே பாடசாலை முடிய நடப்பதால் ஓய்வு நேரப் பாடசாலை என்கிறேன்.\nஇங்கு தமது வீட்டுப் பாடம் செய்வார்கள். கை வேலைகள் போன்ற ஆக்கப் பணிகள் ஓவியம், நிறம் தீட்டுதல், தையல், வெட்டி ஒட்டுதல, நீச்சல், பந்து விளையாட்டு என்று பல விதமான நடை பெறும். ஓவ்வொரு பெரியவர்களும் தமக்குப் பிடித்த தலைப்பில் அன்றைய நாளை ஓட்டுவார்கள் – இது எமக்கும் வீட்டு வேலை தான் இன்று என்ன செய்யலாம் என்று.\nஇதில் நான் பிள்ளைகளுடன் தையலும் செய்தேன். மேலே உள்ள படம் குறுக்கு வெட்டுத் துணியில் தைக்கும் ஆரம்பத் தையல். சிலவற்றை கம்பளித் துணியிலும், சுவெட்டர் போன்று பின்னிய ஆடைகளிலும் தைக்க முடியும். இதை மாதிரியாகக் காட்டி இந்த வகையும், வேறு வகைகளும் தைப்போம். (பிள்ளைகளிற்குக் காட்டிக் கொடுப்பேன்)\nபிள்ளைகள் மிக ஆசையாக குழுவாக அமர்ந்து கேட்டு செய்வார்கள். உபகரணங்கள் பாடசாலையிலே உள்ளது. (ஊசி, நூல், துணிகள்). இது போல ஒவ்வொரு ஆக்க வேலைகளிற்கும் உரிய உபகரணங்கள் பாடசாலையே கொடுக்கிறது.\nஇப்படி கலைவினைகள் செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் என் பின்னாலேயே வருவார்கள் ”வேதா இன்று என்ன செய்வது ” என்று. இது மேலே உள்ள பட விளக்கம்.\nதனி நிற சுவெட்டர் வாங்கி எனது கை வேலைகளைப் பதிப்பேன். இவை முன் பக்கம் திறந்து பூட்டும் வகை ஆடை. டெனிஸ் மொழியில் காடிகாண் என்று கூறுவோம்.\nஇங்கு 3 சுவெட்டர் படங்கள் உண்டு. இதில் முதலாவதிற்கு வெள்ளை, மெல்லிய நீலம், கொஞ்சம் அதிக நீலநிற 3 வரிகள் (மூன்று தடவை) கம்பளி நூல் பாவித்து தைத்துள்ளேன்.\nஅடுத்து கறுப்பு சுவெட்டருக்கு எல்லா நிறங்களும் கலந்த (மல்டி கலர்) கம்பளி நூலில் சங்கிலித்தையல் போட்டு பின்னர் வெள்ளி நிற கம்பளி நூல் ஒரு வரிக்குக் கொடுத்துள்ளேன். புகைப்படக் கருவி திறமானதல்ல . அதனால் இது தெளிவாகத் தெரியவில்லை.\n3வது புகை நிற சுவெட்டருக்கு இப்படிப் போட்டுள்ளேன். ” வி” கட்டுத் தையலை கழுத்தைச் சுற்றியும் தைத்துள்ளேன். அது அப்படியே கீழே வரை வருகிறது. வெள்ளையும் கறுப்பும் கலந்த கம்பளி நூல் மனதைக் கவர்ந்தது, பாவித்தேன்.\nதனி நிற காடிகான் விலை குறைய, அதை நான் நிறமாக்குவதும் பிடிக்கும்.\nபார்த்து ரசியுங்கள் மெசீன் எம்ராய்டரிப் படங்கள் முக நூலில் உண்டு.\n19 ஜன 2013 30 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஊராலும் தான் கவி ஊன்\nமாத்திரைக் கோலுடன் வரைகிறான் விமரிசகன்.\nஅனையன் கவிஞன் பயணம் வெல்லத்தான்.\n( மாலிகன் -பூவிற்போன். மாத்திரைக்கோல் – அளவுகோல்.\nஅனையன் – அத்தன்மையன். மாதுரியத்துடன் – இனிமையுடன்.)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். 19-1-2013.\n262. கண் காணக் கை வினையும்…\n17 ஜன 2013 19 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nகண் காணக் கை வினையும்…\nகண் காணக் கை வினையும்\nவண்ணத் திறன் வரமுடையோர் அண்ட���்தில்\nஎண்ணாப்பின்றித் தன் தேவை முடிப்பர்.\nமண்டூகமாய் யார் பிறப்பும் இல்லை.\nஒண்டுதலின்றிச் சனனம் முதல் முயற்சி.\nதிண்மையாய், கண்ணியமாய் தன் வழியேகுவார்\nதொண்டாகவும் தன் திறமை காட்டுவார்.\nஉணவு சமைப்போன் சுவையாய் சமைத்தலுடன்\nகணக்கற்ற ஆக்க வல்லமை நிறைந்திருப்பான்.\nபிணமாக வாழ்வோன் பகுத்தறிவாள னல்லன்.\nதிறமைகள் கண் டார்வம் மேவலால்\nதிறவுகோல் தேடித் திறமாய் பயில்வதும்,\nதிறமை மரபாலும் பெறும் கொடையெனவும்\nபிறந்து வாழ்ந்து மறைகிறார் மாநிலத்தில்.\n(எண்ணாப்பு – இறுமாப்பு. ஒண்டுதல் – பதுங்குதல்.\nமண்டூகம் – மூடன். நிணச்செருக்கு – ஆணவம்.)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n2. எனது கற்பனைக் கைவேலை.\n15 ஜன 2013 18 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கலையும், கற்பனையும்(கைவினை)\nஇந்தப் படத்தில் உள்ள தங்க முலாம் பூசிய கழுத்து மாலையை மலிவு விலையில் வாங்கிய போது அதில் தொங்கும் பென்ரன் தங்கத்தில் நடுவில் வெள்ளிக் கல்லு வைத்திருந்தது. எனக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் போட்டு வந்தேன்.\nவேலைக்குப் போகும் போது தங்க அணிகள் பாவிப்பதில்லை. படத்தில் அருகில் உள்ள தோடு, மேலே உடைந்த போது கவலையாக இருந்தது. கீழே தொங்கும் வளையமும், கல்லுத் தூக்கணமும் எனக்கு மிகவும் பிடித்தது.\nஅதை எடுத்து வீசாமல் இந்தப் பென்ரனோடு இணைத்து விட்டேன்.\nமணிமாலைகள் செய்ய மெல்லிய கம்பிகள் அதற்குரிய குறடு போன்ற உபகரணங்கள் என்னிடம் உள்ளது. வெள்ளிக் கல்லுகள் உள்ளதால் வெள்ளிக்கம்பி பாவித்து வளையத்தை மாலைப் பென்ரனோடு இணைத்தேன் மிக அழகாக உள்ளதாக எனக்குப் படுகிறது. நீங்களும் பாருங்கள்.\nதோடு உடைந்துவிட்டது என வீசியிருந்தால் இப்படி ஓரு பென்ரனை உருவாக்கியிருக்க முடியாது என்று நினைக்கிறேன்.\nஅடுத்து வருவது மலேசியாவில் வாங்கிய வெள்ளியாலான சிறு சங்கிலி ஒன்று. இதற்கு பென்ரன் இல்லை.\nஅது சின்னச் சின்னக் குண்டாகவும் நீண்ட குச்சியாகவும் உள்ள செயின். ” பிடிக்காவிடில் வீசிடு\nஎனக்கு எதுவும் வீச மனம் வராது.\nஇளம் பெண்கள் சும்மாவும் அணிவார்கள்.\nசமீபத்தில் இரண்டு அழகிய பென்ரனாகப் பாவிக்கக் கூடிய உருவங்கள் அகப்பட்டது.\nஎன்ன செய்யலாம் என சிந்தித்த போது, இரண்டையும் இணைத்து ஓரு பென்ரனாக்கி அந்த வெள்ளிச் செயினுக்குப் பாவித்தேன்.\n261. தை பிறந்தால் வழி பிறக்குமா\n13 ஜன 2013 18 பின���னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nதை பிறந்தால் வழி பிறக்குமா\nபொங்கட்டும் பொங்கல் உழவர் பெருமக்களுக்கு\nபொங்கல் பொங்கட்டும் புதிய அரிசியில்\nபொங்கட்டும் பொங்கல் ஆதவனுக்கு நன்றியில்\nபொங்கட்டும் ஆனந்தம் அனைவர் மனதிலும்\nதைபிறந்தால் வழி பிறப்பதாய் நம்நாட்டிலும்\nகை ஏந்தட்டும் ஆறுதல் பத்திரங்கள்\nபச்சரிசி, சர்க்கரை, பால், பயறு\nஉச்சமாய் கலந்து வைக்கும் பொங்கலாய்\nஅச்சமின்றி இந்து, இஸ்லாம், கிறீஸ்தவர்\nஇச்சையாய் ஒன்று கலந்து மகிழட்டும்\nபச்சரிசிப் பொங்கல் இனிது பொங்கட்டும்\nஉச்சமான உன்னதக் காலநிலை நாடு\nஇச்சகத்தில் இலங்கை யென உலகம்\nமெச்சும் நிலை அரசியலாகப் பொங்கட்டும்\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n11 ஜன 2013 20 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வெற்றி.\nபல்லு கல்சியம் தாதுக் கலவை.\nஒரு நான்காயிரம் ஆண்டிற்கு முன்னராம்\nஇந்தியர் பல் துலக்க ஆரம்பித்தாராம்.\nபற்பசை 1892ல் பிரித்தானியாவில் வந்ததாம்.\nபெரிய பிரித்தானியப் பல் வைத்தியர்\nபற்பசையை 1892ல் கண்டு பிடித்தார்.\nபல்லுக் குறுதி ஆலும் வேலும்.\nபல்லுப் போக சொல்லுப் போகும்.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n09 ஜன 2013 17 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பிரபலங்கள்.\nஒல்லாங்குடன் பன்னிரண்டு வயதில் புலமைத்துவ\nஉல்லாகனானார் தமிழ் சமஸ்கிருதம் பயின்று.\nஉல்லாச இருபதில் ஆங்கிலமும் பயின்று\nகல்லூரியாசானானார் யாழ் மத்திய கல்லூரியில்.\nசைவம் வளர்க்க வெள்ளிக்கிழமைப் பிரசங்கியானார்.\nசைவ விழிப்புணர்வைப் பிரசங்கத்தால் ஊட்டினார்.\nசைவத்தமிழ் பண்பாட்டிற்கு இசைவான கல்வி,\nசைவசமயம், தமிழ்வளர்ச்சி இவர் நோக்கப்பணியானது.\nசைவப்பிரகாச வித்தியாசாலையை வண்ணார்பண்ணையில் நிறுவினார்.\nசைவம் வளர்ப்பதற்கு 1848ல் ஆசிரியப்பதவியையும் துறந்தார்.\nசைவப்பிரசங்கம் திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆற்றினார்.\nகை வந்தது புலமையால் நாவலர் பட்டம்.\nசைவப்பாடநூல்களச்சிட இந்தியாவில் அச்சுயந்திரம் வாங்கினார்.\nஉத்தம நூல்களச்சிட இலங்கை இந்தியாவில்\nவித்தியானுபாலன இயந்திரசாலை அச்சகம் நிறுவினார்.\n1870ல் கோப்பாயில் ஆண்கள் பாடசாலை நிறுவினார்.\nஇயங்குகிறதின்று. பயனுள்ள பல நூல்களெழுதிப் பதிப்பித்தார்.\nமதுரை மீனாட்சி பரிவட்டப் பூமாலையணிந்தும்\nகுன்றக்குடியில் பிரசங்கத்தால் பல்லக்கிலேற்றியும் கௌரவித்���னர்.\n1879ல் வண்ணார்பண்ணையில் ஆடிச்சுவாதியன்று இறுதிப்பிரசங்கம்.\nகந்தப்பு சிவகாமிப்பிள்ளையின் கடைசி(ஆறாவது) மகன்.\n1822 மார்கழி18ல் பிறந்து 1879 மார்கழி 5 லிறைபதமடைந்தார்.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(ஒல்லாங்கு – பொருந்தும் வழியில்.\nஅந்த நாவலர் பாடசாலை இன்று ..(பல மாற்றங்கள்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=45", "date_download": "2021-09-18T14:33:14Z", "digest": "sha1:AX32N4NQHHC47JWNU6MINCXUPYFMKCHQ", "length": 8588, "nlines": 63, "source_domain": "maatram.org", "title": "Elijah Hoole – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எனும் மாயை\nபட மூலம், PageTamil சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரதீனப்படுத்தி விசாரித்தால், அதன்பால் வரும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள சிங்கள தேசம் தம்மோடு பேச்சுவார்த்தைக்கு வரும் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இந்தக் கட்டுக்கதை உச்சக்கட்ட ஏமாற்று வேலை. ஏன் என்பது வருமாறு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்…\nஇன்றிலும் மோசமான நாளையிலிருந்து எம்மைக் காத்துக் கொள்ளல்\nபட மூலம், theinterpreter ஜனவரி 9, 2015 காலையில் மனதில் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒரு உணர்வு. ஒரு வித அமைதி. சூழ்ந்திருந்த இருள் மேகங்கள் ஒரேயிரவோடு விலகியது போன்ற தோற்றம். மூன்��ாம் முறையும் ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்று போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷ தோற்கடிக்கப்பட்டிருந்தார்….\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\n எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 2)\nபடம் | EelamView எழுந்த பின் எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) ### உள்நோக்கம்: ஏன் இந்த எழுச்சி எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) ### உள்நோக்கம்: ஏன் இந்த எழுச்சி 2009ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற போது தமிழ் மக்கள் தமது அரசியற் போராட்ட வரலாற்றில் மிகத்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\n எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1)\nபடம் | EelamView கடந்த வருடப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தமிழருக்கு முன்னால் தெளிவான, பிரத்தியேகத் தெரிவுகள் இரண்டு இருந்தன. ஒரு புறம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மறு புறத்தில் தமிழ்த் தேசிய மக்கள்…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபொதுத் தேர்தல் முடிவுகள் எமக்கு உரைக்கும் செய்திகள்\nபடம் | FOREX REPORT DAILY பண்டிதத் தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் பாமரத் தமிழ் வாக்காளர்களும் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பலரும் பல வியாக்கியானங்களைக் கொடுத்தாயிற்று. தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தீவிர அர்ப்பணிப்புடன்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நினைவுகூர்வதற்கான உரிமை, புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்மை எங்கு அழைத்துச் செல்லும்\nபடம் | TAMILNET தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கூறிக் கொண்ட�� ஒரு குழு கிளர்ந்தெழுந்துள்ளது. தமிழர் அரசியலில் திருப்பங்கள், திருத்தங்கள் அவசியம் என்பது உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் “எம்மைத் திடப்படுத்துங்கள்” என்று மக்களை வலிந்து கோருவதைக் காட்டிலும் தம்மைத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/auto-draft-10furby-dmk-regime-propaganda-artist-in-trichy/", "date_download": "2021-09-18T12:53:55Z", "digest": "sha1:UFRBNTXK7AZUAKKABU3USOBNKCWQND5F", "length": 11907, "nlines": 235, "source_domain": "patrikai.com", "title": "திமுக ஆட்சி மலரும் திருச்சியில் கலைஞர் பிரச்சாரம் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதிமுக ஆட்சி மலரும் திருச்சியில் கலைஞர் பிரச்சாரம்\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nஇன்னும் சில வாரங்களில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் அடுத்தது திமுக ஆட்சி மலரும் என்று திருச்சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் கலைஞர் பேசினார்.\nதிருச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,\nமக்களை பார்ப்பதையே பாவம் என்று கருதுகிற முதல்-அமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்கிறார். இன்னும் சில வாரங்களில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும், அடுத்தது திமுக ஆட்சி மலரும் என்றார்.\nPrevious articleதலைவர்களின் இன்றைய (28.04.2016) பிரச்சாரம்\nNext articleஎன்.ஆர்.காங். வேட்பாளர்கள் நாளை மனு தாக்கல் – ரங்கசாமி தகவல்\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்��ியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல்\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ2010 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-i20/car-price-in-idukki.htm", "date_download": "2021-09-18T13:39:54Z", "digest": "sha1:D46DPA2EP3L63FC6LHCKVKNXHWWRFUO3", "length": 57169, "nlines": 1012, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ20 இடுக்கி விலை: ஐ20 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஐ20road price இடுக்கி ஒன\nஇடுக்கி சாலை விலைக்கு ஹூண்டாய் ஐ20\nமூவாற்றுபுழா இல் **ஹூண்டாய் ஐ20 price is not available in இடுக்கி, currently showing இன் விலை\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.9,50,959**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,42,068**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,59,151**அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.12,56,140**அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்)மேல் விற்பனைRs.12.56 லட்சம்**\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.12,73,672**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.8,02,224**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.8,97,888**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.9,14,971**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,14,052**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,13,024**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,24,302**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,31,135**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,30,086**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,41,385**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,86,939**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.11,04,022**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.11,40,466**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.11,38,147**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.11,87,644**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.11,85,413**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.12,64,102**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.12,81,614**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.13,23,643**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.13,41,156**அறிக்கை தவறானது விலை\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.9,50,959**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,42,068**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,59,151**அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.12,56,140**அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்)மேல் விற்பனைRs.12.56 லட்சம்**\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.12,73,672**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.8,02,224**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.8,97,888**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.9,14,971**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,14,052**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,13,024**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,24,302**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,31,135**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,30,086**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,41,385**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.10,86,939**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.11,04,022**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.11,40,466**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.11,38,147**அறி��்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.11,87,644**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.11,85,413**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.12,64,102**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.12,81,614**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.13,23,643**அறிக்கை தவறானது விலை\non-road விலை in மூவாற்றுபுழா :(not available இடுக்கி) Rs.13,41,156**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் ஐ20 விலை இடுக்கி ஆரம்பிப்பது Rs. 6.91 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் ஐ20 மேக்னா மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா opt டர்போ dct dt உடன் விலை Rs. 11.40 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் ஐ20 ஷோரூம் இடுக்கி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை இடுக்கி Rs. 5.84 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை இடுக்கி தொடங்கி Rs. 5.99 லட்சம்.தொடங்கி\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt Rs. 10.14 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt dt Rs. 11.85 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct Rs. 12.64 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் dt Rs. 12.73 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 10.42 லட்சம்*\nஐ20 ஆஸ்டா Rs. 10.24 லட்சம்*\nஐ20 மேக்னா Rs. 8.02 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt dt Rs. 10.30 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் Rs. 12.56 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct dt Rs. 12.81 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் Rs. 8.97 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் dt Rs. 9.14 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt Rs. 10.13 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt dt Rs. 10.31 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt Rs. 11.38 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் dt Rs. 10.59 லட்சம்*\nஐ20 மேக்னா டீசல் Rs. 9.50 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டர்போ dct Rs. 13.23 லட்சம்*\nஐ20 ஆஸ்டா dt Rs. 10.41 லட்சம்*\nஐ20 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஇடுக்கி இல் ஆல்டரோஸ் இன் விலை\nஇடுக்கி இல் பாலினோ இன் விலை\nஇடுக்கி இல் எக்ஸ்யூவி700 இன் விலை\nஇடுக்கி இல் வேணு இன் விலை\nஇடுக்கி இல் ஸ்விப்ட் இன் விலை\nஇடுக்கி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஐ20 mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,266 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 3,029 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,556 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,605 3\nடீசல் மேனுவல் Rs. 4,175 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,870 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,937 4\nடீசல் மேனுவல் Rs. 5,209 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,736 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,876 5\nடீசல் மேனுவல் Rs. 4,495 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,824 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஐ20 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஐ20 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் ஐ20 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விதேஒஸ் ஐயும் காண்க\nஇடுக்கி இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nபுதிய ஹூண்டாய் i20 சிறந்த மைலேஜ் வழங்கவுள்ளது 48V மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு நன்றி\n48V மைல்டு-ஹைபிரிட்டானது பாலேனோவின் 12V யூனிட்டை விட வலுவானது மற்றும் பிந்தையதை விட திறமையாக இருக்க வேண்டும்\nஆட்டோ எக்ஸ்போவைத் தவிர்க்க 2020 ஹூண்டாய் எலைட் i20\nபிரீமியம் ஹேட்ச்பேக் 2020 நடுவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\n க்கு How ஐஎஸ் the 1.2 liter என்ஜின்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஐ20 இன் விலை\nமூவாற்றுபுழா Rs. 8.02 - 13.41 லட்சம்\nகோட்டயம் Rs. 8.02 - 13.41 லட்சம்\nபத்தனம்திட்டா Rs. 8.02 - 13.41 லட்சம்\nபொள்ளாச்சி Rs. 7.98 - 13.70 லட்சம்\nதிருவல்லா Rs. 7.82 - 13.12 லட்சம்\nகொச்சி Rs. 8.02 - 13.41 லட்சம்\nஆலப்புழா Rs. 8.02 - 13.41 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/namitha-molested-again.html", "date_download": "2021-09-18T13:57:34Z", "digest": "sha1:Z53Y3VADXOGPVKRVKXHVIVIC6MDZIZNH", "length": 15447, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரசிகர்களிடம் 'கசங்கிய' நமீதா! | Namitha 'molested' again!! - Tamil Filmibeat", "raw_content": "\nNews ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்\nAutomobiles Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது\nFinance 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் ரசிகர் கூட்டத்தில் சிக்கி நடிகை நமீதா பெரும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளார்.\nதமிழ் சினிமா கொஞ்ச நாட்ளுக்கு முன்பு கண்டெடுத்த செக்ஸ் பாம் நமீதா. இவரது கவர்ச்சிக்கு சொக்கிப் போகாத ரசிகர்களே இல்லை எனவும் அளவுக்கு திகட்டத் திகட்ட கவர்ச்சி காட்டி கலக்கி வருபவர் நமீதா.\nபடத்துக்குப் படம் அவரது கிளாமர் எக்ஸ்போசர் கூடிக் கொண்டே வருவதால் ரசிகர்களுக்கு அவரது ஒவ்வொரு படமும் ஒரு விருந்தாகவே அமைந்துள்ளது.\nதிரையில் பார்த்தே இவ்வளவு உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு நேரில் நமீதாவை, அதிலும் வெகு அருகாமையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி நடந்து கொள்வார்கள். சமீபத்தில் ஒரு நகைக் கடை திறப்பு விழாவுக்குப் போனபோது ரசிகர்களிடம் சிக்கி பெரும் அவஸ்தைப்பட்டார் நமீதா.\nநமீதாவை தொட்டும், தடவிக் கொடுத்தும், கைகளைப் பிடித்துக் குலுக்கியும் ரசிகர்கள் அவரை ஒரு வழி பண்ணி விட்டார்கள். போலீஸார் உள்ளே புகுந்து நமீதாவைப் பத்திரமாக மீட்டுச் செல்ல வேண்டியதாயிற்று.\nஇந்த நிலையில் பெங்களூரில் மீண்டும் ரசிகர் கூட்டத்தில் சிக்கி கசங்கி விட்டார் நமீதா.\nபெங்களூருக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக நமீதா சென்றிருந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு யாரும் வரவில்லை. இதனால் சிறிது நேரம் காத்திருந்தார் நமீதா.\nநமீதா நிற்பதைப் பார்த்ததும் அங்கு ரசிகர்கள் கூடி விட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்தான். அவர்களிடம் சிக்கிக் கொண்ட நமீதா, தவித்துப் போனார்.\nதிரையில் பார்த்த பிரமாண்ட நமீதாவை வெகு அருகே பார்த்ததில் புளகாங்கிதமடைந்து போன ரசிகர்கள் அவரைத் தொட்டு சந்தோஷப்பட்டனர். சிலர் பின்னால் தட்டியும், தடவியும் அவரை நெளிய வைத்தனர்.\nஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அலறினார் நமீதா. உதவி கேட்டு குரல் கொடுத்தார். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், நமீதாவை இளைஞர் கும்பலிடமிருந்து மீட்டு பத்திரமாக அழைத்துச் சென்றனர்.\nஅதன் பிறகுதான் நமீதாவை வரவேற்க அனுப்பப்பட்ட படக்குழுவினர் வந்து சேர்ந்தனர். அவர்களைப் பார்த்ததும் காச் மூச் என்று கத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தினார் ���மீதா. அதன் பின்னர் காரில் ஏறிச் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.\nரசிகர்களே, பார்த்து ரசிங்க, பயமுறுத்தும்படி நடந்துக்காதீங்கப்பா\nஎன்ன ஒரு ஹாட் ஷேப்.. ஒரே ஒரு ஜிப் மோனோகினியில் ரசிகர்களை ரணகளப்படுத்தும் பிரபல நடிகை.. அள்ளுது\nமணியம் பிள்ளை நல்லவருங்க.. நான் யாருக்கும் லவ் லெட்டர் கொடுக்கலை.. மனம் திறக்கும் ஷகிலா\nகாதல், திருமணத்திற்கு நான் ரெடி 63வது பிறந்த நாள் கொண்டாடும் கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் பேட்டி\nகவர்ச்சி நடிகை ஸ்வாதி வர்மா கையைப் பிடித்திழுத்த ரசிகர்கள்\nமைசூர் சென்றபோது சாலையில் மயங்கி விழுந்தார் சோனா – காலில் காயம்\nடீனேஜில் சும்மா சிக்குனு இருக்கும் நமீதா... வர்ணிக்க வார்த்தை தேடும் ரசிகாஸ்\nஅட்டகாசமாக சீரியல் என்ட்ரி கொடுத்த நமீதா… எந்த சீரியல் தெரியுமா \nகணவருடன் திருப்பதியில் சாமி கும்பிட்ட நமீதா… ஏற்பாடுகள் சரியில்லை என்று குற்றச்சாட்டு \nஇளம் படைப்பாளிகளுக்கு புதிய ஓடிடி தளம்… நமீதா தொடங்கினார் \nஅந்த தியேட்டர்களை விடுங்க.. நம்ம நமீதா தியேட்டர்ஸ் ஓபன் ஆகப் போகுது.. ரெடியா\nமஜாபா.. மஜாபா.. வாக்கு கேட்க போன இடத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நமீதா.. வானதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: glamour actress namitha sexமீண்டும் ரசிகர் கூட்டத்தில் சிக்கி நடிகை நமீதா பெரும் அவஸ்தைக்கு ஆளாகிய\n ஆப்பிரிக்காவில் இருந்து தனித்தனியா அனுப்ப முடியுமா முதல் வார எலிமினேஷனில் நடந்த செம ட்விஸ்ட்\nஇந்த வீட்ல கிசுகிசு பேச முடியாது.. படுக்கையறையில் படுத்துக் கொண்டு கமல் பேசும் வேற லெவல் புரமோ\nஎன்ன அடுத்த என்ஜாய் எஞ்சாமி ரெடியாகுதா பாடகி தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் உடன் வடிவேலு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-csk-player-harbhajan-singh-mass-tweet-after-qualifying-to-ipl-finals-beating-delhi-capitals-pv-153631.html", "date_download": "2021-09-18T13:20:48Z", "digest": "sha1:TY444X4JTR66T25QCYGOVWZNHT24E6WZ", "length": 8054, "nlines": 101, "source_domain": "tamil.news18.com", "title": "சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான் - ஹர்பஜன் சிங் | CSK player Harbhajan Singhs Mass Tweet after qualifying to finals beating Delhi Capitals– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021#உள்ளாட்சித் தேர்தல்#பிக்பாஸ்#கிரைம்\nஎங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் - ஹர்பஜன் சிங்\nநாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளன.\n\"எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும்\" என்று சிஸ்கே வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசென்னை-டெல்லி அணிகள் மோதிய போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது.\nஅந்த அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சென்னை அணி சார்பில் சாஹர், ஹர்பஜன் சிங், பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் , தாஹிர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n148 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது சென்னை அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக டூ பிளசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி 81 ரன்களை சேர்த்தது. டூ பிளசிஸ் 39 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அவுட்டானார்.\nஇதையடுத்து அதிரடியாக விளையடிய வாட்சன் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக சென்னை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.\nசென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல் சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான் சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான் எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை Let's do it, #CSK’ என்று பதிவிட்டுள்ளார்.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல் சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான் சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான் எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை\nநாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் - ஹர்பஜன் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/youth-murder-attempt-in-pondicherry-061020/", "date_download": "2021-09-18T14:45:51Z", "digest": "sha1:ZJBPHHGHWUO3DKNAPOD4TTSUPLSMFJ6S", "length": 14166, "nlines": 166, "source_domain": "www.updatenews360.com", "title": "அரிவாளால் வெட்டி ஆற்றில் வீசப்பட்ட இளைஞர்..! கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மேலும் ஒரு கொலை முயற்சி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅரிவாளால் வெட்டி ஆற்றில் வீசப்பட்ட இளைஞர்.. கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மேலும் ஒரு கொலை முயற்சி..\nஅரிவாளால் வெட்டி ஆற்றில் வீசப்பட்ட இளைஞர்.. கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மேலும் ஒரு கொலை முயற்சி..\nபுதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nபுதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் இளைஞர் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதாக வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் ஆற்றின் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த நபர் யார்.. ய���ர் அவரை வெட்டி ஆற்றில் வீசியது.. யார் அவரை வெட்டி ஆற்றில் வீசியது.. என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.\nஅப்போது வெட்டுபட்ட இளைஞர் ஐய்யங்குட்டி பாளையம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (24) என்றும், இவர் காரைக்காலில் கொலை செய்யப்பட்ட கொஃபு கார்த்தி கொலை வழக்கின் முக்கிய சாட்சி என்பதும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அரவிந்த் ஜயங்குட்டிபாளையம் அடுத்த தமிழக பகுதியான இந்திரா நகரில் நேற்று மாலை கடத்தப்பட்டதாக வானூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, அரவிந்தை கடத்தியவர்களே அவரை வெட்டி ஆற்றில் போட்டு விட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nTags: குற்றம், கொலை முயற்சி, புதுச்சேரி, வழக்குப்பதிவு\nPrevious லாரி – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : உடல் நசுங்கி 3 பேர் உயிரிழப்பு..\nNext துவரை சாகுபடியில் ஊடுபயிராக கஞ்சா: தள்ளாடும் வயதில் தறிகெட்ட முதியவர் …..\nகோவை மாநகராட்சி துணை ஆணையர் நீக்கம் : மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவு\nஎண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ‘செக்‘: மத்திய அரசின் அனுமதியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு\nகோவையை முந்திய சென்னை : தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nபெண் மருத்துவர் உயிரைப் பறித்த சுரங்கப்பாதை: பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் நிரந்தரமாக மூட முடிவு..\nநடுக்கடலில் கத்தியை காட்டி மிரட்டல் : தமிழக மீனவர்களின் வலைகளை பறித்து இலங்கை மீனவர்கள் அட்டூழியம்\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nசாலையில் விளையாடிய சிறுவனை ஆக்ரோஷமாக முட்டிய பசுமாடு: பதை பதைக்கும் சிசிடிவி காட்சி..\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nஎண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ‘செக்‘: மத்திய அரசின் அனுமதியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு\nQuick Shareசென்னை : எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதி 6 மாத��்களுக்கு…\nகோவையை முந்திய சென்னை : தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nQuick Shareதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று சற்று குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு…\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nQuick Shareரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து தயார் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nQuick Shareசென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nQuick Shareஉட்கட்சியான காங்கிரஸில் நிலவி வந்த பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், பஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று தனது…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379710.html", "date_download": "2021-09-18T12:56:52Z", "digest": "sha1:ODBBIALGZAQG42E6WCRHPP2FEGPLT5YV", "length": 7993, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "கடைசி சொட்டு - சிறுகதை", "raw_content": "\nஅவன் மிகவும் பலவீனமாக படுக்கையில் புரண்டு படுத்தான். அருகில் உள்ள மேஜைமேல் அந்த பாட்டிலில் ஒருவாயே இருந்தது. அவன் திருட்டுத்தனமாக சேமித்து வைத்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்து விட்டிருந்தது. யாரைக் கேட்டாலும் தரமாட்டார்கள், கிடைக்காது, இருக்காது. அவன் செல்ல நாய் அவனைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. தொங்கிக் கொண்டிருந்த அதன் நாவில் இருந்து ஒரு சொட்டு உமிழ்நீர் தரையில் விழுந்து உடனே ஆவியாகிக் கரைந்தது...\nஅவன் ஏக்கத்துடன் பாட்டிலைப் பார்த்தான். அந்தக் கடைசி வாயையும் குடித்து விட்டால் தமிழகத்தில் எந்த மூலையிலும் ஒரு சொட்டும் கிடைக்காது என நினைக்கையில் அவனை அறியாமல் அவன் உடல் நடுங்கியது, கைகள் பட படத்தன. நா வரண்டது..\nமுப்பொழுதும் கிடைத்த தமிழகத்திற்கா இந்த நிலை... அவனால் நம்ப முடியவி��்லை... உண்மை சுட்டது.\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல் படுத்தி சில மாதங்கள் ஆகியிருந்தது. அனைத்து டாஸ்மாக்குகளும் மூடப்பட்டிருந்தன.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : முரளி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/skoda-offers-on-bs4-rapid-octavia-more-till-march-31-save-upto-rs-25-lakh-25173.htm", "date_download": "2021-09-18T14:22:23Z", "digest": "sha1:AKH77J3OVE4HHB4NKRK5RY4V5BPSD3UT", "length": 20140, "nlines": 314, "source_domain": "tamil.cardekho.com", "title": "Offers On BS4 Skoda Cars: Rapid, Octavia, Superb And Kodiaq | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்ஸ்கோடாவானது மார்ச் 31 வரை பிஎஸ்4 ரேபிட், ஆக்டேவியா மற்றும் பலவற்றிற்கு சலுகைகளை வழங்குகிறது. ரூபாய் 2.5 லட்சம் வரை சேமிக்கவும்\nஸ்கோடாவானது மார்ச் 31 வரை பிஎஸ்4 ரேபிட், ஆக்டேவியா மற்றும் பலவற்றிற்கு சலுகைகளை வழங்குகிறது. ரூபாய் 2.5 லட்சம் வரை சேமிக்கவும்\nபிஎஸ்6 உமிழ்வு விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே ஸ்கோடா தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளுக்கு தள்ளுபடி விலையை வழங்குகிறது\nரேபிட், ஆக்டேவியா, சூப்பர்ப் மற்றும் கோடியாக் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் மட்டுமே தள்ளுபடி விலைகள் அளிக்கப்படுகின்றன.\nசூப்பர்பின் டீசல் இயந்திர தானியங்கி முறை வகைகளில் ஸ்கோடா அதிக சேமிப்பை அளிக்கின்றது.\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் முன்னாள் ஷோரூம் இந்தியாவில் உள்ளவைகள் ஆகும்.\nகார் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதன் மாதிரிகளில் பிஎஸ்6 பதிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது.\nடாடா, மாருதி மற்றும் மஹிந்திரா போன்ற முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் பிஎஸ்4 மாதிரிகளுக்கு அதிக அளவில் தள்ளுபடி அளிப்பதை நாம் முன்பே பார்த்தோம். தற்போது, ஏப்ரல் 2020 காலக்கெடுவுக்கு முன்பாகவே ஸ்கோடா இந்தியாவும் தனது பிஎஸ்4 தயாரிப்புகளை விற்பனை செய்து முடிப்பதற்காகத் தானாகவே முன்வந்து சலுகைகளை வழங்கியுள்ளது. மாதிரி வாரியாக சலுகைகளுக்குக் கீழே பாருங்கள்:\nரேபிட்டின் பெட்ரோல் கைமுறை வகைகளில் ஸ்கோடா எந்த சலுகையும் வழங்கவில்லை, இதன் விலை ரூபாய் 8.81 லட்சதிதிலிருந்து ரூபாய்11.39 லட்சம் வரை இருக்கும்.\nஇதற்கிடையில், கார் தயாரிப்பு நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் வரவிருக்கும் பெட்ரோல் இயந்திரம் மட்டுமே உடைய ரேபிட்டைக் காட்சிப்படுத்தியது, மேலும் இது 2020 ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆம்பிஷன் வகைகளில் பெட்ரோல்-தானியங்கி மட்டுமே தள்ளுபடிகள் கொண்டுள்ளது, இதில் ரூபாய் 1.36 லட்சம் வரை சேமிக்கலாம்.\nரேபிட்டினுடைய நன்கு பொருத்தப்பட்ட டீசல் வகைகளில் ரூபாய் 1.5 லட்சத்திற்கும் அதிகமாகப் பணத்தைச் சேமிக்கலாம்.\nஅனைத்து சமீபத்திய கார்களின் ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள் இங்கே பாருங்கள்..\nஎல் & கே ஏடி\nஆக்டோவியாவின் எல் & கே டீசல் இயந்திர தானியங்கி வகையில் மட்டுமே ஸ்கோடா சலுகைகளை அளிக்கிறது.\nபெட்ரோல் கைமுறை ஆக்டேவியா ஸ்டைல் வகையில் (ரூபாய் 18.99 லட்சம் விலை) மட்டுமே கிடைக்கிறது, தானியங்கி முறையிலான பெட்ரோல் இயந்திர ஆக்டேவியாவின் விலை ரூபாய் 19.99 லட்சத்திலிருந்து ரூபாய் 53.59 லட்சம் வரை இருக்கும். மறுபுறம், டீசல் இயந்திரத்தின் கைமுறை மாதிரியின் விலை ரூபாய் 17.99 லட்சத்திலிருந்து ரூபாய் 20.79 லட்சம் வரை இருக்கும்.\nஆக்டேவியாவின் ஆர்எஸ்245 ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ரூபாய் 36 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇதற்கிடையில், நான்காம் தலைமுறை ஆக்டேவியா 2020 ஆம் வருடத்தில் இரண்டாம் பாதியில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல் & கே ஏடி\nபெட்ரோல் வகைகளில் எம்டி மற்றும் ஏடி விருப்பங்களுடன் சூப்பர்ப் கிடைக்கிறது, இது டீசல் வகைகளில் ஏடி பற்சக்கரபெட்டியுடன் மட்டுமே வருகிறது.\nதானியங்கி முறையிலான ஆரம்ப-நிலை பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திர வகையுடைய சூப்பர்ப் ரூபாய் 1.8 லட்சம் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது, உயர்-சிறப்பம்சம் பொருந்தி�� எல் மற்றும் கே டீசல் இயந்திரம் ரூபாய் 2.5 லட்சம் தள்ளுபடி பெறுகிறது.\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்டை காட்சிப்படுத்தியது மற்றும் ஏப்ரல் 2020 க்குள் இந்த செடானை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல் & கே ஏடி\nஸ்கோடா கோடியாக்கை டீசல் தானியங்கி முறை வகைகளில் மட்டுமே அளிக்கிறது. இது எஸ்யூவியின் மிகவும் முரட்டுத்தனமான பதிப்பான ஸ்கவுட் வகைகளிலும் வருகிறது.\nஆரம்ப-நிலை ஸ்டைல் வகை மட்டுமே ரூபாய் 2.37 லட்சம் சேமிப்பு வரையிலான தள்ளுபடி விலையுடன் கிடைக்கிறது.\nகார் தயாரிப்பு நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் பெட்ரோல் மூலம் இயங்கும் கோடியாக்கைக் காட்சிப்படுத்தியது, மேலும் ஏப்ரல் 2020 க்குள் அதை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..\n(அனைத்து விலைகளும் தற்போதைய இந்திய ஷோரூம் விலை)\nமேலும் படிக்க: இறுதி விலையில் ஸ்கோடா சூப்பர்ப்\n283 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\n9 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n17 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமெர்சிடீஸ் amg இ 63\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/10/11/railways-earnings-up-over-12-per-cent-003187.html", "date_download": "2021-09-18T14:58:45Z", "digest": "sha1:SS4M7TRA35QY4ZIF5CAJ47I7FLG3JY77", "length": 21054, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "6 மாதத்தில் 12% வளர்ச்சி!! இந்திய ரயில்வே துறை | Railways' earnings up by over 12 per cent - Tamil Goodreturns", "raw_content": "\n» 6 மாதத்தில் 12% வளர்ச்சி\n6 மாதத்தில் 12% வளர்ச்சி\nபர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..\n43 min ago பர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..\n1 hr ago 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\n4 hrs ago எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\n5 hrs ago வாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது.. ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..\nNews சிறந்த மொ��ிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது.. கே.செல்லப்பனுக்கு அறிவிப்பு\nTechnology ஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா திட்டம் பற்றி தெரியுமா கம்மி விலையில் இந்த திட்டங்கள் பெஸ்ட்டானது..\nSports காயமாவது.. இதாவது.. எங்க என் பேட் - சிஎஸ்கே அணியில் களமிறங்கிய டு பிளசிஸ் - முக்கிய அப்டேட்\nAutomobiles வெறும் 19 வயது தான் ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்\nMovies ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் ரிலீஸ் தேதி வெளியானது\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வழிதடங்களை கொண்ட இந்திய ரயில்வே துறையில் கடந்த சில காலாண்டுகளாக குறைந்த அளவிலான வருவாய் பெற்று வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற உடன் இந்திய ரயில்வே துறையை மேகத்திய நாடுகளுக்கு இணையாக மேம்படுத்தும் திட்டத்துடன் செயல்பட்டு வரும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது.\nசதானந்த கவுடா தலைமையிலான ரயில்வே துறை 2014ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் ஆதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் மாத காலங்களில் இத்துறையின் வருவாய் சுமார் 12.02 சதவீதம் வளர்ச்சி பெற்று 73,404 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nகடந்த நிதியாண்டின் இதே காலகாலத்தில் இத்துறையின் வருவாய் 65,526 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது. மேலும் ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் மொத்த வருவாயில், சரக்கு போக்குவரத்தின் மூலம் 48,772 கோடி ரூபாய் வரை உயர்ந்து 10.44 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஇதே போன்று, பயணிகள் வாயிலான வருவாயும், 16.46 சதவீதம் அதிகரித்து 18,100 கோடியிலிருந்து, 21,079 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில் ரயில்வே துறையிழ் இதர வருவாய் வழிகளில் 7.01 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.\nமேலும் இத்துறையில் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது மட்டுமல்லாமல், இந்தியாவில் அதிவேக ரயில்களை அமைக்க ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உறுதி செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபட்ஜெட் தயாரிப்பை துரிதப்படுத்தும் பிரதமர் மோடி புதுமை கலந்த \"பட்ஜெட் 2015\"\nஇந்தியாவில் முதல் முறையாக ரயில் நிலையத்தில் வை-பை\nகவுடா தலைமையில் இந்திய ரயில்வே துறையின் வருவாய் 12% உயர்வு\nஇவிங்க தொல்ல தாங்க முடியல பாஸ்\nஇந்திய ரயில்வே துறையை மேம்படுத்த 9 லட்சம் கோடி தேவை\nரயில்வே பயணிகள் சேவையில் சதானந்த கவுடா புரட்சி\n13% உயர்வை சந்தித்த ரயில்வே துறை பங்குகள்\nஇந்தியாவில் புல்லட் ரயில் பறக்குமா\nதாத்தா காலத்து ரயில்வே துறையை நவீனமயமாக்க ரூ.5.6 லட்சம் கோடி தேவை\nரயில் பயணக் கட்டணங்கள் உயர்வை தவிர்க்க முடியாது\nமாநில அரசின் உதவியை நாடும் மத்திய ரயில்வே துறை\nஇனி ரயில் டிக்கெட் புக் செய்ய ஆதார், பான், பாஸ்போர்ட் வேண்டும்..\nசாமனியர்களுக்கு பலன் இருக்குமா.. மின்சார வாகனங்கள், கொரோனா மருந்துகளுக்கு சலுகை இருக்குமா..\nபுதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\nமுகேஷ் அம்பானி-க்கு அதிர்ஷ்டம்.. ரூ.26,538 கோடி ஆட்டோமொபைல் PLI திட்டத்தில் அதிக லாபம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/photos/actress-megha-akash-lovely-photos-oi65434.html", "date_download": "2021-09-18T12:42:18Z", "digest": "sha1:TIASFNG2V46XT7BTS2JIVTVFB6SI7CDX", "length": 8259, "nlines": 152, "source_domain": "tamil.oneindia.com", "title": "Actress Megha Akash lovely photos | அழகில் அசத்தும் மேகா ஆகாஷ் லவ்லி ஃபோட்டோஸ் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅழகில் அசத்தும் மேகா ஆகாஷ் லவ்லி ஃபோட்டோஸ்\nஅழகில் அசத்தும் மேகா ஆகாஷ் லவ்லி ஃபோட்டோஸ்\nதமிழ், தெலுங்கு பட நடிகையான மேகா ஆகாஷ், தமிழில் அறிமுகமானதே ரஜினி நடித்த பேட்ட படத்தில் தான்.\nதமிழ், தெலுங்கு பட நடிகையான மேகா ஆகாஷ், தமிழில் அறிமுகமானதே ரஜினி நடித்த பேட்ட படத்தில் தான்.\nபூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க காதல், குட்டி ஸ்டோரி போன��ற படங்களில் நடித்துள்ளார்.\nபூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க காதல், குட்டி ஸ்டோரி போன்ற படங்களில்...\nசேட்டிலைட் ஷங்கர், ராதே போன்ற இந்தி படங்களிலும் நடித்துள்ளார் மேகா ஆகாஷ்.\nசேட்டிலைட் ஷங்கர், ராதே போன்ற இந்தி படங்களிலும் நடித்துள்ளார் மேகா ஆகாஷ்.\nதமிழில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளீர், அக்டோபர் 31 லேடீஸ் நைட் ஆகிய படங்களிலும் 5 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.\nதமிழில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளீர், அக்டோபர் 31 லேடீஸ் நைட் ஆகிய படங்களிலும் 5 தெலுங்கு...\nசாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம் ஆகியோருடன் இணைந்து மியூசிக் வீடியோக்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார் மேகா ஆகாஷ்.\nசாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம் ஆகியோருடன் இணைந்து மியூசிக் வீடியோக்கள் சிலவற்றிலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00508.php?from=in", "date_download": "2021-09-18T14:29:36Z", "digest": "sha1:US3P7KUP375WSC73WE2SBW2TFL63E3OH", "length": 11373, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +508 / 00508 / 011508", "raw_content": "\nநாட்டின் குறியீடு +508 / 00508\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +508 / 00508\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவ��கள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்���ான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nசெயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 03264 1413264 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +508 3264 1413264 என மாறுகிறது.\nநாட்டின் குறியீடு +508 / 00508 / 011508\nநாட்டின் குறியீடு +508 / 00508 / 011508: செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00508.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en.php?country=%E0%AE%9F%3E&from=in", "date_download": "2021-09-18T13:47:26Z", "digest": "sha1:WXRF3QDXURUNT3KHT5MC5R6YKCAR4DR6", "length": 11220, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "சர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nசம்மந்தப்பட்ட நாட்டின் பெயருக்கு ஏற்ப வகைப்படுத்திய,\nசர்வதேச டயலிங் குறியீடுகளின் அகரவரிசைப் பட்டியல்:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்���ர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட��சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\n2. டிரினிடாட் மற்றும் டொபாகோ +1 868 001 868 tt 10:47\n4. டொமினிக்கன் குடியரசு +1 849 001 849 do 10:47\n5. டொமினிக்கன் குடியரசு +1 829 001 829 do 10:47\n6. டொமினிக்கன் குடியரசு +1 809 001 809 do 10:47\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற சர்வதேச டயலிங் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, டோக்கெலாவ் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00690.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actor-vijay-wrote-letter-to-his-fans", "date_download": "2021-09-18T13:05:38Z", "digest": "sha1:IDFPBW56ABABAL7IGO4DNGXHQJET7E6L", "length": 5647, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "ரசிகர் ஒருவற்கு தளபதி விஜய் எழுதிய கடிதம்! கடிதம் உள்ளே என்ன எழுதியிருந்தது தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nரசிகர் ஒருவற்கு தளபதி விஜய் எழுதிய கடிதம் கடிதம் உள்ளே என்ன எழுதியிருந்தது தெரியுமா\nதமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய். இவர் மிகவும் அமைதியா���வர் என்று பலரும் கூற நாம் கேட்டிருப்போம். அதேபோன்று இவர் மிகவும் அன்பானவர் கூட. அதே வேளையில் அவர் மற்றவர்களின் சாதனை வாழ்த்த தவறுவதில்லை.\nஇதற்கு உதாரணமாக பலவற்றை சொல்லலாம். இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ஜூன்22-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது . விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நிறைய நலத்திட்ட உதவிகளை செய்தனர்.\nஇதை பார்த்து வியந்த நடிகர் விஜய் எனது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் செய்த உங்கள் அனைவர்க்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.\nதளபதி விஜய்யிடமிருந்து வந்த கடிதம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.\nதடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு வந்த வியாதி. பிரதமர் மோடி மரண கலாய்..\nகளவாணி பட நடிகர் விமலிடம் கைவரிசையை காட்டிய திருடன்.. விமல் கொடுத்த பரபரப்பு புகார்..\nவீட்டில் படுத்திருந்த சிறுமியின் கழுத்தை 2 மணி நேரம் சுற்றி, பின் கடித்த நாகப்பாம்பு. பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம். பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம்.\nஇது கொரோனா தொற்று காலம். தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. இப்டி பண்ணிடாதீங்க.. அமைச்சர் வேண்டுகோள்.\nநடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய இளம்பெண். வாயடைத்துப்போன வாகன ஓட்டிகள்.\n2 சிறுவர்களின் வங்கி கணக்கில் விழுந்த ரூ. 900 கோடி.\nநேற்றுடன் ஆவணி மாதம் முடிந்த நிலையில், தங்கம் விலை அதிரடி குறைவு.\nகொஞ்சம் கூட பயம் இல்ல.. நடுரோட்டில் இளம் பெண் செய்த காரியம்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். விராட் கோலி திடீர் அறிவிப்பு.. விராட் கோலி திடீர் அறிவிப்பு..\nஅட.. தாடி பாலாஜிதானா இது வேற லெவல் அதிர்ச்சியில் உறைந்துப்போன ரம்யா கிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naveenprakash.blogspot.com/2006/05/", "date_download": "2021-09-18T13:21:55Z", "digest": "sha1:UZYTHY4NNUWH77KFQWKKVMIXUTGPPVPR", "length": 16811, "nlines": 239, "source_domain": "naveenprakash.blogspot.com", "title": "ஆதலினால்...: மே 2006", "raw_content": "\nகுழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் \nநீ வராமல் காலம் தாழ்த்தியபோது\nஏன் இந்த கொடுப்பினை என்று\nகாதல��� சொல்லி நவீன் ப்ரகாஷ் நேரம் சனி, மே 27, 2006 31 கருத்துகள்:\nகாதல் சொல்லி நவீன் ப்ரகாஷ் நேரம் புதன், மே 24, 2006 40 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nநீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ...\n என்கிறாய் விரல்களுக்கு ஏது காதுகள் கொஞ்ச நேரம் சும்மா இருக்க சொல்கிறாய் கொஞ்சும் நேரம் கொஞ்சநேரமாய் எப்படி ...\nஅனைவரிடமும் நட்புகொள்ள முடியும் ஆனால் உன்னிடம் மட்டும் தான் காதல் கொள்ளமுடியும் தெரிந்துகொள்ளடி... காதலித்தால் நம் நட்பு சாகும் என்கிற...\nமதம் பிடிக்காத மதம் பிடிக்கும் மதம் இல்லாத மதம் இருக்கிறதா அண்டம் காக்கும் கடவுளைப் பார்க்க காத்திருக்கிறேன் தரிசன வரிசையில் ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ���கள் பேசியே கொல்கின்றன உ...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nநீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ...\n என்கிறாய் விரல்களுக்கு ஏது காதுகள் கொஞ்ச நேரம் சும்மா இருக்க சொல்கிறாய் கொஞ்சும் நேரம் கொஞ்சநேரமாய் எப்படி ...\nஅனைவரிடமும் நட்புகொள்ள முடியும் ஆனால் உன்னிடம் மட்டும் தான் காதல் கொள்ளமுடியும் தெரிந்துகொள்ளடி... காதலித்தால் நம் நட்பு சாகும் என்கிற...\nமதம் பிடிக்காத மதம் பிடிக்கும் மதம் இல்லாத மதம் இருக்கிறதா அண்டம் காக்கும் கடவுளைப் பார்க்க காத்திருக்கிறேன் தரிசன வரிசையில் ...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stassisimatricschool.com/page.php?id=27&category=LEO%20Charitable%20Trust&page=History", "date_download": "2021-09-18T13:07:49Z", "digest": "sha1:MH7E7XX2464ZAUDPI3CZXCW73MQLMJ6M", "length": 7806, "nlines": 146, "source_domain": "stassisimatricschool.com", "title": "page - LEO Charitable Trust - History", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டம், வடக்கு மையிலோடையைச் சேர்ந்த திரு. அந்தோனி சாமி, திரேஸ் அம்மாள் ஆகிய இருவரும்தங்களின் ஆறு பிள்ளைகளில் ஒருவரான Fr.அந்தோனி சேவியரை இறைப்பணியும் மக்கள் முன்னேற்றப் பணியும் ஆற்றிட வேண்டும் என்பதற்காக குருவாக அர்ப்பணித்தனர். 1992 –ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 – ம் தேதி பாளையங்கோட்டை மறைமாவட்டத்திற்காகக் குருப்பட்டம் பெற்ற Fr.அந்தோனி சேவியர் சமய, சமூக கல்விப் பணிகளில் சிறந்து விளங்கியதையும், பல்வேறு திறமைகளை அவர் கொண்டிருப்பதையும் கண்டு மகிழ்ந்தனர் திரு. அந்தோனி சாமி, திரேஸ் அம்மாள் தம்பதியினர். சமய வட்டத்தையும��� தாண்டி தங்கள்மகனின் பணி விரிவடைய வேண்டும் என்னும் கனவோடு திரு. அந்தோனி சாமி லியோ சாரிட்டபில் ட்ரஸ்ட் என்னும் தொண்டுநிறுவனத்தை 2௦02–ம் ஆண்டு தனது மகன் Fr.அந்தோனி சேவியருக்காகத் தொடங்கினார்(founder).அதன் நிர்வாக அறங்காவலராக ( மானேஜிங் ட்ரஸ்டி ) தனது மகன் Fr.அந்தோனி சேவியரை நியமித்து கொண்டு நிறுவனம் வளர்வதற்குத் தேவையான ஆலோசனைகளையும், பொருளுதவியையும் தொடர்ந்து வழங்கி வந்தார். லியோ சாரிட்டபில் ட்ரஸ்ட் என்பது பப்ளிக் சாரிட்டி(public charitable) நிறுவனம் ஆகும். திரு. அந்தோனி சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி லியோ சாரிட்டபில் ட்ரஸ்ட் சாரிட்டி(charity) நிறுவனமாகத் தொடர வேண்டும் என்பதற்காக அதன் பயன்பாட்டுக்கென வாங்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் லியோ சாரிட்டபில் ட்ரஸ்ட் என்னும் பெயரிலேயே வாங்கப்பட்டன. அதன் சொத்துக்கள் அனைத்தும், அனைத்து மக்களுக்கும் சேவையாற்றுவதற்காகத்தானே தவிர தனிப்பட்ட குடும்பங்களுக்கானது அல்ல. தனி நபர் அல்லது குடும்பத்தினர் லியோ சாரிட்டபில் ட்ரஸ்ட் அல்லது அதன் சொத்துக்களில் உரிமை கொண்டாடுவதற்கு சட்டப்படி அருகதை உள்ளவர்கள் அல்ல. லியோ சாரிட்டபில் நிறுவனம் தன்னிகரில்லா சேவை நிறுவனமாக உயர்ந்து ஒளி விசிட அதன் மானேஜிங் ட்ரஸ்டியான Fr.அந்தோனி சேவியர் தன் காலத்துக்குப் பின் தனது பணியைத் தொடர்ந்திட உயில் மூலமாக ஒருவரை நியமிக்கலாமே தவிர சாகும் வரை அவரே இந்த ஒப்புயர்வற்ற கல்விப்பணியாற்றிட வேண்டும் என்று திரு. அந்தோனி சாமி பதிவு பெற்ற ஆவணத்தின் மூலம்எழுதி வைத்துள்ளார். அதன் படி அருள் தந்தை அந்தோனி சேவியர் , லியோ சாரிட்டபில் ட்ரஸ்ட் தொண்டு நிறுவனம் தொடங்கிப்பட்ட நாள் முதல் இன்று வரை அதன் மானேஜிங் ட்ரஸ்டியாகக் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-18T14:30:20Z", "digest": "sha1:FIH3MXEVNKXDWBBPU6WMUWA3RE2AUFBR", "length": 13872, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தியனன்மென் சதுக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதியனன்மென் சதுக்கம் (Tiananmen Square) (சொர்க்கத்தின் அமைதியின் வாயில்) என்பது சீன மக்கள் குடியரசின் தலைநகரம் பெய்ஜிங்கின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சதுக்கம் ஆகும். 100 ஏக்கர் பரப்பளவில் ��மைந்த இச்சதுக்கம் உலகில் மிகப்பெரிய நகர்ப்புற சதுக்கமாகவும் சீனப் பண்பாட்டில் ஒரு முக்கியமான இடமாகவும் உள்ளது.\n20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தியனன்மென் சதுக்கம்\nசீன வரலாற்றில் பல போராட்ட இயக்கங்கள் இச்சதுக்கத்தில் நடந்தன. இதில் 1989இல் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர்.[1][2][3][4][5]\n1415 இல் மிங் வம்சத்தின் போது இம்பீரியல் நகரத்தில் தியனன்மென் சதுக்கம் (\"பரலோக அமைதியின் நுழைவாயில்\") கட்டப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில், லி சிச்செங்கின் கிளர்ச்சிப் படைகளுக்கும் மஞ்சு தலைமையிலான சிங் வம்சத்தின் படைகளுக்கும் இடையிலான சண்டை இச்சதுக்கத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது அல்லது அழித்தது எனலாம். மீண்டும் 1651 ஆம் ஆண்டில் தியனன்மென் சதுக்கம் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. பின்னர் 1950 களில் அதன் அளவை விட நான்கு மடங்கு பெரிதாகிவிட்டது.[6][7]\nசதுக்கத்தின் மையத்திற்கு அருகில் உள்ள \"கிரேட் மிங் நுழைவாயில்\", என்பது நகரத்தின் தெற்கு வாயில் ஆகும். குயிங் வம்சத்தின் போது இந்த நுழைவாயில் என்றும் குடியரசுக் காலத்தில் \" சீனாவின் நுழைவாயில்\" என்றும் பெயர் மாற்றப்பட்டது. பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் மற்றும் ஜெங்யாங்மென் போன்ற மற்ற வாயில்களைப் போலல்லாமல், இது முற்றிலும் சடங்குகள் மேற்கொள்ளும் நுழைவாயிலாக இருந்தது. இதில் மூன்று வளைவுகள் இருந்தன. ஆனால் கோபுரங்கள் இல்லை. மிங் கல்லறைகளில் காணப்படும் சடங்கு நுழைவாயில்களைப் போலவே இந்த வாயில் \"தேசத்தின் நுழைவாயில்\" என்று ஒரு சிறப்பு அந்தஸ்தைக் கொண்டிருந்ததை அதன் அடுத்தடுத்த பெயர்களில் இருந்து காணலாம். பேரரசர் கடந்து சென்ற நேரம் தவிர இது பொதுவாக மூடப்பட்டிருந்தது. பொதுவான போக்குவரத்து முறையே சதுரத்தின் மேற்கு மற்றும் கிழக்கு முனைகளில் பக்க வாயில்களுக்கு திருப்பி விடப்பட்டது. போக்குவரத்தில் இந்த திசைதிருப்பலின் காரணமாக, இந்த வாயிலின் தெற்கே பெரிய, வேலி அமைக்கப்பட்ட சதுரத்தில் \"செஸ் கிரிட் சந்தைகள்\" என்று அழைக்கப்படும் ஒரு பரபரப்பான சந்தை உருவாக்கப்பட்டது.\n1860 ஆம் ஆண்டில், இரண்டாம் ஓபியம் போரின்போது, ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் பெய்ஜிங்கை ஆக்கிரமித்தபோது, அவர்கள் வாயிலுக்கு அருகே முகாமிட்டனர��. மேலும் வாயிலையும் முழு தடைசெய்யப்பட்ட நகரத்தையும் எரிக்க நினைத்தனர். பின்னர்,அவர்கள் தடைசெய்யப்பட்ட நகரத்தை விட்டுவிட்டு அதற்கு பதிலாக பழைய கோடைகால அரண்மனையை எரிக்க முடிவு செய்தனர். சியான்ஃபெங் பேரரசர் இறுதியில் வெளிநாட்டு துருப்புக்களை அனுமதிக்க அனுமதித்தார் . 1900 ஆம் ஆண்டில் குத்துச்சண்டை கிளர்ச்சியின் போது எட்டு நாடுகளின் கூட்டணியின் படைகள் பெய்ஜிங்கை முற்றுகையிட்டபோது, அவர்கள் அரசு வளாகங்களை மோசமாக சேதப்படுத்தினர் மற்றும் பல அமைச்சக கட்டிடங்களை எரித்தனர். குத்துச்சண்டை கிளர்ச்சி முடிவடைந்த பின்னர், அந்த பகுதி வெளிநாட்டு சக்திகளுக்கு தங்கள் இராணுவப் படைகளை ஒன்று சேர்ப்பதற்கான இடமாக மாறியது.\n1954 ஆம் ஆண்டில், சீனாவின் நுழைவாயில் இடிக்கப்பட்டது. இது சதுக்கத்தை விரிவாக்க அனுமதித்தது. நவம்பர் 1958 இல், தியனன்மென் சதுக்கத்தின் ஒரு பெரிய விரிவாக்கம் தொடங்கியது. இது ஆகஸ்ட் 1959 இல் 11 மாதங்களுக்குப் பிறகு நிறைவடைந்தது. இது சதுரத்தை உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அற்புதமானதாக மாற்றுவதற்கான மா சே துங்கின் பார்வையைப் பின்பற்றியது, மேலும் 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நோக்கத்தையும் கொண்டிருந்தது. இந்த செயல்பாட்டில், ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் இடிக்கப்பட்டுள்ளன.[8] அதன் தெற்கு விளிம்பில், மக்கள் மாவீரர்களுக்கான நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. ஒத்திசைவாக, 1958 மற்றும் 1959 க்கு இடையில் கட்டப்பட்ட பத்து பெரிய கட்டிடங்களின் ஒரு பகுதியாக, சீன மக்கள் குடியரசு (பி.ஆர்.சி), மக்களின் பெரிய மண்டபம் மற்றும் புரட்சிகர வரலாற்று அருங்காட்சியகம் (இப்போது சீனாவின் தேசிய அருங்காட்சியகம் ) ஆகியவற்றின் பத்து ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்டது. இது சதுரத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பக்கங்களில் அமைக்கப்பட்டன.\nதியனன்மென் சதுக்கம் பல அரசியல் நிகழ்வுகள் மற்றும் மாணவர் போராட்டங்களின் தளமாக இருந்து வருகிறது.\n1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்\n↑ \"\"தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்கள் 10,000 பேர்\"\" (26 December 2017).\nதியானன்மென் சதுக்கம்: 1989-இல் சீனாவில் என்ன நடந்தது\nசீனாவின் தியானென்மென் சதுக்கம்: உலகை அதிரவைத்த படுகொலை நடந்தது எப்படி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2021, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2021-09-18T14:48:03Z", "digest": "sha1:SY6KV5IFE7F7LGXON7WAZ5BMJ75BK5Y7", "length": 5600, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதலாம் ஜெய் சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமகாராஜா ஜெய் சிங் (Maharaja Jai Singh) (15 சூலை 1611 – 28 ஆகஸ்டு 1667) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் இராச்சியத்தின் (முன்னர் அமேர்) மன்னரும், முகலாயப் பேரரசின் முக்கியப் படைத்தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர் ஜெய்ப்பூர் இராச்சியத்தை 1614 முதல் 1621 முடிய 7 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். இவர் அக்பர் அவையில் இருந்த மான் சிங்கின் பேரன் ஆவார்.\n3 டிசம்பர் 1621 – 28 ஆகஸ்டு 1667\n5 மகள்கள் மற்றும் இராம் சிங் உள்ளிட்ட 2 மகன்கள்\nதமயந்தி (உதய்ப்பூர் இராச்சிய இளவரசி)\nபுர்ஹான்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா\nபுரந்தர் போரின முடிவின் போது சிவாஜியுடன் செய்து கொன்ட புரந்தர் உடன்படிககையில், முகலாயப் பேரரசின் சார்பாக முதலாம் ஜெய் சிங் கையொப்பமிட்டார்.\nஜெய்பூர் இராச்சிய மன்னர் முதலாம் ஜெய் சிங் மற்றும் மேவார் இராச்சிய மன்னர் கஜ சிங் அமர்ந்திருக்கும் ஓவியம், 1630.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2021, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thanga-tamizh-selvam-raised-question-against-dinakaran-pvcabx", "date_download": "2021-09-18T14:01:24Z", "digest": "sha1:3QIHES4PRAJQNNLNDZ3LZG6DXVSVFC57", "length": 8994, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தினகரனுக்கு சவால் விட்ட பழைய தளபதி தங்க தமிழ்ச்செல்வன்! ரகசியங்களை உடைக்கும் காரசார பேட்டி", "raw_content": "\nதினகரனுக்கு சவால் விட்ட பழைய தளபதி தங்க தமிழ்ச்செல்வன் ரகசியங்களை உடைக்கும் காரசார பேட்டி\nதினகரனின் படையில் தளபதிய���க இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்ததை அடுத்து அமமுக மற்றும் தினகரனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சி பேட்டியில் காரசாரமான சவால் விட்டுள்ளார்.\nதினகரனின் படையில் தளபதியாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்ததை அடுத்து அமமுக மற்றும் தினகரனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சி பேட்டியில் காரசாரமான சவால் விட்டுள்ளார்.\nஅதில், சமூக வலைதளங்களில் அந்த இரண்டு கோடி ரூபாய் என்னாச்சி என்று அமமுக தொண்டர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே எனக் கேட்டதற்கு, அதே நான் திருப்பிக் கேட்கிறேன். பாராளுமன்றத் தேர்தலில் எத்தனை கோடிகள் எனக்கு கொடுத்தார்கள் எனக் கேட்டதற்கு, அதே நான் திருப்பிக் கேட்கிறேன். பாராளுமன்றத் தேர்தலில் எத்தனை கோடிகள் எனக்கு கொடுத்தார்கள் கணக்கு கொடுத்தால் நானும் கணக்கு கொடுக்கிறேன். எத்தனை கோடி செலவுக்கு கொடுத்தீங்க கணக்கு கொடுத்தால் நானும் கணக்கு கொடுக்கிறேன். எத்தனை கோடி செலவுக்கு கொடுத்தீங்க அதில் எத்தனை கோடி நான் எடுத்துக்கொண்டு போனேன் என்பதை கரெக்டா கணக்கு கொடுத்தால், நானும் கணக்கு சொல்கிறேன். இல்லன்னா நீங்க எவ்வளவு கொடுத்தீங்க அதில் எத்தனை கோடி நான் எடுத்துக்கொண்டு போனேன் என்பதை கரெக்டா கணக்கு கொடுத்தால், நானும் கணக்கு சொல்கிறேன். இல்லன்னா நீங்க எவ்வளவு கொடுத்தீங்க எவ்வளவு செலவு செஞ்சேன் என்ற தெளிவான கணக்கை மீடியாக்கிட்ட சொல்கிறேன் எனக் கூறியுள்ளார்.\nஅடுத்ததாக செலவுக்கு கொடுத்த பணத்தைத்தான் இவர் எடுத்துக்கொண்டு திமுகவுக்கு கிளம்பிட்டாரு என்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தங்க தமிழ்செல்வனை இரண்டாயிரம் கோடி கொடுத்தாலும் அசைக்க முடியாது.\nஅடுத்ததாக தேனியில் கூட்டம் போடுவதற்கான செலவே அமமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வன் எடுத்துக்கொண்டு போன பணம்தான் என்கிறார்களே அந்த இரண்டு கோடிக்கு என்னதான் பதில் அந்த இரண்டு கோடிக்கு என்னதான் பதில் என கேட்டுள்ளாரே துரோகக் கூட்டம் என்று புரிந்து கொண்டுதான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன்.\nதினகரன் சொல்லி அமமுகவினர் இதனை பரப்பினால், அந்த தினகரனை நான் கேட்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில், சட்டமன்ற இடைத்தேர்தலில் எவ்வளவு பணம் கொடுத்தீங்க. நான் எவ்வளவு செலவு பண்ணினேன். பட்டியலை நான் விடத்தயார். தினகரன், நான் 2 கோடி எடுத்தேன் என்பதை நிரூபிக்க அவரும் கணக்கை விடட்டும். சவால். சவாலாகவே நான் கேட்கிறேன் என சவால் விட்டுள்ளார்.\n2.5 கோடி தடுப்பூசி… காங். காய்ச்சல் வந்துட்டதாம்… பிரதமர் மோடி மறைமுக கிண்டல்\nசாதாரண போலீஸ்காரராக இருந்தவருக்கு இத்தனை கல்லூரிகளா.. இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களா..\nஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமித்த ரூ.2010 கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலம் மீட்பு..\nஓ.பி.எஸ் மனைவிக்காக தேடியது முருகன் திருவடிகளில்.. அர்த்தம் புரியாத ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..\n#BREAKING இனியும் அவமானத்தை தாங்க முடியாது.. பஞ்சாப் முதல்வர் பதவியை தூக்கி எறிந்த அம்ரீந்தர் சிங்..\n2.5 கோடி தடுப்பூசி… காங். காய்ச்சல் வந்துட்டதாம்… பிரதமர் மோடி மறைமுக கிண்டல்\nசிவகார்த்திகேயன் 'டாக்டர்' ரிலீஸ் தேதி வெளியானது\nஒருவழியாக முடிவுக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்\nதோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்க காரணம் இதுதான்..\nஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவது கோலிக்கு நல்லது.. கோலியின் சிறுவயது பயிற்சியாளர் அதிரடி\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/peter-del-vecho.html", "date_download": "2021-09-18T13:43:33Z", "digest": "sha1:QVNZVQ52DA3BLG2FN27WIN5NRVR7KF7H", "length": 6206, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பீட்டர் டெல் வெச்சோ (Peter Del Vecho): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nDirected by கிறிஸ் பக்\n\"கோடியில் ஒருவன்\" இயக்கிய ஆனந்த கிருஷ்ணனுக்குக் ரசிகர்கள் கொடுத்த பாராட்டுகள்\nஅப்பாடா... ஒரு வழியா தியேட்டரில் ரிலீஸாகும் டாக்டர் படம்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகார்த்தியின் விருமன் ... வெளியான லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்\nபொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறைவு.. முதல் பாக ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்\n பிக் பாஸ் சீசன் 15க்கு சல்மான் கான் வாங்கப் போகும் சம்பளம் இவ்வளவா\nஉடம்பு முழுவதும் காயம்.. கெத்தாக வெளியான அரவிந்த் சாமியின் \"கள்ளபார்ட்\" ஃபர்ஸ்ட் லுக்\nபீட்டர் டெல் வெச்சோ கருத்துக்கள்\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://weatherlive.org/Now/81/Lab-Sar/Afghanistan/ta/", "date_download": "2021-09-18T14:45:09Z", "digest": "sha1:6WPYGJ4VMQQBJM4PTRISI6PYNL2RMHKY", "length": 5425, "nlines": 127, "source_domain": "weatherlive.org", "title": "வானிலை வாழ்க : வானிலை முன்னறிவிப்பு லேப்-சார், ஆப்கானிஸ்தான்", "raw_content": "\nலேப்-சார், ஆப்கானிஸ்தான் - இப்போது வானிலை முன்னறிவிப்பு : வானிலை வாழ்க\nலேப்-சார், ஆப்கானிஸ்தான் - இப்போது வானிலை முன்னறிவிப்பு : வானிலை வாழ்க\nஞாயிற்றுக்கிழமை 1 செப்டம்பர் 1970\nதிங்கட்கிழமை 1 செப்டம்பர் 1970\nசெவ்வாய் 1 செப்டம்பர் 1970\nவானிலை நிகழ்தகவு : லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nஅருகிலுள்ள இடங்கள் : லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nவானிலை முன்னறிவிப்பு க்கு இப்போது இல் லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nவானிலை நிகழ்தகவு இல் லேப்-சார்\nவானிலை வாழ்க இல் அருகிலுள்ள இடங்கள்\nகுறைந்தபட்ச வெப்பநிலை இல் லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nஅதிகபட்ச வெப்பநிலை இல் லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nஉணர்கிறார் இல் லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nசூரிய உதயம் நேரம் இல் லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nசூரிய அஸ்தமனம் நேரம் இல் லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nகிளவுட் கவர் இல் லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nஈரப்பதம் இல் லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nமழை நிகழ்தகவு இல் லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nகாற்று இல் லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nஓசோன் இல் லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nடியூ பாயிண்ட் இல் லேப்-சார், ஆப்கானிஸ்தான்\nஅழுத்தம் இல் லேப்-சார், ஆப்கானிஸ்தான்\n2014-2021 © உலகின் அனைத்து நகரங்களுக்கும் வானிலை முன்னறிவிப்பு வானிலை வாழ்க : வானிலை முன்னறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32391", "date_download": "2021-09-18T14:29:49Z", "digest": "sha1:Q3IC2HORK7MVGCYZEZSYC57NHX4GILTE", "length": 12116, "nlines": 307, "source_domain": "www.arusuvai.com", "title": "ப்ரெட் ரோல்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்���ட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 20 நிமிடங்கள்\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nபச்சை மிளகாய் - 1\nகடுகு - அரை தேக்கரண்டி\nமிளகு தூள் - கால் தேக்கரண்டி\nமிளகாய் தூள் - அரை தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nசீஸ் - 3 ஸ்லைஸ்\nகுக்கரில் தண்ணீர் ஊற்றி கேரட், உருளைக்கிழங்கை போட்டு வேக விடவும்.\nவெந்ததும் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.\nஅதில் மசித்த உருளை, கேரட் கலவையை சேர்த்து பிரட்டவும்.\nகலவை ஒன்று சேர்ந்ததும் ஆறவைத்து கொழுக்கட்டைகள் போல் உருட்டிக் கொள்ளவும்.\nப்ரெட்டின் ஓரங்களை நீக்கி விடவும். கையை தண்ணீரில் நனைத்து ப்ரெட்டின் இரு புறங்களிலும் வைத்து அழுத்தவும்.\nப்ரெட்டின் மேல் சீஸை தூவி விடவும். ப்ரெட்டின் ஒரு ஓரத்தில் மசாலா கலவையை வைத்து அப்படியே சுருட்டவும்,\nபின்னர் இரண்டு ஓரங்களையும் தண்ணீர் தொட்டு கொண்டு மூடி விடவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் ப்ரெட் ரோலை போட்டு பொரித்து எடுக்கவும்.\nசுவையான மொறுமொறு ப்ரெட் ரோல்ஸ் ரெடி.\nஇது அங்கே வீடியோவில் இருப்பதுதானே செண்பகா பிடித்திருந்தது. விரைவில் செய்ய‌ நினைத்திருக்கிறேன்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/07/16111524/PM--narendramodi--bowing-down-before-a-women-when.vpf", "date_download": "2021-09-18T13:19:42Z", "digest": "sha1:7ONN2DFNSPTTZGAHVT4OTRWAPJFS5P5M", "length": 13658, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "PM narendramodi bowing down before a women when she tries to touch his feet shows his great respect for women. || காலில் விழ முயன்ற பெண்- நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமரின் திடீர் செய்கை!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகாலில் விழ முயன்ற பெண்- நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமரின் திடீர் செய்கை\nகாலில் விழ முயன்ற பெண்- நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதம���ின் திடீர் செய்கை\nவாரணாசிக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி ரூ.1,580 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.\nபல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வாரணாசி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்த பெண்கள் இருவர் மோடிக்கு வணக்கம் தெரிவித்தனர். பிரதமரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது, பிரதமரின் காலில் விழ ஒரு பெண் முயன்றுள்ளார். இதை பார்த்தது சுதாரித்து விலகிய மோடி, அப்பெண்ணை நோக்கி குனிந்து பதில் மரியாதை செய்தார்.\nதனது காலில் விழ முயன்ற பெண்ணுக்கு பிரதமர் மோடி பதில் மரியாதை செய்த வீடியோவை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் நெகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதி எம்.பி.யாக உள்ளார். வாரணாசிக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி ரூ.1,580 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் சேய் மருத்துவப் பிரிவு, பல அடுக்கு கொண்ட வாகன நிறுத்தம், வாரணாசி- காசிபூர் நெடுஞ்சாலையில் மூன்று வழி மேம்பாலங்கள், கங்கை ஆற்றில் சுற்றுலா வளர்ச்சிக்காக கப்பல் போக்குவரத்து ஆகிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.\nபிரதமர் மோடி | வானதி சீனிவாசன்\n1. பிரதமர் மோடி பெற்ற பரிசு பொருட்கள் ஏலம் - மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவிப்பு\nபிரதமர் மோடி பெற்ற பரிசு மற்றும் நினைவுப் பொருட்களை ஏலம் விடும் நடைமுறையை மத்திய கலாச்சார அமைச்சகம் தொடங்கியுள்ளது.\n2. ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது; பிரதமர் மோடி கிண்டல்\nஒரே நாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் இங்கு ஒரு கட்சிக்கு (காங்கிரஸ்) நள்ளிரவில் காய்ச்சல் வந்து விட்டது என பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.\n3. பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி - பிரதமர் மோடி\nஎன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.\n4. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அண்டை நாடுகளை பாதிக்கும்- பிரதமர் மோடி\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார்.\n5. பிரதமர் மோடிக்கு 71-வது பிறந்த நாள்; இலங்கை அதிபர் வாழ்த்து\nபிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\n1. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி 3 கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n2. பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து\n3. பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி\n4. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.77 கோடியாக உயர்வு\n5. தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\n1. யூடியூப் எனக்கு மாதம் ரூ.4 லட்சம் கொடுக்கிறது - நிதின் கட்கரி பேச்சு\n2. மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ. 26,000 கோடி கடன் பத்திரங்கள் ஏலம்\n3. “பெரியார் வழியில் அன்பு நிறைந்த உலகை உருவாக்குவோம்” - பினராயி விஜயன்\n4. நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\n5. சினிமா விமர்சகரின் மனு குறித்து பதில் அளிக்க சல்மான்கானுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Ciputti.php?from=in", "date_download": "2021-09-18T14:07:00Z", "digest": "sha1:R47NI2YDDJWEXJXOJJ3RIK5R23AOMBYP", "length": 11294, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு சிபூட்டி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உரு��ுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோ���ாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 0829 1900829 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +253 829 1900829 என மாறுகிறது.\nசிபூட்டி -இன் பகுதி குறியீடுகள்...\nசிபூட்டி-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Ciputti): +253\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, சிபூட்டி 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00253.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/chennai-special-bus-for-festival-091020/", "date_download": "2021-09-18T13:51:19Z", "digest": "sha1:D47NXASPCQWJASDVW5GL4SBZXNSQQMBH", "length": 14705, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை எதிரொலி ; சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போ���்டோஸ்\nஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை எதிரொலி ; சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை எதிரொலி ; சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஆயுதபூஜை மற்றும் விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து 300 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.\nகொரோனா ஊரடங்குகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் தமிழகத்தில் பொது போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. கொரோனா அதிகம் உள்ள மாவட்டமான சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக, பொது போக்குவரத்தில் பயணிக்க பயணிகள் ஆர்வம் காட்டவில்லை. நாளடைவில் வழக்கமான கூட்டம் என்ற அளவில் பேருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்கள் வர இருப்பதால், பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் ஆயத்தமாகி வருகின்றன.\nஅதிலும், சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 300 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 300 கி.மீ.க்கு கூடுதலான தொலைவிற்கு பயணிக்கும் பயணிகள் முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், தீபாவளி சிறப்பு பஸ்கள் குறித்து நவம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nTags: அரசு போக்குவரத்து கழகம், ஆயுத பூஜை, சிறப்பு பேருந்துகள், சென்னை\nPrevious லிபியாவில் கடத்தப்பட்ட இந்தியர்கள்.. அனைவரையும் பத்திரமாக மீட்கப் போராடும் மத்திய அரசு..\nNext ருத்ர தாண்டவம் ஆடும் “ருத்ரம்”.. எதிரி ரேடார்களை முடக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி.. எதிரி ரேடார்களை முடக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி..\nபெண் மருத்துவர் உயிரைப் பறித்த சுரங்கப்பாதை: பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் நிரந்தரமாக மூட முடிவு..\nநடுக்கடலில் கத்தியை காட்டி மிரட்டல் : தமிழக மீனவர்களின் வல��களை பறித்து இலங்கை மீனவர்கள் அட்டூழியம்\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nசாலையில் விளையாடிய சிறுவனை ஆக்ரோஷமாக முட்டிய பசுமாடு: பதை பதைக்கும் சிசிடிவி காட்சி..\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nகாதலியை மறைத்து வைத்து 11 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய இளைஞன்… நீதிமன்றம் வரை சென்ற டும்டும்டும்..\nசித்துவின் சித்து விளையாட்டால் கவிழும் பஞ்சாப் அரசு : முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகல்\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nQuick Shareரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து தயார் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nQuick Shareசென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nQuick Shareஉட்கட்சியான காங்கிரஸில் நிலவி வந்த பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், பஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று தனது…\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nQuick Shareஆந்திரா : திருப்பதி அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் ஒரு சிறுவன்…\nசித்துவின் சித்து விளையாட்டால் கவிழும் பஞ்சாப் அரசு : முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகல்\nQuick Shareபஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று மாலை பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/fund-clinic-expert-opinion-on-funds-march-22-2020", "date_download": "2021-09-18T13:05:39Z", "digest": "sha1:6B5RTCGXUEESMCF47LHMC5BJHPUKAEVA", "length": 10313, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 22 March 2020 - ஃபண்ட் கிளினிக் : சந்தை இறக்கத்திலும் லாபம்! | Fund Clinic: Expert opinion on funds - March 22 - 2020 - Vikatan", "raw_content": "\nவங்கி டெபாசிட்டில் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா\nயெஸ் பேங்க்... வீழ்ச்சிக்கான காரணங்கள்\nதொழில்துறையைப் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ்\nகடன் ஃபண்டுகளில் முதலீடு... யாருக்கு லாபம்\n - ஒரு லாபம்... ஓர் இழப்பு\nஹெல்த் இஸ் வெல்த் : “இசை... அவியல்... நன்னீர் மீன்\nநாணயம் புக் ஷெல்ஃப் : புத்திசாலிகள் செய்யும் முட்டாள்தனம்\nஃபண்ட் கிளினிக் : சந்தை இறக்கத்திலும் லாபம்\nபி.எஃப் என்.பி.எஸ் வரிச் சலுகை...\nபங்கு, ஃபண்ட்... டிவிடெண்ட் - என்ன வித்தியாசம்\nசந்தை இறக்கம்... இதுவும் கடந்து போகும்\nபாதுகாப்பான எஸ்.ஐ.பி திட்டங்கள்... கைகொடுக்கும் காப்பீடு\nஷேர்லக் : சந்தைச் சரிவில் அதிகரித்த முதலீடு\n : இளைஞர்களுக்கு காப்பீட்டுத் திட்டம்\nகச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சி\nநிஃப்டியின் போக்கு : சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nகம்பெனி டிராக்கிங் : ஏசியன் பெயின்ட்ஸ் லிமிடெட்\nஃப்ரான்சைஸ் தொழில் - 16 - முடிவெடுக்க உதவும் 15 கேள்விகள்\nகேள்வி - பதில் : வீட்டுக் கடன்... டேர்ம் பாலிசி ஏன் அவசியம்\nமெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி\nவணிகர்களைப் பெருமைப்படுத்தும் டிரேட் சாம்பியன் அவார்ட்ஸ்\nஅட்சய திருதியை: நகை வாங்குபவரா நீங்கள்... இந்த சர்வே உங்களுக்காகத்தான்\nதினசரி எஸ்.ஐ.பி முதலீடு... உங்களுக்கு ஏற்றதா\nவிலை குறையும் தங்கம் - வெள்ளி... இப்போது வாங்கலாமா..\nபி.எஃப் வட்டிக்கு வரி… பெரும் பணக்காரர்களுக்கே பாதிப்பு வரும்..\nஉங்களுக்கு 40 வயதாகிவிட்டதா... உங்களுடைய முதலீடு எப்படி இருக்க வேண்டும்\nபி.எஃப் வட்டிக்கு வருமான வரி... சம்பளதாரர்களுக்கு பாதிப்பா..\nஅமெரிக்க பங்குச் சந்தை: பெரிய நிறுவனத்தை வீழ்த்திய சிறு முதலீட்டாளர்கள் குழு\nஷேர்லக்: திடீர் இறக்க சந்தையில் லாபம் பார்க்க... நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்..\nஆப் மூலமாக எடுக்கலாம் டேர்ம் இன்ஷூரன்ஸ் - 18 - 50 வயது வரை உள்ளவர்களுக்கு...\nமுதலீட்டில் லாபம் ஈட்ட உதவும் 4 பக்கெட் முறை..\nஃபண்ட் கிளினிக் : சந்தை இறக்கத்திலும் ��ாபம்\n* 23 ஆண்டுகள் பத்திரிகை அனுபவம் * எடிட்டோரியல் துறையுடன் சேர்த்து பத்திரிகை சர்க்குலேஷன் துறையிலும் சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் * கல்வி தொடர்பான மாத இதழ் கல்விச் செய்தியில் பொறுப்பாசிரியர் * பெண்ணே நீ என்ற பெண்கள் இதழில் உதவி ஆசிரியர் * வளர்தொழில் பிசினஸ் இதழில் சர்க்குலேஷன் மேனேஜர்\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sort=alphabetic&creators=65198&sf_culture=ta&sortDir=desc&view=card&names=&%3Bamp%3Blevels=221&%3Bamp%3Bsort=lastUpdated&%3Bsort=lastUpdated&topLod=0", "date_download": "2021-09-18T14:15:43Z", "digest": "sha1:OVHBTJJAADBOLNRX2L42PFO5PFZWGTFA", "length": 4727, "nlines": 77, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=constitutional-reform-and-tamils&paged=2", "date_download": "2021-09-18T14:06:40Z", "digest": "sha1:634MJISBBRCYG2GT2SFUEMKQ3U6GAWGI", "length": 3829, "nlines": 49, "source_domain": "maatram.org", "title": "Constitutional Reform and Tamils – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி\nஇலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை\nபடம் | HEMMATHAGAMA (நேற்றைய முதலாம் பாகத்தின் தொடர்ச்சி…) அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் 2015ஆம் ஆண்டின்போது நிறைவேற்றப்பட்ட விதம், அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறையில் பொது மக்கள் தொடர்ச்சியாக பங்கேற்பதன் முக்கிய��்துவத்தை எங்களுக்கு நினைவூட்டுகின்றது. 19ஆவது திருத்தத்தின் கீழ் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களின் உள்ளடக்கம், 17ஆவது…\nஅடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி\nஇலங்கைக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவை\nபடம் | HEMMATHAGAMA இலங்கை 2015ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட ஜனநாயக ரீதியான ஆதாயங்களை மேலும் பலப்படுத்த வேண்டுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பிரதமர் விக்கிரமசிங்கவும் தமக்கிடையிலான வேறுபாடுகள், பகைமைகள் மற்றும் கருத்தியல் ரீதியான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/ford-mondeo-2001-2006-mileage.htm", "date_download": "2021-09-18T13:06:13Z", "digest": "sha1:XN2QIBUTWXZOHK35SNGKDMYVA66IIQQ2", "length": 7314, "nlines": 158, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு மோன்டியோ 2001-2006 மைலேஜ் - மோன்டியோ 2001-2006 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்போர்டு மோன்டியோ 2001-2006மைலேஜ்\nபோர்டு மோன்டியோ 2001-2006 மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபோர்டு மோன்டியோ 2001-2006 மைலேஜ்\nஇந்த போர்டு மோன்டியோ 2001-2006 இன் மைலேஜ் 9.0 க்கு 13.0 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 13.0 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 9.0 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 9.0 கேஎம்பிஎல்.\nடீசல் மேனுவல் 13.0 கேஎம்பிஎல் 10.0 கேஎம்பிஎல்\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 9.0 கேஎம்பிஎல் 12.0 கேஎம்பிஎல்\nபெட்ரோல் மேனுவல் 9.0 கேஎம்பிஎல் 12.0 கேஎம்பிஎல்\nபோர்டு மோன்டியோ 2001-2006 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nமோன்டியோ 2001-2006 டியூராடெக்1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.13.00 லட்சம்*\nமோன்டியோ 2001-2006 டியூராடெக் ஹெச்இ1999 cc, மேனுவல், பெட்ரோல், 9.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.13.00 லட்சம்*\nமோன்டியோ 2001-2006 கியா டியூராடெக்1999 cc, மேனுவல், பெட்ரோல், 9.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.13.00 லட்சம்*\nமோன்டியோ 2001-2006 டியூராடார்க் டிஐ1998 cc, மேனுவல், டீசல், 13.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.15.00 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமோன்டியோ 2001-2006 டியூராடார்க் டிஐCurrently Viewing\nமோன்டியோ 2001-2006 டியூராடெக் ஹெச்இCurrently Viewing\nமோன்டியோ 2001-2006 கியா டியூராடெக்Currently Viewing\nஎல்லா மோன்டியோ 2001-2006 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 01, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/indian-railway-finance-corporation-irfc-ipo-to-open-on-jan-18-022138.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-18T14:58:51Z", "digest": "sha1:LE2BFLA4JE7HNEGYKXOPRMWSM4DYVKR6", "length": 22705, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..! | Indian Railway Finance Corporation (IRFC) IPO to open on Jan 18 - Tamil Goodreturns", "raw_content": "\n» 4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..\n4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..\nபர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..\n44 min ago பர்சனல் லோன் வாங்க இதுதான் சரியான இடம்.. மிகவும் குறைந்த வட்டி..\n1 hr ago 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\n4 hrs ago எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\n5 hrs ago வாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது.. ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..\nNews சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது.. கே.செல்லப்பனுக்கு அறிவிப்பு\nTechnology ஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா திட்டம் பற்றி தெரியுமா கம்மி விலையில் இந்த திட்டங்கள் பெஸ்ட்டானது..\nSports காயமாவது.. இதாவது.. எங்க என் பேட் - சிஎஸ்கே அணியில் களமிறங்கிய டு பிளசிஸ் - முக்கிய அப்டேட்\nAutomobiles வெறும் 19 வயது தான் ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்\nMovies ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் ரிலீஸ் தேதி வெளியானது\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020ல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவில் உதவிய ஐபிஓ முதலீடுகள் 2021லும் களைக்கட்டத் துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆம் இந்த வருடம் ஆரம்பமே அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கியமான என்பிஎப்சி நிறுவனமான இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் ஐபிஓ வெளியிட உள்ளதால் முதலீட்டா��ர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.\nஐபிஓ முதலீட்டாளர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் ஐஆர்சிடிசி நிறுவனத்திற்கு அடுத்தாகத் தற்போது இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ளது.\nஇந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் நிறுவனம் ரயில்வே அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிறுவனம் ரயில்வே துறையின் நிதியியல் சேவை பிரிவாக இயங்குகிறது.\nரயில்வே துறைக்குத் தேவையானவற்றை வாங்குவது, ரயில்வே துறையின் சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது, ரயில்வே துறையின் கீழ் இருக்கும் பிற நிறுவனங்களை நிர்வாகம் செய்வது என மிகவும் முக்கியமான பணிகளைச் செய்கிறது.\n2020 ஐபிஓ வெற்றியைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ள நிலையில் முதல் நிறுவனமாக இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் வருகிற ஜனவரி 18ஆம் ஐபிஓ வெளியிட உள்ளது.\nஇந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் இந்த ஐபிஓ திட்டத்தின் வாயிலாகச் சுமார் 178.20 கோடி பங்குகளை விற்பனை செய்து சுமார் 4,600 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட முடிவு செய்துள்ளது. 10 ரூபாய் முகமதிப்புக் கொண்ட இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் பங்குகள் 25 முதல் 26 ரூபாய்க்கு ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது.\nஇதன் மூலம் முதலீட்டாளர்கள் 25 முதல் 26 ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 575 பங்குகளை வாங்க வேண்டும். இந்த ஐபிஓ வில் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் சுமார் 16 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசோமேட்டோ துணை நிறுவனர் ராஜினாமா.. ஐபிஓ வெளியிட்டு 2 மாதத்தில் இப்படியா..\nபெருங்குடி டூ நியூயார்க்.. அமெரிக்காவை கலக்க காத்திருக்கும் சென்னை நிறுவனம்..\nசிறு முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் வாய்ப்புகள்.. லாபத்தினை அள்ள சரியான நேரம்..\nஸ்டார்ட்அப் நிறுவன ஐபிஓ-வில் முதலீடு செய்யலாமா..\nஅதானி வில்மார் ஐபிஓ-விற்கு தடை.. செபி உத்தரவால் பங்கு முதலீட்டாளர்கள் ஷாக்..\nமுதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\nநாங்கள் வெற்றி பெறுவோமா என்று தெரியவில்லை.. ஆனால் நிச்சயமாக சிறந்ததைக் கொடுப்போம்..தீபீந்தர் கோயல்\nஆனந்தக் ��ண்ணீர் விட்ட தீபிந்தர் கோயல்.. முதல் நாளே 72% வளர்ச்சியில் சோமேட்டோ பங்குகள்..\nசோமேட்டோ பங்கு ஒதுக்கீடு எப்போது.. பங்கு சந்தையில் பட்டியல் என்று.. இதோ முழு விவரம்..\nமுதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. முதல் நாளே அசத்தல் லாபத்தில் கிளீன் சயின்ஸ், ஜிஆர் இன்ஃப்ரா..\nஐபிஓ வெளியிடும் திட்டத்தில் முகேஷ் அம்பானி..\nஜூலை 16 கடைசி நாள்.. களைக்கட்டும் சோமேட்டோ ஐபிஓ.. 2.25 மடங்கு அதிகமாக முதலீடு..\nஏர் இந்தியா-வை வாங்க ரெடி.. ஏல தொகையைக் கொடுத்த டாடா, ஸ்பைஸ்ஜெட்.. யாருக்கு வெற்றி..\n'கவலை வேண்டாம், நாங்க இருக்கோம்'.. வோடபோன் ஐடியா, ஏர்டெல்-க்கு அடுத்த ஜாக்பாட்..\nபுதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2801619", "date_download": "2021-09-18T13:51:29Z", "digest": "sha1:U4TS2BMTBVM3LBPKGSTFG6WNTA76OODN", "length": 24513, "nlines": 306, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவின் முதல் கோவிட் நோயாளியான கேரள மாணவிக்கு மீண்டும் தொற்று பாதிப்பு| Dinamalar", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 19\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 9\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 24\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 18\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி ... 16\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ...\nகாலநிலை மாற்றம்: மீத்தேன் வெளியேற்றத்தை ... 2\nஇந்தியாவின் முதல் கோவிட் நோயாளியான கேரள மாணவிக்கு மீண்டும் தொற்று பாதிப்பு\nதிருச்சூர்: கோவிட் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கோவிட் தாக்குவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் முதல் கோவிட் நோயாளியான கேரளாவ�� சேர்ந்த மாணவிக்கு மீண்டும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி, சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருச்சூர்: கோவிட் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கோவிட் தாக்குவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் முதல் கோவிட் நோயாளியான கேரளாவை சேர்ந்த மாணவிக்கு மீண்டும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nகேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி, சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு திரும்பினார். பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவர் குணமடைந்தார். ஒன்றரை ஆண்டுக்கு பின் மீண்டும் அவருக்கு கோவிட் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து அந்த மாணவி கூறுகையில், 'டில்லி செல்வதற்கு முன் கோவிட் பரிசோதனை மேற்கொண்டேன். ஆன்டிஜன் சோதனையில் தொற்று இல்லை என்றும் ஆர்டி பிசிஆர் சோதனையில் தொற்று உறுதி என்றும் வந்துள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. தற்போது, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன்' என்றார்.\nதிருச்சூர் மாவட்ட மருத்துவ அலுவலர் ரீனா கூறுகையில், 'கோவிட் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. எனவே, அச்சப்பட தேவை இல்லை. 2வது முறையாக கோவிட் தொற்று ஏற்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுவும் அதுபோல இருக்கலாம். நாங்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றார்.\nஅந்த மாணவிக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருச்சூர்: கோவிட் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கோவிட் தாக்குவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் முதல் கோவிட் நோயாளியான கேரளாவை சேர்ந்த\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய தமிழக அரசு குழு நியமித்தது சரியே' (54)\n5வது முறையாக நேபாள பிரதமரானார் ஷேர் பகதூர் துபா (2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் தொற்றுக்கு பிறகு இவர் தடுப்பூசி ஏதாவது போட்டு கொண்டாரா..\nகேரளாவில் இதுவரை பதினெட்டு முதல் நாற்பத்தி நான்கு வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை....\nகிருமியூனிஸ்டூ😡 களுக்கு ஓட்டுப் போட்ட கேரளா கிருமிகளின்😩 தலைநகராக ஆகிவிட்டது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய தமிழக அரசு குழு நியமித்தது சரியே'\n5வது முறையாக நேபாள பிரதமரானார் ஷேர் பகதூர் துபா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/699461-farmers-in-madurai-turn-to-traditional-farming-practices.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-09-18T15:19:24Z", "digest": "sha1:RJFMRSPHQR24X2C5ITXGGBOGQBOWH7OE", "length": 19137, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "டீசல் விலை உயர்வால் மீண்டும் பாரம்பரிய உழவு முறைக்கு மாறிய விவசாயிகள்: டிராக்டர்களுக்கு பதில் உழவு மாடுகள் பயன்பாடு அதிகரிப்பு | Farmers in Madurai turn to traditional farming practices - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\nடீசல் விலை உயர்வால் மீண்டும் பாரம்பரிய உழவு முறைக்கு மாறிய விவசாயிகள்: டிராக்டர்களுக்கு பதில் உழவு மாடுகள் பயன்பாடு அதிகரிப்பு\nடீசல் விலை உயர்வால் சாகுபடி செலவுகளை குறைக்க விவசாயிகள் டிராக்டருக்கு பதில் உழவு மாடுகளைக் கொண்டு பாரம்பரிய உழவு முறையும், இயந்திர நடவுக்கு பதில் கூலி ஆட்களைக் கொண்டும் பாரம்பரிய நடவுப்பணிகளை ஆரம்பித்துள்ளனர்.\nமதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூனில் முதல்போக பாசனத்திற்கு பெரியார் ���ால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படும். பெரியார் பாசன கால்வாய் நீர் பாசனத்தை நம்பி முதல்போகத்தில் 45 ஆயிரம் ஏக்கரும், இரண்டாம் போகதில் 1 லட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறும்.\nஇந்த ஆண்டு பெரியாறு, வைகை அணைகள் நீர் வரத்து அதிகரித்தால் கடந்த ஜூன் மாதம் பெரியார் பாசனக் கால்வாயில் அதிகளவு தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டது. வாடிப்பட்டி, அலங்காநல்லூர், அழகர்கோயில், ஒத்தக்கடை உள்ளிட்ட பெரியார் பாசன கால்வாய் கிராமங்களில் விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி பணிகள் நடக்கின்றன. இதற்கிடையில் இரண்டாம் போகத்திற்கும் விவசாயிகள், விவசாய நிலத்தை உழவு அதற்கு தயார்ப்படுத்தி வருகின்றனர். கடந்த காலத்தில் உழவுப்பணிகளுக்கு பெரும்பாலும் விவசாயிகள், பாரம்பரிய முறைப்படி உழவுமாடுகளை பயன்படுத்தினர்.\nகடந்த 15 ஆண்டுகளாகவே பெரும் விவசாயிகள் மட்டுமில்லாது சிறு, குறு விவசாயிகள் கூட விவசாயப்பணிகளும் டிராக்டர்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது பெட்ரோல், டீசல் விலை உச்சமாக இருப்பதால் டிராக்டர் வாடகை அதிகரித்துவிட்டது. டீசல் விலை உயர்வால் டிராக்டரை பயன்படுத்தினால் விவசாய சாகுபடி பணிக்கான செலவுகள் அதிகரிக்கும். அதனால், விவசாயப் பணிகளுக்கு விவசாயிகள் முழுக்க, முழுக்க பழைய பாரம்பரிய முறைப்படி உழவு மாடுகளைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.\nஅதனால், உழவுப்பணிகளுக்கு டிராக்டர்களை வாடகைக்குவிட்டவர்கள், தற்போது வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் கிராமப் புறங்களில் டிராக்டர்களை வங்கிக் கடன் பெற்றே பலர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.\nஅதுபோல், இயந்திர நடவுகளுக்கு அதிக அளவில் டீசல் தேவைப்படுவதால் தற்போது உள்ள சூழ்நிலையில் இயந்திரங்களைக் கொண்டு விவசாய நடவுப்பணிகளையும் செய்ய முடியவில்லை. பழையமுறைப்படி விவசாய கூலித்தொழிலாளர்களை அழைத்து நடவுப்பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘விவசாய சாகுபடி செலவு அதிகரித்துவிட்டது. ஆனால், உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை.\nஉற்பத்திச் செலவை குறைக்க ஜிஎஸ்டி விலையைக் குறைக்க வேண்டும். மீனவர்களுக்கு வழங்குவது போன்று மானிய விலையில் விவசாயிகளுக்கு டீசல் வழங்க வேண்டும்.\n12 வருடங��களுக்குப் பின்பு தற்போதுதான் குறித்த காலத்தில் முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீர் வருவதால் இந்த ஆண்டு இரண்டு போகம் விளைவதற்கு வாய்ப்பு உள்ளது, ’’ என்றனர்.\nபுதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு கரோனா; மேலும் 2 பேர் உயிரிழப்பு: தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nகோவை மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை: அமைச்சர் அர.சக்கரபாணி பேட்டி\nகரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம்; முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை: கனிமொழி\nடீசல் விலை உயர்வுமீண்டும் பாரம்பரிய உழவு முறைடிராக்டர்களுக்கு பதில் உழவு மாடுகள்மதுரை செய்தி\nபுதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு கரோனா; மேலும் 2 பேர் உயிரிழப்பு: தடுப்பூசி...\nகோவை மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை: அமைச்சர் அர.சக்கரபாணி பேட்டி\nகரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம்; முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nவடிவேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன்...\n‘‘தேசத்திற்கு செய்து வரும் சேவை தொடரட்டும்’’- பிரதமர்...\nதுணை கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கலாம்:...\nதமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்\nதேங்கிய மழைநீர்; அளவு தெரியாமல் காரில் சென்ற பெண் மருத்துவர் பரிதாப பலி\nதமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்\nதமிழகத்தில் இன்று 1,653 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 204 பேருக்கு பாதிப்பு:...\nசெப்.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nவடிவேலு காமெடிபோல் பேருந்து நிலையத்தையே காணவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி.\nபெரிய ரெய்டுகள் நடக்கின்றன; ஜாக்கிரதை; எச்சரித்த நிதியமைச்சர்: சவால் விட்ட செல்லூர் ராஜூ\nகூட்டணி என்பது தோளில் போடும் துண்டு; தேவையில்லை என்றால் கழட்டி வைத்துக் கொள்ளலாம்:...\nமுதல்வர் அறிவித்த ஊதியம், பதவி உயர்வு அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்கவில்லை: அரசு டாக்டர்கள்...\nநிலக்கரி கொள்முதலில் முறைகேடு; ஓய்வுபெறும் நாளில் டிஎன்பிஎல் முதன்மை பொது மேலாளர் மற்றும்...\nதிமு�� கூட்டணியில் ஐக்கியமாகும் ஜான் பாண்டியன்- முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/01/german-magazine-praised-the-chief-minister-of-tamil-nadu-for-the-economic-advisory-council", "date_download": "2021-09-18T13:28:00Z", "digest": "sha1:2BDE2UGGK44QANA5MM3X6SU57N5TLCMH", "length": 6948, "nlines": 52, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "German magazine praised the Chief Minister of Tamil Nadu for the Economic Advisory Council.", "raw_content": "\n“இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற குழு இல்லை” : முதல்வருக்கு ‘ஜெர்மனி’ நாளேடு பாராட்டு\nஇந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற குழு இல்லை என்று பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருப்பதை ஜெர்மனியைச் சேர்ந்த ‘தி ஃப்ராங்க்பர்ட்டர் அல்ஜெமின் ஜெய்துங்’ என்ற நாளேடு பாராட்டியுள்ளது.\nதமிழகத்தில் முதலமைச்சருக்கு பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை கூற நிபுணர் குழு அமைக்கப்பட்டிருப்பதை ஜெர்மனியைச் சேர்ந்த ‘தி ஃப்ராங்க்பர்ட்டர் அல்ஜெமின் ஜெய்துங்’ (The Frankfurter Allgemeine Zeitung) என்ற நாளேடு பாராட்டியுள்ளது. இந்த நாளேடு 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.\nதமிழக முதல்வருக்கு ஆலோசனை கூற ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலாளர் நாராயணன், பேராசிரியர் ஜீன் ட்ரஸ் ஆகியோர் கொண்ட குழு அண்மையில் அமைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இதைப் பாராட்டி எழுதப்பட்ட கட்டுரையில், தமிழ்நாட்டில் தி.மு.க அரசு சீர்திருத்த முயற்சிகளில் ஒரு பகுதியாக பொருளாதார நிபுணர் குழு அமைத்துள்ளதாக ஜெர்மன் நாளேடு பாராட்டியுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற குழு இல்லை என்றும் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனின் பொருளாதாரப் படிப்புகள் குறித்த விவரமும், அமெரிக்காவில் அவர் ஆற்றிய பணிகளும் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.\n“மாவீரன் அண்ணாமலையையே கர்நாடகாவுக்கு தூதுவராக அனுப்புவோம்” : தயாநிதி மாறன் கிண்டல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\n“தலையை துண்டாக வெட்டி ஆலயத்தில் வீசிய கும்பல்”: வாலிபரின் கொலை வழக்கில் குற்றவாளிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\nதஞ்சை, சென்னை, பாண்டி என ஊர் ஊராக வலம் வந்த டிக்டாக் திவ்யா; சுற்றிவளைத்த தனிப்படை - சிக்கியது எப்படி\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamtube.com/videos/602", "date_download": "2021-09-18T12:41:06Z", "digest": "sha1:TBUAEVN5M4OCM7GU6ST2GV2ROLYQ3ZK6", "length": 2875, "nlines": 69, "source_domain": "tamtube.com", "title": "எமது நோக்கு (மார்ச் 2001) - It's Over 9000!", "raw_content": "\nதாயகக்கீற்று உயிராயுதம் திரைப்படம் குறும்படம் இனப்படுகொலைகள் மாவீரர்காணொளிகள் மாவீரர் நாள் பொது நிகழ்வு சமர்களம் மற்றவை தளபதிகள் வீரவணக்க நினைவுகள் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சி நிலவரம்\nஎமது நோக்கு (மார்ச் 2001)\nஎமது நோக்கு (மார்ச் 2001)\nஎமது நோக்கு (மார்ச் 2001)Transcode\nசமகால கண்ணோட்டம் - நவம்பர் 1994\nகொலன்னாவை எரிபொருள் களஞ்சியம் மீதான தாக்குதல் - ஒக்ரோபர் 1995\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் 9ம் ஆண்டு செப்ரெம்பர் 1996\nபிரிகேடியர் சொர்ணம் அவர்கள் மேஜர் சோதியா குறித்த நினைவுகளை பகிருகையில்\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன்நினைவில்\nயாழ்.மாவட்டத்தில் நடபெற்ற கண்காட்சிகள் - செப்ரெம்பர் 1995.\nநடனம் - பிரிந்துவிட்ட தோழியரை இதயத்திலே...\nவன்னி போர் அதிரும் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://irangal.tiktamil.com/obituary/easwary-kanthasamy/", "date_download": "2021-09-18T14:13:55Z", "digest": "sha1:P4QYLHUELU3NHPBOBMG74FYCAPIKSD2N", "length": 4972, "nlines": 40, "source_domain": "irangal.tiktamil.com", "title": "திருமதி ஈஸ்வரி கந்தசாமி – TIKTAMIL", "raw_content": "\nபாலேந்திரா- மகாலக்சுமி - மருமகன்-Mobile : +14167325004\nசிவனேசன்- கோசலா - மருமகன்-Mobile : +41435586419\nவித்தியாபரன்- சந்தானலக்சுமி - மருமகன்-Mobile : +12893153358\nயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், வண்ணார்பண்ணை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரி கந்தசாமி அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வைரவநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,இளங்குமரன், மகாலக்சுமி, கோசலா, திருக்குமரன், சந்தானலக்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,பாலேந்திரா, அனுசியா, சிவனேசன், வித்தியாபரன், அபிராமி ஆகியோரின் ஆசை மாமியாரும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கனகம்மா மற்றும் சின்னத்தம்பி, காலஞ்சென்ற தையல்நாயகி, ஆறுமுகம், கணபதிப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நவமணி, தம்பித்துரை, புவனேஸ்வரி மற்றும் தங்கமுத்து, ருக்மணிதேவி, நிர்மலாதேவி, கந்தசாமி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தேவகி, மகரன், சேயோன், வேலோன், காலஞ்சென்ற வாசுகி, வாசன், வாகினி, விசாகன், சாரங்கா, மாதங்கி, மானசி ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉலகில் எந்த பகுதியில் நீங்கள் வசித்தாலும் கனடாவில் நடக்கும் உங்கள்\nஉறவுகள் நண்பர்களின் இறுதி பயணத்தில் உங்கள் சார்பாக மலர் வலயம்\nபூக்கொத்து இவைகளை எமது இரங்கல் இணைய தளமூடாக\nPrevious திருமதி மங்கையர்க்கரசி சண்முகம்\nNext திரு முத்து கந்தசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kamal-haasan-controversy-speech-at-bigg-boss-ptyk50", "date_download": "2021-09-18T12:56:57Z", "digest": "sha1:I5WSUCAZFESQRW7XPD54IKHA4TVQALQS", "length": 16519, "nlines": 87, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிளாக் பஸ்டர்களை கொடுக்கிற நெம்பர் ஒன் எம்ஜிஆர், கமலுக்காக காத்திருந்தாரா? எல்லாம் உதாரு... சர்ப்ரைஸ் பிளாஷ் பேக்!!", "raw_content": "\nபிளாக் பஸ்டர்களை கொடுக்கிற நெம்பர் ஒன் எம்ஜிஆர், கமலுக்காக காத்திருந்தாரா எல்லாம் உதாரு... சர்ப்ரைஸ் பிளாஷ் பேக்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சனிக்கிழமையன்று, போட்டியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தபோது எம்ஜிஆர்-ன் \"நாளை நமதே\" படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்க வாய்ப்பு வந்தது. என்��ுடைய கால்ஷீட்டுக்காக 1 மாதம் காத்திருந்தனர். ஆனால் நடிக்க முடியாமல் போனது. அது மிகப் பெரிய இழப்பு என இப்போது நினைக்கிறேன் என கூறியிருந்தார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சனிக்கிழமையன்று, போட்டியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தபோது எம்ஜிஆர்-ன் \"நாளை நமதே\" படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்க வாய்ப்பு வந்தது. என்னுடைய கால்ஷீட்டுக்காக 1 மாதம் காத்திருந்தனர். ஆனால் நடிக்க முடியாமல் போனது. அது மிகப் பெரிய இழப்பு என இப்போது நினைக்கிறேன் என கூறியிருந்தார்.\nஎம்ஜிஆர் பற்றிய கமலின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் தனது ஃபேஸ்புக்கில்; நாளை நமதே பட விவகாரம்.. கமலுக்கே வெளிச்சம்.\n''நாளை நமதே படத்தில் நான் தம்பியாக நடிக்க என் கால்ஷீட்டுக்காக எம்ஜிஆர் ஒரு மாதம் காத்திருந் தார்''னு உலக நாயகன் கமல் சொல்லியிருக்காரு..\nஅந்த படத்தை டைரக்ட் பண்ண கேஎஸ் சேதுமாதவன் கிட்ட கேக்கலாம்னு பார்த்தா அவருக்கு 88 வயசு ஆவுது. உண்மையை சொல்லுவாரோ மாட்டோரோ\nஅந்த படத்தில் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் சிலரிடம் 90களில் பேசியபோது கிடைத்த தகவல் களின் அடிப்படையில் சில ஆண்டு களுக்கு முன்பே இது பற்றி நாம் பதிவு போட்டிருக்கிறோம். இங்கே சொல்லப்போகிற அத்தனை விஷயங்களும் அடிக்கடி சொன்னவைதான்.\nகேஎஸ் சேதுமாதவன்தான் கமலை முதலில் கன்யா குமாரின்ற மலையாள படத்தில் ஹீரோவாக் கியவர். இன்னும் கேட்டால் 1962லேயே மலையாளத்தில் கமலை சிறுவனாய் அறிமுகப்படுத்தியவரும் சேதுமாதவன்தான். மிகப்பெரிய ஜாம்பவான் டைரக்டர்\nஅப்பேர்பட்டவர் கமலோட கால்ஷீட்டுக்காக எம்ஜிஆரோடசேர்ந்து ஒரு மாதம் காத்திருந்தாரா\nநாளை நமதே படம் ஆரம்பித்த 1974ல் கமல் அவ்ளோ பிசியான லீடிங் ஆர்ட்டிஸ்டா\nஇங்கே ஒரு முக்கியமான விஷயம்.. நடிகர் என்ற வகையில் எம்ஜிஆர் ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பார். தன்னை மீறுகிற அளவுக்கு ஆண் பாத்திரம் எதுவும் அமைந்துவிடக்கூடாது என்று பார்த்துக் கொள்வதில் உஷார் பார்ட்டி.\nகதாநாயகிகள் மட்டுந்தான் ரொம்ப ரொம்ப் இளசுகளா இருக்கணும். சின்ன வயசு ஹீரோக்களை கிட்ட விடவே மாட்டார்..\nசிவாஜி, ஜெமினி போல் மற்ற முன்னணி நடிகர்களு டன் சகஜமாக நடிக்கும் குணம் எம்ஜிஆரிடம் கிடையாது.. கலங்கரை விளக்கம் படத்தில் கதையில் அதிகம் முக்கியத்துவம் பெறும் நண்பன் வேடத்திற்கே வி எஸ்.கோபாலகிருஷ்ணனைத்தான் போடச்சொன்னாரு..\nஐந்து படங்கள்ல எம்ஜிஆரோடு முத்துராமன் நடிச்சிருந்தாலும், அத்தனையுமே கிட்டத்தட்ட வில்லன் ரோல்கள்தான். ஜெமினிகணேசன்கூட எம்ஜிஆருக்கு முகராசின்னு ஒரே படம். நாலு வயசு சின்னவரான ஜெமினியை தனக்கு அண்ணனா போட்டு படத்தில் டம்மியாக்கியிருப்பாரு தலைவரு.. அதெல்லாம் மிகப்பெரிய எஸ்டிடி.. போய்க்கிட்டே இருக்கும்\nநாளை நமதே மேட்டருக்கு வருவோம். 1973ல் இந்தியா முழுக்க ஹிட் அடித்த யாதோன்கி பாரத் படத்தில் தர்மேந்திரா, விஜய் அரோரா தாரிக், என்று மூன்று ஹீரோக்கள். மூன்று பேருக்குமே நல்ல ஸ்கோப் இருக்கும்.\nதமிழ்ல எம்ஜிஆர் சிவகுமார் கமல்ன்னு யோசனை இருந்ததாம். சிவகுமார் வந்திருந்தா அவருதான் லதாவை படம் பூரா உருட்டி டூயட் பாடியிருப்பாரு. எம்ஜிஆருக்கு அப்புறம் என்ன வேலை இருக்கு சீனியர் தர்மேந்திரா ரோல்ல சிவகுமாரை போட்டுட்டு எம்ஜிஆர் சிவக்குமாருக்கு தம்பியா நடிக்க இருந்தாரோ சீனியர் தர்மேந்திரா ரோல்ல சிவகுமாரை போட்டுட்டு எம்ஜிஆர் சிவக்குமாருக்கு தம்பியா நடிக்க இருந்தாரோ\nகமலுக்கு வாய்ப்பு கிடைச்சிருந்தா, கிட்டாரை வெச்சி கிட்டு அன்பு மலர்களே நம்பியிருங்களேன்னு பாடிப் பாடி படத்துலே மேடையோடவே போயிருப்பாரு.. அவ்ளோதான்..\nஅதனால்தான் எம்ஜிஆர் உஷாரா எந்த யங் ஹீரோ வையும் கிட்ட சேர்த்துக்க கூடாதுன்னு முதல் ரெண்டு ரோலை அவரே எடுத்துகிட்டாரு., கிட்டாரை வெச்சி ஸ்டேஜ்ல மட்டுமே பாடிக்கிட்டு இருக்கிற ரோலுக்கு தெலுங்குல இருந்து சந்திரமோகனை கூட்டிக்கிட்டு வந்து போடச்சொன்னாரு. படத்துல சந்திரமோகனுக்கு ''இந்த பாட்டை பாடி பிரிஞ்சிபோன ரெண்டு இதயத்தை தேடிக்கிட்டு இருக்கேன்''னு சொல்றதுதான் அதிகபட்ச டயலாக்\nஅப்படிபட்ட எம்ஜிஆர், எப்படி பட்ட எம்ஜிஆர் அதுவும் உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் இதயக்கனின்னு அடுத்தடுத்து பிளாக் பஸ்டர்களை கொடுக்கிற காலத்தில் இருந்த நெம்பர் ஒன் எம்ஜிஆர், 1975ல் கமலுக்காக காத்திருந்தாரா\n1977ல் 16 வயதினிலே படம் வருவதுற்கு முன்புவரை, தமிழில் கமல் ஏராளமான படங்கள் நடித்திருந்தாலும் முன்னணி கதாநாயகன் இல்லை, நமக்கு தெரிஞ்சி தமிழ்ல உணர்ச்சிகள், குமார விஜயம் பட்டாம் பூச்சி ன்னு ஹிட் அடிக்காத படங்கள்ல ஹீரோ.. அவ்வளவே.\nஅப்புறம் இங்கே இன்னொரு, மேட்டரு. யாதோன்கி பாராத் தெலுங்கு வெர்ஷன்ல என்டிஆர் இன்னும் படு உஷாரு.. கிட்டார் தம்பி ரோலுக்கு தன் பையன் பாலகிருஷ்ணாவையே போட்டுகிட்டாரு.. நமக்கு தெரிஞ்ச எஸ்டிடி இவ்ளோதான்..\nயாதோன்கி பாராத் அளவுக்கு இல்லைன்னாலும் நாளை நமதே படம் பாக்கறா மாதிரி இருந்ததுக்கு ரெண்டே ரீசன்ஸ்தான்.\nஒன்னு எம்எஸ்வியோட மெகா ஹிட் சாங்ஸ்.. ரெண்டாவது படம் பூரர தொடைகளை பளிச்சின்னு காட்டிய லதாவோட மினி ஸ்கர்ட்டு.. மேட்டர் ஓவர்.. இவ்வாறு கமலை நோஸ்கட் செய்துள்ளார்.\nசாதாரண போலீஸ்காரராக இருந்தவருக்கு இத்தனை கல்லூரிகளா.. இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களா..\nஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமித்த ரூ.2010 கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலம் மீட்பு..\nஓ.பி.எஸ் மனைவிக்காக தேடியது முருகன் திருவடிகளில்.. அர்த்தம் புரியாத ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..\n#BREAKING இனியும் அவமானத்தை தாங்க முடியாது.. பஞ்சாப் முதல்வர் பதவியை தூக்கி எறிந்த அம்ரீந்தர் சிங்..\nஅந்த விஷயத்துக்கு நீங்க லாயக்கு இல்ல... ராகுல் காந்தி மீது மம்தா பானர்ஜி கட்சி கடும் தாக்கு..\nஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவது கோலிக்கு நல்லது.. கோலியின் சிறுவயது பயிற்சியாளர் அதிரடி\nசாதாரண போலீஸ்காரராக இருந்தவருக்கு இத்தனை கல்லூரிகளா.. இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களா..\nசோகத்தில் முடிந்த மீன் குழம்பு சண்டை... அனாதையான இரண்டு மகன்கள்..\nஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமித்த ரூ.2010 கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலம் மீட்பு..\nகொசுவலையை வாரி சுருட்டியது போன்ற அல்ட்ரா மாடர்ன் உடையில்... கவர்ச்சி அதகளம் செய்யும் மாளவிகா மோகனன்\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2019/07/whatsapp-payments-launch-by-year-end-015437.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-09-18T13:22:13Z", "digest": "sha1:L3RU4TZ4UP4Z6O7SM3I6HMBEY7HTH444", "length": 27470, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி வாட்ஸ் அப்பில் பேமென்ட் ஆப்பும் வருகிறது.. தகவலை மட்டும் அல்ல பணத்தையும் பரிமாறிக் கொள்ளலாம்! | WhatsApp Payments Launch by year end - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி வாட்ஸ் அப்பில் பேமென்ட் ஆப்பும் வருகிறது.. தகவலை மட்டும் அல்ல பணத்தையும் பரிமாறிக் கொள்ளலாம்\nஇனி வாட்ஸ் அப்பில் பேமென்ட் ஆப்பும் வருகிறது.. தகவலை மட்டும் அல்ல பணத்தையும் பரிமாறிக் கொள்ளலாம்\nவாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது.. ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..\n4 min ago 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\n2 hrs ago எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\n4 hrs ago வாராக் கடன் வங்கி எப்படி இயங்குகிறது.. ரூ.2 லட்சம் கோடி கடனுக்கு தீர்வு சாத்தியமா..\n5 hrs ago சோமேட்டோ, ஸ்விக்கி தளத்தில் ஜன.1 முதல் 5% ஜிஎஸ்டி வரி வசூல்.. மக்களுக்குப் பாதிப்பா..\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nNews ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nMovies அப்பாடா... ஒரு வழியா தியேட்டரில் ரிலீஸாகும் டாக்டர் படம்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAutomobiles TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரு : நாளுக்கு நாள் டிஜிட்டல் பேமென்ட் முறை மேம்பட்டு வரும் இந்த நிலையில், கூகுள் பே, போலவே வாட்ஸ் பேயும் விரைவில் வரப்போகிறதாம்.\nஆமாங்க.. வாட்ஸ்அப் பே நடப்பு ஆண்டின் 2019 இறுதியில் வெளியாகும் என அந்த நிறுவனத்தின் தலைவர் கேத்கார்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் UPI அடிப்படையிலான பணம் செலுத்தும் சேவையை இந்தியாவில் வாட்ஸ்அப் அறிமுகம் செய்கிறது. மேலும் டிஜிட்டல் பேமண்ட் முறைகளுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் தான் வாட்ஸ்அப் பே வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nடிஜிட்டல் பேமென்டு பரிவர்த்தனைக்கு மாறி வரும் மக்கள்\nகூகுள் பே மற்றும் யுபிஐ போன்ற இ-வாலட்கள் போல, வாட்ஸ் அப் நிறுவனமும் வாட்ஸ் அப் பே என்ற பெயரில் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தாண்டு இந்தியாவில் துவக்க உள்ளதாம். நாளுக்கு நாள் பொருட்களுக்கு காசு கொடுத்து பொருட்களை வாங்கும் போக்கு சிறிதுசிறிதாக குறைந்து வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினரிடம், கூகுள் பே உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகமாக உள்ளது.\n400 மில்லியன் வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்\nஇந்தியாவில் பேஸ்புக்கிற்கு 400 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களை மற்ற இ-வாலட்களை பயன்படுத்துவதில் இருந்து தன் பக்கம் திருப்ப வாட்ஸ்அப் தீவிரமாக உள்ளது. இதன் மூலம் பேடிஎம்மின் 230 மில்லியன் வாடிக்கையாளர்களை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் பெண்கள் தொழில் முனைவோருக்கான திட்டங்களை வகுக்க வாட்ஸ் அப் நிறுவனமும் கைகொடுக்கிறது. இந்த நிலையிலேயே இது தொடர்பாக நடந்த கருத்தரங்கில் பங்கேற்க பெங்களூர் வந்தார் வாட்ஸ்அப் நிறுவனத்தின் சர்வதேச தலைவர் வில் கேத்கார்ட்.\nஎல்லாவித பாதுக்காப்புடனும் இந்த சேவையை கொண்டு வருவோம்\nகேத்கார்ட் இது குறித்து கூறுகையில் வாட்ஸ்அப் பே பணப்பரிவர்த்தனை சேவையை துவக்க எல்லா விதமான பரிசோதனைகளையும் செய்து முடித்து விட்டோம். இந்தாண்டு இந்த சேவையை அமல்படுத்துவோம். இந்தியாவில் எல்லாவித பாதுகாப்புடனும் இந்த சேவையை நடத்துவோம். இந்த நிலையில் மத்திய அரசு சில விதிகளை கொண்டு வந்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த எல்லா டிஜிட்டல் டேட்டாக்களும் இந்தியாவில் தான் பாதுகாக்க வேண்டும் என்ற விதியை நாங்களும் பின்பற்றுவோம்.\nஎம்.எஸ்.எம்.இ உரிமையாளர்களில் பாதிபேர் வாடிக்கையாளர் ஆகலாம்\nஎங்கள் வாடிக்கையாளர்களுக்கு எல்லா வித தேவைகளுக்கான டிஜிட்டல் அம்சங்களை நாங்கள் தருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு கேத்கார்ட் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்திய நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2023-ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஓமிடியார் நெட்வொர்க் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (பி.சி.ஜி) ஆகியவற்றின் அறிக்கையின்படி,ரூ.3 லட்சம் முதல் ரூ.75 கோடி வரை ஆண்டு வணிக வருவாய் வைத்திருக்கும் எம்.எஸ்.எம்.இ உரிமையாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், இந்த திட்டம் முழுமையாக அறிமுகமான பின், வாட்ஸ்அப் பணப் பரிவர்த்தனையை பயன்படுத்துவார்கள் எனவும் கூறியுள்ளது.\nவாட்ஸ் அப் ஆப் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்கும்\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தனது டிஜிட்டல் கட்டண சேவையை தொடங்க இந்தியாவின் ஒழுங்குமுறை விதிமுறைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறினார். இந்தியாவில் பேஸ்புக் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் பே-யைத் தொடங்கினால் இது அதிகளவிலான வாடிக்கையாளர்களை கவரும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.\nவாட்ஸ்அப் விதிமுறைகளை பூர்த்தி செய்யும்\nநாடு முழுவதும் பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்குவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு பூர்த்தி செய்துவிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் 1 பில்லியன் டாலர் வருமானம்.. மார்க் ஜூக்கர்பெர்க் செம ஹேப்பி..\nமோடி அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த வாட்ஸ்அப்.. புதிய மீடியா கொள்கையில் பிரச்சனை..\nவாட்ஸ் அப் நிறுவனம் கொடுத்த சூப்பர் அப்டேட்.. பாதுகாப்பு தான்.. எப்படி வெரிபிகேஷன் செய்வது\nமுகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..\nவாட்ஸ்அப்-க்கு 'நோ'.. சிக்னல்-க்கு மாறிவரும் பெரும் தலைகள்..\nவாட்ஸ்அப்-ல் புதிய சேவை.. இனி ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது ரொம்ப ஈஸி..\nவாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டர் புக் செய்வது எப்படி..\nகஸ்டமர் நிறுவனத்தை கைப்பற்றிய பேஸ்புக்.. 1 பில்லியன் டாலர் டீல்..\nஅடுத்த லெவலுக்கு செல்லும் யூபிஐ செயலிகள்.. கூகிள் பே, போன்பே மாஸ்..\nஇனி வாட்ஸ்அப்-ல் லோன், பென்ஷன், இன்சூரன்ஸ்-ம் கிடைக்கும்.. அதிர்ச்சியில் பேடிஎம், அமேசான்..\n\"7977111111\" முகேஷ் அம்பானி களமிறக்கிய புதிய ரோபோட்..\nஇரண்டாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு..\nமோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி.. குத்தாட்டம் போடும��� வோடபோன் ஐடியா, ஏர்டெல் ..\nரத்தன் டாடா எடுத்த திடீர் முடிவு.. சந்திரசேகரன் விளக்கம்.. முதலீட்டாளர்கள் நம்மதி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/regional-tamil-news/mk-stalin-wrote-letter-to-central-govt-about-cinematographic-bill-121070600044_1.html", "date_download": "2021-09-18T14:49:35Z", "digest": "sha1:TX44R4DVP4FH3RF6SUBWQCLMTULX7QZ3", "length": 11749, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா தேவையில்லாதது! – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 செப்டம்பர் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா தேவையில்லாதது – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nமத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் அந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nமத்திய அரசு திரைப்படங்கள் வெளியிட ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் திரைத்துறையினர் இடையே இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று நடிகர் கார்த்தி, ரோகிணி உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை விடுத்தனர்.\nஇந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் ஒளிபதிவு திருத்த சட்ட மசோதா மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் இருப்பதாகவும், எனவே ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nமதுபோதையில் தாய விளையாட்டு; கொலையில் முடிந்த தகராறு\nஒரு கோடி பத்தாது.. இன்னும் பல கோடி கிடைக்கணும் – யூட்யூப் சேனலை வாழ்த்திய சீனு ராமசாமி\nஆபாச யூட்யூபர் மதன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்\nரேசன் கடைகளில் காலாவதி பொருட்கள்; அலுவலரே பொறுப்பு – கூட்டுறவு சங்கம் சுற்றறிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velsmedia.com/rudra-thandavam-trailer-richard-as-cop-battles-against-drug-trafficking/", "date_download": "2021-09-18T13:36:09Z", "digest": "sha1:PBZJFLCEDPXY7F6DYO6BVF2KENV5P3HO", "length": 15919, "nlines": 91, "source_domain": "velsmedia.com", "title": "அதிரடி கிளப்பும் ‘ருத்ர தாண்டவம்’ | ‘Rudra Thandavam' - a real-life incident?", "raw_content": "\nஉயர் தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகமானது ஐபோன் 13 சீரிஸ் இந்தியாவில் குறைந்தபட்ச விலை ரூ.70,000\nஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தொடக்கம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் என்னென்ன\n தமிழர் இனப்பெயரை அழிக்கும் முயற்சி இனியும் பலிக்குமா\nஆப்கனின் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் கடும் சண்டை தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண் தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண்\n கற்றலை நேசிக்கக் கற்றுக்கொடுத்த பிரியமான ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்\nதவறாக பயன்படுத்தப்படும் பி.சி.ஆர். சட்டம் இங்க மதத்தை விட சாதிக்குதான் வேர் இங்க மதத்தை விட சாதிக்குதான் வேர் அதிரடி கிளப்பும் ருத்ர தாண்டவம் டிரெய்லர்\nமோகன்.ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரிஷி ரிச்சர்டின் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுடன், கவுதம் மேனன் வில்லனாக மிரட்டுகிறார்.\nபழைய வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து தான் இயக்கிய திரெளபதி படத்தில் நாடக காதல் குறித்து மோகன்.ஜி பேசியிருந்தார். எதிர்ப்பும், ஆதரவுமாக கருத்துகள் வந்தாலும், வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றி பெற்றது. ��ியேட்டரில் வெளியாகி 18 நாட்களே ஓடிய நிலையில், திரையரங்குகள் மூடப்பட்டதால், பின்னர் அமேசான் பிரைம் மற்றும் விஜய் டிவியில் அந்த படம் ஒளிபரப்பானது.\n3-வதாக ‘ருத்ர தாண்டவம்’ படத்தை மோகன் தயாரித்து இயக்கியுள்ளார். 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இதன் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார். டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பில், “ஒரு முள்ளை அகற்ற இன்னொரு முள் தேவைபடுகிறது” என மோகன் குறிப்பிட்டிருந்தது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.\nசுமார் 2 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகள் ஓடுகின்றடிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. கதாநாயகனாக ரிஷி ரிச்சர்ட்டும், கதையின் நாயகியாக குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, தம்பி ராமையா, கவுதம் வாசுதேவ் மேனன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போதைப் பொருள் பழக்கத்தால் இளம் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் காவல்துறை அதிகாரியாக ரிச்சர்ட் நடித்துள்ளார்.\nசாதி, மதம் என ஏகப்பட்ட வசனங்கள் மூலமாக, தான் சொல்ல வருவதை ராதராவி, கெளதம் மேனன், தர்ஷா குப்தா மற்றும் தம்பி ராமைய்யா வசனங்கள் மூலம் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர் மோகன். பிசிஆர் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தொடர்பாக கதைக்களம் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மதமாற்றம் குறித்தும், இந்து மதத்தை இழிவு செய்கிறார்கள் என்பது போன்ற வசனங்களும் டிரெய்லரில் உள்ளன. இது ரொம்ப பெரிய கேஸ்னு ராதாரவி சொல்வதை வைத்து பார்த்தால், படம் தொடர்பான விவாதங்களுக்கு பஞ்சமே இருக்காது என தெரிகிறது.\nடிரெய்லரில், “என்னப்போய் சாதி வெறியன்னு ஊரெல்லாம் பேச வச்சு” என ரிச்சர்ட் மூலம் வசனம் பேச வைத்து, மோகன் பலருக்கும் பதில் கொடுத்திருக்கிறார். இந்த ஆண்டே தியேட்டரில் ருத்ர தாண்டவம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. ருத்ர தாண்டவம் டிரெய்லர் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபாகிஸ்தானில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இந்து கோயில் பரமஹன்ஸ் ஜி மஹராஜின் சமாதியையும் சூறையாடிய வன்முறை கும்பல்\nபாகிஸ்தானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கு கிருஷ்ண துவாரக மந்திர், தீ வைக்கப்பட்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. கோயி���ுக்கு அருகிலுள்ள ஸ்ரீ பரமஹான்ஸ் ஜி மஹராஜின் சமாதியும் அழிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. (more…) Read More\nபுதுச்சேரியில் கைகூடாத மூன்றாவது அணி முதலமைச்சர் நாற்காலிக்கு முட்டி மோதிய 3 பிரபலங்கள் முதலமைச்சர் நாற்காலிக்கு முட்டி மோதிய 3 பிரபலங்கள் ரங்கசாமிக்கு சாதகமாக மாறுகிறதா அரசியல் சூழல்\nபுதுச்சேரியில், மூன்று பிரபலங்கள், ஒருசேர முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டதால் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அரசியல் சூழல் என்.ஆர். காங்கிரசுக்கு சாதமாக மாறுவதாகத் தெரிகிறது. (more…) Read More\nஜனவரியில் கட்சி துவங்கப்போவதாக ரஜினி அறிவிப்பு தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக நிர்வாகி நியமனம் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக நிர்வாகி நியமனம் முதன் முதலாக கணித்து உறுதியாகக் கூறிய ஒரே ஊடகம் ‘வேல்ஸ் மீடியா’\nவரும் ஜனவரி மாதம் புதிய கட்சி துவங்கப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். டிசம்பர் 31-ந் தேதி கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். (more…) Read More\nNEWER POSTஅனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டு காப்பீடு வரும் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nOLDER POSTதமிழகத்தில் உதயமாகிறது, 6 புதிய மாநகராட்சிகள் 29 புதிய நகராட்சிகள்\nகேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளாட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nதென் மண்டல அமைப்பாளராகிறார் மு.க. அழகிரி மகன்\nதிமுக-வுக்கு எதிராக மகா கூட்டணி கைமாறாக ராஜ்யசபா எம்.பி. பதவி கைமாறாக ராஜ்யசபா எம்.பி. பதவி\nசம்பளமின்றி தவிக்கும் நியூஸ் 7 தமிழ் ஊழியர்கள் சகோதர யுத்தத்தால் உதயமாகிறது புதிய தொலைக்காட்சி\nகல்லாக மாறும் 5 மாத குழந்தை அரிதான மரபணு நோய்க்கு சிகிச்சை இல்லாததால் பெற்றோர் பரிதவிப்பு\nசண்டமாருதமாக மாறிய, கருணாநிதி குடும்ப வாரிசு ஆ.ராசா தனிநபர் தாக்குதலை ஊக்குவிக்கும் மு.க. ஸ்டாலின்\nஜனவரி 1ல் இருந்து அனைத்து கால்களும் இலவசம் ஜியோ அதிரடி ஆஃபரால் மற்ற நெட்வொர்க்குகளுக்கு பிரச்சனை\nஆப்கனின் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் கடும் சண்டை தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண் தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண்\n கற்றலை நேசிக்கக் கற்றுக்கொடுத்த பிரியமான ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்\nவேல்ஸ் மீடியா செய்தித்தளத்தில் உள்ள கட்ட���ரைகளை வாசித்ததற்கு முதற்கண் நன்றி. உண்மையே நீண்ட கால அடிப்படையில் நிலைக்கும் என்ற தத்துவார்த்த உண்மையை மனதில் கொண்டு, மெய்யான செய்திகளை மக்களுக்கு அளிப்பதே நோக்கம். மீண்டும் மீண்டும் வேல்ஸ் மீடியா செய்தி தளத்திற்குள் வந்து ஆதரவு தாரீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Huntly+uk.php", "date_download": "2021-09-18T12:41:01Z", "digest": "sha1:AGH6UYD6D5N4WQAVVKYJ7WW7M6QG37K3", "length": 4784, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Huntly", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Huntly\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 01466 என்பது Huntlyக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Huntly என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 (0044) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Huntly உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +44 1466 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந���தியா இருந்து Huntly உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +44 1466-க்கு மாற்றாக, நீங்கள் 0044 1466-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2021-09-18T13:57:30Z", "digest": "sha1:UOPLETDEA4I56TKH6PZ2A7VGNLS6NTYE", "length": 13197, "nlines": 176, "source_domain": "athavannews.com", "title": "வளிமண்டலவியல் திணைக்களம் – Athavan News", "raw_content": "\nHome Tag வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக ...\nநாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்\nநாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலவுவதால் சில பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...\nஇலங்கையின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும்\nஇலங்கையின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ...\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை தொடர்ந்தும் இயங்குநிலையில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகிறது. ...\nநாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nநாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மழையுடனான காலநிலை அடுத்த ...\nசீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு\nநாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயி��ிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேநேரம், ...\nவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் நாளை புயலாக மாறும் – மக்களுக்கு எச்சரிக்கை\nவங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை (திங்கட்கிழமை) புயலாக மாற்றமடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு ...\nசவுதி அரேபிய கடற்பரப்பில் தாழ் அமுக்கம் – இலங்கைக்கு சூறாவளி எச்சரிக்கை\nசவுதி அரேபிய கடற்பரப்பில் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக இலங்கைகை்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் இந்தத் தாக்கம் தீவிரம் ...\nஇலங்கையில் நீடிக்கும் வெப்பமான காலநிலை – 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் இந்த காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் ...\nநாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனிய���வில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/419-2017-01-20-09-16-17", "date_download": "2021-09-18T14:14:10Z", "digest": "sha1:XVO4523INCBE2OGC7UQZOJQ7DDQ3RKZU", "length": 9309, "nlines": 106, "source_domain": "eelanatham.net", "title": "ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம் - eelanatham.net", "raw_content": "\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம்\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம்\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம்\nதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவரப்போவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.\nஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும் என்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.\nஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.\nஇளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்தில் அனல் பறக்கிறது. அக்னியின் வீச்சு தலைமைச் செயலகத்தை எட்டிப்பார்க்க, உடனடியாக டெல்லி கிளம்பினார் பிரதமர் ஓ.பன்னீர் செல்வம். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் பலன் ஏதும் இல்லை.\nஅதே நேரத்தில் அரசியல் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான வழிமுறைகளை செய்து விட்டு இன்று தமிழகம் திரும்பியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்��ளிடம் பேசிய முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதியாக நடக்கும் என்றார். மக்கள் விருப்பப்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நானே தொடங்கி வைப்பேன் என்றும் கூறினார். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான உரிய அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும். குடியரசுத்தலைவர் வெளியூர் சென்றுள்ளதால் அவர் வந்து ஒப்புதல் அளித்த உடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். எந்த தடை வந்தாலும் அதை சட்டரீதியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இளைஞர்கள் விரும்புவது போல விரைவில் தமிழகத்தில் வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக்குதிக்கும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 20, 2017 - 40364 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 20, 2017 - 40364 Views\nMore in this category: « போராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம் அவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு;\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=2740", "date_download": "2021-09-18T14:52:05Z", "digest": "sha1:IEIVUAGTIBY5ZUQRLTHPAQYHGC3IZQHG", "length": 27581, "nlines": 63, "source_domain": "maatram.org", "title": "இது எங்கள் தார்மீகப் பொறுப்பு! – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nஇது எங்கள் தார்மீகப் பொறுப்பு\nமைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர ஆகிய��ர் முறையே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் பதவியேற்றமையானது போர்க் குற்றங்கள் மற்றும் யுத்தத்தின்போது மனுக்குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்செயல்கள் போன்ற விடயங்களிலே நீதிக்காகப் போராடுவோர் தமது போராட்டத்தைத் தொடரும் முயற்சிகளிலே பெரும் மாற்றம் ஒன்றைக் கொணர்விக்க வேண்டிய தேவைக்கு உள்ளாக்கியுள்ளது. புதிய அரசும் அதன் ஆட்சி வடிவமும் – குறிப்பாக மனித உரிமைகள் விடயத்திலே சர்வதேச அரசியலையிட்டதான அதன் அணுகுமுறை – ராஜபக்‌ஷ ஆட்சியைவிட அடிப்படையிலேயே வேறுபட்டதாகவே இருக்கும். எனவே, ராஜபக்‌ஷவுக்கு எதிராகக் கையாண்ட சாணக்கியமும் தந்திரோபாயமும் மாற்றப்பட்டு, புதிய சூழ்நிலையின்கீழ் நீதியை நாடும் இலக்கினைத் தொடர்வதற்கு புதிய தந்திரோபாயங்கள் கைக்கொள்ளப்பட்டாகவேண்டும்.\nபுதிய மைத்திரிபால – ரணில் அரசானது போர்க் குற்றங்கள் மற்றும் யுத்தத்தின்போது மனுக்குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச் செயல்கள் விடயத்திலே உண்மை மற்றும் நீதியை முன்னுரிமைப்படுத்தும் சாத்தியம் அவ்வளவாக இல்லை. அவர்கள் மஹிந்த ராஜபக்‌ஷ, கோத்தபாய ராஜபக்‌ஷ அல்லது இராணுவத் தலைவர்களை சர்வதேச குற்றவியல் விசாரணை மன்றத்துக்குக் கையளிக்கப்போவதில்லை என்பதை மீள வலியுறுத்திக் கூறிவந்துள்ளனர். ஆயினும், மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் விடயத்திலே சர்வதேச அழுத்தங்களை மைத்திரி – ரணில் ஆட்சி அணுகும் விதத்திலே சில பிரதானமான வேறுபாடுகள் இருக்கும்.\nபிரதானமாக, போர்க் குற்றங்களுக்கு (இங்கு போர்க் குற்றங்கள் என்பது பொதுவாக போர்க் குற்றங்களையும் மனுக்குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச் செயல்களையும் குறிக்கும்) பொறுப்பானவர்களை உடனடியாகச் சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு இந்த ஆட்சியரசு விரும்பாவிட்டாலுங்கூட ராஜபக்‌ஷ அரசு தமது நடவடிக்கைகளால் வருவித்துக்கொண்ட சர்வதேச அழுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரப் பகீரதப்பிரயத்தனம் எடுக்கும். இந்த நாட்டத்திலே பின்வருவனவை எதிர்பார்க்கக்கூடியவையாகும்: முதலிலே – மைத்திரி – ரணில் ஆட்சி ஜனநாயகம் உள்ளதாய், அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் வெளிப்படையாகப் பேசி நீதியை நோக்கிச் செயற்பட அகலவெளியை வழங்��ும். இரண்டாவதாக – வடக்கு மற்றும் கிழக்கிலே தற்போது இடம்பெற்றுவரும் காணிச்சுவீகரிப்பு, கற்பழிப்பு, சித்திரவதை, அரசை எதிர்ப்பவர்களை துன்புறுத்தல் போன்றதான பாரிய மனித உரிமை மீறல்களைக் மைத்திரி – ரணில் ஆட்சி குறைக்க எத்தனிக்கும். மூன்றாவதாக – சர்வதேச ஆதரவுடன் உள்ளூரிலே பொறுப்புக்கூறச்செய்யும் பொறிமுறையொன்றை அமைப்பதிலே மேற்கத்தேய நாடுகளுடன் ஒத்துப்போவதற்கு மைத்திரி – ரணில் ஆட்சி அதிகம் விருப்பம் கொண்டிருக்கும்.\nஎனவே, புதிய அரசின் தெரிவானது அதனுடன் நீதிக்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புக்களைக் கொண்டுவரும். ஆனாலும், இந்த வாய்ப்புக்களுடன்கூட குறிப்பிடத்தக்க சவால்களும் இருக்கத்தான் செய்யும்.\nமுன்னர் கூறியபடி புதிய அரசைத் தெரிவுசெய்ததிலே உருவாக்கப்பட்ட அகலவெளியை நீதிக்கான எமது தாகத்திற்கு உச்சபட்சமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பெரும் அளவிலான சர்வதேசக் குற்றச்செயல்களுக்கான நீதியானது உள்நாட்டு குற்றவியல் வழக்குகளையன்றி பாதிக்கப்பட்டோர் மற்றும் பாதிப்புக்கு உள்ளான குழுவினர் ஆகியோரும் அதீத முன்னாயத்தங்களைச் செய்துகொள்வது வேண்டற்பாலதாகும். இதன்படி முதலாவதும் மிக அவசரமானதுமான செயலாற்ற இலக்கு எதுவெனில், பாதிப்புற்றோரிடமிருந்து உரிய சான்றுகள் ஆகியவற்றைச் சேகரித்துக் கொள்வதாகும். சான்றுகளைச் சேகரிப்பதென்பது சாதாரண மக்களால் கூடாது, அது படிவத்தை வெறுமனே நிரப்புவதை விடவும் அதிகமானவற்றை உள்ளடக்கியதாகும். அது சர்வதேச குற்றச்செயல்களை வழக்குத்தொடுக்கும் நோக்குடன் பயிற்றப்பட்ட நபர்களால் மட்டுமே செய்யப்படவேண்டும். எனவே, சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பணியாளர்கள் ஆகியோர் அவசியமான சான்றுகளை ஆவணப்டுத்துவத்றகான கிரமமான பயிற்சி அத்தியாவசியமானதாகும். கடந்த காலத்திலே இழைக்கப்பட்ட குற்றச் செயல்களை வெளிக்கொணர்வதற்கு அதுபற்றிய அதிக சம்பவக்கதைகளும் அவசியமாகும். மே 2009 இலே யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே அரசபடைகளின்அட்டூழியங்கள் பற்றியோ அல்லது தமிழ்ப்பெண்கள் மீதான திட்டமிடப்பட்ட பாலியல் வன்முறைகள் பற்றியோ முழுத்தகவல்களையும் நாம் இன்னமும் அறியோம். எனவே, இப்படியான குற்றச் செயல்களையிட்ட சான்றுகள் சேகரிக்கப்பட்டு அவை தெரியப்படுத்தப்படவேண்டிய தேவை உ���்ளது. மேலும், பாதிப்புற்றோரைப் பொறுப்பான விதத்திலே பிரதிநிதித்துவம் செய்யும்படிக்கு நம்பத்தகுந்த தொழிற்சாதூரியமான பாதிப்புற்றோருக்கான குழுக்களும் அவசியம். பாதிப்புற்றோரின் பிரதிநிதித்துவத்தின் இலக்கானது அரசியல்வாதிகள் எவ்வளவு நம்பக்கூடியவர்களாக இருந்தாலுமென்ன, அரசியல்வாதிகளின் கைகளிலே விடப்படமுடியாத அளவுக்கு அது முக்கியமானதாகும். எனவே, எமக்கு வேண்டியதான முன்னாயத்தமானது பயிற்றுவித்தல், சான்று சேகரித்தல் மற்றும் பாதிப்புற்றோரை அணிதிரட்டுதல் ஆகியவையாகும். இந்த செயலாற்ற இலக்குகள் ராஜபக்‌ஷ ஆட்சியின்கீழ் கைக்கொள்ளப்படுவதென்பது சாத்தியமற்றதாய் இருந்தது. இருந்தாலும் சிறு அளவிலான முயற்சிகள் ஆங்காங்கே எடுக்கப்பட்டுள்ளன. அவ்வகையிலே, அரச மாற்றமானது நீதியை ஏற்படுத்துவது அதிக சாத்தியமாகும்படிக்கு அவசியமானதைச் செய்வதை உறுதிப்படுத்தும் மெய்யான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது எனலாம்.\nமேலும், புதிய அரசானது உள்ளூரிலே உண்மை கூறுவிக்கும் பொறிமுறையை ஸ்தாபிக்கும் பட்சத்திலே, அந்தச் செயன்முறையானது மறைக்கப்பட்ட சான்றுகளை வெளிக்கொணரச்செய்யும் சந்தர்ப்பங்களை வழங்கும். எனவே, குற்றச்செயல்கள் இழைத்தவர்களைத் தண்டிக்கும்படி விடுக்கப்படும் சர்வதேச அழுத்தங்களைத் தணிக்கும்படிக்கு பொறிமுறைகள் ஸ்தாபிக்கப்பட்டாலுங்கூட, அவற்றிலே பங்கேற்பது பலத்த நன்மை பயக்கும். இப்படியான வாய்ப்புக்களை வினைத்திறனுள்ள விதத்திலே பயன்படுத்துவது பற்றிய பல உதாரணங்கள் உள்ளன. சிலீ மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளிலே உண்மை பேசவைக்கும் பொறிமுறைகள் ஸ்தாபிக்கப்பட்டதிலே, இராணுவத் தலைவர்கள் அரசால் கைதுசெய்யப்படமாட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்துங்கூட, இராணுவத் தலைவர்களால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களைப் பாதிக்கப்பட்ட மக்கள் பகிரங்கப்படுத்துவது சாத்தியமாயிற்று. காலப்போக்கிலே இராணுவம் இழைத்த குற்றச்செயல்கள் பற்றிய மோசமான சம்பவக்கதைகள் இராணுவத் தலைவர்களை இலச்சைக்கு உள்ளாக்குவதற்கு உதவின, இறுதியிலே பல வருடங்களுக்குப் பின்பாக அவர்களுக்கு எதிராக நீதிவழக்குகள் தொடுப்பதற்கு இட்டுச்சென்றது. எனவே, உள்ளூர் உண்மை கூறவைக்கும் பொறிமுறையால் வழங்கப்படும் சந்தர்ப்பத்தை ஆக்கபூ��்வமாகப் பயன்படுத்திக்கொள்வது மிக முக்கியமானதாகும்.\nஇன்னுமொரு சந்தர்ப்பம் மார்ச் 2015இலே இடம்பெறவுள்ள மனித உரிமைப் பேரவையினூடாக எழக்கூடும். கடந்த வாரக் கட்டுரையிலே, போரையிட்டதான சர்வதேச விசாரணையை ஏற்கெனவே நிலைநாட்டியுள்ள பேரவையானது செய்யக்கூடியவை அதைவிட அதிகமாக எதுவுமில்லை என்பதைச் சுட்டிக்காட்டினேன். ஆயினும், புதிய அரசானது பிரதானமான சர்வதேசச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் சமூகம் ஆகியவற்றுடன் முரண்படுவதைத் தவிர்த்துக்கொள்வதிலே ஆர்வம் கொண்டிருக்கும் என்ற ரீதியிலே, மனித உரிமைகளைப் பொறுத்த விடயத்திலே அவர்களது உறுதிமொழிகள் பதியப்படும் ஒரு தீர்மானத்துக்கு புதிய அரசை இணங்க வைப்பது சாத்தியமானதாயிருக்கலாம். இந்த உறுதிமொழிகள், ஒருவேளை அரசு அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறினால், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் புதிய அரசைத் திருத்துவதைச் சர்வதேச மயமாக்குவதற்கும் பயன்படுத்தப்படாலம்.\nபுதிய அரசின் அணுகுமுறையானது நீதியையிட்டதான நாட்டத்துக்குச் சில புதிய சவால்களையும் அறிமுகம் செய்யக்கூடும். ராஜபக்‌ஷ ஆட்சியின் மேற்குலக அழுத்தங்களுக்கு இம்மியும் இசையாத அந்த நிலைப்பாடும், மனித உரிமை மீறல்களை அது நிராகரித்தமையும், எல்.எல்.ஆர்.சி. அறிக்கையின் குறைந்தபட்ட சிபாரிசுகளைக்கூடப் பின்பற்றுவற்கு அதன் இணக்கமின்மையும், சீனாவுடனான அதன் சார்வுப்போக்கும் மார்ச் 2014 இலே சர்வதேச விசாரணையைக் கட்டாயமாக்கும் பிரச்சாரத்துக்கு இட்டுச்சென்றது. மைத்திரி – ரணில் ஆட்சியானது மேற்குலகுடனும் இந்தியாவுடனுமான அதன் உறவுகளை மீள்சீரமைத்துக்கொள்ளும் என்பதை ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அதாவது, இலங்கை அரசின்மீது பொதுவான ஒரு அழுத்தக் குறைப்பு இடம்பெறக்கூடும். கொழும்பை வாஷிங்டன் ஆக்ரோஷத்துடன் அணுகியமை இனியும் இடம்பெறாது. வாஷிங்டன், டெல்லி மற்றும் லண்டன் ஆகியவை கொழும்புக்குத் தமது கதவுகளை அகலத் திறந்து வைக்கும். மார்ச் 2014 இலே ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொழும்புடனான விரிவான கலந்துரையாடல் இல்லாமலேயே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும்படி முன்வைத்ததைப்போல அல்லாது, மார்ச் 2015 இன் ஜெனீவா தீர்மானங்கள் புதிய அரசுடனான கலந்துரையாடலின்பேரிலேயே மேற்கொள்ளப்படும். இன்னொரு விதத��திலே கூறுவதானால், சர்வதேச அழுத்தம் மிகவும் விளைதிறன் கொண்டதாக இருக்கும் ஒரு சூழ்நிலைக்கும், ஆயினும், அந்த அழுத்தத்தை உருவாக்குவது கடினமானதாக இருக்கும் சூழ்நிலைக்கும் முகங்கொடுக்க நேரிடும். சர்வதேச அழுத்தங்கள் இல்லாது போய்விடும் என்பது அல்ல நான் கூற விளைவது, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்கள் விடுத்த கூற்றுக்கள் மனித உரிமைகளை அவர்கள் தொடர்ந்தும் முன்னுரிமைப்படுத்துவதைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், மைத்திரி – ரணில் அரசு மனித உரிமைகள் சூழ்நிலையை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கும் பட்சத்திலே அவை விடுக்கும் அழுத்தம் மிருதுவானதாயும், ஆக்ரோஷம் குறைந்ததாயும் இருக்கும்.\nஅப்படியாயின், ஏற்பட்ட மாற்றத்தால் விளைந்துள்ள சவால்களையும் சந்தர்ப்பங்களையும் நாம் எப்படியாக மேற்கொள்ள வேண்டும் இரண்டு முக்கிய குறிப்புக்களைப் பட்டியலிட்டு இதனை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.\nநாம் உள்ளூர் உண்மை பேசவைக்கும் செயன்முறையிலே முழுமையாகப் பங்கேற்றாலுங்கூட, மோசமான குற்றச்செயல்களுக்கான மிகப்பெரும் பொறுப்பாளிகள் அந்தக் குற்றங்களுக்காக தண்டனைகளை பெறவேண்டும் என்பதை நாம் இடைவிடாது தொடர்ந்து கோரவேண்டும்.\nஉயர் வினைத்திறனும் உயர் தராதரமும் கொண்ட சான்று சேகரிக்கும் செயற்பாடுகளுடன் பங்கேற்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். இறுதியாக, நாம் பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு, திறமைமிக்க சாணக்கியத்தினூடாகவும் கிடைக்கும் வாய்ப்புக்களைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இது எங்கள் தார்மீகப் பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2021/04/03/crime-novel-rajeshkumar-kizhakke-pogum-uyir/", "date_download": "2021-09-18T14:55:18Z", "digest": "sha1:P2W4U55SP4DKUDZXLVYGHROBYZ7IMXNI", "length": 5879, "nlines": 52, "source_domain": "oneminuteonebook.org", "title": "கிழக்கே போகும் உயிர்..?! - One Minute One Book", "raw_content": "\nஅடிபட்டு விழுந்துகிடந்த அந்த இளைஞனின் பெயர் தாஸ் என்று அவன் டயரியை வைத்து டிராபிக் போலீஸ் கண்டுபிடித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த கோகுல்நாத்தும் அவினாஷும் வேறு தடயங்களைத் தேடிக் கொண்டிருக்க, ஒரு துண்டு சீட்டு அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கிடைத்தது.\n“Life Towards East” என்று அந்த சீட்டில் எழுதப்பட்டிருந்த வார்த்தைக்கு அர்த்தம் புர��யாமல் குழம்பிப் போயினர் போலீஸ். தாஸின் வீட்டை சோதனையிட்ட போலீசாருக்கு கிடைத்தது, அவன் காதலி சந்தியாவின் அட்ரஸ்.\nசந்தியாவைத் தேடிச்சென்ற போலீஸுக்கு அவளின் சடலம் மட்டுமே கிடைக்கிறது. கேஸ் மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து நிற்கிறது. இந்நிலையில் சந்தியாவைக் கொலை செய்த நபரைப் பற்றிய விபரம் போலீசாருக்குத் தெரியவருகிறது.\nஅதேவேளையில் பிசினஸ் சம்பந்தமாக ஃப்ளைட்டில் சிங்கப்பூர் சென்றுகொண்டிருந்த ஜெயமோகனின் உயிர் சிங்கப்பூர் ஏர்போர்ட்டிலேயே பிரிகிறது. தன்னுடைய கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகப்பட்ட சாரதா டிடெக்டிவ் உதவியை நாடுகிறாள்.\nஇங்கிருந்து டிடெக்டிவ் நரேன்-கவிதா கதைக்குள் என்டர் ஆகிறார்கள். சிங்கப்பூரில் இருந்து தான் தவறு ஆரம்பிக்கிறது என யூகித்த இருவரும் ஃப்ளைட் ஏற, பிசினஸ்மேன் சேஷாத்ரியை ஃப்ளைட்டில் சந்திக்கிறார்கள். அவர் மூலமாக வேறு சில உண்மைகளைத் தெரிந்து கொண்ட நரேன் நிகழ்ந்தது இயற்கையான மரணம் அல்ல என்ற முடிவுக்கு வருகிறான்.\nகதையில் திருப்புனையாக அமைவது சேஷாத்ரியின் மரணம். அவரும் ஜெயமோகனைப் போல இயற்கையான முறையில் இறந்திருப்பதே. மேலே சொன்ன இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லாதது போல் தோன்றினாலும் ஒரு நூலிழை போல உள்ள தொடர்பு என்ன.. போலீஸ் கண்டுபிடிப்பதற்கு முன் நரேன்-கவிதா குற்றவாளிப் பிடித்தனரா.. போலீஸ் கண்டுபிடிப்பதற்கு முன் நரேன்-கவிதா குற்றவாளிப் பிடித்தனரா.. மேலும் கொலைகள் நடக்கும் முன் தடுக்கப்படுமா.. மேலும் கொலைகள் நடக்கும் முன் தடுக்கப்படுமா.. அடுத்தடுத்து பிசினஸ்மேன்கள் கொல்லப்படுவதற்கான காரணம் என்ன..\nஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் – மர்மக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-09-18T13:39:22Z", "digest": "sha1:W4RBRVQ7VLBS5CWPDF7YAW7NMU74INDI", "length": 15791, "nlines": 226, "source_domain": "patrikai.com", "title": "ஜெ., எடுத்த சாட்டை : மன உளைச்சலில் செல்லூர் ராஜூ | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்க��ள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஜெ., எடுத்த சாட்டை : மன உளைச்சலில் செல்லூர் ராஜூ\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீடு மதுரையில் உள்ளது. இவரது ஒரே மகன் விபத்தில் இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர். மருமகன்களில் ஒருவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். மற்றொருவர் கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் வைத்திருந்தார். செல்லூர் ராஜூ அமைச்சரான பிறகு இவர் மற்றும் மருமகன்கள் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்களை குவித்துள்ளதாக மதுரை மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அமைச்சரின் எதிர்கோஷ்டியினர் தலைமைக்கு புகார் அனுப்பிய வண்ணம் இருந்தனர். மேலும், இவர் ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் இருவரிடம் நெருக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செல்லூர் ராஜூ சேர்த்த சொத்துக்கள் குறித்து விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.\nஇதனை தொடர்ந்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதுரை வந்தனர். இவர்கள் செல்லூர் ராஜூ மற்றும் அவரது மருமகன்களின் சொத்து விபரங்களை சேகரித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள் எங்கெங்கு சொத்துக்களை வாங்கி உள்ளனர் பினாமி பெயர்களில் பதிந்துள்ளனரா ஏற்கனவே உள்ள சொத்து விபரங்கள், சாதாரண ஆட்டோ டிரைவர், கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருந்த மருமகன்களிடம் இவ்வளவு சொத்து குவிந்தது எப்படி என்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. திடீர் விசாரணையால் செல்லூர் ராஜூ மன உளைச்சல் அடைந்துள்ளார்.\nஇதனால் நிம்மதி தேதி, இன்று காலை இவர் மட்டும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றார். அங்கு ஆண்டாள், பெரியபெருமாள் சன்னதியில் மட்டும் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக தரிசனம் செய்தார். பொதுவாக கிழக்குப்புற சன்னதி கொண்ட ஆண்டாள் கோயிலில், நீண்ட நேரம் தரிசனம் செய்தால் ‘நினைத்தது நிறைவேறும்’ என்பது ஐதீகம். இதனாலேயே செல்லூர் ராஜூ நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டு தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.\nசெல்லூ ராஜூ ஜெயலலிதா விசாரணை ராஜா\nPrevious articleசெம்பரம்பாக்கம் ஏரி திறப்புடன் நேமம் ஏரி உடைந்த விவகாரம் சேர்ப்பு\nNext articleபெண்கள் இயக்கிய விமானம் சவுதியில் தரையிறங்கியது- சவுதி அரசுக்கு சங்கடம்\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-i20/car-price-in-gadchiroli.htm", "date_download": "2021-09-18T14:15:35Z", "digest": "sha1:WW6Z6ZKU56S3CCHTYWRGKQLMOWB6VZ7S", "length": 56594, "nlines": 932, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ20 காத்சிரோலி விலை: ஐ20 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஐ20road price காத்சிரோலி ஒன\nகாத்சிரோலி சாலை விலைக்கு ஹூண்டாய் ஐ20\nசந்திரப்பூர் இல் **ஹூண்டாய் ஐ20 price is not available in காத்சிரோலி, currently showing இன் விலை\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.9,69,633*அறிக்கை தவறானது ��ிலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,62,894*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,80,381*அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.12,70,654*அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்)மேல் விற்பனைRs.12.70 லட்சம்*\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.12,88,440*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.8,03,559*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.8,99,804*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.9,16,990*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,16,672*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,16,373*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,26,984*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,33,859*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,33,534*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,44,171*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,90,002*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.11,07,188*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.11,43,853*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.11,42,220*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.11,81,103*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.11,79,517*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.12,57,975*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.12,75,436*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.13,17,343*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.13,34,804*அறிக்கை தவறானது விலை\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.9,69,633*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,62,894*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,80,381*அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.12,70,654*அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்)மேல் விற்பனைRs.12.70 லட்சம்*\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.12,88,440*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.8,03,559*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.8,99,804*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.9,16,990*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,16,672*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,16,373*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,26,984*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,33,859*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,33,534*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,44,171*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.10,90,002*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.11,07,188*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.11,43,853*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.11,42,220*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.11,81,103*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.11,79,517*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.12,57,975*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.12,75,436*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.13,17,343*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சந்திரப்பூர் :(not available காத்சிரோலி) Rs.13,34,804*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் ஐ20 விலை காத்சிரோலி ஆரம்பிப்பது Rs. 6.91 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் ஐ20 மேக்னா மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா opt டர்போ dct dt உடன் விலை Rs. 11.40 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் ஐ20 ஷோரூம் காத்சிரோலி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை காத்சிரோலி Rs. 5.84 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை காத்சிரோலி தொடங்கி Rs. 5.98 லட்சம்.தொடங்கி\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt Rs. 10.16 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt dt Rs. 11.79 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct Rs. 12.57 லட���சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் dt Rs. 12.88 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 10.62 லட்சம்*\nஐ20 ஆஸ்டா Rs. 10.26 லட்சம்*\nஐ20 மேக்னா Rs. 8.03 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt dt Rs. 10.33 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் Rs. 12.70 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct dt Rs. 12.75 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் Rs. 8.99 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் dt Rs. 9.16 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt Rs. 10.16 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt dt Rs. 10.33 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt Rs. 11.42 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் dt Rs. 10.80 லட்சம்*\nஐ20 மேக்னா டீசல் Rs. 9.69 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டர்போ dct Rs. 13.17 லட்சம்*\nஐ20 ஆஸ்டா dt Rs. 10.44 லட்சம்*\nஐ20 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகாத்சிரோலி இல் ஆல்டரோஸ் இன் விலை\nகாத்சிரோலி இல் பாலினோ இன் விலை\nகாத்சிரோலி இல் எக்ஸ்யூவி700 இன் விலை\nகாத்சிரோலி இல் வேணு இன் விலை\nகாத்சிரோலி இல் ஸ்விப்ட் இன் விலை\nகாத்சிரோலி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஐ20 mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,266 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 3,029 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,556 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,605 3\nடீசல் மேனுவல் Rs. 4,175 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,870 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,937 4\nடீசல் மேனுவல் Rs. 5,209 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,736 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,876 5\nடீசல் மேனுவல் Rs. 4,495 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,824 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஐ20 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஐ20 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் ஐ20 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விதேஒஸ் ஐயும் காண்க\nகாத்சிரோலி இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\ngadhchiroli, மகாராஷ்டிரா காத்சிரோலி 442605\nபுதிய ஹூண்டாய் i20 சிறந்த மைலேஜ் வழங்கவுள்ளது 48V மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு நன்றி\n48V மைல்டு-ஹைபிரிட்டானது பாலேனோவின் 12V யூனிட்டை விட வலுவானது மற்றும் பிந்தையதை விட திறமையாக இருக்க வேண்டும்\nஆட்டோ எக்ஸ்போவைத் தவிர்க்க 2020 ஹூண்டாய் எலைட் i20\nபிரீமியம் ஹேட்ச்பேக் 2020 நடுவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\n க்கு How ஐஎஸ் the 1.2 liter என்ஜின்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில��� உள்ள நகரங்களில் இல் ஐ20 இன் விலை\nசந்திரப்பூர் Rs. 8.03 - 13.34 லட்சம்\nநாக்பூர் Rs. 8.03 - 13.36 லட்சம்\nபிலாய் Rs. 7.89 - 13.00 லட்சம்\nயாவாத்மால் Rs. 8.03 - 13.36 லட்சம்\nராய்ப்பூர் Rs. 7.89 - 13.00 லட்சம்\nநிர்மல் Rs. 8.15 - 13.63 லட்சம்\nகரீம்நகர் Rs. 8.10 - 13.57 லட்சம்\nசிஹிந்த்வாரா Rs. 7.82 - 13.12 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/27-trs-cadres-ransack-junior-ntr-film.html", "date_download": "2021-09-18T13:54:29Z", "digest": "sha1:Q63Q5OHQCIGJS6OMBEHPROJF442UYBFT", "length": 14374, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜூனியர் என்டிஆர் படப்பிடிப்பிலும் தெலுங்கானா போராட்டக்காரர்கள் தாக்குதல் | TRS cadres ransack Junior NTR film shooting spot, ஜூனியர் என்டிஆர் படப்பிடிப்பிலும் தாக்குதல் - Tamil Filmibeat", "raw_content": "\nNews ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்\nAutomobiles Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது\nFinance 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜூனியர் என்டிஆர் படப்பிடிப்பிலும் தெலுங்கானா போராட்டக்காரர்கள் தாக்குதல்\nசிரஞ்சீவி மகன், மோகன்பாபு மகன், கிருஷ்ணா மகன் படப்பிடிப்புகளில் நடந்த ரகளையைத் தொடர்ந்து தற்போது ஜூனியர் என்டிஆர் படப்பிடிப்பிலும் புகுந்து தெலுங்கானா போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி கேமராவை உடைத்து எறிந்தனர்.\nஜூனியர் என்டிஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா (இவரது 2வது மனைவிக்குப் பிறந்தவர்தான் ஜூனியர் என்டிஆர்). ஹரி கிருஷ்ணா எம்பியாக இருந்து வந்தார். ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி இவரும் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார்.\nஇதனால் ஜூனி��ர் என்டிஆர் மீதும் தெலுங்கானா போராட்டக்காரர்கள் கோபமடைந்தனர். ஜூனியர் என்டிஆரின் படங்களை தெலுங்கானா பகுதியில் திரையிட விடாமல் தடுத்து வருகின்றனர். இதனால் நயனதாராவுடன் இணைந்து அவர் நடித்துள்ள அதுர்ஸ் என்ற படம் இப்பகுதியில் இதுவரை வெளியாகவில்லை.\nஇந்த நிலையில், ஹைதராபாத்தில் ஆலம் என்ற இடத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஜுனியர் என்.டி.ஆர். நடிக்கும் பிருந்தாவனம் என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று நடந்தது.\nதகவல் அறிந்ததும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியினர் விரைந்து வந்தனர். உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். கேமரா உள்ளிட்ட படப்பிடிப்பு சாதனங்கள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. இதனால் படப்பிடிப்புக் குழுவினருக்கு பெரும் பொருட் சேதம் ஏற்பட்டது.\nதொடர்ந்து படப்பிடிப்புகளில் தெலுங்கானா போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருவதால் தெலுங்குத் திரையுலகினர் பெரும் கோபமும், அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.\nஇந்த நிலையில் அடிலாபாத்தில், தெலுங்கு தேசம் கட்சியை நிறுவியவரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ஆர். சிலையை சிலர் உடைத்து சேதப்படுத்தினர்.\nநோ மீன்ஸ் நோ.. என்கவுன்டர் செய்த தெலுங்கானா போலீஸ்க்கு போஸ்டர் ஒட்டி வாழ்த்து சொன்ன அஜித் ஃபேன்ஸ்\nஎன்னாது, சமந்தாவும் அரசியலில் தொப்புக்கடின்னு குதிக்கிறாரா\nநாளை வெளியாகிறது ருத்ரமாதேவி.. வரி விலக்கு அளித்து தெலுங்கானா அரசு ஊக்கம்\nசிக்கலில் மாட்டிக் கொண்டதா அனுஷ்காவின் “ருத்ரம்மா தேவி” – சினிமா வட்டாரத்தில் சலசலப்பு\nஆந்திரா, தெலுங்கானா... வருகிறது ஆமீர்கானின் பிகே- தாக்கு பிடிக்குமா லிங்கா\nதெலுங்கு 'லிங்கா' மீது ஆந்திரத்து ரசிகர்கள் அதிருப்தி\nதெலுங்கானா ரணகளத்திலும் ஹைதராபாத் ரசிகர்களின் கிளுகிளுப்பு.. காஜலைப் பார்க்க ஒரே கூட்டம்\nதெலுங்கானா பிரச்சினையால் சிரஞ்சீவி குடும்பத்தினர் படங்கள் முடக்கம்\nஇனி என்னாகும் தெலுங்கு திரை உலகம்\nகல்யாணத்தைப் பத்தி மட்டும் பேசவேப் படாது... டென்ஷனாகும் தபு\nதெலுங்கானா பிரிவினை தெலுங்குத் திரையுலகை பாதிக்குமா\nஇலியானாவையும் விரட்டியடித்த தெலுங்கானா போராட்டக் குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: தெலுங்கானா ஜூனியர் என்.டி.ஆர். ஷூட்டிங் ஸ்பாட் போராட்டம் தாக்குதல் telangana junior ntr shooting spot agitation attack.\nசாந்தனு திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் ...\"இராவணகோட்டம்\" ஸ்பெஷல் அப்டேட்ஸ்\nகோடியில் ஒருவன் விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா ஆப் ஸ்க்ரீன் வேற லெவல் அப்டேட்ஸ் \nஷகீலா அக்கா மட்டும் இல்லைன்னா அன்னைக்கே.. மேடையில் கண்ணீர் விட்டு கதறிய அங்காடி தெரு சிந்து\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2018/03/blog-post_50.html", "date_download": "2021-09-18T12:48:29Z", "digest": "sha1:EN5V2QFDHLMPCLJMYIMDJ2JHRKATY6HA", "length": 12063, "nlines": 317, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "லொறிகளில் கொழும்புக்கு வரும் மாட்டிறைச்சி வகைகள் பரிசோதனைக்கு", "raw_content": "\nலொறிகளில் கொழும்புக்கு வரும் மாட்டிறைச்சி வகைகள் பரிசோதனைக்கு\n( மினுவாங்கொடை நிருபர் )\nவெளி இடங்களிலிருந்து லொறிகள் மூலம் கொழும்புக்குக் கொண்டு வரப்படும் அனைத்து மாட்டிறைச்சி வகைகளையும் கடும் பரிசோதனைக்குட்படுத்த, கொழும்பு மா நகர சபையின் சுகாதாரப் பிரிவு தீர்மானித்துள்ளது. கொழும்பு பிரதான சுகாதார வைத்தியர் டொக்டர் ருவன் விஜயமுனியின் விசேட பணிப்பின்கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.\nகொழும்பு மா நகருக்கு தினமும் கொண்டுவரப்படும் மாட்டிறைச்சி வகைகளில் பெரும்பாலானவை மக்கள் பாவனைக்குப் பொருத்தமற்றவை என, பாவனையாளர்களினால் கிடைக்கப்பெற்றுள்ள பல்வேறு முறைப்பாடுகளையடுத்தே, இவ்வாறு பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக, மா நகர பிரதான உணவுப் பரிசோதகர் லால் குமார தெரிவித்துள்ளார்.\nதினமும் குளிரூட்டப்பட்ட 20 லொறிகளில் மாட்டிறைச்சி கொழும்புக்கு வரும் நிலையில், பெரும்பாலான லொறிகளில் குளிரூட்டப்படாமல் அல்லது அதி குளிரூட்டப்பட்ட நிலையில் மாட்டிறைச்சி வகைகள் கொண்டுவரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில���லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/18435", "date_download": "2021-09-18T14:37:00Z", "digest": "sha1:EZMPQTTWGR3OHJOSTOXNK55NDA4XPQ6H", "length": 6029, "nlines": 139, "source_domain": "www.arusuvai.com", "title": "safi(unani medicine) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nsafi(unani medicine) யாருக்கவது பயன்படுத்திய அனுபவம் உண்டாஅதை சாபிட்டால் பருக்கள் மறையுமா...பிளஸ் ஹெல்ப் மீ\nயுனானி மருந்து நான் எலும்பு தேய்மானதிர்க்காக யெடுத்தேன். முற்றிலுமாக குனமடைந்து விட்டேன்.முகப்பரு குறையுமா என்பது பற்றி தெரியவில்லை.நான் 2 வருடம் மருந்து எடுத்தென்.ஒரு மாத மருந்துக்கு ரூ.2000/- செலவாகிறது.\nகரஸ்ஸில் பி.எட் படிக்க உதவுங்கள்.\nபேன்ஸி நகைக் கடை - மொத்த கடைகள் விபரம் தேவை\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.olippathivaalan.com/read-blog/26_wide-vs-telephoto-lens.html", "date_download": "2021-09-18T12:40:36Z", "digest": "sha1:DBCDDOJRJTXQOOEYWGZGIEVR2XO3JGKC", "length": 9717, "nlines": 90, "source_domain": "www.olippathivaalan.com", "title": "Wide vs Telephoto lens", "raw_content": "\nஇரண்டு படங்களுக்கும் இடையே இருக்கும் முக்கிய வித்தியாசம், இரண்டும் வெவ்வேறு ‘ஃபோக்கல் லென்ந்த்’ (Focal Length ) கொண்ட லென்சுகளால் எடுக்கப்பட்டது என்பதுதான். படம் A - 80mm லென்ஸாலும், படம் B - 24mm லென்ஸாலும் எடுக்கப்பட்டது.\n35mm ஃபார்மேட்டில், 50mm (Normal Lens)-க்கு மேற்ப்பட்ட ஃபோக்கல் லென்ந்த்தை ‘Tele Lens’ என்றும், அதற்கு கீழான ஃபோக்கல் லென்ந்த்தை ‘Wide Lens’ என்றும் அழைக்கிறோம்.\nWide Lens லென்ஸில் படம் பிடிக்கும் போது, அது பார்க்கும் பரப்பளவு அதிகம் என்பதை நாம் அறிவோம். கூடவ��, Wide Lens லென்ஸுகளில் படம் பிடிக்கும்போது கேமராவிற்கு அருகிலிருக்கும் பொருட்கள் பெரிதாகவும், கொஞ்சம் Distortion-வோடும் இருக்கும். பின்புலக்காட்சிகள் சிறிதாக, தூரத்தில் இருப்பதைப்போன்றும் தெரியும்.\nTele Lens லென்ஸில் படம் பிடிக்கும் போது, அது பார்க்கும் பரப்பளவு குறையும், அதாவது கோணம் ‘Narrow’-வாகும். மேலும், படம் பிடிக்கப்படும் Subject-ம் அதன் பின்புலமும் நெருக்கத்திலிப்பதைப் போன்று தோன்றத்தை உண்டாக்கும்.\nSubject-ஐ மட்டும் மையப்படுத்தி, அதனை அதன் பின்புலங்களிலிருந்து பிரித்து காட்ட, டெலி லென்ஸ் நன்கு பயன்படும். காட்சிக்கு தேவையில்லாதவற்றை தவிர்ப்பது, Shallow Focus -ஐ அதிகரிப்பது போன்றவற்றில் மூலம் இது சாத்தியப்படும்.\nSubject-வுடன், அதன் பின்புலத்தை காட்சிப்படுத்த வைட் ஆங்கிள் லென்ஸ் பயன்படும். குறிப்பாக குளோசப் சுடுவில்(shot) இத்தகைய நுட்பம் பயன்படும். ஒரே அளவு composition தான் என்றாலும், வைட் ஆங்கிள் மற்றும் டெலி லென்ஸின் பிம்பங்கள் வெவ்வேறாக இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.\nநான் ஒளிப்பதிவாளராக பணி புரிந்த, ‘மாத்தியோசி’ எனும் திரைப்படம், வறண்ட பிரதேசத்தில் தனித்துக்கிடக்கும் ஒரு கிராமத்தில் சுற்றித்திரியும் நான்கு இளைஞர்களைப் பற்றிய படம். அந்த இளைஞர்கள் சில காரணங்களால் சென்னைக்கு அடைக்கலம் தேடி ஓடி வருகிறார்கள். வறுமையில் கிடக்கும் ஒரு கிராமம் மற்றும் செழுமையில் திளைக்கும் சென்னையின் புறநகரப்பகுதிகள்தான் இதன் களங்கள்.\nகிராமப்பகுதி முழுவதும் 'Wide Angle' லென்சுகளைப் பயன்படுத்தினோம். நிலப்பகுதியும் ஒரு கதாப்பாத்திரம் என்பதனால் எல்லா பிரேம்களிலும் அவை இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். குளோசப் காட்சிகள் கூட வைட் ஆங்கிள் லென்சுகளைப் பயன்படுத்திதான் எடுத்தோம். சென்னையில் இதற்கு எதிர்மாறாக, லென்சுகளைப் பயன்படுத்தினோம். 'Wide Shots'கூட 'Tele' லென்சுகளைப் பயன்படுத்திதான் எடுத்தோம். சென்னை அவர்களுக்கு அந்நியமானதும் என்பதையும், சென்னையில் அவர்கள் தனித்து விடப்பட்டார்கள் என்பதையும் உணர்த்தும் விதமாக லென்ஸுகளை பயன்படுத்தினோம்.\nபிரபல ஹாலிவுட் படமான ‘Revenant’ திரைப்படம் முழுவதும் 12mm - 21mm லென்ஸுகளை மட்டும் கொண்டு படம் பிடித்ததாக அதன் ஒளிப்பதிவாளர் ‘Emmanuel Lubezki’ சொல்லுகிறார். தமிழில் ஒளிப்பதிவாளர் ‘Santhos Sivan’ இயக்கிய ‘Terrorist’ திரைப���படத்தின் பெரும்பாலான காட்சிகள் வைட் ஆங்கிள் லென்ஸுகளால் படம் பிடிக்கப்பட்டது, குறிப்பாக Macro Lens-களை அதிகம் பயன்படுத்தியதாக சந்தோஷ் சிவன் சொல்லுகிறார். இவ்விரண்டு படங்களையும் வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள், வைட் ஆங்கிள் லென்ஸின் பயன் புரியும். அதேப்போல ஹாலிவுட் இயக்குநர் ‘Terrence Malick’ தன்னுடைய படங்களை பெரும்பாலும் வைட் ஆங்கிள் லென்ஸுகளால் தான் படம் பிடிக்கிறார்.\nபுகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 02)\nடிஜிடல் கேமரா: அதன் ஆதார தொழில்நுட்பம் By Vijay Armstrong\nகிரௌண்ட் எர்த் அவசியமா ....\nடிஜிடல் கேமரா: அதன் ஆதார தொழில்நுட்பம் By Vijay Armstrong\nஒளிப்படமெடுப்பதில் அடைப்படியை கற்றுக்கொள்ள கேனான் நிறுவனத்தின் உன்னதமான பக்கம்\nகுவாண்டம் கணினி (Quantum computer)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shop.sarvamangalam.info/home/", "date_download": "2021-09-18T14:30:49Z", "digest": "sha1:3NIZUOG5RJRF4EV27F3SGGK2WQMWCLOG", "length": 11068, "nlines": 200, "source_domain": "www.shop.sarvamangalam.info", "title": "Home – Online Pooja store", "raw_content": "\nAympon Dollar | ஐம்பொன் டாலர்\nAympon Ring | ஐம்பொன் மோதிரம்\nAympon Statues | ஐம்பொன் சிலைகள்\nதெய்வீகபொருட்கள் | DIVINE GOODS\nAympon Dollar | ஐம்பொன் டாலர்\nAympon Ring | ஐம்பொன் மோதிரம்\nAympon Statues | ஐம்பொன் சிலைகள்\nதெய்வீகபொருட்கள் | DIVINE GOODS\nசகல காரிய சித்தி சக்கரம்\nசகல காரிய சித்தி சக்கரம்: மிகவும் சக்தி வாய்ந்த இந்த சக்கரத்தை முறையாக கீறி,உருவேற்றி பயன்படுத்த,காரியத் தடைகள்,தடங்கல்கள்,முடக்கங்கள் விலகி சகல காரியமும் சித்திக்கும்,மேன்மையடையும்,நடக்கும்.அற்புதமான சக்தி கொண்டவை இது.\nயந்திரம்/ தாயத்து. யந்திரம் என்றால் என்ன, அதன் பயன் என்ன. யந்திரம் என்பது ஒரு தகடு, பிரச்சனையை தீர்க்கும் ஒரு பரிகார முறையாகும். ஒரு தகடு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/honey", "date_download": "2021-09-18T14:28:55Z", "digest": "sha1:WRV5AHSZLSV4ENDARCUKBKJD7AAFE2BQ", "length": 5804, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "honey | honey Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan", "raw_content": "\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)\nபூக்களை வளர்த்து பூமியைக் காப்போம்\nபால், தேன், டீ தூள் ஆகியவற்றில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க சில வழிகள்\nதேன், டீ மற்றும் காபி தூள்களில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க சில வழிகள்\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)\nநீங்கள் கேட்டவை: மொட்டை மாடியில் தேனீ வளர்க்க முடியுமா\nபால், தேன், டீத்தூள், தானியங்கள், எண்ணெய��கள்... கலப்படத்தைக் கண்டறிய ஒரு கம்ப்ளீட் கைடு\nமொட்டை மாடியில் தேனீ வளர்ப்பு... திகட்டாத வருமானம்... அவள் விகடனின் வழிகாட்டல் பயிற்சி\nநாம் சாப்பிடுவது தேனா... தேனேதானா\nடாபர் Vs மாரிகோ தரம் குறித்த யுத்தம்... போட்டிபோடும் நிறுவனங்கள் - தேன் சந்தையில் திடீர் சர்ச்சை\nதேன் பாட்டிலுக்குள் இருப்பது தேன் அல்ல... அவற்றில் இருப்பது என்ன, ஏமாற்றுவது யார்\nஇந்திய தேன் பிராண்டுகளில் கலப்படம்... தேனின் தூய்மைத் தன்மையை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2020/09/", "date_download": "2021-09-18T14:37:57Z", "digest": "sha1:IWYKL32RT5SEF6HVBSFBWGOCZCLVO2KR", "length": 80829, "nlines": 427, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: September 2020", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 01-10-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-10-2020, புரட்டாசி 15, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 02.35 வரை பின்பு தேய்பிறை பிரதமை. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.56 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்ணமி விரதம்.\nஇன்றைய ராசிப்பலன் - 01.10.2020\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற யோசித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்பு கிட்டும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும். கடன்கள் குறையும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்-.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்திலும் சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். தொழில் சம்பந்தமாக போட்ட திட்டங்களில் இழுபறி நிலை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும்.\nஇன்று எந்த காரியத்தை செய்தாலும் தடைகள் ஏற்படக் கூடும். உத்தியோகத்தில் சக நண்பர்களுடன் வீண் மன ஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பெரிய மனித��்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.\nஇன்றைய ராசிப்பலன் - 30-09-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-09-2020, புரட்டாசி 14, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 12.26 வரை பின்பு பௌர்ணமி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 03.15 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் பின்இரவு 03.15 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் - 30.09.2020\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பொன் பொருள் சேரும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.\nஇன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மக���ழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் கிட்டும். திருமண சம்பந்தமான முயற்சிகள் நற்பலனை தரும். செலவுகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையக்கூடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை காணப்படும். உத்தியோக ரீதியான பிரச்சினைகளால் டென்ஷன் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். எதிர்பாராத உதவி கிட்டும்.\nஇன்று வியாபாரத்தில் உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். புதிய சொத்துக்கள் வாங்கும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று நீங்கள் எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சிக்கனமுடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு கு��ையும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் - 29-09-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n29-09-2020, புரட்டாசி 13, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி இரவு 10.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. சதயம் நட்சத்திரம் பின்இரவு 12.48 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் - 29.09.2020\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்���த்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் மேலோங்கும்.\nஇன்று தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்றைய ராசிப்பலன் - 28-09-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n28-09-2020, புரட்டாசி 12, திங்கட்கிழமை, துவாதசி திதி இரவு 08.59 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. அவி��்டம் நட்சத்திரம் இரவு 10.38 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் - 28.09.2020\nஇன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உங்கள் ராசிக்கு காலை 9.41 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் மதியத்திற்கு பின் தொடங்குவது நல்லது.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு காலை 9.41 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. முடிந்த வரை பயணங்களை தவிர்க்கவும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்க கூடும். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகளும் அதிகரிக்ககூடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் பெருகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்-.\nவார ராசிப்பலன் -செப்டம்பர் 27 முதல் 3 வரை 2020\nவார ராசிப்பலன் - செப்டம்பர் 20 முதல் 26 வரை 2020\nவார ராசிப்பலன் - செப்டம்பர் 06 முதல் செப்டம்பர் 12...\nராகு-கேது பெயர்ச்சியால் என்னென்ன பயன்கள்\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவிருச்சிகம் - குரு பெயர்ச்சி பலன் 2021 - 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2011/09/", "date_download": "2021-09-18T14:23:45Z", "digest": "sha1:SX2Q4ZWZXLREBRRQKTJSLK67VQRB4T5E", "length": 38014, "nlines": 486, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2011 | வேதா��ின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n16. சிந்தனையில் ஒரு சிந்தனை…( வேதாவின் மொழிகள்.)\n28 செப் 2011 23 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வேதாவின் மொழிகள். - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\n(இது ஆறு வருடங்களின் முன் 16.10.2005ல் இலண்டன் தமிழ் வானொலியில் புதன் கிழமை இலக்கிய நேரத்தில் ஒலிபரப்பாகிய ஒரு ஆக்கம்)\nஆடம்பர சலவைக் கற்தரையில் நடப்பது போல இலேசாகவும், இதமாகவும், பாலும் பழமும் உண்பது போல இனிமையாகவும் வாழ்வு செல்லும் போது, திடீரென கண்ணாடி மீது கல் வீழ்வது போல, கரடு முரடுக் கற்களில் நடப்பது போல, நெஞ்சில் வலிக்கும் உணர்வு தரும் அனுபவமோ, அல்லது பாகற்காய்ச் சுவை போன்ற கசப்பு அனுபவங்கள் வாழ்வில் எதிர்பாராது வருகின்றது.\nஅவரவர் மனதிடத்திற்கு ஏற்ப நிலைமையை உள் வாங்கலும் அதன் பிரதிபலிப்புகளும் பலவாறாகத் நடக்கின்றன.\nகிடைக்கின்ற கசப்பு அனுபவங்கள் காயங்களைத் தந்தாலும், சில நிகழ்வு வாழ்வில் பலரை திருந்தி நடக்க வழி வகுக்கிறது. அல்லது சில நிகழ்வு ஒதுங்கிச் செல்லும் உணர்வைத் தருகிறது. பலவீன மனதாளரைச் சில நிகழ்வு திக்குமுக்காட வைத்து செயலிழக்கச் செய்கிறது\nசிலர் எதுவுமே நடக்கவில்லை என்ற பாவனையில், அவைகளைச் சிறு தூசியாக எண்ணிக் கொண்டு, தத்துவ வரிகளை வீசிக் கொண்டு மனதிடமாக நிகழ்வை உள் வாங்குதலும் நடக்கிறது.\nஎனக்கு இந்த சிந்தனையை கீழே நான் தரும் சிந்தனையே தந்தது.\nஇராமகிருஷ பரமஹம்சர் ஒரு ஊரிலே உபதேசம் செய்த போது அந்த ஊர்ப் போக்கிரி ஒருவன் அவர் முன்னிலையில் வந்து அவரைத் தாறுமாறாகத் திட்டினானாம். பரமஹம்சர் கோபமடைவார் என்று சீடர்கள் எதிர்பார்த்த போது, அவர் சிரித்தபடி ஒரு கேள்வியை அந்தர் போக்கிரியிடம் விடுத்தார்.\n உனக்கு ஒருவர் பரிசு கொடுக்கிறார், அதை நீ ஏற்க மறுக்கிறாய், அப்போது அந்தப் பரிசு யாருக்குச் சொந்தம்\n பரிசு கொடுக்க முன் வந்தவனுக்குத் தான் சொந்தம் ” என்றானாம் போக்கிரி.\n ரெம்ப சரியாகச் சொன்னாய். இப்போது நீ எனக்குக் கொடுத்த திட்டுகளையெல்லாம் நான் ஏற்கவில்லை. ஆதலால் இது யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதை நான் சொல்லவா வேண்டும்\nபோக்கிரி பதில் பேசாது தலை குனிந்து கொண்டானாம்.\n27. காத்திரடி வயலோரம். (பாமாலிகை காதல்))\n26 செப் 2011 41 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nபா ஆக்கம் ��ேதா. இலங்காதிலகம்.\n24 செப் 2011 23 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (வாழ்த்துப்பா)\nநிலைபெற்ற பல சேவை வாழ்க\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்\n208. எங்கே போகிறது உலகம்.(பாமாலிகை (கதம்பம்)\n21 செப் 2011 26 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஎங்கள் உலகம் எங்கள் கையிலே\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(ரி.ஆர்.ரி தமிழ் அலையில் என்னால் வாசிக்கப் பட்டது.)\nகேட்டறிதல் 14. (வாழ்வியல் குறள்+தாழிசை)\n17 செப் 2011 22 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nகூட்டறிவின் ஒரு பகுதி அறிவுடன்\nபார்த்தறிதல், படித்தறிதல் போன்று உலகில்\nகேட்டதும் கெட்டதை உடன் மற\nநல்லதைக் கேட்டு பிறருக்கும் தெரிவி\nபெரியோர் வாய் மொழிகள் கேட்டு\nநூலறிவு இல்லாவிடிலும் கேட்ட அறிவு\nபொல்லாத ஊனக்காரர் சிலர் புவியில்\nவிட்டு விலகி எதிரியாகாது, பார்த்தும்\nவயிற்றிற்கு உணவு, கண்ணிற்குக் காட்சி\nகேட்கும் கேள்விகளால் தெளிவு பிறக்கும்.\n207. மனித தரம் (பாமாலிகை (கதம்பம்)\n14 செப் 2011 35 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nசிரிப்பு உயர் மனித தரம்.\nசிந்தனை என்பதும் மனித தரம்.\nசிகரம் தொடுவதும் மனித தரம்.\nசிவஞானச் சிந்தனையும் மனித தரம்.\n‘ சிக்’ கெனத் தவறும் சிந்தனைத் தெறிப்பு\nசிக்காது தொடரும் நகைச்சுவைச் சிரிப்பு\nநிற்காத மனதின் நிலையற்ற தவிப்பு\nதக்காது நிதானம் தவறும் குறிப்பு.\nஅகரம் தொட்டு வளரும் அறிவு\nநுகர இனிமை, தொடரும் உயர்வு.\nபகரப் பகர நெருங்காது அயர்வு,\nபக்குவமான உயர் அறிவின் உணர்வு.\nஅஞ்ஞானம் மறைய அகவிருள் ஒளிர்வு.\nமெஞ்ஞானம் வந்து மேலோங்கும் உணர்வு.\nசுயஞானம் ஒளிர சுகமான நிறைவு.\nசிவஞானம் தானாகத் தோன்றும் உணர்வு.\nபா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.\n(24-4-2004ல் ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் சகோதரர் லோகதாஸ் நிகழ்ச்சியில் இக் கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.\nமறுபடி 17-3-2006 லும் வாசிக்கப் பட்டது.\n13-9-2011 ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் என்னால் இக் கவிதை வாசிக்கப் பட்டது.)\n206. உறவு ஊஞ்சல்.(பாமாலிகை (கதம்பம்)\n11 செப் 2011 24 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nகவி ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n31-1-2001ல் – ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியிலும்\n23-3.2006ல் இலண்டன் தமிழ் வானொலியிலும்\n14-8.2007ல் மறுபடி ரி.ஆர்.ரி வானொலியிலும் என்னால் வாசிக்கப் பட்டது.\n09 செப் 2011 32 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வாழுவியற் குறள்+தாழிசை. - ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது)\nமுயற்சியுடன் முனைவோனின் நல்ல வினை\nஎத்தனை செல்வம் குறைந்தாலும் முயற்சியாளன்\nதேனீயின் சுறுசுறுப்புடைய முயற்சியாளனால் ஒரு\nபொறாமை அனல், வெட்கக் குமிழ்கள்\nமுயற்சியாளனுக்கு அயர்ச்சியற்ற மனமே காந்தம்.\nஎறும்பின் அயராத முயற்சியாளனுக்கு என்றும்\nமுயற்சியுடையோன் வாழ்வு புன்னகைத் தோட்டம்.\nமுயற்சியாளன் சுய நம்பிக்கைக்காரன். தனவந்தன்.\nயாருக்கும் தலை வணங்காத வாழ்வை\nமுயற்சி ஆனந்தத்தின் சைகை, சாதனைக்\n(திவான் பகதூர் பாவாந்தப் பிள்ளையின் யாப்பருங்கல விருத்தியுரையின் படி\n” இரண்டடியாய் ஈற்றடி குறைந்த இஃது குறட்டாழிசை என்பர்.”\nஇலக்கிய அறிவு சார்ந்த அன்புள்ளத்தின் திருத்தத்தை ஏற்று இனி குறள் – தாழிசை என்று வருகிறது)\n19. சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு\n06 செப் 2011 22 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறு கட்டுரைகள்.\nபதிப்பாசிரியர், கட்டுப்பாடாளர், தலைவர் என்று யாருமின்றி ஒரு சுதந்திர உலகாக வலையுலகம் உருவானது. அவரவர் சுய ஆளுமைகள் வெளியாகும் வெட்டவெளி உலகமாகத் திறமைகள் மின்னத் தொடங்கியது.\nகருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சிந்தனை என்பது ஊடக சுதந்திரம் போல இருக்கிறது. இக் கருத்துச் சுதந்திரம் சுயமதிப்புத் தருகிறது. இது மனிதனின் அடிப்படை உரிமை.\nஅருவிச் சாரலாக அழகான திறமைகள் பாய்ந்தோடி, பார்ப்போரை வியக்க வைக்கின்றன. கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம், அரசியல், பொழுது போக்கு, சினிமா, தொழில் நுட்பம் என்று அன்ன பல வழிகளில் திறன்கள் வெளியாகின்றன. வியப்பு, ஆச்சரியம், திகைப்பு, புதுமை அப்பப்பா…..கட்டுப் பாடற்று திறமைகள் குவிகின்றன.\n”வர வர நாச்சியார் (நயினார்) கழுதை போல” என்று ஒரு சொற் தொடர் ஊரிலே கூறுவார்கள். அது போல ”இன்னாய்ய ..சொல்றே..” என்று சர்வ சாதாரண நடைகளிலும், நாலே நாலு வரி எழுதி 40 பேர் நேரத்தைக் கருத்திட என்று இழுப்பதுமாக இணைய உலகு நடக்கிறது.\nதிடீரென சிலருக்குப் பழைய ஆசிரியத்தனம் கிளம்பியது. தமது சுதந்திர செயற் பாடுகள் அலுத்து விட்டதோ..என்னவோ\nதொடர் பதிவு என்று, ஒருவர் சொல்லிற்குக் கட்டுப் பட்டு, கீழ்ப்படிந்து அவர்கள் சொற்படி ஆட்சி கிளம்பியது. இங்கு சுதந்திரம் நூலால் கட்டுப்பட்டு, வாத்தியார் மாணவர் நிலைக்கு மறுபடி மாறுவதில் பலர் ஈடுபட்டனர்.\nஇணைய உலகு மறுபடி குண்டுச் சட்டியுள் குதிரை ஓட்டுவதில் குதிக்கிறதோ என்றும் எண்ணம் தோன்றியது.\nதாம் கொண்டு வரும் முறைப்படி, ஒரு சீருடைக்குள் அல்லது சீரடிக்குள் பிறரைக் கட்டுப் படுத்தும் ஆசையும் பலருக்கு உருவாகிறது.\nஆசையைக் கூறலாம், இவர் செய் அவர் செய் என்று கட்டளையிடுவது தொடர்கிறது. இது நல்லதா கெட்டதா சரணம் சாமி என்று நடக்கும் முறையில்லையா இது\nமேலே கூறிய சுதந்திர விளக்கம் என்னாகிறது\nஇவைகள் என் சிந்தனைக்குள் வந்தவை. உதாரணமாகப் பலரது தொடர் பதிவினை வாசித்தேன்…..\n என் பேறே மகா பேறு\nஎன்னை விட்டால் போதும் என்று\nஇனிமேல் என்னைக் கேளாதீர்கள் என்று\nபலர் பல விதமாக எழுதினவைகள் வாசித்து என்னுள் நவ ரசங்களும் வழிந்தோடியது. அதன் விளைவே இந்த மன ஓட்ட விவரணம்….\n03 செப் 2011 31 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2011/12/04/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-18T13:29:23Z", "digest": "sha1:I3JYCBNBTHOGM2O42NQWJUKKDQ5JL3LQ", "length": 11701, "nlines": 73, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "வெள்ளிச் சொம்பில்… குங்குமப் பிரசாதம்! – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › வெள்ளிச் சொம்பில்… குங்குமப் பிரசாதம்\nவெள்ளிச் சொம்பில்… குங்��ுமப் பிரசாதம்\nகும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திப்பிராஜபுரம். அழகிய இந்த கிராமத்தின் சிறப்பு- அக்ரஹாரம். வேத பாடசாலையும் அமைந்துள்ள இந்த கிராமத்தில், வேத விற்பன்னர் கள் மற்றும் சாஸ்திர பண்டிதர்கள் ஆகியோர் வாழ்ந்தனர்.\nகட்டுக் குடுமியும் கழுத்தில் ருத்திராட்சமுமாக மாணவச் சிறுவர்கள் பலர் இங்கும் அங்குமாக ஓடியாடி விளையாடுவதே அத்தனை அழகு அது மட்டுமா அக்ரஹார வீட்டு வாசல்களில்… காலை- மாலை இரண்டு வேளையும் காவிக் கோலங்கள் நிறைந்திருக்கும். அக்ரஹாரப் பெண்கள், தீபமேற்றி சுலோகங்களைப் பாடுவர். இதே போல் திருவிசநல்லூர், திருவிடைமருதூர், கோவிந்தபுரம் ஆகியவையும் அழகு தவழும் கிராமங்கள். காஞ்சி மகா பெரியவாள் இந்த கிராமங்களை பெரிதும் நேசித்தார்.\nஒருமுறை, திப்பிராஜபுரத்தில் முகா மிட்டிருந்தார் பெரியவாள். இந்த கிராமத்து மக்கள், மகா பெரியவாளிடம் மிகுந்த பக்தி வைத்திருந்தனர். ஒரு நாள்… ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ எனும் கோஷம் முழங்க, மேனாவில் (பல்லக்கு) வீதியுலா வந்தார் காஞ்சி பெரியவாள். வழிநெடுக வாழைமரமும் மாவிலைத் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. வீடுகள் தோறும் வாயிலில் கோலமிட்டு, தீபமேற்றி வைத்திருந்தனர்.\nஒவ்வொரு வீட்டு வாசலிலும் மேனா நின்றது. அந்தணர்கள் வேத மந்திரங்களை முழங்கினர்; பூர்ண கும்பத்தைத் தொட்டு ஆசிர்வதித்தார் பெரியவாள். அனைவரும் அவரை நமஸ்கரித்தனர்.\nமெள்ள நகர்ந்து கொண்டிருந்தது மேனா. இந்த நிலையில்… தனவந்தர் ஒருவர், தனது வீட்டில் பரபரப்பும் பதட்டமுமாக இருந்தார். ‘பெரியவாளை தரிசிக்க வேண்டும்’ என்று எண்ணி, பூர்ண கும்பத்துக்காக பெட்டிக்குள் வைத்திருந்த வெள்ளிச் சொம்பை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாலும் ‘ஊரே கூடியிருக்கும் இந்த வேளையில் வாசலுக்கு வந்து பெரியவாளை தரிசிக்க வேண்டுமா’ என்று சிந்தித்தபடி தவித்து மருகினார்.\nஅவரது வீட்டு வாசலின் முன் நின்றது மேனா. வீட்டுக்குள் இருந்து தயக்கத்துடன் எட்டிப் பார்த்த தனவந்தரைப் பார்த்து, ‘வா இங்கே…’ என்பது போல் சைகை காட்டினார் பெரியவாள்\nபதறிப் போன தனவந்தர், கையில் வைத்திருந்த வெள்ளிச் சொம்புடன், ஓடி வந்தார். பெரியவாளை நெருங்கி பவ்யமாக நின்றார். அவரின் கையிலிருந்த சொம்பை ‘வெடுக்’கென பிடுங்கினார் பெரியவாள்.\nதனவந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இந்த சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லையே…’ எனும் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி தலை கவிழ்ந்து நின்றார் தனவந்தர்.\nபல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும் வெள்ளிச் சொம்பினுள் போட்டு, அவரிடம் வழங்கி, ”«க்ஷமமா இரு” என்று ஆசிர்வதித்தார்.\nஉடனே பெரியவாளின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார் தனவந்தர். அவரால் பேசவே முடியவில்லை. பொலபொலவென கண்ணில் நீர் பெருகிற்று. சில நிமிடங்களுக்குப் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தனவந்தர், ‘குரு மகா தெய்வமே…’ என்று பேச முற்பட்டார். ஆனால், மெல்லிய புன்னகையுடன், ‘போகலாம்’ என்பது போல் சைகை காட்டினார் மகா பெரியவாள். மேனா நகர்ந்தது.\n ‘அட… பக்தி சிரத்தையுடன் எல்லோரும் பூரணகும்பம் அளித்தபோது, அவற்றைத் தொட்டு மட்டுமே ஆசீர்வதித்த பெரியவாள், இந்த தனவந்தருக்கு மட்டும் குங்குமம் கொடுத்து ஆசீர்வதிக்கிறாரே பரவாயில்லை… தனவந்தர் அதிர்ஷ்டசாலிதான்’ என்று பேசிக் கொண்டனர்.\n சீரும் சிறப்புமாக வாழ்ந்த தனவந்தர், சமீபத்தில் நொடித்துப் போய் விட… இதையடுத்து வெளியே வருவதும் இல்லை; எவரையும் சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். அவமானத்தால் வீட்டிலேயே அடை பட்டுக் கிடந்தார். அதனால்தான் பெரியவாள் வீதியுலா வந்தபோதும் வெளியே வர தயங்கினார் தனவந்தர்.\nஇதை உணராமலா இருப்பார் பெரியவாள் அந்த தனவந்தர் வாழ்ந்து கெட்டவர் என்பதை அறிந்தவர், வீதியுலாவின் போது அவரை அழைத்து, அவர் கையில் இருந்த சொம்பில் குங்குமத்தையும் வழங்கி அருள் புரிந்தார்.\nசில மாதங்களில்… தனவந்தரின் குடும்பம் மெள்ள முன்னேறியது. படிப்படியாக செல்வம் சேர… மீண்டும் தழைத்தோங்கியது தனவந்தரின் குடும்பம். பழைய நிலையை விட இன்னும் பல படி முன்னேறினார்\nஇதையறிந்த திப்பிராஜபுரம் மக்களுக்கு பெரியவாள் மீது இருந்த பக்தியும் அன்பும் பல மடங்கு அதிகரித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/periyar-rajaji-secret-speech-another-person/", "date_download": "2021-09-18T13:49:02Z", "digest": "sha1:TQDHT5COQW34VLPK3RW4726ETC7AWFI7", "length": 20478, "nlines": 257, "source_domain": "patrikai.com", "title": "அட!: பெரியார் –ராஜாஜி ரகசிய பேச்சில் உடன் இருந்த இன்னொருவர்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் ��திர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n: பெரியார் –ராஜாஜி ரகசிய பேச்சில் உடன் இருந்த இன்னொருவர்\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஒரு திருமணம், பெரும் அரசியல் புயலை உருவாக்கியது என்றால், அது பெரியார் – மணியம்மை திருமணம்தான்.\n9.7.1949 அன்று திருமணம் நடந்தது. அப்போது மணியம்மைக்கு வயது 30. பெரியாருக்கு 70.\n“இந்த முதிர்ந்த வயதில் இளவயது மணியம்மையுடன் திருமணம் அவசியமா” என்று கட்சிக்குள்ளேயே கேள்விகள் எழுந்தன. இதைவைத்து கட்சியில் பிளவும் ஏற்பட்டது.\nஇதற்கு முன்பாக, தனது திருமணம் குறித்து ராஜாஜியுடன் ஆலோசனை செய்தார் பெரியார். அரசியல் கொள்கையில் இருவரும் கடும் கருத்து வேறுபாடுகளுடன் இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாகவே திகழ்ந்தார்கள். அந்த அடிப்படையிலேயே ராஜாஜியுடன் ஆலோசனை செய்தார் பெரியார்.\nஇத்திருமணத்தை ராஜாஜி ஏற்கவில்லை. “இந்த வயசில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம்.” என்று கடிதமும் எழுதினார்.\nஅதையடுத்து, “திராவிடர் கழகத்தை அழிக்க திட்டமிட்ட ராஜாஜி, பெரியாரின் திருமணத்தை ஆதரித்தார்” என்ற புகார் எழுப்பப்பட்டது.\nராஜாஜி தனக்கு எழுதிய கடிதத்தை பெரியார் வெளியிட்டிருக்கலாம். அவருக்கு இத் திருமணத்தில் உடன்பாடில்லை. ஆகவே இயக்கத்தை பலவீனப்படுத்த இத் திருமணத்தை அவர் ஊக்குவித்தார் என்பது தவறு என்று பெரியார் சொல்லியிரக்கலாம். ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை.\nஅப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, “அந்தரங்கம்” என்று குறிப்பிட்டு அக் கடிதத்தை எழுதினார்.\nநண்பர், “அந்தரங்கம்” என்று குறிப்பிட்டு எழுதிய கடிதத்தை எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்த பெரியார் தயாராக இல்லை. தனது பெட்டியில் அக் கடிதத்தை பத்திரப்படுத்தி இருந்தார்.\nஅவரது இறப்புக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது அக் கடிதம். “இருபெரும் தலைவர்களும் மறைந்த பின்னரும் வரலாற்று முக்கியம் வாய்ந்த இக்கடிதத்தை மூடி மறைப்பது சரியல்ல” என்ற நோக்கத்துடன் அக் கடிதம் வெளியிடப்பட்டது.\nஇப்படி இந்தத் திருமணம் குறித்து பெரியார் – ராஜாஜி சந்தித்தது பெரும் விவாதப் பொருளாக ஆனது அக்காலத்தில்.\nஅந்த சந்திப்பின்போது, பெரியார் மற்றும் ராஜாஜியுடன் இன்னொருவரும் இருந்தார் என்ற தகவல் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய முகநூல் பதிவு மூலம் வெளிப்பட்டிருக்கிறது.\n“22.09.2016 அன்று கி.ரா.வை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், கல்கி ப்ரியன், நானும் சந்தித்ததைப் பற்றி பதிவு செய்திருந்தேன். புதுச்சேரியில் கி.ரா.வை சந்திக்கும் போதெல்லாம் அறியாத பழைய செய்திகளையும் நிகழ்வுகளையும் பேசி விவாதிப்பதுண்டு. அதில் ஒரு நிகழ்வு.. பெரியார் – மணியம்மை திருமணம் குறித்தது.\nபெரியார் – மணியம்மை திருமண சர்ச்சையின் போது திருவண்ணாமலையில் மூதறிஞர் ராஜாஜியும் பெரியாரும் தனியாகச் சந்தித்து திருமணத்தைக் குறித்துப் பேசியதாக கடந்த காலச் செய்திகள் உண்டு. அவ்விருவரும் பேசியதென்ன என்று கேள்விக் கணைகளும் எழுப்பியதுண்டு. இதில் புதிதாக அறியப்படவேண்டியது என்னவென்றால் இந்தப் பேச்சுவார்த்தையில் இரசிகமணி டி.கே.சியும் மூன்றாவது நபராக கலந்துக் கொண்டார் என்பதை கிரா சொல்லித் தான் அறிந்தேன்.\nகே.எஸ்.ஆர். – கி.ரா. – வைத்தியநாதன்\nஇரசிகமணி உடனிருப்பதைப் பார்த்த பெரியார் “நம்ம ரெண்டு பேரு மட்டும் தான் பேசணும்” என்று சொல்லியுள்ளார். சூழ்நிலையை உணர்ந்த இரசிகமனி எழுந்து அறையை விட்டு வெளியேற முற்பட்ட போது இராஜாஜி, “ நாயக்கரே நான் வேற.. அவர் வேற இல்ல… இரசிகமணி யோசனைகள் சொல்வாரு.. இருக்கட்டும்” என மறுத்துப் பேசினார்.\nஅந்தப் பேச்சுவார்த்தை குறித்து டி.கே.சி., கிராவிடம் சம்பாஷித்த போது, பெரியார் இராஜாஜியிடம் மணியம்மையைத் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறேன். வயதாகிய காலத்தில் எனக்கு ஒரு துணை வேண்டும் என்று சொன்னதாகவும் அதற்கு ராஜாஜி அவர்கள், “நாயக்கரே திருமணம் வேண்டாமே… தவிர்க்கலாமே” என்றாராம்.\nஅப்போது இரசிகமணி இடைமறித்து ராஜாஜியிடம், “ உங்க நண்பர் நாயக்கர் கல்யாணம் பண்ணிக்கிட விரும்பறார். இரண்டு பேரும் விரும்புனா கல்யாணம் பண்ணிக்கிட வேண்டியது தானே. மனப்பூர்வமா ரெண்டு பேரும் விரும்பும் போது நீங்க தடுக்கணுமா” எனக் கூறியுள்ளார்” – இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.\nபெரியார் தொண்டர்கள் பலரும்கூட அறியாத விசயம் இது.\nPrevious articleவிரைவில் அமல்….. போஸ்ட் ஆபீசிலும் பாஸ்போர்ட் வாங்கலாம்\nNext articleஉள்ளாட்சி தேர்தல்: கணக்கு காட்டாத 11,640 பேர், போட்டியிட முடியாது\nபுரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்தது… மகாலட்சுமி வழிபாடு சிறப்பு….\nஇந்தி.. படம் சொல்லும் கதைதான்..\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.newvisiontours.com/2197059-swimming-pools-to-dream-these-are-ten-of-the-best-in-the-world", "date_download": "2021-09-18T13:30:56Z", "digest": "sha1:6YLIKGFYH6WO6GEJOXPSZYQDWE7MXC2L", "length": 5306, "nlines": 45, "source_domain": "ta.newvisiontours.com", "title": "கனவு காண நீச்சல் குளங்கள்: இவை உலகின் மிகச் சிறந்தவை | அனுபவங்களை 2021", "raw_content": "\nகனவு காண நீச்சல் குளங்கள்: இவை உலகின் மிகச் சிறந்தவை\nகனவு காண நீச்சல் குளங்கள்: இவை உலகின் மிகச் சிறந்தவை\nவாசிப்பு நேரம் 1 நிமிடம்\nஉங்கள் இலட்சியக் குளம் எப்படி இருக்கிறது உயரங்களில், தாவரங்களுக்கிடையில், ஒரு கோட்டையில், கடலை எதிர்கொள்ளும், பாலைவனத்தின் நடுவில் … சூரியனுக்குக் கீழே ஒரு வெறிச்சோடிய குளம் பற்றி கனவு காண்பதை விட கோடைகாலத்தை விட வேறு எதுவும் இல்லை .\nஇந்த கோடையில் உலகின் சிறந்த குளங்கள்\nஒரு வருடம் வேலைக்குப் பிறகு மற்றும் விடுமுறையை மனதில் கொண்டு, உங்களை ஒரு சூழ்நிலையில் வைத்து உங்களை கற்பனை செய்து கொள்வது அல்லது இந்த டர்க்கைஸ் நீல அதிசயங்களில் ஒன்றில் மிதப்பது அல்லது லெவிட்டிங் செய்வது நல்லது.\nஐரோப்பிய சொகுசு சொத்து வாடகை நிறுவனமான லு கலெக்ஷனிஸ்ட்டின் கூற்றுப்படி இவை சிறந்த குளங்கள் . மொராக்கோவிலிருந்து பிரேசில் வழியாக இபிசா வரை, ஹிப்னாடிஸாக இருக்க நீச்சல் குளங்களுடன் கூடிய வில்லாக்களை இங்கே காணலாம். நீங்கள் எதில் தங்குவது\nகோடைகாலத்தைப் பற்றி கனவு காண நீச்சல் குளங்கள். © வில்லா லியட் / லு சேகரிப்பாளர்\nவில்லா அமெலியா, ஓரிகா பள்ளத்தாக்கு (மொராக்கோ)\nவில்லா அலெக்ரா, லாசியோ (ரோம்)\nவில்லா மார்க் - அன்டோயின், பெருகியா (இத்தாலி)\nவில்லா கான்டாஸ், இடாகாரே (பிரேசில்)\nவில்லா டார் எல் சதகா, மராகேச்\nவில்லா சீட்டானா, காம்போர்டா (போர்ச்சுகல்)\nவில்லா முர்கீஸ், சாலெண்டோ (பக்லியா)\nவில்லா ஓதெல்லோ, எஸ்ச ou ரா (மொராக்கோ)\nஇந்த கோடையில் உலகின் சிறந்த குளங்கள்\n17 ஆர்வங்களில் மாட்ரிட்டில் கிரான் வியாவின் ஸ்வெப்பஸ் அடையாளம்\nஃபோட்டோஸ்கான், பழைய புகைப்படங்களை ஸ்கேன் செய்வதற்கான கூகிள் பயன்பாடு\nஆர்க்டிக் கொலையாளி திமிங்கலங்கள் நீங்கள் இதற்கு முன் பார்த்திராதது போல புகைப்படம் எடுத்தன\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 செப்டம்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-s5-sportback-and-bmw-x3-m.htm", "date_download": "2021-09-18T13:33:48Z", "digest": "sha1:XZT4E4CXHS6AHDGXQHKWKD23I4R223EN", "length": 33941, "nlines": 742, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் vs ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எஸ்5 ஸ்போர்ட்பேக் விஎஸ் எக்ஸ்3 எம்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் ஒப்பீடு போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் 3.0எல் tfsi quattro\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் xdrive\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் அல்லது பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்��ும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 80.49 லட்சம் லட்சத்திற்கு 3.0எல் tfsi quattro (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 99.90 லட்சம் லட்சத்திற்கு xdrive (பெட்ரோல்). எஸ்5 ஸ்போர்ட்பேக் வில் 2994 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எக்ஸ்3 எம் ல் 2993 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எஸ்5 ஸ்போர்ட்பேக் வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த எக்ஸ்3 எம் ன் மைலேஜ் 9.12 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\n3.0 எல் வி6 tfsi பெட்ரோல் என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No Yes\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்daytona கிரே pearlescentடேங்கோ சிவப்பு உலோகம்quantum கிரேடர்போ ப்ளூmyth கருப்பு உலோகம்district பசுமை metallicஐபிஸ் வைட்navarra நீல உலோகம்+4 Moreஎஸ்5 ஸ்போர்ட்பேக் colors வெள்ளிவெள்ளைஎக்ஸ்3 எம் நிறங்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் Yes No\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No No\nஹீடேடு விங் மிரர் Yes No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes\nday night பின்புற கண்ணாடி No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ��ட்டோ Yes No\nஉள்ளக சேமிப்பு No Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் எஸ்5 ஸ்போர்ட்பேக் ஒப்பீடு\nஆடி இ-ட்ரான் போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஆடி ஆர்எஸ்5 போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஆடி க்யூ8 போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஜாகுவார் எப் டைப் போட்டியாக ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எக்ஸ்3 எம் ஒப்பீடு\nஆடி இ-ட்ரான் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nஆடி ஆர்எஸ்5 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nஆடி க்யூ8 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nஜாகுவார் எப் டைப் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nஒப்பீடு any two கார்கள்\nஎல்லா கூபே சார்ஸ் ஐயும் காண்க\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/sports/tokyo-olympics-enthusiastic-welcome-for-athletes-in-trichy-skv-527863.html", "date_download": "2021-09-18T13:01:09Z", "digest": "sha1:AZC2VXCKQ4IYKROCXFBSK3LZFVZZMGRF", "length": 13417, "nlines": 188, "source_domain": "tamil.news18.com", "title": "டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு | Tokyo Olympics Enthusiastic welcome for athletes in Trichy– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nதடகள வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு\nடோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற திருச்சியை சேர்ந்த வீராங்கனைகள் சொந்த ஊருக்கு திரும்பினர்.தடகள பிரிவில் களமிறங்கிய சுபா, தனலட்சுமி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற திருச்சியை சேர்ந்த வீராங்கனைகள் சொந்த ஊருக்கு திரும்பினர்.தடகள பிரிவில் களமிறங்கிய சுபா, தனலட்சுமி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.\nஅக்காவின் மறைவு - கதறி அழுத ஒலிம்பிக் வீராங்கனை\nஷூ வாங்க கூட இயலாமல் நிறையபேர் இருக்காங்க - டோக்கியோவில் பங்கேற்ற சுபா\nவெற்றிகரமாக நடந்து முடிந்தது டோக்கியோ ஒலிம்பிக்\nதடகள வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு\nகிராமப்புற பெண்களுக்கு உடல் வலிமை அதிகம் - ரேவதி\n121 ஆண்டுகளுக்கு பிறகு தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம்\nமாத்து சட்டை அணிந்து ஆரோக்ய ராஜிவ் விள��யாடுவான் - தாயார்\n'ஒலிம்பிக்கில் ஓடியது மகிழ்ச்சியாக உள்ளது' - ஆரோக்கிய ராஜிவ்\nவெண்கல பதக்க போட்டியில் மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி\n41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்று இந்திய ஹாக்கி அணி சாதனை\nஅக்காவின் மறைவு - கதறி அழுத ஒலிம்பிக் வீராங்கனை\nஷூ வாங்க கூட இயலாமல் நிறையபேர் இருக்காங்க - டோக்கியோவில் பங்கேற்ற சுபா\nவெற்றிகரமாக நடந்து முடிந்தது டோக்கியோ ஒலிம்பிக்\nதடகள வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு\nகிராமப்புற பெண்களுக்கு உடல் வலிமை அதிகம் - ரேவதி\n121 ஆண்டுகளுக்கு பிறகு தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம்\nமாத்து சட்டை அணிந்து ஆரோக்ய ராஜிவ் விளையாடுவான் - தாயார்\n'ஒலிம்பிக்கில் ஓடியது மகிழ்ச்சியாக உள்ளது' - ஆரோக்கிய ராஜிவ்\nவெண்கல பதக்க போட்டியில் மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி\n41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்று இந்திய ஹாக்கி அணி சாதனை\n'நான் அளித்த வாளை எனக்கு மீண்டும் பரிசளித்தார் முதல்வர்' - பவானி தேவி\nடெல்லி விமான நிலையத்தில் பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு\n'சமூகவலைதளத்தை பார்த்தபிறகே தோல்வியை உணர்ந்தேன்' - மேரி கோம்\nஒலிம்பிக்கில் பங்கேற்ற ரேவதியின் ஆட்டத்தை கண்டு ரசிக்கும் பாட்டி ஆரம்\nபேட்மின்டன் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\n15 ஆண்டுகால கடின உழைப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது: பவானி தேவி\nஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் தகுதி\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழர்கள்\nபழங்குடியின குடும்பத்தில் பிறந்த வீராங்கனை தீபிகா குமாரியின் சாதனை கதை\nசென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றி தொடருமா\nஇந்தியா - இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கத்தில் குவிந்த\nயார்க்கர் மன்னனுக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு..\nஹாக்கி பயிற்சி முகாமிற்கு கூலித்தொழிலாளி மகன் தேர்வு\nசென்னை இளைஞர்கள் மீது ஹர்பஜன் சிங் ₹4 கோடி மோசடி புகார்\nசி.எஸ்.கே அணியில் 13 பேருக்கு கொரோனா\nதோனியும், நானும்... மனம் திறக்கும் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்கு\nசாதனைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத எம்.எஸ்.டி\nஐ.பி.எல். போட்டிகளை நடத்த நியூசிலாந்து ஆர்வம்...\nநிற வெறிக்கு எதிராக குரல் கொடுக்க நாங்களும் தயார்...\nகொரோனாவில் இருந்து மீண்டாரா ஜோக்கோவிச்\nஐ.பி.எல் போட்டியை வெளிநாடுகளில் நடத்த திட்டம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தக்க பதிலடி கொடுத்த பிசிசிஐ\nகாரில் மளிகைக்கடைக்கு சென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது வழக்கு\nஉங்கள் பெஸ்ட்டியுடன் டேட்டிங் திட்டமிட்டிருக்கிறீர்களா\n’நன்றி தங்கமே’..விக்னேஷ் சிவனின் பர்த்டே செலிபிரேஷன் போட்டோஸ்..\nசேலையில் கலக்கும் சன் டிவி திருமகள் ’அஞ்சலியின்’ புகைப்படங்கள்..\n‘அவமதிக்கப்பட்டேன்’ - முதல்வர் பதவி விலகலுக்கு அமரீந்தர் சிங் விளக்கம்\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் திடீர் ராஜினாமா அறிவிப்பு\nபாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் பெருமை - ஆளுநர்\n2026 சட்டமன்றத் தேர்தல் - ராமதாஸ் சூசகப் பேச்சு\n31 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளியுள்ள கொரோனா தொற்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/super-incident-no-gold-no-luxury-marriage-kozhikode-couple-and-viral-on-socials-427284.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-09-18T13:55:54Z", "digest": "sha1:G3PFELV6AAH5BADSLRGEDRFCC3P6VA2P", "length": 21035, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம.. தாலி கட்டி கொள்ள.. மணமேடைக்கு வந்த சுருதி.. டக்குனு \"அந்த\" கேள்வியை கேட்ட மாப்ளை.. சதீஷ் சபாஷ் | Super incident: No gold no luxury Marriage Kozhikode couple, and viral on socials - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் கேசி வீரமணி நீட் தேர்வு கோடநாடு சசிகலா\nபெரியார் பிறந்தநாள்.. செமையான ட்வீட் போட்ட பினராயி விஜயன்.. நெட்டிசன்கள் பாராட்டு மழை\nபச்சை சிக்னல்.. ஒரே ரூமில் 10 வருடங்கள்.. பகீரை கிளப்பிய ரகசிய ஜோடி.. முறைப்படி நடந்த திருமணம்\nநைட்டியுடன் ரோட்டில்.. மோடியை கண்டித்து.. மீசை வழித்த.. \"மேக்ஸி மாமா\"வை ஞாபகம் இருக்கா.. ஷாக் தகவல்\nஇஸ்லாமிற்கு எதிராக பேசிய கேரள பாதிரியார்.. கொதித்து போன கன்னியாஸ்திரிகள்- சர்ச்சிலிருந்து வெளிநடப்பு\n ஒரே ஒரு போட்டோஷூட்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸ்.. கேரள நடிகைக்கு நேர்ந்த அவலம்\nதேன் கூடு, குருவி கூடு, குளவி கூடெல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்க அதென்ன புத்தக கூடு.. வைரல் வீடியோ\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்தி��ுங்கள் திருவனந்தபுரம் செய்தி\n மமதாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினார் பா.ஜ.க.எம்.பி. பாபுல் சுப்ரியோ\nபுழல் சிறையில் பயங்கரவாதி பிலால் மாலிக்கை பாம்பு கடித்தது.. மருத்துவமனையில் அனுமதி\nஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்\n'வெறும் 48 மணி நேரம்..' என்னவாகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம்\nபக்கா ஸ்கெட்ச்.. விஜயகாந்த் பாணியில் அரசியலுக்கு வருகிறார் விஜய்\nஅடிபொலி...ஆட்டம் போட்டு ஆடவைக்கும் ரோஜா.. பார்த்ததும் ஓடோடி வரும் ரசிகர்கள்\nAutomobiles Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது\nMovies \"கோடியில் ஒருவன்\" இயக்கிய ஆனந்த கிருஷ்ணனுக்குக் ரசிகர்கள் கொடுத்த பாராட்டுகள்\nFinance 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம.. தாலி கட்டி கொள்ள.. மணமேடைக்கு வந்த சுருதி.. டக்குனு \"அந்த\" கேள்வியை கேட்ட மாப்ளை.. சதீஷ் சபாஷ்\nதிருவனந்தபுரம்: உடம்பெல்லாம் நகைகளை அணிந்து கொண்டு மணமேடைக்கு சுருதி வந்து நின்றார்.. அப்போதுதான் இப்படிப்பட்ட சிறப்பு சம்பவம் நடந்துள்ளது..\nகேரளாவில் சமீப காலமாகவே வரதட்சணை பிரச்சனை பெரும் பிரச்சனையாகி வருகிறது.. படித்த மாநிலம் என்ற பெயர் பெற்ற மாநிலத்தில் இப்படி ஒரு கொடுமையா என்ற அதிர்ச்சி இந்தியாவையே பீடித்துள்ளது.\nகுறிப்பாக, கடந்த மாதம் மட்டும் 3 பெண்களின் மரணங்கள்தான் இந்த பிரச்சனையை மேலும் உலுக்கி எடுத்துவிட்டது..\nவிஸ்மயா விவகாரம்.. வரதட்சணை கொடுக்கவே மாட்டோம்.. வீட்டு வாசலில் எழுதி வைத்த கேரள பெண்கள்\nஅந்த 3 பேருமே இளம்பெண்கள்.. 3 பேருமே காலேஜ் படித்த பட்டதாரிகள்.. 3 பேருக்குமே சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது.. 3 பேருமே மர்மமான முறையில் உயிரிழந்தனர்.. 3 பேரின் குடும்பத்திலும் இது கொலைதான் என்று அந்தந்த பெண்களின் பெற்ற��ர்கள் கதறி கொண்டிருக்கிறார்கள்.\nஇதனால், நடிகர் மோகன்லால் முதல் திமுக எம்பி கனிமொழி வரை இதுகுறித்த கண்டனங்களை தெரிவித்ததுடன், வரதட்சணைக்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டிருந்தது, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.. இதனிடையே, வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதம் இருந்தது இதன் தாக்கத்தை மேலும் அதிகமாக்கியது.\nஇப்படிப்பட்ட சூழலில்தான், இளைஞர் ஒருவர் மொத்த கேரளாவையும் திரும்பி பார்க்கும்படி ஒரு கல்யாணத்தை செய்து கொண்டுள்ளார்.. அந்த இளைஞர் ஆலப்புழா மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர்.. பெயர் சதீஷ்.. 28 வயதாகிறது.. இவர் ஒரு நாதஸ்வர இசைக்கலைஞர்.\nஇவருக்கும் ஆலப்புழாவை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுருதிக்கும் கல்யாணம் நிச்சயமானது.. நிச்சயதார்த்தத்தின்போதே, தனக்கு எந்த வரதட்சணையும் வேண்டாம் என்று சதீஷ் உறுதியாக பெண் வீட்டில் சொல்லி இருந்தார்.. கடந்த மே 13-ந் தேதி இவர்களுக்கு திருமண நாள் குறித்திருந்தார்கள்.. ஆனால் லாக்டவுன் காரணமாக கல்யாணம் தள்ளி போனது.\nதற்போது 2 மாதத்துக்கு பிறகு, நேற்று முன்தினம் ஒரு கோவிலில் எளிமையாக இந்த கல்யாணம் நடந்தது.. அப்போது கல்யாண பெண் சுருதி தன் வீட்டில் சீதனமாக தந்த 50 பவுன் நகைகளை அணிந்து கொண்டு மணமேடைக்கு வந்தார்... அப்போது மணமகன் சதீசும் அங்கு வந்தார்.. அப்போதுதான், சுருதியின் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கண்டார்...\nஉடனே சுருதியிடம், \"நான்தான் வரதட்சணை, சீர் எதுவுமே வேண்டாம் என்று சொன்னேனே.. என் கொள்கையே கட்டின புடவையோடு நீ வரணும் என்பதுதான்.. வேணும்னா 2 வளையல்களை மட்டும் போட்டுக்கோ.. மீதி நகைகளை கழற்றி உன் அப்பா, அம்மாவிடமே தந்துடு\" என்றார்... இதை கேட்டு சுருதி வியப்படைந்தார்.. பின்னர் தாலி கட்டியவுடன் சுருதி கழுத்தில் கிடந்த நகைகள் கோவில் பூசாரி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகட்டிய தாலியுடன் சுருதியை மனைவியாக சுதீஷூம் ஏற்றுக் கொண்டார்.. கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவருமே சதீஷின் செயலை பாராட்டினர்.. இந்த சம்பவம் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருப்பதால், மாப்பிள்ளைக்கு பாராட்டும், மணமக்களுக்கு வாழ்த்தும் குவிந்து கொண்டி���ுக்கிறது..\nபெண் பத்திரிகையாளருக்கு மீண்டும், மீண்டும் ஆபாச ஸ்டிக்கர்: ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு\nகேரளாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து... படிபடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்..\nகேரளாவில் சீக்ரெட் மீட்.. சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த 8 மாவோயிஸ்ட்.. துப்பு துலக்கிய என்ஐஏ: பின்னணி\n'28 நாட்கள் கால இடைவெளியில் கோவிஷீல்டு தடுப்பூசி..' மத்திய அரசுக்கு கேரளா ஐகோர்ட் உத்தரவு\n'தரைமட்டம் ஆக்கிவிடுவோம்..' கொச்சி கடற்படை தளத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. உச்சக்கட்ட அலர்ட்.\n கேரளாவை அச்சுறுத்தும் நிபா.. 11 பேருக்கு வைரஸ் அறிகுறிகள்.. அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்\nகேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. அறிகுறிகள் என்ன.. வேக்சின் உள்ளதா அறிகுறிகள் என்ன.. வேக்சின் உள்ளதா A to Z தகவல்கள்\nபுன்னகை மன்னன் பட பாணியில்.. மலையிலிருந்து குதித்து பலியான காதலன்.. தப்பித்த காதலி பகீர் வாக்குமூலம்\nஅதே கோழிக்கோட்டில் மீண்டும் நிபா வைரஸ்.. பதற்றத்தில் பினராயி.. குழப்பத்தில் வீணா.. சைலஜா எங்கே\nகேரளா: இனி பேருந்து நிலையங்கள் தோறும் மதுபான கடைகள்- குடிமகன்களுக்கு குஷியோ குஷி- பொதுமக்கள் ஷாக்\nகொரோனாவிற்கு இடையே கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தாக்குதல்.. சிறுவன் பரிதாப பலி.. அதிர்ச்சி\nஎடா... எடி என்று பேசாதீங்க கண்ணியமாக பேசுங்க - காவல்துறைக்கு உத்தரவிட்ட கேரளா ஹைகோர்ட்\nகொடூரம்.. காரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த அம்மா-மகன் மீது இளைஞர் தாக்குதல்: பகீர் காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarriage viral news kozhikode couple வரதட்சணை திருமணம் கேரளா கோழிக்கோடு மணப்பெண் மணமகள் கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2018/03/blog-post_60.html", "date_download": "2021-09-18T12:40:18Z", "digest": "sha1:HBWPIDY6IY6JQCD4B6LHUZF2M2HTVUUR", "length": 22295, "nlines": 340, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "முஸ்லிம்களுக்கு வேறு சட்டங்கள் உள்ளமை நியாயமானதல்ல", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு வேறு சட்டங்கள் உள்ளமை நியாயமானதல்ல\nமுஸ்லிம்களுக்கு வேறு சட்டங்கள் உள்ளமை நியாயமானதல்ல: நிலைமை தொடர்ந்தால் அழுத்தங்கள் வெளிப்படும் என்கிறார் சோபித தேரர்\nநாட்டில் சிங்களவர்களுக்குக் கூட இல்லாத சிறப்புரிமைகள், முஸ்லிம்களுக்கு உள்ளன என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.\nநாட்டு சட்டத்தின் முன்னால் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகமாக உள்ளன என்ற கருத்து சிங்கள மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.\nநீதிமன்றங்களில் பிக்குகள் கூட பகிரங்கமாக விசாரிக்கப்படுகின்ற போது, சாதாரண நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண் ஒருவர் விசாரணைக்காக நிறுத்தப்படுவது அநீதியானது என முஸ்லிம்கள் கூறுவது நியாயமா எனவும் ஓமல்பே சோபித தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nதற்பொழுது நாட்டில் சமூகங்களிடையே ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவரும், தென் பகுதி பிக்குகளுக்கான பிரதம தேரருமான கலாநிதி ஓமல்பே சோபித தேரர், ‘திவயின’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.\nமுஸ்லிம்களின் நீதிமன்றத்தில் தலையிட உயர் நீதிமன்றத்துக்குக் கூட முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற சிறப்புரிமைகள் சிங்களவர்களுக்குக் கூட இல்லை என்றும் சிங்கள மக்கள் இது தொடர்பில் எதிர்ப்பை வெளியிடுவது நியாயமானது என்றும் அவர் நியாப்படுத்தியுள்ளார்.\nஅவர் இதுகுறித்து மேலும் கூறுகையில்;\n“நாட்டின் சட்டத்தை சகலருக்கும் சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும். உண்மையில் இன்று இடம்பெற வேண்டிய முக்கிய விடயம் இதுதான்.\nஒவ்வொரு இனத்துக்கும் இந்நாட்டில் சட்டங்கள் வேறுபடக்கூடாது. நாட்டு சட்டத்தின் முன்னால் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகமாக உள்ளன என்ற கருத்து சிங்கள மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது.\nநாட்டின் பொதுவான சட்டம் முஸ்லிம்களுக்கு நடைமுறைப்படுத்தப்படாமல் அவர்களுக்கென்று ‘சரீஆ’ சட்டம் செயற்படுத்தப்படுகின்றது.\nதிருமணச் சட்டங்களுக்கு தனியான ‘வக்பு’ நீதிமன்றம் இருக்கின்றது. தனியான பாடசாலை கட்டமைப்பொன்று செயற்படுத்தப்படுகின்றது. அந்தப் பாடசாலைகளுக்கு முஸ்லிம்கள் மட்டுமே செல்ல முடியும்.\nஇலங்கையில் சிங்கள, தமிழ் மக்களுக்கு அவ்வாறு விசேட பாடசாலைகள் இல்லை. நாட்டின் தேசிய உடை தொடர்பில் சட்டங்கள் உள்ளன. இருப்பினும், முஸ்லிம்களுக்கு அது செல்லுபடியற்றதாக காணப்படுகின்றது.\nசிங்கள மாணவர் ஒருவருக்கு அரசினால் பாடசாலை சீருடை ஒன்றுக்கு 750 ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. ஆனால், முஸ்லிம் மாணவர் ஒருவருக்கு பாடசாலை சீருடைக்காக 1500 ரூபா வழங்கப்படுகின்றது. இந்த சட்ட நடைமுறையில் பாரிய வேறுபாடு தென்படுகிறதல்லவா\nஇலங்கையிலுள்ள அனைவருக்கும் 18 வயதை அடைந்தால் மாத்திரமே திருமணம் முடிக்க முடியும் என சட்டம் உள்ளது. இருப்பினும், திருமணத்தில் கூட முஸ்லிம்களுக்கு இந்த சட்டம் செல்லுபடியாவதில்லை.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டயில் முக்கிய சம்பவமொன்று இடம்பெற்றது. 14 வயது பெண் பிள்ளையொருவர் திருமணம் முடித்துள்ளார்.\nஅந்த பெண் பிள்ளை முஸ்லிம் இளைஞன் ஒருவரை திருமணம் முடித்துள்ளார். குறித்த பெண் பிள்ளையும் இஸ்லாம் சமயத்துக்கு மாறியுள்ளார். இந்த பெண் வீட்டுக்குத் தெரியாமல் சென்றே திருமணம் செய்துள்ளார்.\nஇருப்பினும், தற்பொழுது எந்த முறைப்பாடும் இல்லை. வழக்குத் தொடரவும் இல்லை. இந்த பெண் பிள்ளை சிங்கள இளைஞன் ஒருவருடன் சென்றிருந்தால், குறித்த இளைஞன் சிறையில் இருப்பார். இந்த சம்பவத்தில் சட்டத்திலுள்ள விசேட மாற்றம் தெரிவதில்லையா\nமுஸ்லிம்களின் வழக்குகள் சாதாரண நீதிமன்றத்துக்கு வருவதில்லை. முஸ்லிம்களின் நீதிமன்றத்தில் தலையிட உயர் நீதிமன்றத்துக்குக் கூட முடியாது. இதுபோன்ற சிறப்புரிமைகள் சிங்களவர்களுக்குக் கூட இல்லை.\nஇதனால், சிங்கள மக்கள் இது தொடர்பில் எதிர்ப்பை வெளியிடுவது நியாயமானது. நாட்டிலுள்ள சாதாரண நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண் ஒருவர் விசாரணைக்காக நிறுத்தப்படுவது அநீதியானது என முஸ்லிம்கள் கூறுகின்றனர்.\nஅவ்வாறு செய்யும் போது முஸ்லிம் பெண்களிடமுள்ள வெட்கம், பயம் இல்லாமல் போகிறதாம். அப்படியென்றால், சிங்கள, தமிழ் பெண்களின் வெட்கம், பயம் இல்லாமல் செல்வதில்லையா இந்த சிறப்புரிமை எமது நாட்டிலுள்ள பிக்குகளுக்காவது இல்லை. வழக்குகளின் போது பிக்குகள் கூட பகிரங்கமாக விசாரிக்கப்படுகின்றனர்.\nவெள்ளிக்கிழமை முஸ்லிம் பள்ளிவாசல்களின் முன்னால் தனியான சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அன்றைய தினம் வாகன போக்குவரத்து ஒழுங்குகள் செல்லுபடியற்றதாகின்றன.\nஅந்த இடத்தில் புதுமையான சுதந்திரமொன்றுதான் இருக்கின்றது. இந்த சிறப்பம்சம்தான் என்ன முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நகர்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு தலைக்கவச சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்ற���ா\nஅது செயற்படுத்தப்படுவதில்லை. இது தொடர்பில், பௌத்தர்களுக்கும், இந்து மதத்தினருக்கும், கிறிஸ்தவ மதத்தினருக்கும் ஏமாற்றம் இருக்கின்றது.\nஅப்படியானால், ஒரு தனியான மதப் பிரிவினர் வாழும் பிரதேசங்களுக்கு விசேட சிறப்புக்கள் இருக்க வேண்டியதில்லை. சட்டம் சகலருக்கும் சமமாக்கப்பட வேண்டும்.\n‘ஹலால்’ ஊடாக முஸ்லிம் அல்லாத நுகர்வோருக்கும் வரி சுமத்தப்படுகின்றது. இது நியாயமான நடவடிக்கையல்ல.\nஇந்த சகல பிரச்சினைகள் தொடர்பிலும் முஸ்லிம்கள் உட்பட சகல மதத் தலைவர்களும் திறந்த கலந்துரையாடலை நடத்த வேண்டும். அவ்வாறு செய்யவில்லையாயின் சமூகங்களிடையே நீதி நிலைநாட்டப்படுவதில்லை.\nஇந்த நிலைமை தொடர்ந்தும் இருக்குமாக இருந்தால், அழுத்தங்கள் எந்த தோற்றத்தில் வெளிப்படும் என்பது தெரியாது” என்றார்.putithu.com\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக ���ூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+El+calvator.php?from=in", "date_download": "2021-09-18T13:07:56Z", "digest": "sha1:C6HOY26IUNVQJ6OXJ422VJVUJH67RK5Q", "length": 11416, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு எல் சால்வடோர்", "raw_content": "\nநாட்டின் குறியீடு எல் சால்வடோர்\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு எல் சால்வடோர்\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக��ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக��கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 03264 1413264 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +503 3264 1413264 என மாறுகிறது.\nஎல் சால்வடோர் -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு எல் சால்வடோர்\nஎல் சால்வடோர்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (El calvator): +503\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, எல் சால்வடோர் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00503.8765.123456 என்பதாக மாறும்.\nதொலைபேசி எண் எல் சால்வடோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/gelatin-sticks-smuggled-from-salem-to-kerala-police-arr", "date_download": "2021-09-18T14:15:01Z", "digest": "sha1:KFWRFFQR2GAIVROETEX2BOLQNNHFJ4ZH", "length": 6950, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "சும்மா தக்காளி பெட்டிதானேனு சோதனை செய்த போலீசார்.. சோதனையின்போது காத்திருந்த அதிர்ச்சி.. - TamilSpark", "raw_content": "\nசும்மா தக்காளி பெட்டிதானேனு சோதனை செய்த போலீசார்.. சோதனையின்போது காத்திருந்த அதிர்ச்சி..\nதக்காளி பெட்டிக்குள் வைத்து ஜெலட்டின் குச்சிகளை கடத்திய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதக்காளி பெட்டிக்குள் வைத்து ஜெலட்டின் குச்சிகளை கடத்திய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இருந்து கோயம்பத்தூர் வழியாக கேரளாவிற்கு தக்காளி லோடுடன் மினி லாரி ஒன்று நேற்று இரவு சென்றுள்ளது. அப்போது கேரளா எல்லையில் உள்ள வாளையாறு சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nவாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலிசார் தக்காளி ஏற்றி வந்த மினி லாரியை சோதனை செய்தபோது தக்காளி பெட்டிக்கு அடியில் குச்சி குச்சியை, டியூப் போன்று ஏதோ நீட்டிக்கொண்டிருப்பதை கவனித்துள்ளனர். இதனை அடுத்து லாரி முழுவதும் சோதனை செய்தபோது திருட்டுத்தனமாக ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதனை அடுத்து லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரித்ததில், பாறைகளை உடைக்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் போன்றவாற்றை இவர்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக சேலத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலுவாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.\nலாரியியில் இருந்த 35 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 7,500 டெட்டனேட்டர்களையும் போலீசார் கைப்பற்றியதோடு லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு வந்த வியாதி. பிரதமர் மோடி மரண கலாய்..\nகளவாணி பட நடிகர் விமலிடம் கைவரிசையை காட்டிய திருடன்.. விமல் கொடுத்த பரபரப்பு புகார்..\nவீட்டில் படுத்திருந்த சிறுமியின் கழுத்தை 2 மணி நேரம் சுற்றி, பின் கடித்த நாகப்பாம்பு. பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம். பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம்.\nஇது கொரோனா தொற்று காலம். தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. இப்டி பண்ணிடாதீங்க.. அமைச்சர் வேண்டுகோள்.\nநடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய இளம்பெண். வாயடைத்துப்போன வாகன ஓட்டிகள்.\n2 சிறுவர்களின் வங்கி கணக்கில் விழு���்த ரூ. 900 கோடி.\nநேற்றுடன் ஆவணி மாதம் முடிந்த நிலையில், தங்கம் விலை அதிரடி குறைவு.\nகொஞ்சம் கூட பயம் இல்ல.. நடுரோட்டில் இளம் பெண் செய்த காரியம்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். விராட் கோலி திடீர் அறிவிப்பு.. விராட் கோலி திடீர் அறிவிப்பு..\nஅட.. தாடி பாலாஜிதானா இது வேற லெவல் அதிர்ச்சியில் உறைந்துப்போன ரம்யா கிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-09/amazon-synod-laudato-si-aloe-usefulness-230919.html", "date_download": "2021-09-18T14:03:16Z", "digest": "sha1:ZULLJMHS2U2ZHSYCPUSPJF2OAG5PFSSB", "length": 10095, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "பூமியில் புதுமை – சோற்றுக்கற்றாழையின் பயன்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (13/09/2021 16:49)\nபூமியில் புதுமை – சோற்றுக்கற்றாழையின் பயன்கள்\nவேதிப்பொருள்களை விடுத்து கற்றாழைக்கு மாறுவதால் செலவும் குறைவு மற்றும், சுற்றுச்சூழலுக்கும் நிறைவு. நாமும் இயற்கையோடு இணைந்து வாழ முயற்சிப்போம்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப், ஷாம்பு, குளிர் காப்பான்கள், பாத்திரங்கள் மற்றும், வீடுகள் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள் கலந்த திரவங்கள் ஆகியவை அமிலங்களும் வேதிப்பொருள்களும் கலந்தவை. அவை நிலத்துக்குள் சென்று நிலத்தடி நீரையும் மண்ணையும் பாழாக்குகின்றன. எனவே மண் மீதும், இயற்கை மீதும் அக்கறை கொண்டு, குளிக்க, பல்துலக்க, பாத்திரம் கழுவ, தரை துடைக்க போன்ற எல்லாவற்றுக்கும் சோற்றுக்கற்றாழையைப் பயன்படுத்துகிறார், திருப்பூர் ராஜூ மாரியப்பன். இவர் சொல்கிறார்-\nகற்றாழை வறண்ட மாதிரி தெரியும்போது கையாலேயே கீறிக் கீறி மறுபடியும் அதைப் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில், கத்தாழை ஜெல்லை எடுத்து, அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு பாத்திரங்களைத் தேய்க்கலாம். எண்ணெய்ப் பிசுக்கு அதிகமாக இருக்கின்ற பாத்திரங்களைத் தண்ணீர்விடாத கத்தாழை ஜெல் மூலமாகச் சுத்தப்படுத்தினால், பளிச்சென்று ஆகிவிடும். வீட்டுத் தரையைத் துடைக்க, ஒரு வாளித் தண்ணீரில், கொஞ்சம் ஜெல்லைப் போட்டு கலந்து, துடைக்கலாம். பல் விளக��கவும் கத்தாழையைப் பயன்படுத்தலாம். சிறு மிட்டாய் அளவுக்கு வாயில் போட்டு மென்றோ அல்லது, விரலால் கீறியோ பிரஷில் பேஸ்ட் போல தடவியோ பயன்படுத்தலாம். உடம்பின் தோல், எண்ணெய் பசை உள்ளதாக இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம். நான் ஒரு கற்றாழை மடலை எடுத்து, ஒரு வாரம் வரைக்கும் பயன்படுத்துவேன். எந்த பக்க விளைவும் ஏற்படாது. நம் தோல், குழந்தையின் தோல் மாதிரி மிருதுவாகிடும். அழகு நிலையங்களில் இதனால்தான் ஆலோவேரா எனச் சொல்லி ஆயிரக்கணக்கில் வாங்குகிறார்கள். வேதியப்பொருள் இல்லாத தண்ணீர் என்பதால், பளிங்குத் தரை சேதமாகாது. தரைகளும் வெளுத்துப் போகாமல் மின்னும். மனிதக் கழிவுகள் சேரும் தொட்டியும் அதிக நாள் அப்படியே இருக்கும். கற்றாழை, குளிர்ச்சி என்பதால் வயிற்று வலிக்கும், மாதாந்திர பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக இருக்கிறது. (இந்து தமிழ்' இணையதளம்)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-may16/30922-2016-05-27-05-57-13", "date_download": "2021-09-18T14:41:52Z", "digest": "sha1:JPYQ4ET67UDX5LEBZCUU5VEABWEYLV7Z", "length": 34849, "nlines": 266, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாட்டில் கலைச்சொல் வழக்கில் இருமொழி வழக்கு இருந்தே தீரும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - மே 2016\nகாலனிய காலத்தில் கருக்கலைப்பும் பெண் சிசுக் கொலையும்\nதமிழ்வழி மருத்துவம் - முடியும் (சாத்தியம்)\nதிருவாரூரில் ஈ. வெ. இராமசாமி சுயமரியாதை இயக்கம்\nஜென்னர் கண்டுபிடிப்புக்கு முன் இந்தியாவில் பெரியம்மைக்கு தடுப்பு ஊசி\nகாந்தியின் ஆயுளை பொய்யாக்கியது சோதிடம்\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nமூடநம்பிக்கைகளின் தாய் கடவுள் நம்பிக்கையே\nஉங்கள் சொந்த அறிவுக்கு சுதந்திரம் கொடுக்க ஏன் பயப்படுகிறீர்கள்\nஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி\nதாய்மொழிக் கல்வியும் தாய்மொழிவழிக் கல்வியும்\nமாநில உரிமைகளைப் பறிக்கும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’\nமக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம்\nகுழந்தைகளின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தும் காரணிகள்\nஅதில் ஒரு தனி ருசி\nபெரியார��� முழக்கம் செப்டம்பர் 02, 2021 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: உங்கள் நூலகம் - மே 2016\nவெளியிடப்பட்டது: 27 மே 2016\nதமிழ்நாட்டில் கலைச்சொல் வழக்கில் இருமொழி வழக்கு இருந்தே தீரும்\n“மனித சமுதாயம் வெகுதூரம் முன்னேறி விட்டது. இன்றைய சமுதாயத் தேவையும் மாறி விட்டது. (தமிழ்) மொழி அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சங்கத் தமிழ்க்கூறுகள் இன்று மொழியில் மாறிவிட்டன. எழுத்தில் சொல்லில், பொருளில் இன்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றை நோக்கும்பொழுது தமிழில் இன்றைய நிலையைக் காணும்பொழுது அதன் வளர்ச்சி நிலை நமக்கு புலப்படும்”. (ஓ. பாலகிருஷ்ணன்)\n“மொழியில் பொருள் வளம், மொழியைப் புதிய பொருள் துறைகளில் பயன்படுத்தினால் தான் கூடும். தமிழுக்கு வேண்டிய புதிய பொருள்களில் ஒன்று அறிவியல். மொழி பண்பாட்டை வெளிப்படுத்தும் கருவி என்று சொல்லும் போது இன்றைய அறிவியல் பண்பாட்டை வெளிப்படுத்தும் கருவி என்று சொல்லும்போது இன்றைய அறிவியல் பண்பாட்டை தமிழ் வெளிப்படுத்த வில்லை என்றால் தமிழை இக்காலத் தமிழர்களின் மொழி என்று சொல்ல முடியாது”. (அண்ணாமலை)\n“அறிவியல் கருத்துக்களைத் தமிழில் தருவதில் கலைச்சொற்களே உயிர் நாடியாக விளங்குகின்றன”. (இராதா செல்லப்பன்)\n“மொழிநடை, உரைப்பாங்கு ஆகியவைகளும் அறிவியல் தமிழுக்கு அவசியம். எப்படியானாலும் கலைச்சொல்லாக்கம் அறிவியல் தமிழில் ஒரு முக்கிய பிரச்சினை என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது” (சண்முகம்).\nஅறிவியல் தமிழ் வளர்ச்சியில் கலைச்சொல்லின் தன்மையை அறிஞர்கள் மேற்கண்டவாறு எடுத்துக் காட்டியுள்ளனர்.\nஆனால் இன்றைய நிலையில் அறிவியல் உரையாடலில் அல்லது எழுத்தில் தமிழ்க் கலைச் சொற்களின் பயன்பாடு குறைந்து ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது மிகுதியாக உள்ளது. சில சமயங்களில் சில ஆங்கிலச் சொற்களை மட்டும் பேசுவதும், மற்றும் சில சமயங்களில் வாக்கியங்களை அப்படியே ஆங்கிலத்தில் பேசுவதும் நடை முறையில் உள்ளன.\nமருத்துவத்தைப் பொறுத்தமட்டில் அந்நிலைக்கு ஆளாக்கப்படுவதற்கான காரணம் மருத்துவரும், செவிலியரும் தம் பாடங்களை ஆங்கிலத்தில் கற்று வருவதினாலேயே ஆகும். மேலும், மருத்துவத்திற்கு உபயோகப்படும் கருவிகள் பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பிறகே அதற்கான தமிழ்க்கலைச் சொற்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இக்கால இடைவெளியும் அச்சொற்களை நடைமுறையில் கொணரத் தடைவிதிக்கிறது.\nமேலும், மருத்துவ உண்மைகளை ஆங்கிலம் தெரிந்த பொதுமக்களும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்களும், சஞ்சிகை, பத்திரிகை மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தின் மூலம் படித்து உடன் நடை முறைக்கு, அன்றாடப் பழக்கத்திற்குக் கொணர்ந்து விடுவதும் ஒரு காரணம். இந்தியா ஆங்கில அடிமைத்தனத்தில் 200 ஆண்டுகள் இருந்ததும் மற்றொரு காரணமாக அமைகிறது. இவை களெல்லாம் விட மிக முக்கியமாக சிறப்பான கண்டுபிடிப்புகளில் மருத்துவத்துறைக்கு தமிழர் களின் பங்களிப்பு மிக மிகக் குறைவேயாகும்.\nஆகவே, கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப் பட்டாலும் எல்லா இடங்களிலும், நடைமுறையில் தமிழில் சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. (எ.கா) ஒருவர் தாம் அறுவை சிகிச்சைக்கு உட்படும் பொழுது, அதை மற்றொருவருக்குக் கூற நேர் கையில் ‘எனக்கு ஆபரேஷன்’ என்று கூறுவதும், வயிற்றில் புண் ஏற்பட்டதை ‘வயிற்றுப்புண்’ என்று கூறாது ‘வயிற்றில் அல்சர்’ என்று சொல்வதும் பழக்கத்தில் உள்ள ஒன்று.\nஇதே போல் “Gastroscope” என்ற சொல் இரைப்பை அகநோக்கி என்று கலைச்சொல்லாக எழுதப்பட்டாலும், அறுவை அரங்கில் வேலைபார்க்கும் பொழுது மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் அனை வரும் ஒருவருக்கொருவர் பேச்சின் பொழுது அந்நோக்கியை ‘ஸ்கோப்’ என்றே கூறுகின்றனர். காரணம், சொல்லின் எளிமையும் அன்றாடப் பழக்கமும் ஆகலாம்.\nமருத்துவர் நோயாளியிடம் பேசும்பொழுது அடிக்கடி ஆங்கில வார்த்தைகளையே கூறுவது சாதாரணமாகக் காணப்படும் ஒரு செயல். இதற்குக் காரணம், ஆங்கிலத்தில் வார்த்தைகளை அடிக்கடிப் பேசினால் நோயாளி தன்னைப் பெரிய படிப்பு படித்த பெரிய மருத்துவர் என்று நினைப்பார் என்றும், அதற்கு ஒரு தனி மரியாதை உண்டு என்றும் எண்ணுவதாலும் ஆகும். சில சமயங் களில் அவரே பழக்கத்தில் ஆங்கிலச் சொற்களைத் தமிழ் என நினைத்துக் கொள்வதும் உண்டு.\n(எ.கா) ஆம்ப்யூல். இதற்கு மாறாக மருத்துவர் நோயாளியிடம் தமிழிலேயே மருத்துவத்தைக் கூறவேண்டும் என்று நினைத்துச் சொன்னாலும் நோயாளி அவ்வார்த்தைகளையே திரும்ப ஆங்கிலத்தில் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, குழாய், கரை அல்லது குப்பி மாத்திரை என்று மருத்துவர் கூறினாலும் நோயாளி உடனே காப்சூல் எ���்றும், படுக்கை என்றால் பெட் என்றும் மாத்திரை என்றால் டாப்பிலட் என்றும் கூறுகிறார்.\nஇதே வார்த்தைகளை ஆங்கில மருந்து விற்பனைக் கூடங்களிலும் கூறியே மருந்துகளும் விற்கப்படுகின்றன. செவிலியரும் மருத்துவ உதவியாளர்களும் மேற் கூறிய வார்த்தைகளுடன் வார்டு, ஆஸ்பத்திரி, ஸ்ட்ரெச்சர் என்ற வார்த்தைகளை மருத்துவ மனையில் தவிர்க்க முடியாதவைகளாக மருத்துவர் மற்றும் நோயாளியும் உரையாடலின் பொழுது பேசுவது நாமறிந்தது.\nஇதே மாதிரியாக பொறியியலில் ஆங்கிலமே தெரியாத தச்சர், அல்லது கொத்தனார் ஆங்கிலம் பயின்ற பொறியியலாளர்களிடம் பேசும்பொழுது மரபு வழிச்சொற்களையே மறந்து அவரைப் போலவே தானும் பேச முயல்கிறார். இதற்குக் காரணங்கள்\n1) அவருடன் சேர்ந்த பழக்கம்,\n2) இப்படிப் பேசுவதின் மூலம் தனக்கு சமூகத்தில் தனி மரியாதை கிடைக்கும் என்ற நினைப்பு,\n3) அக்கருவிகளுக்கு தகுந்த கலைச்சொற்கள் இல்லாத நிலை, (எ.கா) நட்டு, போல்ட். இவ் விடத்தில் காந்தியின் வார்த்தைகளை நினைவு கூறுவது சாலச் சிறந்தது. “அயல்மொழிக் கல்வியில் நம் குழந்தைகள் தம் சொந்த நாட்டிலேயே அயலவர்கள் போல் ஆகிவிட்டார்கள்”.\nஇருமொழிப் பயன்பாடு குறைவதற்கான ஒரே வழி எல்லா மட்டங்களிலும் பயிற்று மொழி ஒன்றாக இருத்தல் வேண்டும். அது தாய்மொழி யாக இருக்க வேண்டும். அந்நிலையில் அறிஞர்கள் தமிழிலேயே சிந்தித்து எழுதினால் நல்ல கலைச் சொற்கள் மொழி அமைப்பையும் வழக்கையும் ஒட்டித் தோன்றும்.\nஇதில் ஒரே சொல்லுக்குப் பல கலைச் சொற்கள் வரலாம். காலப்போக்கில் பொருத்த மானதும், பல ஏற்றுக்கொண்டதும் நிலைத்து நிற்கும். (எ.கா) 1872-இல் ஃபிஷ்கீரினினால் மருத்துவ நூல் எழுதப்பட்ட பொழுது (Anatomy) ‘மனுஷ அங்காதி பாதம்’ என்றும் பிறகு அதே வார்த்தை 1932-இல் ‘தேக உறுப்புக்களைச் சொல்லும் சாஸ்திரம்’ என்றும், பிறகு ‘அங்க வியூகம், ‘அனாட்டமி’, உடற்கூற்றியல், ‘உடற்கூறு இயல்’, ‘மெய்யியல்’ எனவும் படிப்படியாக மாறி, புதிய சொற்கள் உண்டாயின. (இராம சுந்தரம்). இன்று ‘உடற்கூறு இயல்’ என்பது வழக்கில் உள்ளது. இது அவர் அவர்களுக்கே தோன்றிய புதிய சொல்; எக்குழுவினாலும் இச்சொல் உண்டாக்கப்படவில்லை.\nஇந்தோனேசியாவில் இரண்டாவது உலக மகாயுத்தத்திற்குப் பிறகு பல மொழிகள் பழக்கத்தில் இருந்து வந்தன. யுத்தத்திற்குப் பிறகு ஜப்பான் அதன் ஆட்��ிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின் டச்சு மொழியும், மலாய் மொழியும் தடைசெய்யப்பட்டது. அதன் பிறகு மக்கள் ஆட்சி வந்த பின்னும், எந்த ஒரு கட்சி அரசு பொறுப்பில் இருந்தாலும் பாஷா இந்தோனேசியா மொழி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.\nஅவ் ஆணைக்குப் பிறகு அரசாங்கமே புத்தகம் எழுத, சிலரை நியமித்து அவர்களுக்கு உதவியாக மொழியியலாளர்களையும் உதவிக்கு அழைத்து அறிவியல் மொழி வளர உதவினார்கள். அதன் பிறகு பள்ளியிலிருந்து பல்கலைக் கழகம் வரை புத்தகங்கள் பாஷா இந்தோனேசியா மொழி யிலேயே வெளிவருகின்றன. (உட்டோசன்). தற் போது பாஷா இந்தோனேசியாவே அங்குக் கோலோச்சுகிறது.\nரஷ்யா, போலந்து, ஜப்பான், ஜெர்மனி முதலிய நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகளே கலைச்சொல் வழக்கில் உள்ளன. தவிர்க்க இயலாத சில நேரங்களில், தன்மயமாக்கப்பட்ட லத்தீன் அல்லது கிரேக்க மொழிச் சொற்கள் (Nativised Latin / Greek) பயன்படுத்தப்படக் கூடும். ஆனால் நமது நாட்டிலுள்ளது போல, தமிழைத் தவிர்த்துவிட்டு, ஆங்கிலமே பயன்படுத்தும் சூழல் அங்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் ரஷ்யா, ஜப்பான் முதலிய நாடுகளில் ஆங்கிலப் பயன்பாடு குறைவாகவே உள்ளது.\nபயிற்றுமொழி யாக அந்தந்த நாட்டு மொழிகளே உள்ளன. மருத்துவக் குறிப்புகள், மருந்துகளைப் பயன் படுத்தும் முறைகள் முதலியன கூட அந்தந்த மொழியில்தான் உள்ளன. நம் நாட்டில் இன்றும் அவை ஆங்கிலத்தில் தான் அதிகமாக உள்ளன, எனவே தமிழைப் பயன்படுத்த நினைத்தாலும் இயலாத ஒரு சூழல் உருவாகியுள்ளது. இதை யெல்லாம் தவிர்க்க தமிழை மட்டும் பயிற்று மொழியாக்கவேண்டும். கோத்தாரி கல்விக் குழுவும் இதனால்தான் தாய் மொழியில் கல்வி அமையவேண்டும் எனவும், கல்வி தொடர்பான யுனெஸ்கோ அமைப்பும் கல்விக்கேற்ற மொழி தாய்மொழியே எனவும் வலியுறுத்தியுள்ளன.\nகுறித்த ஒரு மொழியில் சயின்ஸ் சம்பந்தமான கருத்துகளையும், வேறுபல நுணுக்கமான விஷயங் களையும் தெளிவாக எடுத்துச் சொல்ல முடியா தென்றும் அந்த மொழியில் வளர்ச்சிக்கு இட மில்லையென்றும் சிலர் சொல்லிவருகின்றார்கள். இதைவிட பெரிய மூடநம்பிக்கை வேறு கிடையாது. (காந்தியடிகள்)\nதாய்மொழிக்கு இணையாக இன்னொரு மொழி உலகில் இருக்க முடியாது. 200 ஆண்டு காலம் நம் தாய்மொழி மீது ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலத்தைத் தமிழோடு சமநிலையில் வைத்து இரண்டையும் தமிழரின் இரு கண்கள் என்று சொல்வது கூடாது. தமிழை அறிவியல் அறிவுக்கு விலக்கானது என்று கூறுவது படு மூடநம்பிக்கை யாகும். அதைவிட ஆங்கிலம்தான் அறிவியல் கலைகளைப் போதிக்கும் கற்றல் உடைய மொழி என்று கூறுவது அப்பட்டமான மூடநம்பிக்கையாகும். (ம.பொ.சி)\nபயிற்று மொழி தாய்மொழியிலேயே அமைய வேண்டும். அப்பொழுது ஒரு சொல்லுக்கு பல கோணங்களில் சிந்தனை சென்று புதுப்புதுக் கலைச் சொற்கள் விரைவில் அவசியத்திற்காகக் கிடைக்கும். தமிழ் மொழிவழிக் கல்வியும் சிந்தனையும் செயலும் தான் கலைச் சொல் வழக்கில் நிலவும் இருமொழிப் பயன்பாட்டைக் குறைக்கும். அப்படி இல்லை யேல் இருமொழி வழக்கு நீடித்தே தீரும்.\n“இன்றுவரை இயற்கைக்கு விரோதமான ஒரு இடத்தை வகித்துக்கொண்டு, ஆங்கிலமொழி அதிகாரம் செலுத்தி வருகிறது. சர்வகலாசாலைப் பேராசிரியர்கள் ஆங்கிலத்தில் தடபுடலாகப் பேசக்கூடுமாயினும் தங்களுடைய சிந்தனைகளைத் தங்கள் தங்கள் தாய்மொழியில் வெளியிட அவர் களால் முடியவில்லை. சர்.சி.வி. ராமன் செய் துள்ள ஆராய்ச்சிகள் யாவும் ஆங்கில மொழி யிலேயே இருக்கின்றன. ஆங்கிலம் தெரியாதவர் களுக்கு அவற்றால் யாதொரு பயனும் இல்லை’’. (காந்தியடிகள்).\nஅதாவது படிப்பிற்காக வாழ்வு நடக்கும்; வாழ்விற்காகப் படிப்பு அமையாது; நாட்டின் பொருளாதாரமும், பகுத்தறிவுப் பயன்பாடும், அறிவியல் வளர்ச்சியும் தடைப்பட்டு நீடிக்கும்.\n1. அண்ணாமலை இ. 1986 அறிவியல் மொழியும் தமிழும், அறிவியல் தமிழ்க்கோவை பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.\n2. இராதா செல்லப்பன் 1985 கலைச் சொல்லாக்கம், தஞ்சை.\n3. காந்தியடிகள் 1921 யங் இந்தியா.\n4. காந்தியடிகள் 1925 காந்திமலர், மாணவருக்கு.\n5. காந்தியடிகள் 1925 நமது மொழிப் பிரச்சினை.\n6. சண்முகம் செ.வை. 1985 தமிழ்ச் சொல்லாக்க நெறி முறைகள் ஒரு வரலாற்று அளவீடு தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சை.\n7. சிவஞானம் ம.பொ. 1983 ஆங்கிலம் வளர்த்த மூட நம்பிக்கை பூங்கொடி பதிப்பகம், சென்னை.\n8. சுந்தரம் இராம. 1982 அறிவியல் இலக்கியத் தமிழாக்கம், மொழியியல், தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சை.\n9. பாலகிருஷ்ணன் ஓ. 1986 அறிவியல் தமிழ்நடைக் கூறுகள், அறிவியல் தமிழ்க்கோவை, பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவ���ாத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=5118", "date_download": "2021-09-18T14:02:22Z", "digest": "sha1:DNABIFWKWKZF4IYWLLTRHBHPMZK6RG2E", "length": 20522, "nlines": 82, "source_domain": "maatram.org", "title": "சாத்தானிடம் வேதம் ஓத அழைப்பது போல… – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nசாத்தானிடம் வேதம் ஓத அழைப்பது போல…\nஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைப்போரை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினம் இன்றாகும் (International Day to End Impunity for Crimes against Journalists).\n2013ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் (A/RES/68/163) பலனாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி பொறுப்புக்கூறவேண்டிய தரப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அனுஷ்டிக்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்களை நினைவு கூறும் முகமாகவே இந்தத் தினம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.\nநிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் ஊடாக ஐ.நா. கீழ்வரும் விடயங்களை நிறைவேற்றுமாறு உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.\nஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களுக்கு எதிராக குற்றம்புரிந்தவர்கள் நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டும்.\nபாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற்றுக்கொள்வதற்கான முறையொன்றை அணுகுவதை உறுதிப்படுத்த வேண்டும்.\nஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும் தேவையற்ற குறுக்கீடு இன்றியும் கடமையாற்றுவதற்கு உகந்ததான, பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும்.\nஇலங்கையைப் பொறுத்த வரையில் 2004 – 2010 வரையிலான காலப்பகுதியில் 44 ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர் என இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவி��லாளர்கள் அமைப்பு கூறுகிறது.\nஅதேவேளை, 2006ஆம் ஆண்டிலிருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்திருக்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு, 1992ஆம் ஆண்டிலிருந்து 19 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் (ஆட்லரித் தாக்குதல், தற்கொலைக் குண்டுத்தாக்குதல், இறுதி போரின்போது உயிரிழந்த ஊடகவியலாளர்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை) என்றும் கூறுகிறது.\nஐக்கிய நாடுகள் சபை ஊடகவியலாளர்கள் தொடர்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட விடயங்களை அங்கத்துவ நாடாக இலங்கை கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை என்பதே இதன் மூலம் தெளிவாகிறது.\nமஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக ஆட்சி செய்த காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலப்பகுதியிலேயே ஊடகங்களுக்கு எதிராக அதிகப்படியான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது என்றும் கூறலாம்.\nநாட்டின் அனைத்து பகுதிகளிலும் அரசாங்கத்தின் அனுசரணையோடு, ஆயுதப் படையினரால் ஊடகவியலாளர்களின், ஊடகப் பணியாளர்களின் உயிர் பட்டப்பகலில் பறிக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் உறவுகள் நீதியை நாடமுடியாத அளவுக்கு அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். 30இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.\nஇவையனைத்திற்கும் நீதி பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த அன்று பொதுவேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிக்கு வந்ததும் ஊடகவியலாளர்களை நேரடியாகவே அச்சுறுத்தி வருகிறார்கள்.\nசமாளிப்புக்காக – வாக்குகளுக்காக – மட்டும் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னலிகொட போன்றோரின் சம்பவங்களை விசாரித்து வருகிறார்கள்.\nதற்போது அதுவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அச்சுறுத்தல் காரணமாக இடையே நின்றுவிடும் போல் இருக்கிறது. அக்டோபர் 12ஆம் திகதி ஜனாதிபதி காணாமல்போன பிரகீத் எக்னலிகொட வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய சி.ஐ.டி. பிரிவினரையும், அவர்களின் விசாரணையின் மூலம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் விமானப் படைத் தளபதிகள் போன்றோர் நீதிமன்றுக்கு அழ���க்கப்பட்டிருந்த சம்பவத்தையும் விமர்சித்து காரசாரமாக உரையாற்றியிருந்தார். அதன் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது,\n“முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உட்பட கடற்படையைச் சேர்ந்த மூன்று தளபதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றமை குறித்து எனது அதிருப்தியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎந்தவொரு கட்டத்திலும் இராணுவத்தை பலவீனமடையச் செய்யும் நடவடிக்கையில் இறங்கமாட்டேன். பலவீனமடையச் செய்வதற்கு இடமளிக்கவும் மாட்டேன்.\nஎல்லோருக்கும் தெரியும், வழக்கொன்று நீதிமன்றில் உள்ளது. கிட்டத்தட்ட 16 மாதங்கள் இராணுவப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் என்னிடம் இரண்டு வாரங்கள் என்று கூறினார்கள், பிறகு ஒரு மாதம் என்றார்கள், அதன்பிறகு 3 மாதம் என்றார்கள். இப்போது 16 மாதங்கள் கடந்துவிட்டன. குற்றத்தோடு தொடர்புபட்டிருக்காவிட்டால் விடுதலை செய்யப்படவேண்டும். குற்றம் செய்திருந்தால் வழக்கு தொடரவேண்டும் அல்லது பிணையில் விடுதலை செய்து வழக்கை கொண்டு நடத்தவேண்டும். நாட்டு மக்களுக்கு அடிப்படை உரிமை என்று ஒன்றுள்ளது.”\nஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள சம்பவத்துடன், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளபோதும், மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கேட்டுக்கொண்ட தகவல்களை (நீதிமன்றின் மூலமும்) இன்னும் இராணுவம் தரமறுத்துவரும் நிலையில் விசாரணையை திசைதிருப்பும் வகையிலும், விசாரணை மேற்கொள்ளும் சி.ஐ.டி. பிரிவினரை பலவீனப்படுத்தும் வகையிலும் ஜனாதிபதி உரையாற்றியிருந்தார். வழக்கை விரைவாக விசாரணை செய்து இராணுவ புலனாய்வுப் பிரிவினர் விடுதலை செய்யப்படவேண்டுமாக இருந்தால் சி.ஐ.டியினர் கேட்கும் தகவல்களை கொடுக்குமாறு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி இராணுவத்துக்கு உத்தரவிடலாமே\nஜனாதிபதியின் இந்தப் பேச்சின் பின்னர், பிரகீத் வழக்குடன் தொடர்புபட்டு விளக்கமறியலில் இருந்த புலனாய்வுப் பிரிவினர் இருவரும் ஒக்டோபர் 24ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.\nஅதேபோல், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகந���ரான புலனாய்வு அதிகாரி பிரேமானந்த உதலாகம ஒக்கோடர் 27ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nலசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னலிகொட ஆகியோரின் வழக்கு விசாரணை ஓரளவாவது மேற்கொள்ளப்பட்ட போதிலும், கொல்லப்பட்ட, காணாமல்போன தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரை எதுவித விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை.\nகொல்லப்பட்ட, காணாமல்போன, தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு, நிறுவனங்களுக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு யாழ். ஊடக மையம் கடந்த வருடம் மே மாதம் 31ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. விசாரணையை வலியுறுத்தி ஊடக அமைப்புகளால் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.\nஇருந்தபோதிலும் கொல்லப்பட்ட எந்தவொரு தமிழ் ஊடகவியலாளர் தொடர்பாகவும் விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை.\nஇந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட நிமலராஜன், கொழும்பில் கொல்லப்பட்ட சிவராம், மட்டக்களப்பில் கொல்லப்பட்ட நடேசன், திருகோணமலையில் கொல்லப்பட்ட சுகிர்தராஜன் என அனைவர் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருமே இராணுவத்தை விமர்சித்தவர்கள் அல்லது அரசை விமர்சித்தவர்கள் என்பதனால் அவர்கள் தமிழ் தேசியவாதிகளாக இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்தவே அரசாங்கம், பாதுகாப்புத் தரப்பு முயன்று வருகிறது.\nசி.ஐ.டியினர் மீதான ஜனாதிபதி சிறிசேனவின் அச்சுறுத்தலின் பின்னர் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் வழக்குடன் தொடர்புடையவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைப்போரை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவரிடம் கேட்பது “சாத்தானிடம் வேதம் ஓத அழைப்பது போல” இருக்கிறது.\n“அழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா…\n“காணாமல்போய் 9 வருடங்கள்: ஊடகவியலாளர் சுப்ரமணியம் ராமசந்திரன் எங்கே\n அம்பலத்துக்கு வந்த இராணுவக் கொலையாளிகள்”\nகொல்லப்படாத நிமலராஜனும் பிபிசியும் – வாக்குமூலம்\n“7 வருடங்களுக்கு முன் கொடூரமான அந்தப் பொழுது…”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2011/12/01/blessings-for-indra-gandhi/", "date_download": "2021-09-18T14:50:23Z", "digest": "sha1:HMA77H7IYQCCATK4R6MXLQUN35CD7AVV", "length": 13679, "nlines": 64, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Blessings for Indra Gandhi – Sage of Kanchi", "raw_content": "\nகாஞ்சிப் பெரியவரை வந்து தரிசனம் செய்து பலனடைந்த சிலர் பற்றி நினைவு கூர்கிறார் மாங்காடு லக்ஷ்மி நாராயணன்…\n”பெரியவா கும்பகோணம் பக்கத்தில் திருவிடைமருதூரில் வேத ரட்சண சமிதி சதஸ் நடத்திவிட்டு, திருவண்ணாமலை வழியாக, காஞ்சிபுரம் போகலாம் என்று அபிப்ராயப்பட்டார்.\nதிருவண்ணாமலைக்கு வந்துவிட்டு, கிரி பிரதட்சிணம் பண்ணாமல் போவதா என்று, காலையிலேயே தயாராகிக் கிளம்பிவிட்டார். மத்தியானம் மூன்று மணி ஆயிற்று கிரிவலம் வந்து முடிக்க.\nவழியில் சில செடிகளைக் கிள்ளி, ”பாரு, இதில் ஏலக்காய் வாசனை வரதா” என்று கேட்பார். இன்னொரு செடியைக் கிள்ளி இலையை எடுத்து, ”இதில் பார், பச்சைக் கற்பூர வாசனை வரும்” என்று கேட்பார். இன்னொரு செடியைக் கிள்ளி இலையை எடுத்து, ”இதில் பார், பச்சைக் கற்பூர வாசனை வரும்” என்று நீட்டுவார். இது மாதிரி அங்கங்கே நின்று சில குறிப்பிட்ட செடிகளின் இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துக் காண்பிப்பார். ”இங்கே அந்தக் காலத்திலே நிறைய சித்தர்கள் இருந்திருக்கா. அவாளுக்குத் தங்கம் எல்லாம் பண்ற ரசவாத வித்தை தெரிஞ்சிருந்துது. ஆனா, அந்த வித்தையை எல்லாம் அந்தச் சித்தர்கள் யாருக்கும் சொல்லிவிட்டுப் போகலே” என்று நீட்டுவார். இது மாதிரி அங்கங்கே நின்று சில குறிப்பிட்ட செடிகளின் இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துக் காண்பிப்பார். ”இங்கே அந்தக் காலத்திலே நிறைய சித்தர்கள் இருந்திருக்கா. அவாளுக்குத் தங்கம் எல்லாம் பண்ற ரசவாத வித்தை தெரிஞ்சிருந்துது. ஆனா, அந்த வித்தையை எல்லாம் அந்தச் சித்தர்கள் யாருக்கும் சொல்லிவிட்டுப் போகலே” என்று சிரித்தார் பெரியவா.\nஅப்புறம், திருக்கோவிலூர் வழியாக யாத்திரை பண்ணி, காஞ்சிபுரம் வந்துவிட்டோம். காஞ்சிபுரத்திலும் அதிக நாள் தங்கவில்லை. அங்கே இருந்து கலவைக்கு வந்துவிட்டோம். அங்கேதான் பெரியவாளோட பரம குருவின் அதிஷ்டானம் இருக்கிறது.\nகலவை முகாம்ல ஒரு விசேஷம். இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். போன்ற வி.ஐ.பி-க்கள் எல்லாரும் கலவையில்தான் வந்து பெரியவாளை தரிசனம் பண்ணிவிட்டுப் போனார்கள். மதுரையில் ஒரு மீட்டிங்குக்குப் போய்விட்டு, சென்னைக்கு வந்தார் இந்திராகாந்தி. ரொம்பவும் படபடப்பாக இருந்தார். ‘பெரியவாளை���் பார்த்து தரிசனம் பண்ணிவிட்டுத் தான் போவேன்’ என்று உறுதியாக இருந்தார். ‘அவர் மௌன விரதத்தில் இருக்கிறார். அவர்கிட்டே நீங்க எதுவும் பேச முடியாது. அவரும் பதில் எதுவும் சொல்ல மாட்டார்’ என்று அவரிடம் சொன்னோம்.\n‘பரவாயில்லை. என் வேண்டுகோளை நான் மனதில் நினைத்துக் கொள்கிறேன். அப்படி, அவர் முன்னிலையில் நான் நினைத்துக் கொள்வதே போதும். அவர் பதில் ஏதும் சொல்ல வேண்டாம்’ என்று கூறிவிட்டார் இந்திராகாந்தி.\nஒரு கிணற்றடியில் பெரியவா உட்கார்ந்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்கிற மாதிரி இந்திராகாந்தி வந்து எதிரே உட்கார்ந்து கொண்டார். எதுவுமே பேசவில்லை\nஇந்திராகாந்தி உத்தரவு வாங்கிக்கொள்ள எழுந்தபோது, பெரியவா ஒரு ருத்ராக்ஷ மாலையை எடுத்துக் கொடுத்தார். அதை ஒரு தட்டில் வைத்து இந்திரா காந்தியிடம் கொடுத்தோம். அந்த க்ஷணத்திலிருந்தே அதை அவர் அணிந்துகொள்ளத் தொடங்கி விட்டார்.\nகர்நாடகாவில் அப்போது தேர்தல் நேரம். காங்கிரஸ் மந்திரி குண்டுராவ் அடிக்கடி பெரியவாளைப் பார்க்க வருவார். தேவகௌடா, நாகண்ண கௌடா என எல்லாருக்குமே பெரியவா மேல் பக்தி உண்டு.\nகுண்டுராவ் வந்து, ‘பெரியவா என்னை அனுக்கிரகம் பண்ணணும்’ என்று கேட்டுக் கொண்டார். ‘என்னோட அனுக்கிரகம் எதுக்கு காமாட்சி அம்மனை வேண்டிக்கோ. உன் பிரார்த்தனை பலிக்கும் காமாட்சி அம்மனை வேண்டிக்கோ. உன் பிரார்த்தனை பலிக்கும்’ என்றார் பெரியவா. அதே மாதிரி, அடுத்த ஒரு மாதத்தில் எலெக்ஷனில் குண்டுராவ் ஜெயித்து, கர்நாடகாவில் முதல் மந்திரி ஆகிவிட்டார். அவர் எப்போதும் வியாழக்கிழமை அஞ்சு மணிக்குத்தான் வருவார். வந்தால் அதிகம் பேச மாட்டார். அன்றைக்கு அவர் வருகிறபோது ஒரு மூட்டை அரிசியும், ஒரு மூட்டை சர்க்கரையும் கொண்டு வந்து, பிரசாதத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\n77-ல் எலெக்ஷனில் தோற்றுப் போனார் இந்திராகாந்தி. அதற்கு அடுத்த வருஷம் கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரில் நின்றார். அப்போது காங்கிர ஸூக்குப் பசுமாடு – கன்று சின்னம் இருந்தது. ஆனால், அது வேண்டாம்; வேறு சின்னம் வேண்டும் என்று நினைத்தார் இந்திரா.\nகலவையில் அவர் பெரியவாளைச் சந்தித்தபோது, பெரியவா கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தார் அல்லவா அது அப்போது மனசில் வர, கையையே காங்கிரஸ் ச��ன்னமாகத் தீர்மானித்துவிட்டார் இந்திரா. காங்கிரஸூக்குத் கை சின்னம் முத்திரையாகக் கிடைத்தது இப்படித்தான். சிக்மகளூரில் இந்திரா ஜெயித்துவிட்டார்.\nஒரு விசேஷத்துக்காக அகோபிலத்துக்குப் போகணும் என்று பெரியவா புறப்பட்டார். பெரியவா நடந்து வந்தாலும், மடத்துச் சிப்பந்திகள் ஒரு ஜீப்பில் சாமான்களை எல்லாம் கொண்டு வந்தார்கள்.\nஅகோபிலம் ஆந்திராவில் இருக்கிறது. அங்கே ஒன்பது நரசிம்ம க்ஷேத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் இருக்கும். போவதே கஷ்டம். ஒரே மூங்கில் காடாக இருக்கும். அப்படியே மூங்கிலால் பந்தல் போட்டதுபோல இருக்கும். அதில் சர்ப்பங்கள் தொங்கும். தாண்டிப் போகவே பயமாக இருக்கும். அந்தப் பக்கத்தில் துஷ்ட மிருகங்கள் எல்லாம் நிறைய நடமாடும். ஆதி சங்கர பகவத் பாதரே, தன்னைக் கொல்ல வந்த காபாலிகளை, அங்கே இருந்த நரசிம்ம சுவாமியை வேண்டிக்கொண்டு, வதம் பண்ணிய இடம் அது.\nஉக்ர நரசிம்மர் சந்நிதியை 6 மணிக்குக் கதவடைத்து விடுவார்கள். அதற்கப்புறம் அங்கே யாரும் வர முடியாது. பெரியவாளுக்கு அகோபிலம் போகணும் என்று தோன்றிவிட்டது. ஆனால், போகிற வழியை உத்தேசித்து எங்களுக்கெல்லாம் எப்படிப் போவது என்று பயம் வந்துவிட்டது. பெரியவாளுக்கு அந்த பயம் எல்லாம் கிடையாது. அவருடைய தபஸ் அப்படி. அவருக்கு மட்டுமல்ல, அவரோடு வருகிறவர்களுக்கும் எந்த ஆபத்தும் நேராமல் பார்த்துக்கொள்ளும் மகா சக்தி அவரிடம் இருந்தது” என்கிறார் லக்ஷ்மி நாராயணன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapanjakkudil.blogspot.com/2021/08/", "date_download": "2021-09-18T13:59:55Z", "digest": "sha1:4SFQGOH7XCSSERFPQKWFX6IHRF5TEZO5", "length": 29208, "nlines": 191, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: August 2021", "raw_content": "\n(இத்ரீஸ் ஷாஹ் அவர்களின் “Stories of the Dervishes\" என்னும் நூலின் தமிழாக்கம் இன்று நிறைவடைந்தது. மொத்தம் எண்பத்திரண்டு கதைகள். அவற்றில் ஒருசில கதைகளைத்தான் இங்கே அவ்வப்போது ‘சூஃபி கதை நேரம்’ என்னும் தலைப்பில் பகிர்ந்து வந்தேன். தமிழாக்கத்தின் கோப்பினை நண்பர் உவைஸுக்கு இன்று மின்னஞ்சல் செய்தேன். இன் ஷா அல்லாஹ், விரைவில் ‘சீர்மை’ பதிப்பகம் அதனை “தர்வேஷ்களின் கதைகள்” என்னும் நூலாக வெளியிடும். நூல் வந்ததும் அனைத்துக் கதைகளையும் நீங்கள் வாசிக்கலாம். இதோ இன்றைக்காக அதிலிருந்து கதை எண்#80)\nபு���ாராவில் பணக்கார வள்ளல் ஒருவர் இருந்தார். கண்ணுக்குத் தெரியாத அதிகார அடுக்கில் அவர் மேல் நிலையில் இருந்ததால் உலக அதிபர் என்று அவர் அழைக்கப்பட்டார். தன் கொடைகளுக்கு அவர் ஒரு நிபந்தனை விதித்திருந்தார். நோயாளிகள், விதவைகள், அனாதைகள், முதியோர்கள் இத்தியாதி மக்களில் ஒவ்வொரு நாளும் ஒரு வகையினருக்கு மட்டும் அவர் தங்கத்தை வாரி வழங்கினார். ஆனால் யாராவது வாயைத் திறந்து பேசினால் அவருக்கு ஒன்றுமே வழங்கப்படாது.\nஆனால், எல்லோராலும் மௌனமாக இருக்க முடியவில்லை.\nஒரு நாள், வழக்கறிஞர்கள் கொடை வாங்கும் முறை வந்தது. அவர்களில் ஒருவனால் தன்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. மிக நேர்த்தியாகவும் திறமையாகவும் தன் கோரிக்கையை அவன் முன்வைத்தான்.\nஆனால் அவன் தன் முயற்சியை இத்துடன் நிறுத்தவில்லை. அடுத்த நாள் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. எனவே அந்த வழக்கறிஞன் கை உடைந்தவன் போல் நடித்தபடி அங்கே போய் நின்றான்.\nஆனால், அதிபருக்கு அவனை அடையாளம் தெரிந்துவிட்டது. எனவே ஒன்றும் கொடுக்கப்படாமல் அவன் திருப்பி அனுப்பப்பட்டான்.\nஅடுத்த நாளே அவன் வேறு வேடம் இட்டான். தன் முகத்தை மூடிக்கொண்டு வேறு தினுசான மக்களில் ஒருவனாகச் சென்றான். மீண்டும் அடையாளம் காணப்பட்டு விலக்கப்பட்டான்.\nமீண்டும் மீண்டும் அவன் முயற்சி செய்தான். ஒருமுறை பெண்ணாக வேடம் அணிந்துகொண்டும் போனான். ஆனால் பயன் இல்லை.\nகடைசியில் அவன் ஒரு வெட்டியானைப் பிடித்து தன் மீது கோடித் துணியைச் சுற்றி கீழே கிடத்தும்படி ஏற்பாடு செய்தான். ’வள்ளல் அந்த வழியாகப் போகும்போது என்னை ஒரு பிணம் என்று கருதுவார். என் அடக்க காரியத்துக்காக அவர் ஏதாவது உதவி செய்வார். அதில் உனக்கு ஒரு பங்கு தருகிறேன்” என்று அவன் வெட்டியானிடம் சொன்னான்.\nஅப்படியே செய்யப்பட்டது. அதிபரின் கையில் இருந்து ஒரு பொற்காசு கோடித் துணி மீது போடப்பட்டது. எங்கே அதை வெட்டியான் முதலில் எடுத்துவிடுவானோ என்னும் அச்சத்தில் சட்டென்று வழக்கறிஞன் அதை வௌவிக்கொண்டான். அவன் வள்ளலிடம் சொன்னான்: ’நீங்கள் உங்கள் கொடையை எனக்கு மறுத்தீர்கள். இப்போது அதை நான் அடைந்துவிட்டேன்\n“நீ சாகும் வரை என்னிடம் இருந்து எதையும் நீ பெற முடியாது,” என்றார் அந்த வள்ளல். “’சா முன் சா’ – மூத்து கப்ல அன்தமூத்து ��ன்று சொல்கிறார்களே, அந்த ஞான வாசகத்தின் அர்த்தம் இதுதான்.”\nஇறப்பிற்குப் பிறகுதான் அருட்கொடை வருகிறது. அதற்கு முன் அல்ல. மேலும், அருட்கொடையைப் பெற்றுத் தரும் அந்த ’இறப்பு’ம்கூட ஒருவர் உதவி செய்தால்தான் சாத்தியப்படுகிறது.\nமவ்லானா ரூமி எழுதிய மஸ்னவி காவியத்தின் நான்காம் நூலில் இடம்பெறும் இக்கதையைத் தனியே விளக்கத் தேவையில்லை.\nஎனினும், இகக்தை குறித்து தர்வேஷ்கள் தரும் விளக்கம்: சில கொடைகள் நாடுவோரால் ‘பறிக்கப்பட’ முடிந்தாலும், இக்கதையில் வரும் புகாராவின் வள்ளலைப் போன்றதொரு ஆசானிடம் இருந்து பெறப்படுகின்ற திறன் (”தங்கம்”) என்பது வெளித்தோற்றத்துக்கு அப்பாலும் ஆற்றல் உள்ளதாக இருக்கிறது. அந்த பிடிடாத ஆற்றலைத்தான் “பரக்கத்” என்று அழைக்கிறோம்.\n... என்றார் தர்வேஷ் - 2\n”சொர்க்கத்தில் நாம் இறைவனுடன் உரையாடுவோம் அல்லவா\n”ஆம். இறைவனுடன் அவனின் மொழியில் பேசுவோம்” என்றார் தர்வேஷ்.\n”மௌனமே இறைவனின் அறபி” என்றார் தர்வேஷ்.\nஇறைவனின் பேச்சு நமது மொழிகளைப் போன்றது அல்ல. நாம் பேசும் மொழிகள் படைக்கப்பட்டவை. செவியால் கேட்கப்படும் ஒலி வடிவமும், கண்களால் பார்க்கப்படும் வரி வடிவமும் கொண்டவை.\nஇந்த மொழிகளை மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளும் பறவைகளும்கூட கேட்கின்றன, பார்க்கின்றன.\nஉலகில் உள்ள பெரும்பான்மை மனிதர்களுக்கு ஒரு மொழிதான் தெரியும். அஃது, அவரவர் தாய்மொழி. சிலருக்கு இரண்டு மொழிகள் தெரியலாம். மூன்று மொழி அறிந்தோர் இன்னும் குறைவு. பன்மொழி அறிந்தோர் மிகவும் சொற்பமே. உலகில் மொத்தம் 6500 – ஆறாயிரத்து ஐநூறு – மொழிகள் பேசப்படுகின்றன என்றும், ஏறத்தாழ 4000 – நாலாயிரம் – மொழிகளுக்கு எழுத்து வடிவம் இருக்கின்றது என்றும் சொல்கிறார்கள். ஆனால், உலகின் பெரும்பான்மை மக்கள் ஒரு மொழி அறிந்தவர்கள் மட்டுமே.\n பெரிய பலகை ஒன்றில் நாலாயிரம் மொழிகளிலும் ஒரு வாசகம் எழுதி வைக்கப்பட்டால் உலகில் பெரும்பான்மை மனிதர்களால் அவற்றில் ஒரு மொழியில் எழுதப்பட்டதைத்தான் புரிந்துகொள்ள முடியும். மீதமுள்ள 3999 – மூவாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொன்னூற்று ஒன்பது – எழுத்து வடிவங்களும் அவர்களுக்கு அர்த்தம் விளங்காத கிறுக்கல்கள் மட்டுமே. அங்கே ஒரு மாடு அல்லது கழுதை வந்து நின்றால் அந்த வாசகங்கள் அனைத்தையும் அதுவும் பார்க்கும் ந���லாயிரம் மொழிகளுமே அதற்கு கிறுக்கல்கள்தாம் நாலாயிரம் மொழிகளுமே அதற்கு கிறுக்கல்கள்தாம்\nஎனக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் சுருக்கெழுத்து (short-hand) பயின்ற ஒருவர் ஆங்கிலச் சுருக்கெழுத்தில் தான் எழுதிய ஏட்டைக் காட்டினார். அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, வாசிக்க இயலவில்லை. அதாவது, எனக்குத் தெரிந்த ஒரு மொழியின் ஒரு எழுத்து வடிவத்தையே வேரு எழுத்து வடிவ முறையில் எழுதிக் காட்டியபோது, எனக்குத் தெரிந்த மொழியே எனக்குப் புரியவில்லை\nநாம் பேசும் வார்த்தைகளை விலங்குகளும் பறவைகளும்கூட கேட்கின்றன. நமக்கு நாலாயிரம் மொழிகளில் ஒன்றோ இரண்டோ விளங்கும். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நாலாயிரம் மொழிகளுமே புரியாது, அவ்வளவுதான்.\nமட்டுமல்ல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அவற்றுக்கே உரிய மொழிகள் இருக்கின்றன; அவற்றின் பேச்சை நாம் விளங்குவதில்லை என்று குர்ஆன் சொல்கிறது. நம் மொழி அதற்குப் புரியவில்லை. அதன் மொழி நமக்குப் புரியவில்லை. சரி சமம் ஆகிவிட்டது\n இது பற்றி சூஃபி குருமார்கள் ஆழமான விளக்கம் தருகிறார்கள்.\nஇறைவனின் பேச்சு ‘பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின்’ என்று வருணிக்கப் படுகிறது. அதாவது, ’ஓசையும் இல்லை எழுத்தும் இல்லை.’\nஅறபி என்னும் சொல்லை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இதில் மூன்று எழுத்துக்கள் உள்ளன. நாம் அதை உச்சரிப்பதைப் கருவியில் பதிவு செய்து பின்னர் வேகம் இன்றி மெது அசைவில் (ஸ்லோ மோஷன்) ஓடவிட்டால் ஒன்றை அவதானிக்கலாம்.\n”அ” என்பது உச்சரிக்கப்படும் கணத்தின்போது ‘றபி’ என்பது இல்லை. ”ற” என்னும் ஓசை உச்சரிக்கப்படும் கணத்தின்போது “அ-பி” என்பது இல்லை. “பி” என்பது உச்சரிக்கப்படும் கணத்தின்போது “அற” என்பது இல்லை. இப்படியான முன் பின் நிலையில் ஓசைகள் தோன்றி மறைவது நம் மொழியின் தன்மை. இறைவனின் பேச்சு இப்படி முன் பின்னாகத் தோன்றுவதும் மறைவதும் அன்று. அஃது எப்போதும் இருப்பது. அவன் ஏகன். அவன் பேச்சும் ஏகமே.\n’ஓசையும் இல்லை எழுத்தும் இல்லை’ என்றால் என்ன பொருள் அது மௌனம் என்பதுதான். எல்லா மொழிகளும் தோன்றும் மூல நிலை அதுவே. அதற்கு நீங்கள் எந்த மொழியின் பெயரை இட்டு அழைத்தாலும் பொருந்தும். எந்த உயிரினத்தின் மொழியாக அதைக் குறிப்பிட்டாலும் பொருந்தும்.\n“அறபி” என்னும் சொல்லுக்கு ‘பேச்சு மொழி’ எ��்று பொருள். ஏனைய மொழிகளை அறபிகள் ‘அஜமி’ என்று அழைத்தனர். ‘அஜமி’ என்னும் சொல்லுக்கு ‘ஊமை மொழி’ என்று பொருள். இது பண்டைய அறபிகளின் மொழிச் செருக்கைக் காட்டுவதாகக் கருதலாம்.\nஆனால், ஆன்மிகத்தில் அறபி என்பதன் அடையாளம் வேறு. ஞானிகளின் பேச்சு அறபி எனப்படும். அஞ்ஞானிகளின் பேச்சு ’அஜமி’ எனப்படும்.\nஅதாவது, நாக்கு உள்ளவர்கள் ஒலிப்பதை எல்லாம் பேச்சு என்று மதிக்க முடியாது, மொழி என்று ஏற்க முடியாது. வெளிப்படையில் அதுவும் மொழியாகத் தோன்றலாம், மனித உருவம் போல. ஆனால், எப்படி மனித உருவம் பெற்றிருப்பதலாயே ஒருவரை “மனிதன்” என்று நாம் மதிப்பிட்டுவிட முடியாதோ அதே போல், எழுத்துக்களின் ஓசை இருப்பதாலேயே ஒருவரின் பேச்சை மொழி என்று மதிப்பிட்டுவிட முடியாது.\nஇறைவனின் ’பேச்சு’ என்பது ‘பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின்’ – ஓசை இலது, எழுத்து இலது. அதாவது, மௌனம். அது வெறுமனே சப்தமின்மை அன்று. அப்படிப் புரிந்து கொண்டால் நீங்கள் மௌனத்தை அறியவில்லை, அதனைத் தவற விடுகிறீர்கள் என்று பொருள்.\nமௌனம் நேர்மறையானது; சப்தமின்மை எதிர்மறையானது.\nஒன்றின் இன்மை அன்று மௌனம். அது இருப்பின் பண்புகளில் ஒன்று.\nசப்தமின்மை என்பது ஓசை இழப்பு. எனவே, மொழி இழப்பு. மௌனமோ அனைத்து மொழிகளின் ஊற்றுக்கண்.\nஇறைவனின் பேச்சாகிய மௌனத்தை அடைந்தவர்கள், அறிந்தவர்கள் அதன் தொடர்பில் இருந்து பேசும்போது மொழி அர்த்தமுடையதாகிறது. அதற்கே ’அறபி’ என்று பெயர்.\nவெளிப்படையாகப் பார்க்கும்போது, நபிகள் நாயகம் பேசியதும் அறபி, அவர்களின் அணுக்கத் தோழர் அபூபக்கர் பேசியதும் அறபி, அவர்களின் கடும் பகைவன் அபூஜஹல் பேசியதும் அறபி.\nஆனால், ஆன்மிக விளக்கத்தின்படி நோக்கும்போது, நபியும் அபூபக்கரும் பேசியது அறபி; அபூஜஹல் பேசியது அறபி அல்ல.\nஅபூஜஹல் பேசிய பேச்சு ஓசையின் கோலத்தில் அறபியாக இருந்தாலும் உண்மையில் அது ‘அஜமி’யே ஆகும். ஆனால், அபூபக்கரின் பேச்சு மட்டுமன்று, மௌனமும்கூட ’அறபி’தான்.\nநபித்தோழர் பிலால் அவர்கள் தொழுகை அழைப்பான பாங்கு ஒலித்தபோது அவரின் உச்சரிப்பு தவறாக இருந்தது பற்றி மதீனாவைச் சேர்ந்த நபித்தோழர்கள் சிலர் குறை பேசினர். ஆனால், அபிசீனியா (எத்தியோப்பியா) நாட்டினர் ஆன - ‘ஹபஷி’ ஆன - பிலாலின் பாங்கொலியை அல்லாஹ் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.\nஹஜ்ரத் பிலால் அவர்களின் ஆன்மிக உணர்வு அவ்வளவு உன்னதமாக, ஆழமாக இருந்தது. வெளிப்படையில் மொழி இலக்கணப்படி அவர்களின் உச்சரிப்பு பிழையாகத் தெரியலாம். ஆனால், அந்தப் பிழையான உச்சரிப்பையே இறைவன் சரியான அறபி என்று ஏற்றுக்கொண்டான். ஏனெனில் அது அழியும் உலகின் அறபி அன்று, நித்திய ஜீவனான இறைவனின் அறபியில் இருந்து எழுந்த ஒன்று.\nஉருது மகாகவி இக்பால் சொல்கிறார்: ”ரெஹ் கயீ ரஸ்மெ அதான், ரூஹே பிலாலி ந ரஹீ” (ஜவாபே ஷிகவா:16). அதாவது,\n’பிலாலின் உயிர்மை’ என்பது எது ஏக இறைவனின் பேச்சில் அவரின் பேச்சு அர்ப்பணம் ஆகிவிட்டது. ’உமரின் நாவிலும் இதயத்திலும் நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை அருளியுள்ளான்’ (’இன்னல்லாஹ ஜஅலல்-ஹக்க அலா லிசானில் உமர வ கல்பிஹி’ – நூல்: திர்மிதி; ஹதீஸ் எண்: 3682 / (49:78)) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஆன்மிக நிலை அது.\n”தொழுகையில் இருக்கும்போது ஒரு விசுவாசி நிச்சயமாகத் தனது ரட்சகனிடம் (அதாவது, இறைவனிடம் அந்தரங்கமாக) உரையாடுகிறான்” (இன்னல் முஃமின இதா கான ஃபிஸ் ஸலாத்தி ஃப-இன்னமா யுனாஜீ றப்பஹு – நூல்: சஹீஹ் புகாரீ:405; சஹீஹ் முஸ்லிம்: 547) என்று நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்.\nஉரையாடல் என்றால் இரண்டு தரப்பிலும் பேச்சுக்கள் நிகழ வேண்டும். தொழுகையில் அடியான் இறைவனின் திருமறை வசனங்களைத்தான் ஓதுகிறான். அது இறைவன் அவனிடம் பேசுவதாகும். ஓசை கொண்ட மொழியால் பேசுவது “அக்வால்” எனப்படும். ஓசையும் எழுத்தும் இல்லாத பேச்சுடைய இறைவன் தனது பேச்சினை மனிதர்களின் மொழி வடிவத்தில் வெளிப்படுத்தினான். அதை ஓதும் அடியானின் உள்ளத்திலும் உயிரிலும் ஏற்படும் உணர்வு நிலைகளே அடியான் அவனிடம் உரையாடுவதாகும. அதற்கு “அஹ்வால்” என்று பெயர்.\nஓசை இல்லா பேச்சுள்ள இறைவன் திருமறையின் மூலம் “அக்வால்” கொண்டு தன் அடியானிடம் பேசுகிறான். ஓசையுள்ள பேச்சுள்ள அடியான் “அஹ்வால்” கொண்டு தன் இறைவனிடம் பேசுகிறான். இவை ’அறபி’யின் இரண்டு நிலைகள்.\n... என்றார் தர்வேஷ் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2021-09-18T14:47:40Z", "digest": "sha1:DIQLQJF7462DZIBGS4WQOVOSNEHMUBF2", "length": 6694, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுகார்த்தோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுகார்த்தோ (Suharto அல்லது Soeharto, (ஜூன் 8, 1921 - ஜனவரி 27, 2008) இந்தோனேசியாவின் முன்னாள் இராணுவத் தலைவரும் அதிபருமாவார். 1967 இலிருந்து 1998 வரை இந்தோனேசியாவின் அதிபராக மிக நீண்ட காலம் பதவியிலிருந்த அரசியற் தலைவராவார்.\nஇந்தோனீசியாவின் முதலாவது ஜனாதிபதி சுகர்னோவிடமிருந்து இராணுவத் தலையீட்டின் மூலமும் உள்நாட்டுக் குழப்பங்க்களீன் மத்தியிலும் சுகார்த்தோ ஆட்சியைக் கைப்பற்றினார். தனது 30 ஆண்டுகால ஆட்சியில், சுகார்த்தோ ஒரு காத்திரமான மத்திய அரசாங்கத்தை இராணுவ வழிமுறைக்களில் அமைத்தார். அவரது நிலையான அரசியற் கொள்கை மற்றும் கம்யூனிச எதிர்ப்புக் கொள்கை அவருக்கு மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை நல்ல வளர்ச்சி கண்டது[1]. ஆனாலும் இவரது ஆட்சிக் காலத்தில் மில்லியன் கணக்கில் கம்யூனீஸ்டுக்களும் சீன இந்தோனேசியர்களும் கொல்லப்பட்டனர்[2]. கம்யூனிஸ்டுகள், மற்றும் சீனர்களின் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன[3].\nஆனாலும் 1990களில் நாட்டின் பொருளாதார நிலைமை மந்தமடையத் தொடங்கியது. மக்களின் வாழ்க்கைத் தரம் குறையத் தொடங்கியது. இதனால் வெளிநாட்டு ஆதரவு குறையத் தொடங்கிற்று. உள்நாட்டுக் குழப்பங்களின் மத்தியில் மே 1998இல் தனது அதிபர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று.\nதிண்ணை இதழில் சுகார்ட்டோ பற்றிய கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2021, 15:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/uttar-pradesh-is-unmatched-in-handling-coronavirus-pm-modi-praises-yogi-adityanath-427127.html?ref_source=articlepage-Slot1-8&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-18T13:06:02Z", "digest": "sha1:QMGMIS7FZYBJH6GEG3JQMPYFFXRKPEGB", "length": 19972, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "யோகிதான் பெஸ்ட்.. கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தினார்.. உ.பியில் பிரதமர் மோடி பாராட்டு! | Uttar Pradesh is unmatched in handling Coronavirus: PM Modi praises Yogi Adityanath - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் கேசி வீரமணி நீட் தேர்வு கோடநாடு சசிகலா\nகொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி சலுகை இந்த ஆண்டு வரை நீடிப்பு.. ஜிஎஸ்டி கவுன்சில்\n.. அதிரடியில் குதித்த ஜாம்பவான்கள்.. அனலடிக்கும் உத்தரபிரதேச தேர்தல்\nஅடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்.. முதல்வர் வேட்பாளராகிறாரா பிரியங்கா காந்தி\nமாபியாக்களுக்கு அடைக்கலம்... பயங்கரவாதத்தின் தாய் காங்கிரஸ்... போட்டு தாக்கிய யோகி ஆதித்யநாத்\n'இது சிங்கப்பூர் இல்லை எங்க ஊர் சஹரன்பூர்..' வைரலாகும் யோகி விளம்பரம்.. வைச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஇந்து, முஸ்லீம் என இருதரப்பையும் பாதித்த மாமிச தடை.. ஆதித்யநாத் உத்தரவால் கலங்கும் கடை உரிமையாளர்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nஅடிபொலி...ஆட்டம் போட்டு ஆடவைக்கும் ரோஜா.. பார்த்ததும் ஓடோடி வரும் ரசிகர்கள்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்\nஉள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்\n50 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியால் அமரீந்தர்சிங் ராஜினாமா புதிய முதல்வராகிறார் சுனில் ஜாகர்\nபிரதமர் மோடி தினந்தோறும் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.. ப.சிதம்பரம் கிண்டல்\nபோலீஸ் ஆபீசர் பதவி உயர்வுக்காக ராகுல் காந்தி பரிந்துரை.. கிடப்பில் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nMovies அப்பாடா... ஒரு வழியா தியேட்டரில் ரிலீஸாகும் டாக்டர் படம்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nSports பிட்ச் வைத்த \"ட்விஸ்ட்\".. சிஎஸ்கே நம்பியிருக்கும் ஒரே ஆயுதம் - \"டபுள் டக்கர்\" பலத்துடன் மும்பை ரெடி\nAutomobiles TVS Raider டெலிவரி பணிகள் தொடங்கியது... பைக்கை பார்த்த குஷியில் வாகனத்தின்மீது யோகா செய்த ஆசிரியர்\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nFinance எதற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.. முழு விபரம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயோகிதான் பெஸ்ட்.. கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தினார்.. உ.பியில் பிரதமர் மோடி பாராட்டு\nலக்னோ: உத்தர பிரத���ச அரசு கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டது, முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் என்று பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.\nஉத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அம்மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ. 1500 மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் மக்கள் முன்னிலையில் பேசினார்.\nமேகதாது அணை: தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டம்\nவாரணாசியில் மிகப்பெரிய கான்பிரன்ஸ் ஹால் ஒன்றையும் திறந்து வைத்தார். ருத்ராக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்ட இந்த கான்பிரன்ஸ் ஹால் ஜப்பான் உதவியுடன் கட்டப்பட்டது. 1200 பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமாக சிவலிங்க வடிவத்தில் இந்த கான்பிரன்ஸ் ஹால் கட்டப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் வாரணாசியில் மக்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி, உத்தர பிரதேச அரசு கொரோனா பரவலை சிறப்பாக தடுத்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மிக சிறப்பாக, ஆக்கபூர்வமாக செயல்பட்டார். ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவிற்கு யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகள் இருந்தது.\nதொடக்கத்தில் தினமும் 30000 க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வந்த உத்தர பிரதேசத்தில் மொத்தமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனாவிற்கு எதிராக மாநில அரசு சிறப்பான திட்டங்களை வகுத்து அதை நன்றாக செயல்படுத்தி உள்ளது. கொரோனா பரவலுக்கு எதிரான அரசின் செயல்பாடு பாராட்ட தகுதி வாய்ந்த ஒன்று.\nஉத்தர பிரதேச அரசுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் நன்றி. இந்தியாவிலேயே உத்தர பிரதேசத்தில்தான் அதிக பேருக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. எல்லோருக்கும் வேக்சின், எல்லோரும் இலவச வேக்சின் என்பதே எங்களின் நோக்கம். அதை சிறப்பாக நிறைவேற்றி வருகிறோம். உத்தர பிரதேசத்தில் மாபியாக்களின் ராஜ்ஜியத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nகுடும்ப ஆட்சிகளுக்கும், கொள்ளை ஆட்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வளர்ச்சிக்கான ஆட்சி நடந்து வருகிறது. ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச அரசிடம் இருந்து யாரும் த���்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக தவறாக சின்ன பார்வை பார்த்தால் கூட அவர்களை அரசு தண்டிக்கும்.\nஉத்தர பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. மக்கள் பாதுகாப்பாக உணரும் காலம் வந்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டை மக்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் கூட்டமாக வெளியே செல்வதை குறைக்க வேண்டும், பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.\n'இது அதுல்ல..' யோகி ஆதித்யநாத் சாதனை விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஅரசியல் புயலை கிளப்பிய உ.பி. முசாபர்நகர் விவசாயிகள் மாநாடு- பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி திடீர் ஆதரவு\nகனடா பெண் போல் நடித்து.. இன்ஸ்டாகிராமில் சிறுமிகளிடம் ஆபாச வீடியோக்களை பெற்று மிரட்டிய நபர் கைது\nஉ.பி.யை அச்சுறுத்தும் மர்ம வைரஸ் காய்ச்சல்.. 400 பேருக்கு சிகிச்சை.. குழந்தைகளுக்கும் ஆபத்து\nதடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே விழாக்களில் பங்கேற்க வேண்டும் - ஐசிஎம்ஆர் இயக்குநர் அறிவுரை\nமனைவியின் கள்ளக்காதல்.. ஆத்திரத்தில் கொன்று வீட்டிலேயே புதைத்து.. 3 வருடங்களுக்கு பின் சிக்கிய கணவன்\nஉபி-இல் குழந்தைகளிடம் வேகமாக பரவும் கொடிய Scrub Typhus தொற்று.. அறிகுறிகள் என்ன.. வேக்சின் உண்டா\nஅடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச தேர்தல்.. இப்போதே வியூகங்கள் அமைக்க தயாராகும் கட்சிகள்\nஉத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் 2022: ஓபிசி பிரச்சாரத்தை தொடங்கும் பாஜக - ஆட்சியைத் தக்கவைக்குமா\n'தாலிபான்கள் ஆதரவு லூஸ் டாக்'...உ.பி.யில் ஜோராக ஒன்றுதிரளும் இந்துக்கள் வாக்குகள்.. பாஜக செம ஹேப்பி\n'ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை.. ' ராமர் கோயில் கட்டுமானத்தைப் பார்வையிட்ட குடியரசு தலைவர் பேச்சு\n#JusticeForKajal உபி-இல் 17 வயது சிறுமி சுட்டுக்கொலை.. குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்\nகும்பமேளாவில் பலநூறு கோடி மோசடி செய்த யோகியின் உ.பி அரசு.. சி.ஏ.ஜி அறிக்கையில் அம்பலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2021/09/1925.html", "date_download": "2021-09-18T13:19:34Z", "digest": "sha1:AEVLHCY2UD2QYASS3J7BUCMARQAX2HDA", "length": 20045, "nlines": 330, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "காதி நீதிபதிபதிகளின் அவசியத்தை உணர்த்திய 1925ம் ஆண்டின் வழக்கு..!", "raw_content": "\nகாதி நீதிபதிபதிகளின் அவசியத்தை உணர்த்��ிய 1925ம் ஆண்டின் வழக்கு..\n2020 பது காலப்பகுதியில் என்னால் எழுதப்பட்ட கட்டுரை இதுவாகும்...\nகாதி நீதிமன்றம் உருவாகிய வரலாறு\nபாராளுமன்றத்தில் முஸ்லிம் விவாக,விவாவகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கு,பாராளுமன்ற உறுப்பினர் தனி நபர் பிரேரனை ஒன்றை சமர்ப்பித்திருக்கும் இவ்வேளையில்\nகாதி நீதிமன்றத்தின் தேவை முஸ்லிம் சமூகத்தால் எப்போது உணரப்பட்டது,எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை உணர்த்தும் கட்டுரை.\nநன்றி:- முனை மருதவன் என்.எச்.எம்.\nகாதி நீதிபதிபதிகளின் அவசியத்தை உணர்த்திய 1925ம் ஆண்டின் வழக்கு..\nஇலங்கையின் முஸ்லிம் சட்ட வரலாற்றில் 1925ம் ஆண்டு மிஸ்கின் உம்மா என்ற முஸ்லிம் பெண்மணிக்கு எதிராக அன்றிருந்த அரசாங்கம் தொடுத்த வழக்கின் மூலமாக கிடைத்த தீர்ப்புத்தான் முஸ்லிம் சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்ல காதி நீதிபதிகளின் தேவையையும் அந்த தீர்ப்பின் அதிர்வலை உணர்த்தியது என்றால் அது பொய்யாகாது. இந்த தீர்ப்பின் மூலம் ஒரு முஸ்லிம் பெண்மணி அரசாங்கத்தால் கைது செய்யப்படும் நிலைமையும் ஏற்பட்டிருந்தது எனலாம்.\nஉயர் குடும்பத்தை சேர்ந்த மிஸ்கின் உம்மா என்ற பெண்மணியை முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்திருந்த வேளையில், அந்தக் கணவன் அந்த பெண்மணியின் பெரும்பாலான சொத்துக்களை செலவு செய்த நிலையில் தலைமறைவாகிவிட்டார். அவர் நீண்டகாலமாக எங்கே இருக்கின்றார் என்று அறிந்துகொள்ள முடியாத அந்த பெண்மணியின் குடும்பத்தாரும் ஊரார்களும் அவர் இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவர்களாக, தென்னிந்தியாவிலிருந்து ஒரு மார்க்க அறிஞர் ஷேய்க்கின் ஆலோசனைப்படி அவரை இறந்துபோன கணவனின் வொலியாக ( பிரதிநிதியாக) நியமித்து அவர் மூலம் அப்பெண்ணுக்கு தலாக் (விவாகரத்து) வழங்கினார்கள். அந்த நேரம் காதி நீதிபதி இல்லாத காரணத்தினால் ஊர் ஜமாஅத்தார் இந்த முடிவை எடுத்திருந்தார்கள்.\nவிவாகரத்து பெற்ற மிஸ்கின் உம்மா, உரிய காலத்தில் இத்தா என்னும் இஸ்லாமிய கடமையை நிறைவேற்றியதன் பின் புதிய கணவன் ஒருவரை திருமணம் செய்திருந்தார். அதுவரையும் நீண்டகாலம் தலைமறைவாக இருந்த முன்னய கணவன் திடீரென்று தோன்றி கணவன் நான் உயிரோடு இருக்கும்போது நீ செய்துகொண்ட இரண்டாவது திருமணம் செல்லுபடியாகாது என்று பொலிசில் முறைப்பாடு கொடுத்தார். உடனே பொலிசும் ' இருமணவாழ்வு' என்ற குற்றத்தை அந்த பெண்மணிமீது சுமத்தி மிஸ்கின் உம்மாவை கைது செய்தது. பொலிசாரின் இந்த நடவடிக்கையானது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பரவி ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியிருந்தது.\nமாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி இலங்கைச் சட்டத்தின் கீழ் 'மிஸ்கின் உம்மா செய்தது குற்றமே' என்று தீர்ப்பு வழங்கினார். உடனே மிஸ்கின் உம்மா சார்பில் உயர் நீதிமன்றிக்கு இந்த வழக்கை மேன்முறையீடு செய்திருந்தார்கள். அப்பொழுது அரசாங்க சட்டத்தரணி நாயகமாக கடமையாற்றிய எம்.றி.அக்பர் அவர்கள் இது பொது சட்டத்தின் பார்வையில் குற்றமாக கருதப்பட்டாலும் ஒரு காதிநீதிபதி இல்லாதபட்சத்தில் ஊர் ஜமாஅத்தார் அந்த முடிவை எடுத்ததில் தவறில்லையென்றும், இஸ்லாமிய சட்டப்படி அந்த பெண்மணி குற்றவாளியல்ல என்றும் உயர் நீதிமன்றுக்கு ஆலோசனை வழங்கினார். அந்த ஆலோசனையின் பிரகாரம் அந்த வழக்கு முடிவுக்கு வந்திருந்தது.\nஇந்த நிலையை சீர்செய்வதற்காக அன்றய முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்திடம் முறையிட்டார்கள். இது சம்பந்தமாக 1926ம் ஆண்டு என்.எச்.எம்.அப்துல் காதர் அவர்கள் முஸ்லிம் திருமண சட்டத்தை மறுபரிசீலனை செய்து சட்டசபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒரு விசேட குழுவொன்று நியமிக்கபடவேண்டும் என்று சட்டசபையிலே ஒரு பிரேரணையை முன்வைத்தார். அதன்படி குழுவொன்று அமைக்கப்பட்டது அந்த குழுவிலே எம்.றி.அக்பர் தலைவராகவும், என்.எச்.எம்.அப்துல்காதர், கே.பாலசிங்கம், டபிள்யு. துரைசாமி, றி.பி.ஜாயா, சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா, எச்.என்.மாக்கான் மாக்கார், மொலமுரே, தம்பிமுத்து, ஆகியோர்கள் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஇந்தக்குழுவின் அறிக்கையில் முஸ்லிம்களின் விவாக விவாகரத்து விடயங்களில் அநியாயங்கள் நடந்துவிடாமல் இருப்பதற்கு காதி நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்று அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தார்கள். இதன் காரணத்தை ஏற்றுக்கொண்ட அரசாங்கம், 1929ம் ஆண்டு 'அக்பர் குழுவின்' அறிக்கையின் பிரகாரம் 1888ம்ஆண்டில் அமுலாக்கப்பட்ட முகம்மதிய சட்டக்கோவையை அரசாங்கம் வாபஸ் பெற்றதுடன், 1929ல் கொண்டுவரப்பட்ட 'திருமண- மனமுறிவு பதிவு ' என்ற சட்டக்கோவையை அமுல்படுத்தியது. அதன் மூலம் காதிநீதிபதிகளை ���ியமிக்கும் வழமை நடைமுறைக்கு வந்தது.\nஇன்னும் சில வரலாறுகள் தொடரும்..\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், ப��ரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/54021/elephant-caught-near-Hosur", "date_download": "2021-09-18T13:54:18Z", "digest": "sha1:4ZUPMDU27SWLTKGUB4A2FRDJ23PHPKYB", "length": 7063, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது..! | elephant caught near Hosur | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nபொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது..\nஓசூர் அருகே ‌பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இரண்டு காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளன. அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்த யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.\nஇ‌தில் ஒரு யானை, கடந்த ஆண்டு மூன்று பேரைக் கொன்ற யானை என்பதால் அதனைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டினர். இதுபோன்ற சூழ‌லில் கதிரேப்பள்ளி என்ற இடத்திற்கு வந்த ஒரு யானைக்கு துப்‌பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் தள்ளாடியபடி வனப்பகுதிக்குள் சென்ற அந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர்.\nஅந்த யானை, முகாமில் வைத்து 3 நாட்கள் கண்காணிக்கப்படும் என்றும் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். வனப்பகுதியில் வலம் வரும் மற்றொரு யானையை பிடிக்கும் முயற்சியில்‌ வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nபுதிய தோற்றத்தில் தோனி - வைரலாகும் புகைப்படம்\nகாஞ்சிபுரம் அருகே மர்மப் பொருள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு\nகிருஷ்ணகிரி: ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 5 பேர் மரணம் - விலகுமா மர்மம்\nவிண்வெளியில் ஆய்வு மையம் அமைத்த சீனா: பத்திரமாக பூமி திரும்பிய 3 வீரர்கள்\nசர்வதேச கடலோர தூய்மை தினம்: கடற்பகுதியில் தூய்மைப்பணி\nஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் - மாவட்ட ஆட்சியர் விசாரணை\n\"3-வது முறையாக அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்\" - பதவியை துறந்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்\n'கிரிக்'கெத்து 1: அமீர் சோஹைல் இழுத்த வம்பு... வெங்கடேஷ் பிரசாத் பறக்கவிட்ட ஸ்டம்பு\n‘எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ – திரு.வி.க நினைவுதினம் இன்று\nஅரசுத் துறையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு - ஆண்களுக்கான வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறதா\n“கொரோனா பரவலை தடுக்க பூஸ்டர் டோஸ் செலுத்தும் எண்ணமில்லை“ - ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/new-holland+3630-tx-plus-vs-kubota+mu5501-4wd/", "date_download": "2021-09-18T14:14:41Z", "digest": "sha1:DUNSNDXCFB4UAK5MLZLGRPEKBQYHGV7G", "length": 22398, "nlines": 171, "source_domain": "www.tractorjunction.com", "title": "நியூ ஹாலந்து 3630 TX பிளஸ் வி.எஸ் குபோடா MU5501 4WD ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக நியூ ஹாலந்து 3630 TX பிளஸ் வி.எஸ் குபோடா MU5501 4WD\nஒப்பிடுக நியூ ஹாலந்து 3630 TX பிளஸ் வி.எஸ் குபோடா MU5501 4WD\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ் வி.எஸ் குபோடா MU5501 4WD ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் நியூ ஹாலந்து 3630 TX பிளஸ் மற்றும் குபோடா MU5501 4WD, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். நியூ ஹாலந்து 3630 TX பிளஸ் விலை 7.65-8.10 lac, மற்றும் குபோடா MU5501 4WD is 10.36 lac. நியூ ஹாலந்து 3630 TX பிளஸ் இன் ஹெச்பி 55 HP மற்றும் குபோடா MU5501 4WD ஆகும் 55 HP. The Engine of நியூ ஹாலந்து 3630 TX பிளஸ் 2991 CC and குபோடா MU5501 4WD 2434 CC.\nபகுப்புகள் HP 55 55\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1500 2300\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 60 லிட்டர் 65 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 2045 MM 2050 MM\nஒட்டுமொத்த நீளம் ந / அ 3250 MM\nஒட்டுமொத்த அகலம் ந / அ 1850 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3190 MM 3000 MM\nவீல் டிரைவ் 4 4\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nஎரிபொருள் பம்ப் Inline ந / அ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95.html", "date_download": "2021-09-18T14:15:06Z", "digest": "sha1:7VMAPH6ARMME24US3NBVRJGV5LFDOBFR", "length": 13533, "nlines": 60, "source_domain": "flickstatus.com", "title": "லிங்கா திரைப்பட கதை விவகாரம் - உண்மை வென்றது ! - Flickstatus", "raw_content": "\nமணிரத்னத்தின் “பொன்னியின்செல்வன்” முதல் பாகம் “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு முடிவடைந்தது.படக் குழு அறிவிப்பு\nஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு\nகடலுக்கடியில் வெளியிட்ட யானை படத்தின் போஸ்டர்\nலிங்கா திரைப்பட கதை விவகாரம் – உண்மை வென்றது \nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் , KS ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘லிங்கா’ . இந்த படத்தை ராக்லைன் புரொடக்சன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார் .\nலிங்கா படத்தின் கதை, தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்றும், எனது கதையைத் திருடி ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர். அதனால், ‘லிங்கா’ படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ரவிரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார் . இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தோம் .மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் ‘லிங்கா’ கதை உரிமம் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது. ரூ.10 கோடி காப்புத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு லிங்கா திரைப்படத்தை வெளியிடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.\nதற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு ராக்லைன் புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக வெளியாகியுள்ளது .\nஇந்த தகவலை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.\n“சமீபத்தில் எங்களுக்கு நற்செய்தி கிடைத்தது. லிங்கா படத்தின் போது ஒருவர் இந்தக்கதை என்னுடையது என்று வழக்கு போட்டிருந்தார். இப்போது கேஸ் எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. பத்திரிகையாளர்களை இந்த நேரத்தில் எதற்காக சந்திக்கிறோம் என்றால் அந்த நேரத்தில் அவசர அவசரமாக படத்தைக் வெளியிட வேண்டும் என வேலை செய்து கொண்டிருந்தொம். ரஜினி சார் பிறந்த நாளைக்கு படத்தைக் கொண்டு வர வேண்டும் என்று உழைத்தோம் . அந்த நேரத்தில் அது மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. ந���ன் ஒரு கதையை சொல்லும் போது அது சரியாக ரிஜிஸ்டர் செய்திருக்கிறதா என்று பார்த்து தான் செய்வேன். அந்த நேரத்தில் கோர்ட் திடீரென பத்துக்கோடி கட்ட வேண்டும் என்று கட்டளையிட்டது. ஒரு நாளைக்குள் பத்து கோடி கட்டுவது எவ்வளவு சிரமம். அன்றைக்கு நிறைய ஊடகங்கள் கதைத் திருட்டு சம்பந்தமாக நிறைய எழுதி இருந்தார்கள். அதனால் தான் இந்த நல்ல செய்தியும் பத்திரிகைகளில் வர வேண்டும் என்று இங்கு வந்தோம். எதிர் தரப்பில் தாக்கல் செய்த எல்லா சாட்சியங்களையும் விசாரித்த பின் எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து நல்ல தீர்ப்பை வழங்கினார்கள். ரைட்டர் யூனியனுக்கு இன்னும் பவர் இருக்க வேண்டும். கதைத் திருட்டு சம்பந்தப்பட்ட கேஸ்களில் இப்படி ஒரு சாதகமான தீர்ப்பு வந்தது எங்களுக்குத் தான் என்று நினைக்கிறேன். கதையை முதலில் ரிஜிஸ்டர் செய்யுங்கள். அதன்பிறகு ரைட்டர் யூனியன் இருக்கிறது அங்கு செல்லுங்கள்” என்று பேசினார் .\n“ரஜினி சார் படம் ரிலீஸ் பண்ற சூழல் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். நாளை ரிலீஸ் என்றால் முந்தைய நாள் எங்கள் லாயர் 10 கோடி டெபாஸிட் செய்ய வேண்டும் என்ற ஆர்டர் வந்திருப்பதாக சொன்னார். படம் எடுப்பதே எங்களுக்கு சேலஞ்ச் இருந்தது. படம் எடுத்த கஷ்டத்தை விட அது பெரிய கஷ்டமாக இருந்தது. உடனே பேங்க்ல அப்ரோச் செய்து எப்படியோ சமாளித்தோம். ஒருவேளை அந்த படம் அந்த சந்தர்ப்பத்தில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்னாவாகும். அந்த டைமில் இப்படி வந்து ப்ளாக் மெயில் பண்றது சரியல்ல .அந்த டைமில் ரஜினி சார் எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்தார். இதைப்.போல கடைசி நேரத்தில் ப்ளாக்மெயில் செய்வது இந்த திரைப்பட துறைக்கு நல்லதல்ல .உண்மை ஒருநாள் வெல்லும் என்று எங்கள் படத்தில் வரும் அந்தப்பாட்டு மாதிரி உண்மை தான் ஜெயிக்கும். சினிமா இண்டஸ்ட்ரிக்கு இந்த மாதிரி இனி வரக்கூடாது. இந்தப்.பிரச்சனை இனி வராமல் இருக்க ரைட்டர் யூனியன் டைரக்டர் எதாவது ஒருவழி செய்ய வேண்டும். கோர்ட்டுக்கு அதிகமுறை அலைந்துள்ளேன். அங்குபோய் நின்று பதில் சொல்ல வேண்டும். அது நிறைய மெண்டல் பிரஷர் தந்தது. தற்போது தவறை செய்தவர்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் அவர்கள் மேல் நான் வழக்கு எதுவும் போடப்போவதில்லை. நானும் ரஜினி சாறை பின்பற்றுபவன் தான். இனி இப்படி நடக்கக்கூடாது என்று மீடியா மூலமாக கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்\nமேலும் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பதில் அளித்துப் பேசியதாவது,\n“பணம் கேட்டு மிரட்டினார்கள். நிறைய பேர் பேரம் பேசி முடிக்கலாம் என்றும் சொன்னார்கள். நான் பத்தாயிரம் ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன் . எதுவா இருந்தாலும் கோர்டில் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். இனி ரஜினி சார் படம் தயாரிப்பது குறித்து ரஜினி சார் முடிவு செய்யவேண்டும். என் வாழ்க்கையில் ரஜினி சாரை வைத்து ஒருபடம் தயாரித்தேன் என்ற திருப்தி போதும்” என்றார்.\nமணிரத்னத்தின் “பொன்னியின்செல்வன்” முதல் பாகம் “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு முடிவடைந்தது.படக் குழு அறிவிப்பு\nஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு\nகடலுக்கடியில் வெளியிட்ட யானை படத்தின் போஸ்டர்\n‘ஹனு-மான்’ முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் துல்கர் சல்மான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/articles/152-karaiyeratha-agathigal", "date_download": "2021-09-18T13:39:52Z", "digest": "sha1:RPPFTLK6MQZSE5FUI3OSTDXOI7XQZDUE", "length": 13858, "nlines": 55, "source_domain": "mmkonline.in", "title": "அபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூலுக்கு ஜவாஹிருல்லா எழுதிய முன்னுரை", "raw_content": "\nஅபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூலுக்கு ஜவாஹிருல்லா எழுதிய முன்னுரை\nவரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது. உண்மை திரிபும் கூடாது. நடந்தவை நடந்தவையாக இருக்க வேண்டும். நடுநிலை பிரளா மணம் வேண்டும். இத்தகைய சீரிய வரையறையோடு தமிழ்கூறும் நல்லுலகிற்கு என் அன்புச் சகோதரர் அபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூல் வெளிவந்திருப்பதாக நான் கருதுகிறேன்.\nரோஹிங்கிய முஸ்லிம்கள் படும் இன்னல்கள் குறித்த பதிவுகள் ஊடகங்கள் வாயிலாக போதிய அளவில் உலகிற்கு கொண்டு செல்லப்படவில்லை. மியான்மாரில் அரக்கன் பகுதியில் வாழும் சிறுபான்மை சமூகமான ரோஹிங்கிய முஸ்லிம்களை பர்மிய தேசியவாதிகளும் பவுத்த மதவெறியர்களும் இனப்படுகொலை செய்து குவிப்பதனையும், அவர��கள் அண்டை நாடுகளாலும் அலைகழிக்கப்படுவதையும் மிகுந்த கவலையோடு இந்நூல் பதிவு செய்துள்ளது.\n“உலகை உற்றுநோக்குவதன் மூலமும், கண்டறிந்த உண்மைகளைத் தொகுத்து வகைப்படுத்துவதன் மூலமும், அவற்றிலிருந்து\nபொது விதிகளை வகுத்துக் கொள்வதன் மூலமும் அறிவை விரிவாக்கிக்கொள்ளலாம்” என்பது அறிஞர் ஃபிரான்ஸிஸ் பேகனின் கூற்று. இந்நூல் வாயிலாக அறிவை விரிவாக்கிக் கொள்வதற்கு பதில் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வாசகர்கள் எடுப்பதற்கு சகோதரர் அபூஷேக் முஹம்மத் அவர்களின் எழுத்து பெரிதும் உதவி இருக்கிறது.\nஒரு நாட்டின் பூர்வ குடிமக்களாக வாழ்ந்து வரும் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அவர்களை அந்நியர்கள், வந்தேறிகள், தேசவிரோதிகள் என்ற புனைவுகள் வாயிலாக மக்களின் மனங்களில் விதைத்து தொடர்ச்சியான செயல்திட்டங்களின் வழியே அழித்தொழிப்பில ஈடுபடுவது என்பதே பாசிசத்தின் கொள்கை ஆகும். மியான்மரிலும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது அதே செயல்திட்டமே கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.\nஅரக்கன் பகுதியின் புவியியல் அமைப்பு, முஸ்லிம்களின் வரலாற்று பாத்திரம் போன்றவற்றை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் விவரிக்கிறது இந்நூல். 1300 ஆண்டுகால முஸ்லிம்களின் வசிப்பிடத்தை 11ம் நூற்றாண்டிலிருந்து காலூண்றிய பவுத்த சாம்ராஜியம்\n16-ம் நூற்றாண்டிலிருந்து வேட்டையாடத் தொடங்கிவிட்டது. தொடர்ச்சியாக ஆங்கிலேய ஆட்சியிலும் பின்னர் வந்த சோஷலிச ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் இனப்படுகொலை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.\nபர்மிய மொழியில் அரக்கன் என்ற சொல்லுக்கு என்னப் பொருளோ தெரியவில்லை. ஆனால் தமிழில் அரக்கன் என்ற சொல்லிற்கு ஏற்றபடி முஸ்லிம்கள் அரக்கத்தனமாக பவுத்த இனவாத இராணுவத்தின் மூலமாக வேட்டையாடப்படுவதை உணரமுடிகிறது.\nபர்மா பர்மியர்களுக்கே என்ற முழக்கம் வாயிலாக முஸ்லிம்கள் நாட்டின் வந்தேறிகள் என்ற பிரச்சாரம் வீரியப்படுத்தப்பட்டு லட்சக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்டும் 50,000 குடும்பங்கள் வீடிழந்த வரலாறை நூல் வழி அறியும் போது இதயம் கணக்கிறது.\nகுடியுரிமை மறுக்கப்படுதல், வியாபாரத்தை அழித்தல், கல்வி மறுத்தல், வழிபாட்டு உரிமை மறுத்தல், வழிபாட்டுத் தலங்களை அழித்தல், குடியிருப்புகளை கொளுத்துதல், அகதிகளாக மாற்றுதல், சிறையில�� கொடுமைப் படுத்துதல், பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல், கடத்தலுக்கு ஆட்படுத்துதல், கலவரம் ஏற்படுத்தி அழித்தொழித்தல் என ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை இந்நூல் ஆவணப்படுத்தும் போது இலகிய நெஞ்சமுள்ள ஒவ்வொருவரின்\nகண்ணிலும் கண்ணீர் கசிவது இயல்பானதே.\nஉலக இஸ்லாமிய நாடுகள் இவ்விஷயத்தில் மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் உதவிகள்,\nஐநாவின் முயற்சி போன்றவை போதிய பலனளிக்கவில்லை என்பதையும் கவலையோடு பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.\nமியான்மார் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்க்கப்படும் அத்துமீறல்கள் முடிவுபெறாத ரணங்களாக தொடர்ந்து கொண்டே இருப்பது மிகப்பெரும் அவலம்.பயங்கரவாதத்தை யாரும் எதிர்க்காமல் இருக்க இயலாது. எவ்வளவு உயரிய அரசியல் நோக்கமாக இருப்பினும் அப்பாவி மக்களை பலியாக்குவதை யாரும் அனுமதிக்க முடியாது. மக்களின் மிக அடிப்படையான உரிமையாகிய உயிர் வாழும் உரிமையை பறிக்கிறது பவுத்த அடிப்படைவாதம்.\nமரங்கள் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று விடுதில்லை. அநீதியை கண்டு அமைதியாக இருக்கமுடியுமாஇதனால்தான் தமிழகத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு நீதி வேண்டியும், படுகொலையை கண்டித்தும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதையும் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.\n“சுதந்திரமே எல்லாவற்றையும் விட உயர்ந்தது” என்கிறார் இங்கர்சால். தற்போது அகதிகள் முகாமில் வதைபட்டுகிடக்கும் முஸ்லிம்களின் சுதந்திரம் குறித்து கவலை நம் மனக்கண் முன்னே நிழலாடுகிறது.\nஇந்நூலில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் சிறிது சிறிதாக இருப்பினும் அவை வரலாற்றில், ரோஹிங்கிய முஸ்லிம் சமூகம் வாழ்ந்த இருப்பையும் தெளிவாக சொல்லக்கூடியவை எளிய மொழிநடை, புகைப்படங்கள் போன்றவை வாசிப்புக்கு வலு சேர்த்துள்ளன. இது ஒரு இனத்தின் தகவல் பெட்டகம்.\nசமூக அக்கரையோடு உண்மை வரலாற்றை சேகரித்து தொகுத்து வழங்கி இருக்கும் அபூஷேக் முஹம்மத்\nகொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்கையிலும்\nஅநீதி இழைத்தோரை அல்லாஹ் வழிகேட்டில்\nவிட்டு விடுகின்றான். அல்லாஹ் நாடியதை செய்பவன்”\n(திருகுர்ஆன் - 14: 34)\nஆகையால் ரோஹிங்க���ய முஸ்லிம்களுக்காக இறைவனிடம் கரமேந்துவோம் களமாடுவோம் இன்ஷா அல்லாஹ்.\nPrevious Article நெஞ்சம் நிறைந்த எனது ஆசிரியப் பெருமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamtube.com/videos/606", "date_download": "2021-09-18T14:33:30Z", "digest": "sha1:M4PM6Q2H22QRABT32OUAG2SRB646BXEY", "length": 3107, "nlines": 69, "source_domain": "tamtube.com", "title": "போர்ப்புயலும் அமைதி தென்றலும் வீசிய ஆண்டு 2000 - It's Over 9000!", "raw_content": "\nதாயகக்கீற்று உயிராயுதம் திரைப்படம் குறும்படம் இனப்படுகொலைகள் மாவீரர்காணொளிகள் மாவீரர் நாள் பொது நிகழ்வு சமர்களம் மற்றவை தளபதிகள் வீரவணக்க நினைவுகள் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சி நிலவரம்\nபோர்ப்புயலும் அமைதி தென்றலும் வீசிய ஆண்டு 2000\nபோர்ப்புயலும் அமைதி தென்றலும் வீசிய ஆண்டு 2000\nபோர்ப்புயலும் அமைதி தென்றலும் வீசிய ஆண்டு 2000Transcode\nபெண்மைக்குள் புதைந்திருக்கும் பேராற்றல் ஒன்று\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 50 வாழ்த்து செய்தி - கவிஞர் காசி ஆனந்தன்\nஅனைத்துலக வாழ் தமிழ் மக்களுக்கு... - புதுவை இரத்தினதுரை - ஓகஸ்ட் 1997\nதமிழீழத்த்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டி - மார்ச் 1997\nசமகால அரசியில் பார்வை - மாசி 1995\nசு.ப. தமிழ்ச்செல்வனை சமாதானம் பேசியே சர்வேதேசம் அழித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-ennam/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-09-18T13:24:57Z", "digest": "sha1:CAJ5XQJ5KXGJZDGFL7MEX7BAXQLZWGUC", "length": 28949, "nlines": 179, "source_domain": "eluthu.com", "title": "காளியப்பன் எசேக்கியல் எண்ணம் | Ennam / Thoughts : Eluthu.com", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\n19-04-2018 சங்கப் பலகையில்[FB] எழுதியது கட்டுடல் மேனி கொண்டாள்,... (காளியப்பன் எசேக்கியல்)\n19-04-2018 சங்கப் பலகையில்[FB] எழுதியது\nகட்டுடல் மேனி கொண்டாள், கண்முனே வந்து நிற்க\nமொட்டுடல் தழுவ எண்ணி மோகமே உந்தித் தள்ளக்\nகட்டியே அணைக்கச் சென்றான் கவிழ்ந்தவள் மூச்சுப் பட்டுக்\nகொட்டிய பாலாய் நின்றான் கூசினான் வருந்தி நின்றான்\nபூப்போல் நுழைந்தான் புதுக்கதி ரோனுமென்\nவாடினேன் கண்டும் வருந்தினேன் தோள்சாயக்\n’உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்’எனத்\nதெள்ளிதின் குறுந்தொகை தெரியப் படுத்தும்;\nவெள்ளமும் குறைத்து விடுமணல் அறுத்தும்\nமக்களுக் கென்றிவர் மறைத்திடு திட்டம்\nஇக்கணம் நமது மக்களும் உணர்ந்து\nதக்க பதிலாய் முக்கியத் தேர்தலில்\nஉளரெனப் படாஅ தொழிப்பரோ இவரை\nவளமது நாட்டினில் வாய்த்திடப் போமே\nகட்டுடல் பற்றிக் கண்கள் தடுமாறும்\nவிட்டுடல் ஆவி வேற்றுலகம் எத்திவிடும்\nபட்டுடல் தழுவப் பற்களுக்கும் ஆசைவரத்\nதட்டியவோ அதுவே தடயமாய் நின்றதுவோ\nவெட்கமுடன் பின்னதனை விரல்கள் தொட்டிடுமோ உள்ளமுமே துவண்டிடுமோ சொல்தோழி\nகடித்த வாய்ச்சுவடு கன்னியவள் தான்மறைக்க\nஎடுத்த முயற்சிகளை இயல்பாய்த் தாய்கடிந்தாள்\nநொடித்தகதை இச்சிறுவன் நுவல்வானோ சிரிப்பினிலே\nஎதிர்கோளின் ஆற்ற இயலாதான் வெற்றுக் குதிர்போல் அவனாட்சி கொல்\nஎதிர்கோளின் ஆற்ற இயலாதான் வெற்றுக்\nபொருள்: பிறருடைய செயல்களை எதிர்நோக்கி மாற்றுச் செயல்களுக்கான ஆற்றலுடன் வினையாற்ற முடியாதவனின் அரசாட்சியானது தானியங்கள் வைப்பதற்காகச் செய்யப்பட்டு, ஒன்றுமில்லாது வெறுமையாக இருக்கும் தானியக் கூட்டிற்கு ஒப்பாகும்; அப்படிப்பட்ட ஆட்சியை அழித்துவிடு.\nபெற்ற மதிப்பால் பிறரஞ்ச வாழாதான் கொற்றம் செயலூர்க்குக் கேடு\nபெற்ற மதிப்பால் பிறரஞ்ச வாழாதான்\nபொருள் : தனக்குள்ள உயர்ந்த பெருமையின் காரணமாக அவனுக்கு அஞ்சிப் பிறர் வாழலில்லை என்றாகும் போது, அப்படிப்பட்டவனின்\nஆட்சியால் அவன் ஆட்சி செய்யும் நிலத்திற்குக் கேடே விளையும்;\n== == 01-04-2018 நிலவுடன் பேசி நடந்திட வேண்டும்... (காளியப்பன் எசேக்கியல்)\nநிலவுடன் பேசி நடந்திட வேண்டும் -நிம்மது நெஞ்சில் குடிவர வேண்டும் குலவியே உறவுகள் குழுமிட வேண்டும்- குருவிக ளுடனும் கொஞ்சிட வேண்டும் கலவியின் நிறைவில் களித்திட வேண்டும்- கசப்புக ளில்லா நட்புகள் வேண்டும் இலவம் பஞ்சாய் இதயம் மிதக்க -எதிர்வரும் நாட்கள் சுகப்பட வேண்டும். --ஈஸ்டர் சிறப்பு வாழ்த்துக்கள்\nகாளியப்பன் எசேக்கியல் எண்ணம் (காளியப்பன் எசேக்கியல்)\nவணக்கம் தங்கள் தமிழ் மரபுப்பா இலக்கணம் - : ---தமிழ் கற்க விரும்பும் உலகத் தமிழர்களுக்கு தங்கள் தமிழ் இலக்கிய இலக்கண படைப்பு போற்றுதற்குரியவை தமிழ் வளர்க்க தமிழ் அன்னை ஆசிகள் 03-Dec-2016 5:51 am\nமின்னலினைப் பிடிப்பதற்கு விருப்பம் என்றால் மேகத்தில் ஏறிடவே முயற்சி... (காளியப்பன் எசேக்கியல்)\nமின்னலினைப் பிடிப்பதற்கு விருப்பம் என்றால்\nமேகத்தில் ஏறிடவே முயற்சி வேண்டும்\nஇன்னலினைக் களைவதற்கு விருப்ப மென்றால்\nஇருக்கைவிட் டெழுந்துழைக்க ���ுயற்சி வேண்டும்\nசென்னை மாதனாங்குப்பம் சோகா இகெதா கலை மற்றூம் அறிவியல்... (காளியப்பன் எசேக்கியல்)\nசென்னை மாதனாங்குப்பம் சோகா இகெதா கலை மற்றூம் அறிவியல் மகளிர் கல்லூரியில் 1—3—2016 அன்று தமிழ்த் துறையும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இயங்கி வரும் திருக்குறள் உயர்ஆய்வு மையமும் இணைந்து திருக்குறள் தேசியக் கருத்தரங்கம் ‘சிந்தனைகளைக் கோட்பாடுகள் ஆக்கள் என்னும் தலைப்பில்’ நடத்தின.\nதிருக்குறள் தேனீ பேராசிரியர் வெ.அரங்கராசன் அவர்கள் அமர்வு இரண்டிற்குத் தலைமை தாங்கினார். அதில் அவர் திருவள்ளுவரின் நட்பியல் அளவிலான எண்ணம் சார்ந்த அறவியல் கோட்பாடுகள் என்னும் தலைப்பில் நுண்ணாய்வுக் கட்டுரை வழங்கிய போது எடுக்கப்பட்ட ஒளிப்படம்.\nதமிழ் விரும்பிகள் இதனையும் விரும்புவர்: (இதற்கு முன்பு இதுபோல்... (காளியப்பன் எசேக்கியல்)\nதமிழ் விரும்பிகள் இதனையும் விரும்புவர்: (இதற்கு முன்பு இதுபோல் பதிவுசெய்த ஒரு எண்ணத்தைக் காணவில்லை என்றாலும்\nஇசைத்தமிழ் விரும்பிகள் இதை விரும்புவார்கள்:பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்பற்றி... (காளியப்பன் எசேக்கியல்)\nஇசைத்தமிழ் விரும்பிகள் இதை விரும்புவார்கள்:பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்பற்றி அறிந்து கொள்வோமா......\nகேட்டார் பிணிக்கும் தகையவாய்ப் பேசும், கூட்டாளர் பேச்சினில் பிடித்த பகுதி எடுத்துச் சொல்லி, கொடுத்துக் கருத்தினைப் பதிவு செய்வீர்களானால் , இன்னும் நாலுபேர் இதைப் பார்க்க, கேட்க மாட்டார்களா..வாருங்களையா..\n'A sequel to Mr.Joseph Julius's வளரும் தமிழ்... (காளியப்பன் எசேக்கியல்)\nதமிழின்பெருமைகளை, இலக்கிய எடுத்துக் காட்டுகளுடன் சொல்லியதோடும் நிறுத்திக் கொள்ளாமல்,தமிழ் வளர்ச்சியில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றங்கள் ஏற்படாத அவல நிலையைஎடுத்திக் காட்டியதோடும் அல்லாமல் அனேக நல்ல ஆக்கபூர்வமான, செயல்பாடுகளுக்கானதீர்வுகளையும்எடுத்துச்சொல்லியுள்ளார் திரு. ஜூலியஸ் அவர்கள். உலகில், இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து என மூன்று மிகச் சிறிய நாடுகளில் மட்டும் பேசப்பட்டு வந்த ஆங்கிலம், உலகப் பொது மொழியாக இன்று திகழ்கிறது. உண்மையில் ஏழு கோடி மக்களால் பேசப்பட்டு வந்த தமிழ் இன்று இரண்டு கோடிக்கும் குறைவானவர்களால் பேசப்பட்டு வருகிறது ...என்ற இவரது ���ூற்றுக்குகாரணம் எதுவாக இருக்கும்.தாய் மொழியின் முக்கியத்துவத்தை தமிழர்கள் அறவே மதிக்காத பாங்கினையே படம் பிடித்துக் காட்டுகிறது. என்று அவர் சொல்வது மட்டுமேகாரணமா.தாய் மொழியின் முக்கியத்துவத்தை தமிழர்கள் அறவே மதிக்காத பாங்கினையே படம் பிடித்துக் காட்டுகிறது. என்று அவர் சொல்வது மட்டுமேகாரணமா ஆட்சியைப் பிடிக்கத்தமிழைப் பயன்படுத்திக்கொண்ட ஒரு கூட்டம் தமிழை ஆட்சிமொழியாக்கிய பின்னர் அதன்வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் ஆட்சியைப் பிடிக்கத்தமிழைப் பயன்படுத்திக்கொண்ட ஒரு கூட்டம் தமிழை ஆட்சிமொழியாக்கிய பின்னர் அதன்வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் ஆட்சியைத் தமிழுக்குக் கூட விட்டுக்கொடுக்கவில்லை என்பதுதானே உண்மை ஆட்சியைத் தமிழுக்குக் கூட விட்டுக்கொடுக்கவில்லை என்பதுதானே உண்மை தனியார் மயமாகும் தொடக்கக் கல்விக்கு தடை செய்து, தமிழில் நம் பிள்ளைகள் பயின்ற பின்னரே, இரண்டாம் மொழியாக ஆங்கிலம் முதலிய பிற மொழிகளை பயிலும் வகையில் தொடக்கக் கல்விக் கூடங்கள் அமைத்துத் தரத் தவறியதோ டல்லாமல் இந்தி எதிர்ப்புப்போராட்டம் நடத்தித் திட்டங்கள் திசை மாற்றம் செய்யப்பட்டதுதானே பெரிதாகநடந்துள்ளது. தமிழரும் இந்தியைத்தன்மயமாக்கிக் கொண்டு, பதவி மோகம் கொண்டு செய்த செயல்களினால், தாய்த்தமிழுக்குமட்டுமா துரோகம் செய்துள்ளனர் தனியார் மயமாகும் தொடக்கக் கல்விக்கு தடை செய்து, தமிழில் நம் பிள்ளைகள் பயின்ற பின்னரே, இரண்டாம் மொழியாக ஆங்கிலம் முதலிய பிற மொழிகளை பயிலும் வகையில் தொடக்கக் கல்விக் கூடங்கள் அமைத்துத் தரத் தவறியதோ டல்லாமல் இந்தி எதிர்ப்புப்போராட்டம் நடத்தித் திட்டங்கள் திசை மாற்றம் செய்யப்பட்டதுதானே பெரிதாகநடந்துள்ளது. தமிழரும் இந்தியைத்தன்மயமாக்கிக் கொண்டு, பதவி மோகம் கொண்டு செய்த செயல்களினால், தாய்த்தமிழுக்குமட்டுமா துரோகம் செய்துள்ளனர் இன்று மாபெரும் ஊழல்களுக்குத் தமிழன்தான் காரணம் அவன்தான்அதில் முதல் இடத்தில் நிற்கிறான் என்ற நிலையை அல்லவா உருவாக்கிக்கொடுத்துள்ளார்கள் இன்று மாபெரும் ஊழல்களுக்குத் தமிழன்தான் காரணம் அவன்தான்அதில் முதல் இடத்தில் நிற்கிறான் என்ற நிலையை அல்லவா உருவாக்கிக்கொடுத்துள்ளார்கள் நம் பிள்ளைகளை, ஆங்கில வழிக் கல்வி பயில்வதை நிறுத்த, ப��்ளிக் கல்வியுடன், உயர்கல்வியும், தமிழ்வழி பயின்றிட போதிய கல்விக்கூடங்கள், உயர்கல்வி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அமைத்துத் தராதது யார்செய்த செய்துகொண்டிருக்கின்ற குற்றம் நம் பிள்ளைகளை, ஆங்கில வழிக் கல்வி பயில்வதை நிறுத்த, பள்ளிக் கல்வியுடன், உயர்கல்வியும், தமிழ்வழி பயின்றிட போதிய கல்விக்கூடங்கள், உயர்கல்வி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அமைத்துத் தராதது யார்செய்த செய்துகொண்டிருக்கின்ற குற்றம் கட்சிக்கு ஆட்களைச்சேர்த்தும், கட்சித் தொண்டர்களை வைத்தே அரசுத் திட்டங்களாகட்டும், அல்லது கட்சிசார்பான தொழிற்சங்கங்கள் மூலம் ஊடுருவப்பட்ட அரசு செயலுக்கான இயந்திரங்க -ளாகட்டும்எல்லாவற்றிலும், மானில நிதியையும் மக்களையும் கொள்ளையடிக்கத் திட்டங்கள்தீட்டுவதற்கே இவர்களுக்கு நேரம் போதாமல் போய்விட்ட போது, மற்றைய முன்னேற்றங்கள்எப்படி ஏற்பட முடியும் கட்சிக்கு ஆட்களைச்சேர்த்தும், கட்சித் தொண்டர்களை வைத்தே அரசுத் திட்டங்களாகட்டும், அல்லது கட்சிசார்பான தொழிற்சங்கங்கள் மூலம் ஊடுருவப்பட்ட அரசு செயலுக்கான இயந்திரங்க -ளாகட்டும்எல்லாவற்றிலும், மானில நிதியையும் மக்களையும் கொள்ளையடிக்கத் திட்டங்கள்தீட்டுவதற்கே இவர்களுக்கு நேரம் போதாமல் போய்விட்ட போது, மற்றைய முன்னேற்றங்கள்எப்படி ஏற்பட முடியும் இக்கட்டுரை ஆசிரியர்குறிப்பிட்டுள்ள ‘துரோகம்’ இந்த வகை செயல்பாட்டின் மூலம்தான் வித்திடப்பட்டுவளர்க்கப் பட்டு, தான் மட்டுமல்லாமல் தான் உடன் அழைத்துச் செல்வதாகப் பாசாங்குகாட்டி இழுத்துச் செல்லும் பல நிலைகளில் உள்ள ‘உடன்பிறப்புக்கள்’ ‘இரத்தத்தின்இரத்தங்கள்’ அனைவருள்ளும் பதவி மோகத்தினை வளர்த்துள்ளது என்பதை எத்தனை பேர் எண்ணிப்பார்க்கின்றனர் இன்று. மற்றப்படி ஆசிரியர் தனதுகட்டுரையில் அழகான நல்ல பல செயல்பாட்டிற்குரிய திட்டங்களைக் கோடி காட்டிச்செல்கிறார் என்பதினை, இதனைப் படிப்பவர் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் செய்வர்.ஆனால், திசைமாறிய அரசியலார் உணர்வுகளால் சீரழிக்கப்பட்ட தமிழனின் பண்பாடு இனியும்இவர்களது செயல்திட்டங்களால் விரும்பத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருமா இக்கட்டுரை ஆசிரியர்குறிப்பிட்டுள்ள ‘துரோகம்’ இந்த வகை செயல்பாட்டின் மூலம்தான் வித்திடப்பட்டுவளர்க்கப��� பட்டு, தான் மட்டுமல்லாமல் தான் உடன் அழைத்துச் செல்வதாகப் பாசாங்குகாட்டி இழுத்துச் செல்லும் பல நிலைகளில் உள்ள ‘உடன்பிறப்புக்கள்’ ‘இரத்தத்தின்இரத்தங்கள்’ அனைவருள்ளும் பதவி மோகத்தினை வளர்த்துள்ளது என்பதை எத்தனை பேர் எண்ணிப்பார்க்கின்றனர் இன்று. மற்றப்படி ஆசிரியர் தனதுகட்டுரையில் அழகான நல்ல பல செயல்பாட்டிற்குரிய திட்டங்களைக் கோடி காட்டிச்செல்கிறார் என்பதினை, இதனைப் படிப்பவர் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் செய்வர்.ஆனால், திசைமாறிய அரசியலார் உணர்வுகளால் சீரழிக்கப்பட்ட தமிழனின் பண்பாடு இனியும்இவர்களது செயல்திட்டங்களால் விரும்பத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருமா படிப்பறிவில்லாத கீழ்நிலையிலிருந்தும் மக்களை மேல்வரச் செய்யும் முயற்சிகள், மெதுவாக என்றாலும்,நிச்சயமாக நல்ல பயன்களைப் பெற்றுத்தர இயலும். பண்பிழப்பிற்குக் காரணமானமக்களை இனி எந்தத் திட்டங்கள், எப்படி ஓர் உயர் நிலைக்குக் கொண்டு சேர்க்கமுடியும் படிப்பறிவில்லாத கீழ்நிலையிலிருந்தும் மக்களை மேல்வரச் செய்யும் முயற்சிகள், மெதுவாக என்றாலும்,நிச்சயமாக நல்ல பயன்களைப் பெற்றுத்தர இயலும். பண்பிழப்பிற்குக் காரணமானமக்களை இனி எந்தத் திட்டங்கள், எப்படி ஓர் உயர் நிலைக்குக் கொண்டு சேர்க்கமுடியும் இங்கு திட்டங்கள் ‘திட்டம்போட்டுத் திருடுற கூட்டத்திற்கு’ ஆயுதங்கள். இந்நிலை மாறாமல் மாற்றம் என்பது எப்படிச் சாத்தியமாகும். ஆனாலும் நல்வழிகளைச்சுட்டிக் காட்டி நல்ல பயன்களை எதிர்பார்ப்பதல்லாமல், நம்மால் வேறு என்ன செய்யமுடியும் இங்கு திட்டங்கள் ‘திட்டம்போட்டுத் திருடுற கூட்டத்திற்கு’ ஆயுதங்கள். இந்நிலை மாறாமல் மாற்றம் என்பது எப்படிச் சாத்தியமாகும். ஆனாலும் நல்வழிகளைச்சுட்டிக் காட்டி நல்ல பயன்களை எதிர்பார்ப்பதல்லாமல், நம்மால் வேறு என்ன செய்யமுடியும் கல்வியில் தமிழுக்கும்,தமிழ்ப் பண்பாட்டிற்கும் கொடுக்க இருக்கும் முக்கியத்துவமே இதற்கு வழிவகுக்கலாம்என்ற நம்பிக்கையில், அப் பண்பாட்டிற்குக் கைகொடுத்துத் தேர்தலை நடத்திச் செல்லும்சனநாயகமே நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவர இயலும் என்ற நம்பிக்கையுடன் இருப்போமாக\nமுற்றிலும் சரியாகப் படும் கருத்து. நன்றி\nஏட்டு சுரைக்காய் ஆன நம்தமிழ் தாங்கள் கூற்றை படித்தேனும் ஏற்றம் காணட்டும் அருமையான பகுப்பாய்வு அதை பொருமையாக பதிவேற்றி அனைவர்க்கும் தந்ததற்கு மிக்க நன்றி\nதங்கள் கருத்து சிந்தனைக் களம் பாராட்டுக்கள் தொடரட்டும் உமது பயணம் நன்றி 16-Mar-2016 11:32 pm\nஅய்யா அன்று தமிழ் வழிக் கல்வியில் பயினறவர்களுக்கு இருக்கும் ஆங்கில மொழி அறிவு அளவை நெருங்கும் நிலையில் கூட இன்று ஆங்கிலவழிக் கல்வி பயின்றோருக்குக் கிடையாது. இன்று பெரும்பாலான முதுகலைப் பட்டம் பெற்றவர்களில் பெரும்பாலோரால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பிழைகள் இன்றி ஒரு பத்தி கூட எழுத முடியாத நிலை. கல்வியில் அரசியல் குறுக்கீடு இதில் பெரும்பங்கு வகிக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு மொழிப் பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி பிற பாடங்களை நடத்தும் ஆசிரியர்களும் மாணவர்களின் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், வாக்கிய அமைப்புப் பிழைகளைச் சுட்டிக் காட்டி மாணவர்களைத் திருத்துவார்கள். இன்று அத்தகைய ஆசிரியர்கள் பள்ளிகளிலும் இல்லை,கல்லூரிகளிலும் இல்லை. மனப்பாடக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மதிப்பெண்களை வாரிக் கொட்டுவதால் பாடப் புத்தகங்களை மனப்பாடம் செய்வதைத் தவிர பிற நூல்கள் மற்றும் நல்ல செய்தித் தாள்களைப் படித்து மொழி அறிவையும் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள மாணவர்களுக்கு பெற்றோரும் ஆசிரியரும் ஊக்கம் தருவதில்லை. காணொலி ஊடகங்களும் எட்டாம் வகுப்பு வரை தேர்விலலாத் தேர்ச்சி பின் மதிப்பெண்களை வாரி வழங்கும் வள்ளல் தன்மை போன்றவை நூல்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொன்றுவிட்டன. இயந்திர மனிதராய்க் குழந்தைகள் மாற்றப்படுகிறார்கள். கல்வித் தரத்தைவிட தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதே ஆண்டுதோறும் நடக்கும் செயல். 16-Mar-2016 10:47 pm\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flickstatus.com/tag/darth-vader", "date_download": "2021-09-18T13:08:20Z", "digest": "sha1:7UKFSXAG7DJ5IZRUXR4UPVJLODFQKPBW", "length": 2430, "nlines": 33, "source_domain": "flickstatus.com", "title": "darth vader Archives - Flickstatus", "raw_content": "\nமணிரத்னத்தின் “பொன்னியின்செல்வன்” முதல் பாகம் “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு முடிவடைந்தது.படக் குழ��� அறிவிப்பு\nஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு\nகடலுக்கடியில் வெளியிட்ட யானை படத்தின் போஸ்டர்\nமணிரத்னத்தின் “பொன்னியின்செல்வன்” முதல் பாகம் “பொன்னியின்செல்வன்-1” படபிடிப்பு முடிவடைந்தது.படக் குழு அறிவிப்பு\nஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு\nகடலுக்கடியில் வெளியிட்ட யானை படத்தின் போஸ்டர்\n‘ஹனு-மான்’ முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் துல்கர் சல்மான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/it-dep-action-against-sasikala-properties/", "date_download": "2021-09-18T13:55:40Z", "digest": "sha1:WOXTDEK25ODT3OFTSGB3PPSC6Q6KVBRW", "length": 10048, "nlines": 143, "source_domain": "gtamilnews.com", "title": "சசிகலாவின் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - G Tamil News", "raw_content": "\nசசிகலாவின் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nசசிகலாவின் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\n2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், வணிக வளாகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1,600 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான பினாமி சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தனர்.\nதொடர்ந்து நடத்திய விசாரணையில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், சசிகலாவின் பினாமி நிறுவனமாக செயல்பட்டு வருவது தெரிந்தது.\nஇந்த நிறுவனத்தின் மூலம் தான் சசிகலா சென்னையில் போயஸ் கார்டன், தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில் 65 சொத்துகளை வாங்கி இருப்பதும் தெரியவந்தது.\nஇந்த சொத்துகளில் சென்னை போயஸ் கார்டனில் வேதா நிலையம் எதிரே சுமார் 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பங்களாவும் ஒன்றாகும் என்று கூறப்படுகிறது.\nரூ.300 கோடி மதிப்பிலான இந்த சொத்துகளை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்துள்ளனர். இதுதொடர்பான தகவல் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் முடக்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கான இடங்களில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியது.\nசென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துகளை முடக்கியதற்கான நோட்டீஸை வருமான வரித்துறை ஒட்டியது.\nபதிலடி கார்ட்டூன் வெளியிட்டு பின்னர் நீக்கிய எல் கே சுதீஷ்\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nசார்பட்டா திமுக வின் பிரசாரப் படம் – ஜெயக்குமார் தாக்கு\nசட்டசபையில் கலைஞர் கருணாநிதி உருவப்படம் திறப்பில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு\nஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்\nதியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்\nமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்\nஇடியட் டீமில் பெரிய இடியட் இயக்குனர் ராம்பாலாதான் – மிர்ச்சி சிவா\nஅண்ணாத்த கட் அவுட்டுக்கு ரத்தாபிஷேகம் – நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuzhali.blogspot.com/2010/10/", "date_download": "2021-09-18T13:28:38Z", "digest": "sha1:VR3ZZU5QX2TP35ZXGWVIUXPXC5NWRZG7", "length": 51261, "nlines": 487, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: October 2010", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nஎன்.எல்.சி தொழிலாளர் போராட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் துரோகம் செய்யும் திமுக தொழிற்சங்கம்\nகொஞ்சம் பெரிய பதிவு, என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அந்த நிறுவனம் நெய்வேலியில் உருவாக்கிய மாற்றங்கள் பற்றியும் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம், தொழிற்சங்கங்கள் பற்றியும் சற்று நீளமாக விவரிக்கும் பதிவு...\nவிமானநிலைய விரிவாக்க திட்டம், அணைகட்டுதல், துணைநகரத்திட்டம், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக தொழிற்பேட்டைகள், ட��டா கம்பெனி திட்டம் இம்மாதிரியான திட்டங்களுக்கு நிலம் தராமல் அழிச்சாட்டியம் செய்தால் நாடு எப்படி முன்னேறும் என்று பேசும் மிடில்கிளாஸ் அறிவுஜீவி மயிராண்டிகள் ஒருமுறையேனும் போய் பார்க்க வேண்டிய இடம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்.நெய்வேலி கடலூர் மாவட்டத்தில் உள்ளது, இந்த மாவட்டத்தில் பெரும்பாண்மையானவர்கள் வன்னியர் மற்றும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், இந்த இடத்தில் ஒரு சில ஜமீன் பரம்பரை ஆட்களை தவிர்த்த மீதி அனைவரும் 3-4 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்த குறுவிவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளே, இவர்களின் ஒரே வாழ்வாதாரம் இந்த நிலங்களும் விவசாயக்கூலியும் தான். இவர்களிடமிருந்து நிலம் ஊரெல்லாம் மின்சாரம் கொடுத்து விளக்கெரிக்க நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்திற்காக அரசால் பிடுங்கப்பட்டது, பிடுங்கும்போது நிலம் கொடுத்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் நிரந்தர வேலை நிலத்திற்கான இழப்பீட்டு தொகை என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது, ஆனால் 30-40 ஆண்டுகளுக்கும் மேலாக பலருக்கும் எந்த இழப்பீட்டு தொகையும் தரப்படவில்லை, மேலும் வேலையும் தரப்படவில்லை இப்படியான நிலையில் நாட்டு முன்னேற்றம் பற்றி பேசும் எந்த அறிவுஜீவி மயிராண்டியாவது அவனுடைய ஒரு செண்ட் நிலத்தையாவது அரசுக்கு தருவானா இந்த லட்சணத்தில் ஜெயங்கொண்டத்தில் நிலமெடுக்க போகிறார்களாம் சுரங்கம் தோண்ட.\nதொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து கொண்டே தான் உள்ளன, அவ்வப்போது நாய்க்கு கொஞ்சம் போடுவது போல கொஞ்சம் கொஞ்சம் போடுகிறார்கள் என்பதை தாண்டி இன்றளவும் 30-40 ஆண்டுகளுக்கு முன்பு பிடுங்கிய நிலங்கள் என்னும் வாழ்வாதாரத்துக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.\nஎன்.எல்.சி நிறுவனம் இந்திய படிமுறை சமூகத்திற்க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது, அடிமட்ட கூலித்தொழிலாளிகளாக மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியர்கள் மற்றும் தலித்கள் பெரும்பாலும் உள்ளனர், அதற்க்கு மேல் உள்ள இடங்கள் (தற்போது ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் தவிர்த்து), நோகாமல் நோன்பு கும்பிடும் அலுவலக வேலைகள் தமிழகத்தின் பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அல்லாத பிற உயர் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களும், ஆந்திர கும்பலும் அதற்க்கு ம் மேல் உள்ள உயர் பதவிகள் பவர் செண்டர்கள் ��ல்லாம் வடநாட்டு கும்பலுமாக ஒரு இந்திய சமூகத்தின் அதிகாரத்துவ படிநிலை எப்படி இருக்கும் என்பதன் அச்சு அசலாக என்.எல்.சி நிறுவனம் உள்ளது.\nஇந்நிறுவனத்தின் அடிமட்ட தொழிலாளர்கள் மூன்று வகையான முறையில் உள்ளவர்கள், எம்ப்ளாயி எனப்படும் என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தர நேரடி தொழிலாளர்கள், சொசைட்டி எனப்படும் கூட்டுறவு தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் எனப்படும் ஒப்பந்த தொழிலாளர்கள். செய்யும் வேலை இம்மூவருக்குமே ஒன்று தான் ஆனால் சம்பளம் மற்றும் பிற உரிமைகள் சலுகைகள் வெவ்வேறானதாகும். ஒப்பந்த தொழிலாளர்கள் மாதம் ரூபாய் 5200 என்ற அளவிலேயே சம்பளம் பெறுகிறார்கள், இதில் பெரும்பாலானவர்கள் நிலம் கொடுத்தவர்கள் வாரிசுகள் மிகப்பிற்படுத்தப்பட்ட வன்னியர் மற்றும் தலித் சமூகத்தினர். 240 நாட்கள் தொடர்ந்து வேலை செய்பவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும் என்பது அரசாங்கத்தின் விதிமுறை, ஆனால் இவர்கள் எப்போதிருந்து வெறும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே வேலை செய்கிறார்கள் தெரியுமா கடைசியாக பணிநிரந்தரம் செய்யப்பட்ட பின் 1993லிருந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக, இதோ பணிநிரந்தரம் கிடைத்துவிடும் அதோ பணிநிரந்தரம் கிடைத்துவிடும் என்றும் வேலையை விட்டுவிட்டு போகவும் முடியாமல் மிகக்குறைவான சம்பளம் எப்போது நிரந்தரம் செய்வார்கள் என்று எந்த உறுதியான சூழலும் இல்லாமல் இவர்களால் வேலையைத்தொடரலாமா வேண்டாமா என்று பதைபதைப்பிலும் தடுமாற்றத்திலுமாக தொடர்கிறார்கள்.\nஆண்டுக்கு 1500 கோடி லாபம் கிடைக்கும் நிறுவனம், ஸ்க்ராப் காண்ட்ராட்டுகளிலேயே கோடி கோடியாக பணம் புழக்கம் உள்ள நிறுவனம் என இருந்தும் தொழிலாளர்களுக்கு இந்த கொடுமையான நிலை.\nஇது மட்டுமின்றி CISF(Central Industrial Security Force) என்ற பாராமிலிட்டரி படையை என்.எல்.சி நிறுவனத்தின் பாதுகாப்பிற்காக என்று சொல்லி நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் இந்த சி.ஐ.எஸ்.எஃப் காவலர்கள் தொழிலாளர்களுடன் மோதல் போக்கை மேற்கொள்ளுவதும் நெய்வேலி அருகில் இருக்கும் கிராமங்களில் தகராறு செய்வதுமென உள்ளனர், இது தொடர்பாக நிறைய போராட்டங்கள் மோதல்கள் நடந்துள்ளன. திருட்டை தடுக்க என்று சொல்லிக்கொண்டு வந்து நிறுத்தப்பட்ட CISF இருக்கும்போதே நான் 15 நாட்கள் பயிற்சிக்கு சென்ற ஆட்டோ யார்ட் இலிருந்து லாரி ஆக்சில்ஸ் காணாமல் போய்��ிட்டது, லாரி ஆக்சில்ஸ் என்ன சட்டைபையில் மறைத்து எடுக்க கூடிய பொருளா அல்லது காம்பவுண்ட் சுவர் தாண்டி எறியக்கூடிய பந்தா ஒரு பொருள் மூவ்மெண்ட்டிற்க்கு எத்தனை கையெழுத்துகள் எத்தனை செக்போஸ்ட் சோதனைகள் இதையெல்லாம் தாண்டி லாரி ஆக்சில்ஸ் காணாமல் போகிறது என்றால் CISF என்ன பிடுங்கிக்கொண்டுள்ளதா ஒரு பொருள் மூவ்மெண்ட்டிற்க்கு எத்தனை கையெழுத்துகள் எத்தனை செக்போஸ்ட் சோதனைகள் இதையெல்லாம் தாண்டி லாரி ஆக்சில்ஸ் காணாமல் போகிறது என்றால் CISF என்ன பிடுங்கிக்கொண்டுள்ளதா அல்லது அதற்க்கும் பங்கு உண்டா அல்லது அதற்க்கும் பங்கு உண்டா இங்கே CISF கொண்டு வந்து நிறுத்தப்பட்டதே தொழிலாளர்களுக்கு பிரச்சினை கொடுப்பதற்க்கே என்ற என்.எல்.சி தொழிலாளர்களின் ஆதங்கப்படுவதில் உள்ள உண்மையை மறுக்க இயலாது.\nஇந்நிறுவனத்திலேயும் அனைத்துகட்சிகளுக்கும் தொழிற்சங்கங்கள் உண்டு, திமுகவின் தொமுச , கம்யூனிஸ்ட்களின் ஏஐடியூசி, பாட்டாளி மக்கள் கட்சியின் பிடிஎஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகளின் டிபிஐ தொழிற்சங்கங்களே இங்கே வலுவான தொழிற்சங்கங்கள். பாமக, டிபிஐ தொழிற்சங்கங்கள் வருவதற்க்கு முன்பிருந்தே திமுகவின் தொமுசவு ஏஐடியூசியும் தொழிலாளர்களிடம் செல்வாக்கு பெற்ற தொழிற்சங்கங்கள், இந்நிலையில் வன்னியர் சங்கமாக இருந்த காலத்திலும் அதன் பின் பாமக ஆரம்பிக்கப்பட்ட காலத்திலும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் வேலை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளோடு என்.எல்.சி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது பாமக. அதில் பாமக ஸ்டைல் போராட்டங்களும் நடைபெற்றது உண்டு.\nபெரும்பாண்மையான அடிநிலை தொழிலாளர்களாக வன்னியர்கள் உள்ள நிறுவனம் என்பதாலும் பாமக போராட்டங்களால் கிடைத்த நன்மைகளும் பாட்டாளி தொழிற்சங்கத்திற்க்கு வலுவான நிலையை ஏற்படுத்தியது என்றாலும் திமுகவின் தொமுசவிலேயே 10,000க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டு பெரும்பலத்தில் இருந்தது. அதன் பின் ஏஐடியூசி, பிறகு டிபிஐ அதன் பின்னே தான் பாட்டாளி தொழிற்சங்கம் என்ற நிலை. தொழிற்சங்க தேர்தலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் தொழிற்சங்கங்களே என்.எல்.சி மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், இந்த இரு தொழிற்சங்கங்கள் மட்டுமே எந்��� ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டால் மட்டுமே செல்லும். இதுவரை வாக்கு பெரும்பாண்மை அடிப்படையில் தொமுச மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருந்தது, இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன் என்.எல்.சி தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது. தொமுச வழக்கம்போல வெற்றிபெறும், இரண்டாமிடம் ஏஐடியூசி அல்லது டிபிஐ என்று பலரும் எதிர்பார்த்திருக்க பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பாமக வேல்முருகன் அவர்கள் களத்தில் இறங்க பாட்டாளி தொழிற்சங்கம் இரண்டாமிடம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமானது, இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது பாட்டாளி தொழிற்சங்கம் பெற்ற கூடுதல் வாக்குகள் அனைத்தும் திமுகவின் தொமுச பெற்ற வாக்குகளில் குறைந்துவிட்டது. எந்த ஒப்பந்தமும் வெறும் தொமுசவின் கைகளில் மட்டுமல்ல பிடிஎஸ்சும் கையெழுத்திட வேண்டும், இந்த நிலை மட்டும் சென்ற தொழிற்சங்க தேர்தலில் ஏற்படாமல் வெறும் திமுகவின் தொமுச மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருந்திருந்தால் 10ம் தேதியே என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை புதைத்து பாலூற்றியிருப்பார்கள்.\nஇரண்டாண்டுகளுக்கு முன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியமும் பணிநிரந்தர வாய்ப்பும் வழங்க கோரி நடைபெற்ற போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தைகளில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதி வழங்கப்பட்டு ஒப்பந்தமும் போடப்பட்டது என்.எல்.சி நிறுவனத்தால். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாததால் சென்ற மாதத்திலிருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 5000 சம்பளத்தை 9000 ஆக்க கோரியும் பணி நிரந்தரம் கோரியும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன. ஒப்பந்த தொழிலாளர்களின் மத்தியில் திமுகவின் தொமுசவிற்க்கு வெறும் 300 உறுப்பினர்களே, ஆனாலும் நிரந்தர தொழிலாளர்கள் ஆளுங்கட்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் என்பதால் திமுகவின் தொமுச கையில் தலைமை பொறுப்பளிக்கப்பட்டு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஒப்பந்த தொழிலாளார்கள் மத்தியில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கமும்(ஏஐடியூசி) பிடிஎஸ் மற்றும் டிபிஐ யே வலுவானவைகள்.ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தினால் மின்சார தடை ஏற்படும் அளவிற்க்கு (இனி தா���் புதுசா மின் தடை தமிழகத்தில் ஏற்படப்போகுதா என்ன) சென்றவுடன் அக்டோபர் 10ம் தேதி ஆயிரத்து நாற்பது ரூபாய்(1,040) சம்பள உயர்வு மட்டுமே வேறு பணிநிரந்தரம் தொடர்பான எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் திமுகவின் தொமுச என்.எல்.சி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கையெழுத்தும் போட்டுவிட்டது, ஆனால் பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கம் பிடிஎஸ் கையெழுத்து போடாமல் அந்த ஒப்பந்தத்தை நிராகரிக்க திமுகவின் தொமுச போராட்டகளத்திலிருந்து விலகிக்கொண்டது மட்டுமின்றி தொழிலாளர் விரோதப்போக்கை ஆரம்பித்தது, ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை பிசு பிசுக்க வைக்கும் முயற்சியில் இறங்கியது, தொமுச விலகிக்கொண்ட பின்னும் போராட்டம் மேலும் தீவிரமாக போக கடலூர் மாவட்டத்தில் கடையடைப்பில் ஆரம்பித்து மறியல் முற்றுகை என போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. ஆனால் இதுவே திமுகவின் தொமுசவின் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது, தாங்கள் விலகியும் போராட்டம் வலுவாக செல்வதா என்ற ஆத்திரத்தில் திமுகவின் தொமுச தொழிலாளர் விரோத நடவடிக்கையில் இறங்கி அதை குலைக்க முயற்சித்தது. மத்திய அரசு தொடர்பான எதிலும் சிறு நெருக்கடி கூட ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள முதல்வர் கருணாநிதி அக்டோபர் 10ம் தேதி தொமுச தொழிலாளர் விரோத ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின்னும் அக்டோபர் 16ம் தேதி கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், ஈழத்திற்க்கு கடிதம் எழுதி எழுதி எழவு விழுந்த பின்னும் நிறுத்தாமல் கடிதம் எழுதித்தள்ளும் கருணாநிதி இங்கேயும் கடிதம் எழுதும் ஏமாற்று வேலையை ஆரம்பித்துவிட்டார்.\nகடலூர் மாவட்டத்தில் நடந்த கடையடைப்பு போராட்டத்திற்க்கு வணிகர்சங்கங்கள் ஆரம்பித்து பலரும் ஆதரவு தெரிவிக்க அமைதியாக நடைபெற்றதில் திமுகவை சேர்ந்தவர்கள் கடைகளையும் வணிக நிறுவனங்களையும் திறக்க சொல்லி வற்புறுத்தினர், தனியார் பேருந்துகளை ஓட்ட கோரினர், விளைவு சில தனியார் பேருந்துகள் போராட்டகாரர்களால் நொறுக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டம் தோல்வி என்று அறிக்கைவிட திமுகவிற்க்கு என்ன அவசியம் தொழிற்சங்கங்கள் நடத்திய கடையடைப்பு போராட்டத்தை தோல்வியடையச்செய்ய திமுக ஏன் தொழிலாளர்கள் போராட்டத்தை தோற்கடிக்க அத்தனை முயற்சிகளை மேற்க���ண்டது தொழிற்சங்கங்கள் நடத்திய கடையடைப்பு போராட்டத்தை தோல்வியடையச்செய்ய திமுக ஏன் தொழிலாளர்கள் போராட்டத்தை தோற்கடிக்க அத்தனை முயற்சிகளை மேற்கொண்டது அப்படியென்றால் திமுகவும் அதன் தொழிற்சங்கமும் யார் பக்கம் நிற்கிறார்கள் அப்படியென்றால் திமுகவும் அதன் தொழிற்சங்கமும் யார் பக்கம் நிற்கிறார்கள் போராட்டகளத்தில் இருக்கும் தொழிலாளர்களை போலிசை கொண்டு தாக்குதல், மறியல் போராட்டத்தில் இருப்பவர்களை கைது செய்து அவர்களின் மீது கடும் வழக்கு தொடுத்தல் என அடக்குமுறைகளை ஏவி விடுகின்றது என்றால் திமுக யார் பக்கம் நிற்கிறது\nநேற்று வரை தில்லியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன, 13,000 ஒப்பந்த தொழிலாளர்களின் 36 நாள் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து என்.எல்.சியின் நிரந்தர ஊழியர்களும் பாட்டாளி தொழிற்சங்கமும் மற்ற ஒன்பது தொழிற்சங்கங்களும் நேற்று அக்டோபர் 25 அன்று ஸ்ட்ரைக் நோட்டிஸ் கொடுத்துள்ளன, நிரந்தர தொழிலாளர்களிடம் செல்வாக்குள்ள தொமுசவில் தான் பாதியளவான நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர், மீதி பாதி அளவில் பிடிஎஸ் மற்றும் மற்ற தொழிற்சங்கங்களில் உள்ளனர் ஆனால் இதில் தொழிலாளர் விரோத திமுக தொழிற்சங்கம் தொமுச இதில் கலந்துகொள்ளவில்லை.\nவிடுதலை சிறுத்தைகளின் டிபிஐ தொழிற்சங்கம் இந்த அரசியல் இழுப்புகளுக்குட்படாமல் இன்னமும் போராட்டத்தில் தொடர்கிறது என்றாலும் அவர்கள் பிற தொழிற்சங்கங்களுடன் இணைந்து கூட்டுப்போராட்டமாக நடத்தாமல் தனியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஏற்கனவே என்.எல்.சியில் தன் பிடிமானத்தை இழக்க ஆரம்பித்துள்ளா திமுகவின் தொமுச இம்மாதிரியான தொழிலாளர் விரோத நடவடிக்கையினால் என்.எல்.சி தொழிலாளர்கள் மத்தியில் தம் செல்வாக்கை இழந்து நிற்கப்போவது நிச்சயம்.தொழிலாளர் விரோத திமுக தொழிற்சங்கம் தொமுச விலகியும் திமுக அடக்குமுறைகளை ஏவியும் இன்னும் போராட்டம் தொடர்கிறது இந்த போராட்டம் எல்லா துரோக தடைகளையும் உடைத்து வெற்றியடைய வாழ்த்துகிறோம்.\nஇது தொடர்பான செய்திகள் ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் மற்றும் தமிழக அரசியல் பத்திரிக்கைகளில் வந்துள்ளன. ஆனால் ஒரு வலைப்பதிவிலும் வந்தது போல தெரியவில்லை... ஆமாமா எந்திரன் பட ரிலீஸ் அளவிற்க்கு இது ஒன்றும் முக்கியமான ஒன்று அல்ல தானே.\nஎன் ஹீரோவுக்கு வீர வணக்கங்கள்\nஎந்திரன் திரைவிமர்சனம் - படம் பார்க்கும்போதே எழுதியது\nதிரைப்படம் பார்த்துவிட்டு வீட்டிற்க்கு செல்வதற்க்குள் படம் பற்றிய விமர்சனம் எழுதுபவர்களிடம் படம் பார்க்கும்போதே விமர்சனம் எழுதினாயா என்பார்கள், சரி ஏன் நாம் படம் பார்க்கும்போதே விமர்சனம் எழுதக்கூடாது என்ற எண்ணத்தில் 14 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக திரையரங்கில் பார்க்கும் ரஜினி படமான எந்திரனுக்கு எழுதலாம் என்று நினைத்து டிவிட்டரில் காட்சிக்கு காட்சி எழுத ஆரம்பித்தேன், இதுக்கு முன்னால யாரும் செய்திருக்காங்களா\n2:45 பிற்பகல் ஆரம்பிச்சி 5:22 பிற்பகல் வரை திரையரங்கில் உட்கார்ந்து 37 டிவிட்டு போட்டிருக்கேன் :-)\nநான் டிவிட்டர் தளத்தில் எழுதியதை முடிந்த அளவு மொழி பெயர்த்து இங்கே போடுகிறேன்...\nகொஞ்சம் காமெடியாகவும் மீதி மொக்கையாகவும் உள்ளது காதல் அணுக்கள் பாடல் வரை\nசந்தானம் எல்லோரையும் விட ஸ்மார்ட்டாக உள்ளார்\nகுப்பத்தில் படையப்பாவாக தோன்றுமிடம் நல்ல கிராபிக்ஸ்\nசில வசனங்களில் சுஜாதா டச்\nரயில் சண்டை செம காமெடி\nAIRD எவால்யூவேசன் டுபுக்காட்டம் இருக்கு\nதீ விபத்து கிராபிக்ஸ் நன்றாக உள்ளது\nநல்லதொரு இடத்தில் இடைவேளை விடப்பட்டுள்ளது\nகொசு காமெடி செம காமெடி :-)\n இரும்பிலே வேறு ஏதோ முளைச்சமாதிரி இருக்கு :-)\nஇந்த பாடலின் போது பலரும் வெளியே செல்கிறார்கள்\nஐஸ் இந்த பாடலில் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார்\nமின்னல் அடித்த பின் உணர்ச்சி வருவது கடவுள் நம்பிக்கை\nரோபா ரஜினி பாடும்போது இன்னொரு ரஜினி காட்டும் முகபாவம் சிறப்பாக உள்ளது\nசெக்ஸ் இல்லைனா வாழ்க்கையே இல்லையா ஐஸ்: சீ சீ , எவன் எழுதின வசனம்\nஎந்த டூப் நடிகர் ரஜினிக்கு பதிலாக இதில் ஆடினார்\nகணிப்பொறியையும் காதலிக்க வைக்கும் கன்னிப்பொறி ஹாஹா\nராணுவ நேர்முகத்தேர்வின் இறுதியில் சிறப்பாக இருக்கிறது\nரஜினி பயந்து ஓடுறாரு :-)\nகிளிமஞ்சாரோ பாடலை விட குலுவாலியே பாடல் எல்லா விதத்திலும் சிறப்பாக உள்ளது குலுக்குவது உட்பட\nஅப்கிரேடட் வெர்சன் 2.0 நல்ல வசனம் :-)\nசலிப்பூட்டும் சேசிங் காட்சிகள், இதில் வரும் சண்டைகள் ரஜினி ரோபோவாக இல்லாமலிருந்தாலும் செய்வார்.\nதுப்பாக்கி கிராபிக்ஸ் சிறப்பாக உள்ளது\nரோபோ வில்லன் ரஜினி கலக்கல்\nஏன் ரஜினியும் ஐஸ்ஸும் ஒரே மாதிரி நடக்கிறார்கள்\nஅறிவோம் பாடல் பலரும் வெளியே செல்கிறார்கள்\nஎல்லா ரோபோக்களும் கீழே விழுதல், ஏற்கனவே ஆங்கிலப்படத்தில் உள்ளதே\nரோபோக்கள் கோள வடிவத்தில் வருதல் மெய்மறக்க செய்துவிட்டது டிவிட் செய்ய மறந்துவிட்டேன்\nபடம் முடிந்து 10 நிமிடமாகியும் ஏன் மொக்கைய போடுறாங்க\nஇன்னும் உச் உச் என்று சத்தம், ரோபோ கழற்றப்படுகிறதாம்\nஒரு முறை படம் பார்க்கலாம்\nஎன்.எல்.சி தொழிலாளர் போராட்டம் பற்றிய விபரங்கள் மற...\nஎன் ஹீரோவுக்கு வீர வணக்கங்கள்\nஎந்திரன் திரைவிமர்சனம் - படம் பார்க்கும்போதே எழுதியது\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%80-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-2-1-25/", "date_download": "2021-09-18T13:46:01Z", "digest": "sha1:ITISTUMQJHRI3LGLSXPYO6VYBHOGLLXG", "length": 11119, "nlines": 227, "source_domain": "patrikai.com", "title": "சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – தமிழகச் சிறைகள் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – தமிழகச் சிறைகள்\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nசுபவீ - ஒரு நிமிடம் ஒரு செய்தி\nPrevious articleசுவாதி கொலை முதல் ராம்குமார் மரணம் வரை..: ஒரு டீட்டெய்ல் ரிப்போர்ட்..\nNext articleகுடிபோதை: இரண்டு பேரை பலி வாங்கிய கார் ரேஸ் வீரர், விகாஸ்ஆனந்த்\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – காமராசர் சிலையும் அண்ணாவும்\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – நினைவழியா நாள்கள்\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – எழுத்தும் செல்வமே\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-09-18T14:13:04Z", "digest": "sha1:M742CCIFICLMMIT7UX3RH6BOJSCTKD5W", "length": 14636, "nlines": 234, "source_domain": "patrikai.com", "title": "தேசிய கொடியை அவமானப்படுத்தியவர் அ.தி.மு.க. வேட்பாளரா?: பல்லாவரம் அதிர்ச்சி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதேசிய கொடியை அவமானப்படுத்தியவர் அ.தி.மு.க. வேட்பாளரா\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\nசெல்போன் பேசியபடியே கொடியேற்றுகிறார் இளங்கோவன்\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று அக் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். பல்லாவரம் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் இளங்கோவன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nகாரணம், பம்மல் நகராட்சித் தலைவராக இருக்கும் இவர், 2014 ஆண்டு சுதந்திர தினத்தன்று செய்த செயல்தான்.\nஅன்று பம்மல், அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் தேசியக் கொடி ஏற்ற வந்தார் இளங்கோவன். காரிலிருந்து இறங்குவதற்கு முன்பே ஏதோ போன் வந்துவிட்டது.\nகாதில் போனை செருகியபடியே இங்கியவர், பேசிக்கொண்டே வந்தார், பேசிக்கொண்டே கொடியேற்றினார், பேசிக்கொண்டே காரில் ஏறினார்… பறந்துவிட்டார்.\nபொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படி தேசியக்கொடியை அவமதிக்கிறாரே என்று அங்கிருந்தவர்கள் குமுறினார்கள். இப்படி செல்போனில் பேசிக்கொண்டே கொடியேற்றியது ஊடகங்களிலும் வெளியானது. இந்தகாரணத்துக்காக அவர் மீது காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டது.\nசமூகவலைதளங்களில் இந்த “செல்போன் கொடி” போட்டோ பரவி பலத்த கண்டனத்துக்கு ஆளானது.\nஆனால் மனிதர் மன்னிப்பு கேட்பதாய் இல்லை.\nஅந்த மனிதருக்குத்தான் நகராட்சி தலைவர் பதவியிலிருந்து எம்.எல்.ஏவாக பதவி உயர்வு பெற வாய்ப்பு கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.\nஇதைக் குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் அந்த புகைப்படத்துடன் பலரும் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nதேர்தல் - 2016 செல்போன் இளங்கோவன் தேசியகொடி எம்.எல்.ஏ. சீட்\nPrevious articleஜெயலலிதாவின் காவல்துறை ஏன் இந்தக் குண்டர்களைக் கைது செய்யவில்லை\nNext articleஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு குறித்து பேசுவது அவதூறு ஆகாது – பிரேமலதா\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் ��மரீந்தர் சிங் ராஜினாமா\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல்\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/myanmar", "date_download": "2021-09-18T14:04:16Z", "digest": "sha1:Q4ACEITAM2ZC5DQHS4BJFAX3WL4Y27EJ", "length": 6626, "nlines": 97, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Myanmar News in Tamil | Latest Myanmar Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\n S&P குறியீட்டிலிருந்து அதானி போர்ட்ஸ் விரைவில் நீக்கம்\nஇந்தியாவின் முன்னணி தனியார் துறைமுக வர்த்தக நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் ப...\n30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு\nஇந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலை, இரு நாட்டு எல்லையிலும் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்ந...\nநேபால், வங்க தேசத்தினை அடுத்து மியான்மாருக்கு பெட்ரோலியம் பொருட்கள் ஏற்றுமதியை துவங்கியது இந்தியா\nஇந்திய அரசு திங்கட்கிழமை முதல் மியான்மாருக்குப் பெட்ரோலியம் பொருட்களைச் சாலை வழியாக ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வேகம...\nபருப்பு விலை விரைவில் குறையும்.. ஆப்பிரிக்கா, மியான்மரில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு\nடெல்லி: கடந்த 2 வருடங்களில் இல்லாத அளவிற்கு நாட்டில் உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் நாட்டின் பணவீக்கமும் உயர்ந்து மக்களின் ...\n30 வருடங்களுக்கும் பிறகு அரிசி இறக்குமதி செய்யும் இந்தியா\nடெல்லி: இந்தியாவில் மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் விநியோக பிரச்சனையை தடுக்க மியான்மரில் இருந்து சுமார் 1 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய...\nமியன்மாரில் எண்ணெய் தொகுதிகளை ஏலத்தை வென்றது ஓஎன்ஜிசி விதேஷ்\nஇந்���ியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்குச் செந்தமான ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட் மியான்மர் நாட்டிற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தொகுதிகளை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/07/09153657/When-its-finally-crossed-100you-gotta-take-care-of.vpf", "date_download": "2021-09-18T13:23:44Z", "digest": "sha1:W7QWMB7NIP3ZZQESHB55ZXW775PBOMYR", "length": 12511, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "When it's finally crossed 100...you gotta take care of your health sunny leone || பெட்ரோல் விலை உயர்வு: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்\"-சைக்கிளுடன் சன்னிலியோன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபெட்ரோல் விலை உயர்வு: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்\"-சைக்கிளுடன் சன்னிலியோன் + \"||\" + When it's finally crossed 100...you gotta take care of your health sunny leone\nபெட்ரோல் விலை உயர்வு: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்\"-சைக்கிளுடன் சன்னிலியோன்\nஉங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் என பெட்ரோல் விலை உயர்வு குறித்து சூசகமாக சைக்கிளுடன் போஸ் கொடுக்கும் சன்னிலியோன்\nபெட்ரோல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும், பிரபலங்களும் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.\nகாங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகள் உயர்ந்த போது, இனிமேல் சைக்கிளில்தான் போக வேண்டும் போல என்று அக்‌ஷய் குமார் சைக்கிள் படத்தை வெளியிட்டு இருந்தார். பெட்ரோல் 100 ரூபாயை கடந்த நிலையில் நடிகை சன்னி லியோன் கலாய்த்திருக்கிறார்.\nமுன்பு ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் இப்போது பாலிவுட்டின் ஸ்டாராகிவிட்டார். தமிழில் அவர் நடிப்பில் இரண்டு படங்கள் தயாராகின்றன. இரண்டும் நாயகி மையப்படங்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் மலையாளத்தில் ஒரு படம் நடித்தார். அத்துடன், சாலையோரம் உணவின்றி சிரமப்பட்ட மும்பை வாசிகளுக்கு சன்னி லியோன் இந்த ஊரடங்கு காலத்தில் உணவளித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.\nஇந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து அவர் டுவீட் செய்துள்ளார்.அதில்\n\"கடைசியில் 100 ரூபாயை கடந்த நிலையில், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்\" என்று சைக்கிளுடன் ந���ற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.\nபெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் போய்விட்டது. பைக், காருக்கெல்லாம் பெட்ரோல் போட்டு கட்டு படியாகாது. எல்லோரும் சைக்கிளுக்கு மாறினால் உடல் ஆரோக்கியம் பெறும் என்கிறார் சன்னி லியோன்.\nசன்னி லியோன் | சினிமா செய்திகள்\n1. சவால் விட்டவர் கதறி அழுதார்...கைதுக்கு முன் வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்\nகைதுக்கு முன் மீரா மிதுன் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.\n2. நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்\nநடிகர் கார்த்தி முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.\n3. நடிகை தீபிகா படுகோனே குடும்பத்துடன் கொரோனா தொற்றால் பாதிப்பு\nபாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.தந்தை பிரகாஷ் படுகோனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\n1. ‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற சட்டசபையில் இன்று மசோதா தாக்கல்\n2. திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் மயக்க மருந்து கொடுத்து 3 பெண் பயணிகளிடம் கொள்ளை\n3. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி; ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன்\n4. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு புதிய சாதனை ஒரே நாளில் 28½ லட்சம் பேருக்கு தடுப்பூசி\n5. உ.பி. தேர்தலை பிரியங்கா காந்தி தலைமையில் சந்திப்போம் - காங். மூத்த தலைவர்\n1. ‘‘நான் தவறான ஆளாக இருந்தால் 135 படங்களில் நடிக்க முடியுமா’’ -நடிகர் கார்த்திக் குமுறல்\n2. ரஜினியுடன் 4 கதாநாயகிகள்\n3. இயக்குனர் ஷங்கர் மகளை வாழ்த்திய ரஜினிகாந்த்\n4. கோவில் படகில் ஏறி புகைப்படம் எடுத்த நடிகை கைது\n5. வெப் தொடராக வரும் பொன்னியின் செல்வன்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pirpagal.com/12807/", "date_download": "2021-09-18T13:06:21Z", "digest": "sha1:UXJG3SS7E7CASJ6ZEWB76UKWYY2CD5OF", "length": 21372, "nlines": 139, "source_domain": "www.pirpagal.com", "title": "கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மலைவாழ் குழந்தைகளின் கற்றல்திறனை மேம்படுத்த நூலகங்கள் அமைக்கும் பணியில் தன்னார்வலர்கள் - பிற்பகல்", "raw_content": "\nHome தமிழ்நாடு கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மலைவாழ் குழந்தைகளின் கற்றல்திறனை மேம்படுத்த நூலகங்கள் அமைக்கும் பணியில் தன்னார்வலர்கள்\nகோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மலைவாழ் குழந்தைகளின் கற்றல்திறனை மேம்படுத்த நூலகங்கள் அமைக்கும் பணியில் தன்னார்வலர்கள்\nமலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காக நூலகங்களை அமைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஓர் ஆண்டு காலத்திற்கும் மேலாக மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வி, திறன்களை மேம்படுத்த நூலகம் ஒன்று இருந்தால் மிகவும் உறுதுணையாக இருக்கும்.\nஅவர்களுக்காக இந்த வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பழங்குடியினர் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றி வரும் தன்னார்வலர் லட்சுமணன் திட்டமிட்டி ருந்தார். இதற்காக முதலில் ஒருநூலகத்தை அமைத்துத் தர பல நன் கொடையாளர்களை சந்தித்தார்.\nஅவரது முய ற்சிக்கு பலன் கிடைத்தது.\nஒரு நூலகம் அமைக்க முயற்சித்தவருக்கு பலரின் பங்களிப்புகளால், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பழங்குடி குடியிருப்புகளில் நான்கு நூலகங்களை தொடங்குவதற்கான வழிகள் கிடைத்தன.\nஇந்த நூலகங்களை செயல்படுத்துவது தனது நீண்ட கால கனவு எனக் கூறும் லட்சுமணன், மேலும் அவரது எண் ணங்களை பகிர்ந்து கொண்டார்.\nநான்கு பழங்குடி கிரா மங்களை அடையாளம் கண்டுள்ளோம்.\nநீலகிரி மாவட்டத்தில் கோத் தகிரிக்கு அருகில் உள்ள செம்மனாரை, சத்தி யமங்கலத்தில் காளி திம்பம், கோவையில் ஆனைகட்டி மற்றும் ஆலமரமேடு பகுதியில் நூலகங்களை அமைக்க தேர்ந்தெடுத்தோம்.\nஇங்கு நூலகங்கள் அமைக் கப்படுவதால், அருகில் உள்ள கிரா மங்களைச் சேர்ந் தோருக்கும் பயன் அளிக்கும்.குழந்தைகள் எழுத் தாளர் உமாநாத் செல்வன் ஒவ்வொரு நூலகத்திற்கும் சுமார் 200 புத்தகங்களை நன்கொடையாக அளித்தார்.\nஅத்துடன் எழுது பொருள், வண்ண பென்சில்கள், ரப்பர், பிளாஸ்டிக் போர்டுகள், குறிப்பு புத்தகங்கள், ஆய்வு பொருட்கள் என ஏராளமானவற்றையும் அவர்வழங் கினார்.சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன், கருப்பு பலகைகளை நன் கொடையாக அளித்தார்.\nதன்னார்வலத் தொ ண்டரான வெங்கடேஷ், கணினிகளை வழங்கினார்.\nகோவையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான நிதி உதவியும், கற்பதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்தது.\nதற்போது கொரோனா நோய் தொற்று பரவலாக உள்ளதால், அக்குழந்தைகள் கல்வி பயி���, வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள தேர்ந்தெடுத்த நான்கு இடங்களில் தற்காலிக வசதிகளைக் கொண்டு நூலகத்தை அமைத்துள்ளோம்.\nஎனவே, இந்நூலகங்கள் நிரந்தரமாக இயங்கவும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம் இருக்கவும் மாவட்ட நிர்வாகங்கள், அப்பகுதியில் நிரந்தர நூலகம் அமைக்க இடவசதியை ஏற்படுத்தித் தர முன்வர வேண்டும் என பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண் தன்னார்வலர் மாலதி கேட்டுக் கொண்டார்.\nஇது போன்ற நூலகங்கள் வருங் காலத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கும், புத்தக வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும் அம்மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார் அவர்.\nநூலகங்களுக்கு வழங் கப்படும் புத்தகங்களை சேமித்து பாதுகாப்பாக வைத்திருக்க ஒர் இடம் ஒதுக்கித் தரப்பட வேண்டும்.\nநூலகங்கள் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த பல இளம் இதயங்களுக்கு நல்ல கருத்தை விதைத்து, கல்வியாளர்கள், எழுத் தாளர்கள், கலைஞர்கள், கதை சொல்லிகள் என பல தரப்பட்டவர்களை உருவாக்க உதவும் என்கிறார் வள்ளி.\nஇப்பணியில் லட்சுமணன் மற்றும் மலைவாழ் கிராம தன்னார்வலர்கள் மாலதி, வள்ளி உள்ளிட்ட நான்கு பேர் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleகோவை பாப்பநாயக்கன்பாளையம் சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளியில் கைகளை சுத்தமாகக் கழுவுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nNext articleவாளையாறு சோதனைச் சாவடியில் கோவை ஆட்சியர் சமீரன் ஆய்வு\nசேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nபிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nசேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.\nபிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nபிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nகோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.\nகோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு\nபிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nகோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகுபடுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...\nதூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்\nபிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.\nசேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nசேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.\nபிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nகோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.\nகோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nகோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகுபடுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...\nதூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.\nகோவை ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nத��்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பணி...\nபிற்பகல் என்பது ஒரு செய்தித்தாளின் ஆன்லைன் பதிப்பாகும், இது அச்சிடப்பட்ட காலக்கட்டத்தின் ஆன்லைன் பதிப்பாகும். ஆன்லைனில் செல்வது செய்தித்தாள்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கியது, அதாவது ஒளிபரப்பு பத்திரிகைகளுடன் போட்டியிடுவது போன்ற செய்திகளை மிகவும் சரியான நேரத்தில் வழங்குவதில்.\nகோவிட் 19 தடுப்பூசி திட்டத்தில் அரசுடன் கைகோர்க்கும் வோடஃபோன்\nபிற்பகல் - ஆகஸ்ட் 21, 2021 0\nவி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு செயல்பாட்டு பிரிவான வோடஃபோன் ஐடியா பவுண்டேஷன், அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் செயல்படும் சிஎஸ்சி எனப்படும் பொது சேவை...\nநுண்ணீர்ப்பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு ஆவணங்களை வழங்க முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்\nபிற்பகல் - ஜூலை 24, 2021 0\nகோவை மாவட்டத்தில் நுண்ணீர்ப் பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயி களுக்கு தேவையான ஆவணங்களை வழங்கிட முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி சார்பில் ஆதிவாசி கிராமத்துக்கு சூரியசக்தி மின்சார வசதி\nபிற்பகல் - ஜூலை 24, 2021 0\nபெரிய நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத் திற்குள்பட்ட 24. வீரபாண்டியில் மின் இணைப்பே இல்லாத ஆதி வாசிகளுக்கு சூரியசக்தி மின்வசதி வழங்கும் நிகழ் ச்சி சனிக்கிழமை நடந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/1283/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.php", "date_download": "2021-09-18T14:17:00Z", "digest": "sha1:JOG5WXWZUCJPI6J6B4PMRHOUH76WYZSE", "length": 2919, "nlines": 44, "source_domain": "www.quotespick.com", "title": "கண்ணா பண்ணிங்க தான் கூட்டமா வரும் Quote by ரஜினிகாந்த் @ Quotespick.com", "raw_content": "\nகண்ணா பண்ணிங்க தான் கூட்டமா வரும்\nநல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்\nகண்ணா பண்ணிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிலா தான் வரும்.\nசிறிய தவறுகளை திருத்திக் கொள்ளவிட்டால்\nதுப்பாக்கியை தொலைத்துவிட்டு துப்பட்டாவை தேடுங்கள்\nதடம் பார்த்து நடப்பவன் மனிதன்\nகிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது\nநல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்\nவாய்ப்புகள் அமையாது நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்\nஎன் ரசிகர்கள் விரும்பும் வரை என்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவஞ்சமில்லா வருங்காலம் வளம் கொழிக்க... வேலையில்லா திண்டாட்டம்\nவீரம் தமிழ் மரபின் வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/6ab381a78c/nee-pirantha-pothu-tamil-songs-lyrics", "date_download": "2021-09-18T14:01:58Z", "digest": "sha1:JCKK7WGNVATJ7P6M45DBI4MW4KZROHRV", "length": 6693, "nlines": 135, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Nee Pirantha Pothu songs lyrics from Sattam Oru Vilaiyattu tamil movie", "raw_content": "\nநீ பிறந்தபோது விளையாட பாடல் வரிகள்\nநீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை\nஉங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை\nநீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை\nஉங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை\nநீ பிடிச்சே அடிச்சே மிதிச்சே உனக்கு\nசட்டம் அது சிறு பொம்மை நீ\nஉன் முன்னே வந்து வாலாட்டும்\nதினசரி வரவு உனக்கில்லை செலவு\nஅதிசய பிறவியம்மா அதிசய பிறவியம்மா\nநீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை\nநீ பிடிச்சே அடிச்சே மிதிச்சே உனக்கு\nநீ நெனச்சா போதும் வழி மாறும்\nஉன் நிழலாய் வந்து நடை போடும்\nபூசு அரிதாரம் போடு பல வேஷம் ஊருக்குள்ளே\nவேஷமும் கலையும் ஒரு நாள் புரியும்\nமாத்திக்க மனதை இப்போ ....\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOru Kulla Nari (ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு)\nOru Brindhavanam Engal (ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது)\nSugam Tharum Nila (சுகம் தரும் நிலா என்னை)\nNee Pirantha Pothu (நீ பிறந்தபோது விளையாட)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nEnga ooru pattukaran| எங்க ஊரு பாட்டுக்காரன்\nAval Appadithan| அவள் அப்படித்தான்\nNiththam Niththam / நித்தம் நித்தம் நெல்லு சோறு\nMullum Malarum| முள்ளும் மலரும்\nMy Dear Marthandan| மை டியர் மார்த்தாண்டன்\nKoyil Maniyosai| கோயில் மணியோசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thinasari.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-09-18T13:36:05Z", "digest": "sha1:YX64V22HOSFBZ3X7EE2MK2A7TRPYUF2X", "length": 23224, "nlines": 447, "source_domain": "www.thinasari.com", "title": "டோக்கியோ ஒலிம்பிக்:இந்திய அணியை ஊக்கப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியீடு – Thinasari", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக்:இந்திய அணியை ஊக்கப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியீடு\nடோக்கியோ ஒலிம்பிக் செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியிடப்பட்டது.\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.\nஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. இந்திய அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாடலை இளம் பாடகி அனன்யா பாடியுள்ளார். அனன்யா, நிர்மிகா சிங், சிஷிர் சமந்த் ஆகியோர் வரிகள் எழுதியுள்ளனர்.\n‘இந்துஸ்தான் வே’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை வெளியிட்ட தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனன்யா பிர்லாவின் இந்த முயற்சிக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.\nஒன்றிணைந்து பணிபுரிவதற்கு கடினமான கொரோனா காலகட்டத்தில், உணர்ச்சி ததும்பும் பாடலை ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவுக்காகவும் இந்திய அணிக்கு உற்சாகம் அளிப்பதற்காகவும் அவர்கள் இதைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அனுராக் தாகூர், இந்த பாடலை அதிகளவில் பகிருமாறு கேட்டுக் கொண்டார்.\nஒலிம்பிக்கில் இந்தியாவிக்காக பதக்கம் வென்ற லியாண்டர் பெயஸ், மேரி கோம், விஜேந்தர் சிங், பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளில் வெற்றி நிகழ்வுகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று உள்ளது.\nPrevious: The Tomorrow War: அதே ஏலியன், அதே ��ைம்டிராவல், அதே சென்டிமென்ட்… டெம்ப்ளேட்டை மாத்துங்க ஹாலிவுட்\nNext: பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் மீது போலீசில் புகார்\nஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா\nஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா\nதேசிய விருது வென்ற இயக்குனரின் பாராட்டை பெற்ற சுபிக்‌ஷா\nதேசிய விருது வென்ற இயக்குனரின் பாராட்டை பெற்ற சுபிக்‌ஷா\nசொகுசு காருக்கான நுழைவு வரியை செலுத்தினார் நடிகர் விஜய்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்\nசொகுசு காருக்கான நுழைவு வரியை செலுத்தினார் நடிகர் விஜய்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nafghanisthan america canada children drama serial whatsapp ஆக்கி ஆர்யா இந்தியா உணவு ஒப்போ ஒரு நாள் கிரிக்கெட் ஒலிம்பிக் கால்பந்து கிரிக்கெட் கொரோனா சபரிமலை சிவகார்த்திகேயன் சீரியல் சுப்ரீம் கோர்ட்டு ஜ.சி.சி டென்னிஸ் தடுப்பூசி திருப்பதி தோனி நோய் எதிர்ப்பு மருத்துவம் முட்டை மேகதாது அணை ராணுவம் ரிசர்வ் வங்கி ரெயில்கள் விஜய் விம்பிள்டன் ஸ்ரீநகர்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் ��வலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\nஇந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்\nஇலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் தலைவர் யார் தெரியுமா\nசிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை: நிர்மலாவுக்கு தியாகராஜன் கடிதம்\nதொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த உலக வங்கி\nகாற்றில் பறக்கும் நடத்தை விதிகள்: பறக்கும் படை என்னாச்சு\nதமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு\nகாபூல் தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் விற்கும் அவலம்\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல்: மோடி கிண்டல்\nஅவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம் முதல்வர் பதவியில் இருந்து விலகல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/group-1-exam-conducted-next-year-tnpsc-011020/", "date_download": "2021-09-18T14:26:40Z", "digest": "sha1:5USBO4FULZWY7JCRU3JR7ZBPIO6YEDMA", "length": 14150, "nlines": 178, "source_domain": "www.updatenews360.com", "title": "குரூப் 1- முதல்நிலை தேர்வு அடுத்த ஆண்டு ஜன.,3ம் தேதி நடைபெறும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகுரூப் 1- முதல்நிலை தேர்வு அடுத்த ஆண்டு ஜன.,3ம் தேதி நடைபெறும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nகுரூப் 1- முதல்நிலை தேர்வு அடுத்த ஆண்டு ஜன.,3ம் தேதி நடைபெறும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nசென்னை : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட குரூப் 1- முதல்நிலை தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nஅரசின் காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை குரூப் தேர்வுகளின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், 2019-20 ஆம் ஆண்டுக்ககான பணி நியமனத்திற்கான தேர்வு கடந்த செப்.,1ம் நடைபெற்றது. அவர்களின் மதிப்பின் விபரங்களும் 12ம் தேதி வெளியிடப்பட்டது.\nஇந்தத் தேர்வில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவை கொரோனா தொற்று அச்சுறுத்தலால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நவம்பர் 2ஆம் தேதியில் இருந்தும், , சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நவம்பர் மாதம் 28ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nமேலும், கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 – முதல்நிலை தேர்வு 2021 ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTags: குரூப் தேர்வு, சென்னை, டிஎன்பிஎஸ்சி\nPrevious குவைத் மன்னருக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு.. அரைக் கம்பத்தில் தேசியக்கொடியை பறக்கவிடவும் உத்தரவு..\nNext கம்போடியாவுக்கான தூதராக தேவயானி நியமனம்.. மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு..\nகோவையை முந்திய சென்னை : தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nசித்துவின் சித்து விளையாட்டால் கவிழும் பஞ்சாப் அரசு : முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகல்\nபிரதமர் மோடிக்கு வந்த பரிசு பொருட்கள் ஆன்லைனில் ஏலம்: ரூ.200 இருந்தா போதும் நீங்களும் ஏலம் எடுக்கலாம்..\nஇனிமே நாங்க படிக்க முடியாதா.. ஆப்கனில் மாணவிகள், ஆசிரியைகள் பள்ளிக்கு வர தடை… தலிபான்களின் அடுத்த அட்டூழியம்\nஅன்று சிறுவர்களின் வங்கிகணக்கில் ரூ.960 கோடி…இன்று விவசாயி வங்கி கணக்கில் ரூ.52 கோடி: பீகாரில் அடுத்தடுத்த ஷாக்\nகோவையை முந்திய சென்னை : தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\nQuick Shareதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று சற்று குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு…\nரிஸ்கே வந்தாலும் இனி ரஸ்க் சாப்பிடுவீங்க இந்த வீடியோவ பார்த்து சொல்லுங்க\nQuick Shareரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரஸ்கை நாக்கால் நக்கி, காலால் மிதித்து தயார் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு\nQuick Shareசென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்\nQuick Shareஉட்கட்சியான காங்கிரஸில் நிலவி வந்த பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், பஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று தனது…\nசெம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த சிறுவன் : மேலும் 2 பேரை கைது செய்த ஆந்திர போலீஸ்\nQuick Shareஆந்திரா : திருப்பதி அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் ஒரு சிறுவன்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/sr-prabhu-writes/", "date_download": "2021-09-18T14:18:48Z", "digest": "sha1:YZU6RZEIPDEJ3RK5RW3TAJV4ET4O7RG6", "length": 33530, "nlines": 171, "source_domain": "gtamilnews.com", "title": "இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் உருக்கமான பதிவு - G Tamil News", "raw_content": "\nஇயக்குனர்களுக்கு தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் உருக்கமான பதிவு\nஇயக்குனர்களுக்கு தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் உருக்கமான பதிவு\nதிரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது. தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்குனர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது நாம் இருக்கும் துறை மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையாமல் இருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தாலும் இனம் புரியாத கவலை ஒரு ஓரமாக எட்டிப் பார்க்கிறது.\nபல்வேறுபட்ட துறைகள் இங்கு இருந்தாலும், திரைத்துறை என்று வரும்பொழுது அதன் மேலுள்ள கனவும் எதிர்பார��ப்பும் அளப்பறியது. இந்த கனவுகளுக்குப் பின் ஒரு தனி நபரல்லாது அவரது உறவுகள் தொடங்கி நண்பர், ஊர், வட்டம் என பலரது ஆசை, நிராசைகள் அடங்கி உள்ளதை எண்ணும் பொழுது ஒரு கதையை நிராகரிப்பது ஒருவரின் வாழ்க்கைக் கனவை குறைந்தது ஆறு மாதகாலம் தள்ளிப்போடும் செயலாகவே தோன்றும்.\nஆனால் இவ்வளவு போட்டியும் பொறாமையும் உள்ள ஒரு தொழிலில் உச்சபட்ச திறன் மட்டுமே குறைந்தபட்ச அதிர்ஷ்டத்தின் உதவியுடன் வெற்றியை தரமுடியும். அந்த வெற்றி தான் பலரது வாழ்க்கையை ஒருசேர முன்னேற்றும் தன்மை உடையது என்பதால் அந்தப் பொறுப்புணர்வு ஒவ்வொரு முறையும் பாரபட்சம் பாராமல் எங்களை முடிவெடுக்க வைக்கிறது.\nஇந்த நிராகரிப்புகளின் போது நாங்கள் எதிர்கொள்ளும் நண்பர்களின் எதிர்வினைகள் பலவிதமாக இருக்கும். இதனை சமாளிப்பது இன்னும் கடினமான விசயமாகவே உள்ளது. பலர் உங்களுக்கு என்ன மாதிரியான கதை வேண்டும் என்று கேட்பதுண்டு. என்றும் அதற்கான ஒரே பதில், நன்றாக இருக்கும் எக்கதையும் சரி என்பதேயாகும்.\nகடந்த வருடத்தில் நாங்கள் படித்த சுமார் 300 கதைகளில் 3 கதைகள் மட்டுமே எங்களுக்கு பிடித்த கதையாக இருந்தது. சிலசமயம் நமக்கு பிடிக்காத கதை வேறு ஒருவருக்கு பிடித்துவிடும், அப்படி சில படங்கள் வந்து வெற்றி பெறுவதும் உண்டு. ஆக நாம் மட்டுமே ஒரு நல்ல கதையை அங்கீகரிக்கும் திறன் உள்ளவர் என்ற வாதமும் முற்றிலும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் தயாராகி வெளியாகும் படங்களின் மொத்த வெற்றி சதவீதத்தைப் பார்த்தால் இன்னும் 5% ஐ சுற்றித்தான் இருக்கிறது.\nஇந்த வெற்றி சதவீதம் என்னை என்றும் உறுத்திக்கொண்டே உள்ளது. இது ஏன் உயரக்கூடாது என்ற கேள்வி வரும்பொழுது எல்லாம் எனக்குத் தோன்றிய சில விசயங்களை இங்கே எழுத முயல்கிறேன். இது இங்கே இடைவிடாது முயற்சி செய்துவரும் ஏதேனும் ஒரு திரைஆர்வலருக்கு உதவுகிறதோ இல்லையோ, என்னை அன்றாடம் இம்சை செய்துவரும் எண்ணப்பாரத்தை இறக்கி வைத்த திருப்தியையாவது தரும் என்று நம்புகிறேன்\nஉதவி இயக்குனர்களுக்கு ( இளைய கதாசிரியர்கள் ) டிஜிட்டல் யுகம் ஒருவகையில் கடந்த கால கஷ்டங்களை குறைத்து இருந்தாலும் இன்னும் முதல் பட வெற்றிப்குப் பின்தான் தாடி எடுப்பது என்பது முதல் வாகனம், வீடு, திருமணம் குழந்தை என பல விசயங்களை தேக்கி வைத்து இ���ுப்பவர்கள் பெரும்பாலும் உள்ளதை காண்கிறேன்.\nஇதை பார்க்கையில் கிபி, கிமு போன்று முதல் படத்திற்கு முன், பின் என்ற மந்திரத்தை உடைப்பதற்கான தருணம் வந்துவிட்டது என்று உரக்கச் சொல்ல தோன்றுகிறது. ஏனென்றால் வருடத்திற்கு 2 அல்லது 3 பேரைத்தவிர எவருக்கும் முதல் படத்திற்குப் பின் வெற்றியோ/தோல்வியோ அது எவ்வித முன்னேற்றமும் தருவதில்லை என்பதே எதார்த்தம் ஆகும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அது முன்பைவிட மோசமான நிலையைத்தான் பல இயக்குனர்களுக்குத் தருகிறது.\nஒருவர் ஒரு படம் இயக்கி, அது வெளிவந்து விட்டாலே அவர் முந்தைய வட்டத்தில் இருந்து அடுத்த வட்டத்திற்கு போர் விமானத்தில் இருந்து எஜக்ட் செய்யப்பட்ட விமானி போல் வந்து விழுகிறார். இதை சமாளிக்கவே கவுன்சிலிங் போன்ற உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது என எண்ணுகிறேன்.\nமுதல் படம் வெளியாகும் வரை ஒருவருக்கு அவரை சுற்றியுள்ளவர்கள் ஏதேனும் ஒருவகையில் அனுசரனையுடன் இருப்பார்கள். அதற்குப்பின் அவர் மேல் இருந்த அனுதாபமும், அனுசரனையும் பெரும்பாலும் மாறி ஏதேனும் ஒரு எதிர்பார்ப்பை தனக்காகவோ இன்னொருவருக்காகவோ திணிப்பார்கள். குறைந்தபட்சம் தன்னிடம் முன்பு போலவே நடந்துகொள்கிறாரா என்று இடைவிடாது பரீட்சித்துக்கொண்டாவது இருப்பார்கள்.\nஇதனால் அவர்கள் சந்தர்ப்பவாதிகளோ, தவறான எண்ணம் கொண்டவர்களோ, பாசமற்றவர்களோ அல்ல. அவர்களும் அந்த இயக்குனர் போலவே முதல் படத்திற்குப்பிறகு வாழ்க்கை மொத்தமும் மாறிவிடும் என்ற பிம்பத்துடன் அவருடன் பயணித்திருப்பார்கள். இது வெற்றி பெற்ற அல்லது தோல்வியுற்ற இருதரப்பினருக்கும் பொருந்தும். இந்த புது அழுத்தம் பெரும்பாலும் அந்த இயக்குனரை சிதைத்து விடுகிறது.\nஆக ஒரு இயக்குனர் தனது முதல் படத்திற்கு வாய்ப்பு தேடுவது மட்டுமல்லாமல் அதன் வெற்றி அல்லது தோல்விக்கு தன்னை முன்னரே தயார்படுத்திக்கொள்ளும் போது தான் அவரது படைப்புகளையும், வாழ்க்கையையும் வெகுகாலம் நிலையாக வைத்துக்கொள்ள முடியும்.\nஇங்கு தோல்வியுற்றவர்களுக்கு எந்த அளவு பக்குவம் தேவைப்படுகிறதோ அதைவிட அதிகளவு பக்குவம் வெற்றி பெற்றவர்களுக்கு தேவைப்படுகிறது. அது தவறும் பொழுது தமது ஆரம்ப காலத்தில் கவனம் ஈர்த்த பலர் அதற்குப்பின் இங்கு அடையாளம் இழந்து விடுகிறார்கள். ��ாலிவுட்டில் மட்டும் 75 வயதில் இன்னும் எப்படி சிறப்பான படங்களை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பலரும் அடிக்கடி என்னிடம் குறைபட்டு கேட்பதுண்டு.\nஅதற்கு சில காரணங்கள் உள்ளது, அதைப்பற்றி பேசினாலே மனக்கசப்போ, பகையோ ஏற்படும் என்பதால் பலரும் பேச தயங்குகிறார்கள். ஆனால் நாம் இருக்கும் துறை நன்றாக இருக்க வேண்டும் என்ற என் ஆர்வம், கோளாறு ஆனாலும் பரவாயில்லை என்றே இங்கே பதிவிடுகிறேன். அதுமட்டுமல்ல சமீபத்தில் நிராகரிப்புக்கு ஆளாகி மனச்சிதைவு ஏற்பட்டு ரோட்டோரத்தில் ஏதோ எழுதிக்கொண்டே இருக்கும் ஒரு முன்னாள் உதவி இயக்குனரின் நிலையும் என்னை இதை எழுத தூண்டியது.\nஒரு பட அனுபவம் பெற்றவர்கள் தங்கள் ஆசை நிராசை என அனைத்தையும் கண்மூடித்தனமாக அடக்கிக் கொண்டே ஒவ்வொரு விசயத்தையும் படம் முடியட்டும் என கடந்துவிடுகிறார்கள். அதன் பின்னர் இவ்வளவு பொறுத்துவிட்டேன் இனியும் பொறுக்க வேண்டுமா என பலகுண நலன்களை மாற்றியமைக்கிறார்களோ என்றே எனக்கு தோன்றுகிறது அவ்வாறான உளவியல் மாற்றமே இங்கு பல இயக்குனர்களின் திரைவாழ்க்கையை முடக்கிவிடுகிறது என நான் நம்புகிறேன். அப்படியானவற்றில் சிலதையும இங்கே பார்க்கலாம\nபடைப்பாளிக்கே உண்டான அடிப்படை குணாதிசயமான ஈகோ, அளவாக இருப்பின் படைப்பையும், படைப்பாளியையும் காக்கும் கவசமாக இருக்கிறது. அளவை மீறும் போது இயக்குனர்களின் படைப்பை, நட்பை, உறவை, பொருளாதாரத்தை என பலவற்றை இழக்க காரணமாக உள்ளது. இதை அடிக்கடி சுய அளவீட்டிற்கு உற்படுத்திக்கொள்வதின் மூலம் பல இழப்புகளை தவிர்க்க இயலும்.\nவெற்றி பெறுபவர் அனைவரையும் நல்லவர் எனவும், திறமைசாலி எனவும் கண்மூடித்தனமாக நம்பி கொண்டாடும் நம் சமூகத்திடமும் பிரச்சினை உள்ளது. இவ்வாறான கொண்டாட்டங்கள் வெற்றி பற்றிய தவறான புரிதலை படைப்பாளிகளுக்கு கொடுக்கிறது. தான் ஒவ்வொரு முறை கொண்டாடப்படும் பொழுதும் இது நிரந்தரமானதல்ல என்பதை நினைவுபடுத்திக்கொள்ள தன்னால் இயலாவிட்டாலும் தன்னுடன் உள்ள நபர் உணர்த்தும்படியான சூல்நிலையையாவது பாதுகாத்தல் நல்லது.\nபெற்ற வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்ற பயம் பெரிய இடைவெளியை இயக்குனருக்கும் அவரது குழுவிற்கும் இடையே ஏற்படுத்துகிறது. இது அந்த படைப்பாளியை அவரது பலம் பலவீனங்களை அறிந்து அவரை அதுவரை தாங்கி நிற்கும் நபர்களை இழக்கச் செய்கிறது. இதே பயம் படம் உருவாகும் தருணத்தில் சில இயக்குனர்களை Trauma நிலைக்கு தள்ளி ஒருவித உயிர்ப்பயத்தில் அவதிப்படும் சூழ்நிலையையும் கண்டுள்ளேன். எனவே இந்த நிலைக்கு வருவதற்குள் தங்களைப் பக்குவப்படுத்தி நிதானமாக செயல்படும் மனநிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.\nஅதுமட்டுமல்லாமல் முதல் படத்திற்காக 10 வருடம் வரை காத்திருக்கவும் தயாராயிருப்பவர்கள், காத்திருப்பிற்கு பயந்து அடுத்த படவாய்ப்பை அவசரப்பட்டு உறுதிசெய்துவிட்டு கஷ்டப்படுகிறார்கள். இல்லையேல் படப்பிடிப்புக்கு செல்வதையே குறிக்கோளாக கொண்டு மற்ற விசையங்களை கோட்டை விட்டுவிடுகிறார்கள்.\nஒருவர் வெற்றி பெறும் வரை தனது வளர்ச்சிக்கு தடையாக கருதி பலதரப்பட்ட போதை தரும் விசயங்களை ஒதுக்கி வைத்திருப்பார். வெற்றிக்குப்பின் அதுவரை இருந்த வைராக்கியம் வலுவிழந்து விடுகிறது. அதுமட்டுமல்ல அதுவரை எட்டாக்கனியாக இருந்த விசயங்கள் அனாயசமாக அருகில் வந்து உரசி விரசமாக்கிச் செல்லும். சாம்ராஜ்ஜியங்களையே அழித்த சில பலகீனங்களுக்கு ஓரிரு பட வெற்றி கண்டவர்கள் எம்மாத்திரமே. இங்கே நான் யாரையும் சன்னியாசியாக வாழ பிரசாரம் செய்யவில்லை அந்த சூழ்நிலைக்கு தள்ளப்படாமல் பார்த்துக்கொள்ளவே சொல்கிறேன்.\nஒரு படம் உருவாகும்போது கருத்து வேறுபாடுகள் இயல்பாகவே உருவாகும். ஆனால் படம் வெளியான பின் அது விரோதமாக மாறுவதும், அதனடிப்படையில் தமது அணுகுமுறையில் தவறான மாற்றம் கொண்டுவருவதும் அடுத்து பல நல்ல படைப்புகள் வீணாகக் காரணமாகிறது. தவறாக ஒரு முடிவு எடுத்து விட்டால் பின்னர் அதற்கு நேரெதிரான முடிவு எடுப்பது சரியாகிவிடாது. நடந்த தவறை சிலமுறை யோசித்து அடுத்து கண்மூடித்தனமாக முடிவெடுக்காமல் சரியான முறையில் அதை அணுகவேண்டும் என்பதே என் யோசனையாகும்.\nமாற்றம் ஒன்றே மாறாதது என மாறிமாறி பேசிக்கொண்டாலும் கால மாற்றத்திற்கு தகுந்தாற்பால் தங்களை புதுப்பித்துக்கொள்ள பலர் தவறி விடுகிறார்கள். தன்னை அல்லது தனது படைப்பை பற்றிய கருத்துக்களையோ அல்லது மற்ற படைப்புகளை பற்றியோ தான் பேசுவதை குறைத்து அடுத்தவர் பேசுவதை கவனித்து மட்டுமே வந்தால் நம்மால் நம்மை சுற்றி நடக்கும் மாற்றங்களை உணர முடியும் என நம்புகிறேன். இது தவறும்போது ஒர��வர் அடுத்தடுத்து சமகால படங்கள் எடுக்க பெரும் தடங்கலாகி விடுகிறது.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என நான்கு முக்கிய இலாகாக்களில் ஒருவரே சிறப்பாக செயல்பட்டு அவரே தொடர்ச்சியாக எல்லா படங்களும் எடுப்பது இயலாத காரியம். முன்பு போன்று ஸ்டுடியோக்கள் இங்கே இல்லாத சூழ்நிலையில் 80- ற்குப் பிறகு இயக்குனர், நடிகர்களை நம்பியே திரைத்துறை இயங்கி வருகிறத. கதாசிரியர்களை ஊக்குவிக்காமல், சரியான ஊதியம் வாங்கித் தராமல் தானே எல்லாம் செய்ய ஆரம்பிக்க இங்கே கதைப்பஞ்சம் உருவாகி விட்டது.\nதென்னிந்திய திரைத்துறைக்கே தலைமையிடமாக விளங்கிய தமிழ்நாட்டில் கதாசிரியர் பஞ்சம் என்றால் அது இன்றைய காலகட்டத்தில் படம் எடுக்கும் அனைவரையுமே சாரும். இன்றைய சூல்நிலையில் ஒரு இயக்குனர் நினைத்தால் மட்டுமே ஒரு கதாசிரியர் உருவாக முடியும். இனியாவது அது நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.\nதன்னை விட அனுபவம், அறிவு, வெற்றி, வயது என ஏதேனும் குறைந்தவரிடம் மற்றவர்கள் எளிதில் பொறுமை இழப்பதும், சகிப்புத்தன்மை இல்லாமல் எரிந்து விழுவதும், அவர்களுக்கெல்லாம் என்ன தெரியும் என்ற அலட்சியமும், அவர்களிடம் இருந்தும் ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்றில்லாமல் தங்கள் சுயபெருமை பேசியும் ஓடவிடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஒருவர் தனது படத்தை பார்க்கவில்லை என்றாலோ, அல்லது பிடிக்கவில்லை என்றாலோ அவரை எதிரியாக பாவிக்கும் மனப்பான்மை இன்னும் உள்ளதை காண்கிறேன். இவற்றில் எல்லாம் மாற்றம் உருவாகும் பொழுது எந்த வயதானாலும் அந்த காலகட்டத்திற்கு தகுந்த படங்கள் எடுக்க இயலும்\nஆக கதை எழுத, படம் இயக்க ஆசைப்படுபவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், திரைத்துறையை தாம் சென்றடையப் போகும் இறுதியான இடமாகப் பார்க்காமல், தான் அனுபவித்து பயணிக்க விரும்பும் வாழ்க்கைப் பாதையாக பார்த்தால் வாழநாள் முழுக்க இதை ரசித்து வேலை செய்யலாம். என்னால் முடிந்தவரை இங்கே பதிவாக்கிவிட்டேன். இது எல்லோருக்கும் பொருந்தும் விசயமாக இருந்தாலும் அதிகம் இயக்குனர்களை மனதில் கொண்டே எழுதப்பட்டது.\nமேற்கண்ட விசயங்கள் யாருக்கும் தெரியாதது அல்ல. அடுத்தவருக்கு சொல்லும் போது சரியாகவும் தனக்கென்று வருகையில் தவறாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. அவ்வளவே மேலும் இது தனிப்பட்ட எவரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதும் அல்ல. இவ்வளவு காலம் நான் கண்ட, கேட்ட, உணர்ந்த விசயங்களிலிருந்தே எழுதப்பட்டது. இதை யாரேனும் ஒருவராவது சரியாக புரிந்து அவருக்குப் பயன்பட்டாலே அது என் பெரும் பாக்கியம்.\n– எஸ். ஆர். பிரபு\nகொரானோ வைரஸ் பீதியில் பின்வாங்கிய அண்ணாத்த\nமணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nமணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு\nஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்\nதியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்\nமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்\nஇடியட் டீமில் பெரிய இடியட் இயக்குனர் ராம்பாலாதான் – மிர்ச்சி சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/mooligai-valam/?replytocom=5442", "date_download": "2021-09-18T13:01:55Z", "digest": "sha1:N52ORDPB4WQR6UQC7SUPCWQKBV4367QM", "length": 11596, "nlines": 96, "source_domain": "freetamilebooks.com", "title": "மூலிகை வளம்", "raw_content": "\nFreeTamilEbooks.com ன் இரண்டு ஆண்டு முடிவில் 200 ஆவது மின்னூல்.\nபழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன் படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திரனாலும் அனுபவத்தாலும் கண்ட உண்மைகளை பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர்.\nசுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் முலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. மற்றும் ஆயுர் வேதமருத்துவத்தில் கி.மு. 600 ல் மூலிகை குணம் தீர்க்கும் நோய்கள் பற்றி 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. தற்பொழுதும் இது நடைமுறையில் உள்ளது. நம் இந்திய நாட்டில் சுமார் 2000 முதல் 7000 வகை மூலிகைச் செடிள், மரங்கள் உள்ளன. இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச் செடிகள் ��ாட்டு மருந்துகள் தயாரிப்பிலும் 100 முதல் 150 மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன. நம்மிடம் மூலிகை செடியிலிருந்து மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க உகந்த மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால் மூலிகை மருந்து உற்பத்தியில் நம் நாடு 15 வது இடத்தை வகிக்கின்றது. நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன. அதனால்ஏற்றுமதியில்முன்னேற்றம்அடைந்துள்ளோம். மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில் தீராத நோய்களையும் பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்தவும், பிணியின்றி வாழவும் இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்கள், மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவும், ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்துவப் பணச்செலவு குறைவாக இருப்பதாலும், மேலும் பக்க விளைவுகளும் இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆகவே பல வகை மூலிகைகளைப்பற்றி யாவரும் அறியவும், ரகசியம் எதுவும் மறைக்காமல் வெளியிடப்படும்.\nமூலங்கள் பெற்றது – GNUஅன்வர் – gnukick@gmail.com\nமேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி – guruleninn@gmail.com\nமின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 200\nநூல் வகை: மருத்துவம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: அன்வர், த. சீனிவாசன், லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: குப்புசாமி\n[…] மூலிகை வளம் […]\nமூலிகைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி வரும் தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். நம் பாரம்பாிய வைத்தியம் அறியாமல் ஆங்கில மருத்துவத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து உடல்நலத்தை மேலும் கெடுத்து ஏராளமானவர்கள் மாண்டுகொண்டு இருக்கிறார்கள். தங்களைப் போன்றவர்கள் தொண்டு அமைப்புகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்���ு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2014/09/", "date_download": "2021-09-18T12:42:40Z", "digest": "sha1:X43GWEQCOI7SWODOBCOCTIP5GU7TLI7S", "length": 28689, "nlines": 418, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2014 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n30 செப் 2014 20 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nசொற்கள் அமைவாய் விழ விளையும்\nசொல்லோசை நயம் இயல்பாய் நுழையும்.\nஓசை (ஒலி) இராக ஒழுங்காதல் இசை.\nஓசை, லயம் இணைவு இசையோசை.\nஉழைப்பாளி குரலோசை தாளத்தோ டிணைந்து\nகளைந்தது களைப்பு, விளைவு ஆனந்தேசையானது.\nநாட்டுப் பாடல், நாடோடி இசையது.\nநாட்டுப்பாடல் இசை ராகத்தின் ஆணிவேர்.\nஐம்பொறிகளில் மகோன்னத இன்னதிர்வு தெளிக்கும்.\nஐயமில்லை உணர்வு கிளறி ஊக்குவிக்கும்.\nஐசுவரியம் ராகப் பிழிவின் இன்னூற்று.\nஐக்கியமாகும் இசை சீவராசிகளின் உயிர்நாடி.\nஇனிய ஏழு சுரங்கள் சரிகமபதநி.\nஇசை ஏறுமுகமாக அசைந்து ஆரோகணமாகி\nஇறங்க அவரோகணமாய் இசை பிறக்கிறது.\nஇசை யிணைவு ஆதிப் பழங்குடியிலிருந்து.\nஇசை மென்னலைக ளிணைந்து பேரலையாகிறது.\nஅசைந்து உணர்வை ஆட்டிப் படைக்கிறது.\nதசையையும் நெகிழ்த்தும் ஈர்ப்புடை மாயமது.\nஇசை உயிரினங்களை இசையவைப்பதா லிசையானது.\n(கவிதை எழுதி முடிய ஒரு ஆவலில் ”..கேளுங்கள் ஒரு கவிதை..” என்று கணவருக்கு வாசித்துக் காட்டி என்ன தலைப்பு வைக்கலாம் என்றேன்”….ஓ இசையே..” என்றார். நான் நினைத்தது இசை என்று மட்டுமே. ”..ஓ இது நல்லாயிருக்கே…” என்று தலைப்பிட்டேன். அவருக்கு நன்றி.)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n81. கவிதை பாருங்கள் – அல்லல்லழிக்கும் +ஒருவரும் பாரதியை\n28 செப் 2014 9 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\n25 செப் 2014 15 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மால��கை (கதம்பம்)\n21 செப் 2014 15 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\n(மீ – மேன்மை. வீ – மலர். திரமாய் – வலிமையாய். நனி – மிகுதி\nதனி – ஒப்பின்மை. துனி – வெறுப்பு. தீர்தல் – அழிதல்)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n32. நான் கொடுப்பது யாருக்கு….\n20 செப் 2014 30 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறு கட்டுரைகள்.\nபுரட்டாதி 18 அன்று இந்த விருதை- வேசற்றைல் புளோகர் விருதை இந்த – இணையத்தளமும் எனக்கு வழங்கியுள்ளது. இது எனக்கு இன்று தான் தெரிந்தது. இரண்டாவது தடவையும் இவ் விருது.\nஇந்த அன்புள்ளம் 53 பேருக்கு இதைக் கொடுத்துள்ளார்.. அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன். இந்த இணைய முகவரி தருகிறேன் சென்று பாருங்கள். இதோ…\nஇந்த அன்புள்ளத்திற்கு மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவிக்கிறேன்.\nபலர் பல பேரிற்கு இவ்விருதுகளைக் கொடுத்து விட்டனர்.\nஎனக்கு யாரிற்குக் கொடுப்பது என்று தெரியவில்லை. குறைந்தது 5 பேருக்கு நான் கொடுக்க வேண்டுமாம்.\nதேடித் தேடிப் பார்த்து 4 பேரை எடுத்தேன். இவர்கள் ஏற்கெனவே இவ்விருதைப் பெற்றார்களா என்று தெரியவில்லை.\nஇனி என்னைப் பற்றி எழுத வேண்டும்.\nமகனிற்கு 2வது பிள்ளை பிறந்துள்ளது எங்கள் இரண்டாவது பேரன்.\nமூத்தவர் இரண்டரை வயது சரியான சுட்டி. அவர் என்னோடு தான் 2 நாட்கள் தூங்கினார்.\nஎனக்கு ஓய்வே இல்லை. அதனாலேயே இவைகள் தாமதமாகி விட்டது. என்னைப்பற்றிய தகவல்கள் இந்த இணைப்பில் உள்ளது வாசியுங்கள். இதோ…\nஇலங்கை,யாழ்ப்பாணம் கோப்பாய் நாவலர் பாடசாலை முன்னாள் ஆரம்பகர்த்தாவும் தலைமையாளரும், யாழ் அரச குடும்ப இரண்டாவது பரராஐசேகரன் (எதிர்மன்னசிங்கன்) வம்சாவழி வந்த முருகேசு சுவாமிநாதர் -சிவகாமிப்பிள்ளையின் இரண்டாவது மகன் நகுலேஸ்வரர் எனது தந்தையார்.\nபுத்தூர் மாளிகைப் பொன்னம்பலம்-தெய்வானைப் பிள்ளையின் இரண்டாவது மகள் எனது தாயார்.\nநர்சரி ஆசிரியையாக கோப்பாயில் ஓரு வருடம் வேலை செய்தேன். திருணமாகி ஹொரண நகரத்தில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையில் பிரதி ஆசிரியராகச் சிறிது காலம் பணி செய்தேன். இங்கு டென்மார்க்கிலும் சிலகாலம் பிரதி ஆசிரியராகத் தமிழ் பாடசாலையில் கடமை புரிந்துள்ளேன்.\n1976ல் இலங்கை வானெலியில் ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரிக்கு நான் எழுதியதில் இருந்து எனது எழுத்துச் சாலை ஆரம்பம். ( இப்படித் தெடருகிறது…தயவு செய்து இணைப்பைச��� சொடுக்கி வாசியுங்கள்)\nஇரண்டாவது தடவையும் இவ் விருது.\n31. எனக்கும் ஒரு பரிசு\n18 செப் 2014 24 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in சிறு கட்டுரைகள்.\nஇப்படி ஒரு தகவல் வந்தது.\n தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.\nவலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா\nஇவர் பிரசுரித்த பதிவில் ஒரு பகுதியை இங்கு தருகிறேன். அதாவது அவர் எனக்கும் இவ்விருதைத் தந்துள்ளார்.\nஅவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.\nவீட்டில் நேரமற்ற நிலைமையால் மேலும் எழுத முடியவில்லை.\nஇதைத் தெரிவிப்பதற்காக இதைப் பதிகிறேன்.\nதம்பி ரூபன் அவர்கள் இரு விருதுகளை என்னுடன் பகிர்ந்தார். அதில் ஒன்று தான் கீழே தரப்பட்டிருக்கிறது.\nஎனது விருதைக் கீழ்வரும் பதிவர்களுடன் பகிருகிறேன்…\nவலைப்பதிவர்களின் தமிழ்ப்பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) தளத்தில் இருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சிலருடன் பகிருகிறேன்.\n14 செப் 2014 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபா ஆக்கம வேதா. இலங்காதிலகம்.\n335. புகை யெனும் பகை.\n12 செப் 2014 21 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஇன்னும் கொஞ்ச நேரம் இழுத்தால்\nபுகை பகையென்று பலர் ஓதுகிறார்\nபுகையெனும் கொடிய வேது பிடிப்பதால்\nஉள்ளுறுப்பில் நிக்கோட்டின் படிவு ஆபத்து\n….. (இன்னும் கொஞ்சநேரம் )\nமனித இறப்புத் தோற்றுவாய் பல\nகாரணியாக இரண்டாம் இடம் புகையிலைக்கு.\nஉலக புகைத்தல் எதிர்ப்பு நாள்\nவைகாசி 31. புற்று நோயிற்கு\nவதம் செய்கிறான் மனிதன் தன்னை\nசுதம் அணைக்கிறான் வீணே…..(இன்னும் கொஞ்சநேரம் )\nபதமாய்க் கூடும் இருமல் புகைக்கு\nஇதயநோய் இறுக அணைத்துத் தழுவும்\nமகா மயக்கம் மனிதனைச் சூறையாடும்\n…… (இன்னும் கொஞ்சநேரம் )…\n(சிதுரன் – பகைவன், தீயவன். சுதம் – அழிவு. சுகாசனம் – 9 ஆசனத்தில் ஒன்று)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n10 செப் 2014 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n07 செப் 2014 18 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாமாலிகை (தமிழ் மொழி)\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(நவியம் -புதுமை. விவிதம் -பலவிதம். பவிகம் – சிறப்பு.)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n493. சொல்லழகு. (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்ட���ரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல்கள். (புத்தகமாக்கப்பட்டது) (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (47)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nபிள்ளை, பெற்றோரியல் – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (32)\nபெற்றோர் மாட்சி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (41)\nவாழுவியற் குறள்+தாழிசை. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (27)\nவேதாவின் ஆத்திசூடி. – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (12)\nவேதாவின் மொழிகள். – ( 2018-9-23ல் புத்தகமாக்கப்பட்டது) (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/video/crime/advocate-attacking-lady-in-court-entrance-viral-video--ptp3tq", "date_download": "2021-09-18T14:40:36Z", "digest": "sha1:CVUDZNEZF7GZGVAPNELQL3EKVZ5D43G2", "length": 3708, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெண் மீது வழக்கறிஞர் சரமாரி தாக்குதல்..! நீதிமன்றத்தில் நடந்த வைரல் வீடியோ..", "raw_content": "\nபெண் மீது வழக்கறிஞர் சரமாரி தாக்குதல்.. நீதிமன்றத்தில் நடந்த வைரல் வீடியோ..\nபெண் மீது வழக்கறிஞர் சரமாரி தாக்குதல்.. நீதிமன்றத்தில் நடந்த வைரல் வீடியோ..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுத���்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/9-year-old-boy-marries-62-year-old-woman-twice-pumrtu", "date_download": "2021-09-18T13:52:58Z", "digest": "sha1:FODHXHPEB6AWUSXGBZ7FXVXC4MBJGYXE", "length": 10481, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "26 வயது வாலிபனை கல்யாணம் செய்த 65 வயது பாட்டி… காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க...", "raw_content": "\n26 வயது வாலிபனை கல்யாணம் செய்த 65 வயது பாட்டி… காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க...\nஇலங்கைக்கு சுற்றுலா வந்த ஸ்காட்லாந்து பாட்டி, ஒரு வாலிபனை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇலங்கைக்கு சுற்றுலா வந்த ஸ்காட்லாந்து பாட்டி, ஒரு வாலிபனை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர் டயன் டீ. இவர் அந்நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவராவார். இவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சுற்றுலா வந்தார். இலங்கையை சுற்றி காண்பிக்க தனக்கு ஒரு உள்ளூர்வாசியை தேர்வு செய்ய நினைத்த டயன் டீக்கு பிரியஞ்சன் என்ற 26 வயது இளைஞன் கிடைத்துள்ளார்.\nஅந்த இளைஞனும் இந்த பெண்ணை இலங்கையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்றுள்ளான். சென்ற இடங்களில் எல்லாம் டயன் டீ, பிரியஞ்சனிற்காக அதிகமாக செலவு செய்துள்ளார். அதை பார்த்த பிரியஞ்சன் டயன் டீயிடம் இருந்து காசுகளை கறக்க அன்பாக பேசி பழகி வந்துள்ளான்.\nஇவன் அன்பாக பேசுவதை பார்த்து மயங்கிய டயன் டீ, பிரியஞ்சனின் மீது காதலில் விழுந்துள்ளார். ஏற்கனவே பிரியஞ்சனிற்கு டயன் டீயிடம் இருந்து காசை கறக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த நிலையில் அவரது காதல் விஷயத்தை பிடித்துக்கொண்டு அவரை வீழ்த்த துவங்கினார்.\nசுற்றுலா முடிந்து ஸ்காட்லாந்து திரும்பிய டயன் டீக்கு தனது 26 வயது காதல் பிரியஞ்சனை விட்டு விட்டு இருக்க மனமில்லை. இதனால் ஸ்காட்லாந்தை காலி செய்து விட்டு இலங்கையில் வந்து செட்டிலானார் டயன் டீ. அங்கு பிரியஞ்சனுடன் சேர்ந்து வாழ துவங்கினார். இங்குதான் அவர் பிரியஞ்சனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார். தன்னுடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் பிரியஞ்சனிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் வி��ரம் டயன் டீக்கு தெரிந்தது.\nஇருந்தாலும் அவருக்கு பிரியஞ்சனின் மீது உள்ள காதலால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இதை பயன்படுத்தி பிரியஞ்சனும் அவரது குடும்பத்தினரும் டயன் டீயிடம் அடிக்கடி பணத்தை கறந்துள்ளனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் தன் நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் பிரியஞ்சனை சக நண்பன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுவிட்டான். இதனால் பிரியஞ்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான்.\nஇந்நிலையில் பிரியஞ்சனின் தோழர்கள் சிலர் டயன்டீ யை தொந்தரவு செய்து பிரியஞ்சன் இருந்த இடத்தை தன்னை வைத்துக்கொள்ளுமாறு டார்ச்சர் செய்ய துவங்கினர். இதனால் பயந்து ஸ்காட்லாந்திற்கே ஓடிவிட்டார். அதன் பின்னர் தான் பிரியஞ்சனும் தன்னிடம் காசுக்காக மட்டுமே பழகியுள்ளான் என்பதை டயன் டீ உண்ர்ந்துள்ளார். இந்த செய்தி தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.\n ஆப்கானிஸ்தானில் முக்கியத் தலைவர்களுக்குள் அடிதடி..\nஅடேய் தலிபான்களே.. அந்த 3 குழந்தைகள் பாவம் உங்கள சும்மா விடாதுடா... ஆண்டவா இது எங்கபோய் முடியுமோ.\nஅமெரிக்கா, ரஷ்யாவுக்கு எமகண்டம் .. இறந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி.\nஆட்சி அதிகாரமெல்லாம் தர முடியாது... குழந்தைகளை பெற்றுக்கொள்வதே பெண்களின் கடமை... தலிபான்கள் திட்டவட்டம்..\nபாகிஸ்தானின் குள்ளநரித்தனம்... ஒட்டுமொத்தமாக 3 விமானங்களில் வாரிச் சுருட்டிச் செல்லப்பட்ட ஆப்கான் ரகசியங்கள்.\nஅடி தூள்.. புதிய அவதாரம் எடுத்த ஷிவாங்கி பிக்பாஸ் செல்லும் போட்டியாளர் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்திய போஸ்ட்\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட்டால் ஆப்பு... மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..\nதலிபான்களுக்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.. பிறந்தநாள் அதுவும் மோடியை பங்கம் செய்த காங்கிரஸ்.\n சுட சுட வெளியான 'வலிமை' படத்தின் சூப்பர் அப்டேட்..\nஅடப்பாவி.. 23 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. காமக்கொடூர ஆசிரியர் போக்சோவில் கைது..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் ப��ிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/panchami-tithi-suitable-for-worshiping-goddess-varahi-121072800069_1.html", "date_download": "2021-09-18T13:22:12Z", "digest": "sha1:H3U4XSRDPNPGXGMXW7RWFAMOWUYLBY45", "length": 12058, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாராகி அம்மனை வழிபட உகந்த பஞ்சமி திதி !! | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 செப்டம்பர் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாராகி அம்மனை வழிபட உகந்த பஞ்சமி திதி \nவாராகி தேவியை வழிபட வேண்டிய நாள். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாளும், பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும். இது ஓர் மகத்தான திதி என்று சொல்லப்படுகிறது.\nசப்த மாதர்களில் வராகியும் ஒருவர். நாம் செய்கின்ற காரியத்தில் ஜெயமும், காரிய சித்தியும் தருபவள். இந்நாளில் சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.\nஎல்லோரும் பஞ்சமி திதியில் விரதமிருந்து வழிபடலாம். ஆனால், குறிப்பாக பஞ்சமி திதியில் பிறந்த ஜாதகர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த ஜாதகர்கள் பஞ்சமி திதியில் பாம்பு புற்று உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்குச் சென்று ஐந்து எண்ணெய் கலந்து அல்லது நல்லெண்னெயை சிகப்பு திரி போட்டு குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி நம் வேண்டுதல்களை மனத்திற்குள் நினைத்துக்கொண்டே வழிபட வேண்டும்.\nநிவேதனமாகப் பூண்டு கலந்து தோல் நீக்காத உளுந்த வடை அல்லது நவதானிய வடை மிளகு சேர்த்த வடை, தயிர்ச்சாதம், மொச்சை, சுண்டல், பானகம் ஆகியவை நிவேதனமாகப் படைக்கலாம்.\nமந்திரம்: ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ - என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபட எல்லாவித நன்மைகளும் கிடைக்கும்.\nகுறிப்பாக ஏவல், பில்லி, ���ூனியம் போன்றவையால் பாதிப்புகள் ஏற்படாது. குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாகும். கடன் தொல்லை, வறுமை ஒழியும். வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என இரண்டு முறை வரும் பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.\nவாராஹி தேவிக்கு உகந்த மந்திரங்களும் நைவேத்தியங்களும் \nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது...\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2801598", "date_download": "2021-09-18T13:48:02Z", "digest": "sha1:IXH6HGG2WH5M54FQTV4PDZDFTILOJS5E", "length": 25566, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "\" ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் விஜய் \"- ஐகோர்ட் சூடு| Dinamalar", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 19\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 9\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 24\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 18\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி ... 16\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ...\nகாலநிலை மாற்றம்: மீத்தேன் வெளியேற்றத்தை ... 2\n\" ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் விஜய் \"- ஐகோர்ட் சூடு\nசென்னை: தனது காருக்கு வரி விதிக்க தடைக்கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. வரி என்பது நன்கொடை அல்ல என்றும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது எனவும் நீதிபதி கூறியுள்ளார். நடிகர் விஜய், இங்கிலாந்தில் இருந்து கடந்த 2012ல் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு, சென்னை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தனது காருக்கு வரி விதிக்க தடைக்கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. வரி ���ன்பது நன்கொடை அல்ல என்றும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது எனவும் நீதிபதி கூறியுள்ளார்.\nநடிகர் விஜய், இங்கிலாந்தில் இருந்து கடந்த 2012ல் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விஜயின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ததுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். இந்த அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.\nநடிகர் விஜய், 2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதற்கு நுழைவு வரி செலுத்த வணிவரித்துறை உத்தரவிட்டது. நுழைவு வரிவிதிக்க தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் விஜய். காரை பதிவு செய்யாததால் பயன்படுத்த முடியவில்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், சமூக நீதிக்காக பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது என்றார்.\nமேலும் நீதிபதி கூறுகையில், ‛சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது. சினிமா நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு.' என கருத்து தெரிவித்தார்.\nசென்னை: தனது காருக்கு வரி விதிக்க தடைக்கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. வரி என்பது நன்கொடை அல்ல என்றும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாஸ்க் இல்லாமல் மக்கள் பயணம்: பிரதமர் கவலை(20)\nநீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு(2)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎஸ் எம் சுப்ரமநீயயம் தமிழ் நாடு குன் கா வாழ்க சினிமாவில் நடித்தால் பதவிக்கு வந்து மக்களை கொள்ளையடித்த கொள்ளையடிக்க துடிக்கும் சினிமா வீரர்களுக்கு பாடம் புகட்டும் நாள் நெருங்கிவிட்டது\nஎட்டு கோடி காரை வீட்டில் வைத்து கொண்டு அதற்க்கு வரி காட்டாமல், இவர் சைக்கிள் இல் வந்து வோட்டு போடுவாராம் ,அதற்கு மக்களுக்கு நல்லது சொன்னாராம்,நாணம் இல்லாமல் இவரின் தந்தை இவரை முதல்வர் ஆகி அழகு பார்க்க விரும்புகிறார் . நாட்டில் நடக்கும் கொடுமையை எங்கே சொல்வது .\nசினிமாவுல வக்கீலா நடித்து கைத்தட்டு பெற்றால் நாட்டை ஏமாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம்.உப்பு போட்டு சோறு தின்பவர்கள் என்றால் மக்கள் யாரும் இந்த கள்ளன் சினிமாக்களை பார்க்க கூடாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாஸ்க் இல்லாமல் மக்கள் பயணம்: பிரதமர் கவலை\nநீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2803974", "date_download": "2021-09-18T15:08:50Z", "digest": "sha1:QYGFFWFIEYVDLJJY3W2HVWFK6SB566N3", "length": 26962, "nlines": 304, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.1 லட்சம் அபராதம்; நடிகர் விஜய் அப்பீல்| Dinamalar", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் இளைஞர் வேலை வாய்ப்புக்காக 350 கோடி ... 1\nதமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,653ஆக சற்று ...\nதிருக்குறளின் இந்திமொழி பெயர்ப்புக்கு சாகித்ய ...\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 27\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 11\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 29\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 23\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nரூ.1 லட்சம் அபராதம்; நடிகர் விஜய் 'அப்பீல்'\nசென்னை : வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனு நாளை மறுநாள் (ஜூலை 19) விசாரணைக்கு வருகிறது.பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த 'ரோல்ஸ் ராய்ஸ்'\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனு நாளை மறுநாள் (ஜூலை 19) விசாரணைக்கு வருகிறது.\nபிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த 'ரோல்ஸ் ராய்ஸ்' காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ௧ லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். அபராதத் தொகையை கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கவும் உத்தரவிட்டார்.நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தவும் 'ரியல் ஹீரோ'க்களாக இருக்க வேண்டும்; 'ரீல் ஹீரோ'க்களாக இருக்கக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின் நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவுக்கு எண் வழங்கி விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் கூடுதலாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மஞ்சுளா அடங்கிய அமர்வில் வரும் 19ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.\nசென்னை : வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற��்தின் இந்த\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜூலை 17: இன்று பெட்ரோல் விலை உயர்வு(1)\nமோடி அரசு மீது சசிதரூர் குற்றச்சாட்டு(20)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇவர் என்ன கூத்தடிதானே என்னவோ வானத்தில் இருந்து குதித்தவர் போல் தனக்கு யாரும் வரி போட கூடாது என்று கோர்ட் படி ஏறியிருக்கிறார். அதுவும் இத்தனை காலம் கடத்தி இருக்கிறார். தயவு செய்து எல்லாரும் மக்கள் டிவி பாருங்க அதில் கூத்தாட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம் அந்த கூத்தாடிகள்தான் இப்போது பரிணாம வளர்ச்சி அடைந்து சீன் போட்டு கொண்டிருக்கிறார்கள். முதலில் சினிமா மோகத்தை விட்டொழியிங்கள் மக்களே அப்புறம் இந்தியா வல்லரசாக தானாகவே மாறிவிடும். சினிமாவை சினிமாவாக பாருங்கள். அது நிழலுமில்லை நிஜமுமில்லை இதை உணருங்கள்.\nஅரசாங்கம் சொகுசு காருக்கு வரி போட்டது தப்புண்னு விஜய் மீண்டும் அப்பீல் செயது இருக்கிறார் வருமான வரி அப்பீல் என்றால் பரவாயில்லை சுய கவுரவம் பார்காமல் இவர்நடிக்கும் பட முதலாளிகளிடம் சொன்னால் சொடுக்கு போடர நேரத்தில் முடிய வேண்டியதை இவர் சினிமா மாதிரி ஒரு வோட்டுக்காக சார்ட்டர் விமானத்தில் வருவது போல் இந்த விஷயத்தை நினைக்கிறார் போல\nஇவர் என்ன கூத்தடிதானே என்னவோ வானத்தில் இருந்து குதித்தவர் போல் தனக்கு யாரும் வரி போட கூடாது என்று கோர்ட் படி ஏறியிருக்கிறார். அதுவும் இத்தனை காலம் கடத்தி இருக்கிறார். தயவு செய்து எல்லாரும் மக்கள் டிவி பாருங்க அதில் கூத்தாட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம் அந்த கூத்தாடிகள்தான் இப்போது பரிணாம வளர்ச்சி அடைந்து சீன் போட்டு கொண்டிருக்கிறார்கள். முதலில் சினிமா மோகத்தை விட்டொழியிங்கள் மக்களே அப்புறம் இந்தியா வல்லரசாக தானாகவே மாறிவிடும். சினிமாவை சினிமாவாக பாருங்கள். அது நிழலுமில்லை நிஜமுமில்லை இதை உணருங்கள்.\nஒரு லட்சம் விஜய்க்கு ஒரு விஷயமல்ல . சட்ட போராட்டம் நடத்தி தான் கேட்டது சரி என்று சொல்ல வருகிறார் . லேட் அஸ் வெயிட் அண்ட் சி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதி���ு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜூலை 17: இன்று பெட்ரோல் விலை உயர்வு\nமோடி அரசு மீது சசிதரூர் குற்றச்சாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/no-food-for-baby-viral-video-from-kerala", "date_download": "2021-09-18T14:03:27Z", "digest": "sha1:EJYJX5DTHVNT63O2FQQLQX72Z7O5PHS6", "length": 6805, "nlines": 40, "source_domain": "www.tamilspark.com", "title": "பச்சைபிள்ளைக்கு பால் கூட இல்லை, கேரளாவில் வெள்ளத்தில் தவிக்கும் குடும்பத்தார் வெளியிட்ட கண்ணீர் சிந்த வைக்கும் வீடியோ .! - TamilSpark", "raw_content": "\nபச்சைபிள்ளைக்கு பால் கூட இல்லை, கேரளாவில் வெள்ளத்தில் தவிக்கும் குடும்பத்தார் வெளியிட்ட கண்ணீர் சிந்த வைக்கும் வீடியோ .\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உணவு ,தண்ணீர் ,குழந்தைக்கு பால் கூட இல்லாமல் தவிக்கும் ஒரு குடும்பத்தினர் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .\nகேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nமேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகளவில் உயர்ந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி மழை வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்து நாளுக்கு நாள் உயிர் பலி எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது.\nஇந்நிலையில் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆழ்வார் நகர் அருகே உள்ள கடுங்களூர் என்னும் பகுதி வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇ���்நிலையில் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் உணவு தண்ணீர் கைக் குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியாத நிலையில் தவித்து வருவதாகவும், தங்களை விரைவில் மீட்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் .\nஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு வந்த வியாதி. பிரதமர் மோடி மரண கலாய்..\nகளவாணி பட நடிகர் விமலிடம் கைவரிசையை காட்டிய திருடன்.. விமல் கொடுத்த பரபரப்பு புகார்..\nவீட்டில் படுத்திருந்த சிறுமியின் கழுத்தை 2 மணி நேரம் சுற்றி, பின் கடித்த நாகப்பாம்பு. பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம். பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம்.\nஇது கொரோனா தொற்று காலம். தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. இப்டி பண்ணிடாதீங்க.. அமைச்சர் வேண்டுகோள்.\nநடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய இளம்பெண். வாயடைத்துப்போன வாகன ஓட்டிகள்.\n2 சிறுவர்களின் வங்கி கணக்கில் விழுந்த ரூ. 900 கோடி.\nநேற்றுடன் ஆவணி மாதம் முடிந்த நிலையில், தங்கம் விலை அதிரடி குறைவு.\nகொஞ்சம் கூட பயம் இல்ல.. நடுரோட்டில் இளம் பெண் செய்த காரியம்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். விராட் கோலி திடீர் அறிவிப்பு.. விராட் கோலி திடீர் அறிவிப்பு..\nஅட.. தாடி பாலாஜிதானா இது வேற லெவல் அதிர்ச்சியில் உறைந்துப்போன ரம்யா கிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/younger-father-arrest-for-child-abuse", "date_download": "2021-09-18T13:48:48Z", "digest": "sha1:U2VIXO5TTO5X3UKGOPSD66YZU7TOFMB3", "length": 6363, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "தாய் இறந்து, தந்தை கைவிட்ட 16 வயது சிறுமி! வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா! - TamilSpark", "raw_content": "\nதாய் இறந்து, தந்தை கைவிட்ட 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவியை அவரது தாய் இறந்த நிலையில், தந்தையும் கைவிட்டுவிட்டு சென்றுள்ளார். இந்தநிலையில் அந்த மாணவி அவரது சித்தியின் பராமரிப்பில் இருந்துள்ளார்.\nஇந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒ��்றின் விடுதியில் தங்கி படித்து வருகிறார் அந்த மாணவி. நேற்று முன் தினம், அந்த மாணவிக்கு காதுவலி வந்ததால் சிகிச்சை பெறுவதற்காக அவரது சித்தி வீட்டுக்கு வந்துள்ளார்.\nஇந்தநிலையில் வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது, அவரது சித்தியின் கணவர் அதாவது அவரது சித்தப்பா மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமி அலறல் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டனர்.\nஅக்கம்பக்கத்தினர் வந்ததும் சிறுமியின் சித்தப்பா தப்பி ஓடிவிட்டார். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் மாணவியின் சித்தப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மகள் ஸ்தானத்தில் உள்ள பெண்ணை வன்புணர்வு செய்யமுயன்ற கொடூர செயல் மக்களிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.\nதடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு வந்த வியாதி. பிரதமர் மோடி மரண கலாய்..\nகளவாணி பட நடிகர் விமலிடம் கைவரிசையை காட்டிய திருடன்.. விமல் கொடுத்த பரபரப்பு புகார்..\nவீட்டில் படுத்திருந்த சிறுமியின் கழுத்தை 2 மணி நேரம் சுற்றி, பின் கடித்த நாகப்பாம்பு. பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம். பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம்.\nஇது கொரோனா தொற்று காலம். தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. இப்டி பண்ணிடாதீங்க.. அமைச்சர் வேண்டுகோள்.\nநடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய இளம்பெண். வாயடைத்துப்போன வாகன ஓட்டிகள்.\n2 சிறுவர்களின் வங்கி கணக்கில் விழுந்த ரூ. 900 கோடி.\nநேற்றுடன் ஆவணி மாதம் முடிந்த நிலையில், தங்கம் விலை அதிரடி குறைவு.\nகொஞ்சம் கூட பயம் இல்ல.. நடுரோட்டில் இளம் பெண் செய்த காரியம்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். விராட் கோலி திடீர் அறிவிப்பு.. விராட் கோலி திடீர் அறிவிப்பு..\nஅட.. தாடி பாலாஜிதானா இது வேற லெவல் அதிர்ச்சியில் உறைந்துப்போன ரம்யா கிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1205017", "date_download": "2021-09-18T13:19:39Z", "digest": "sha1:7J62UZ6GFU2HVAJKKOG7OL5IVE2JQMFZ", "length": 10505, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "இரணைமடுக் குளத்தின் கீழ் 17,610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகம்! – Athavan News", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தின் கீழ் 17,610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகம்\nin இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்\nகிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத்தின் கீழ் 17ஆயிரத்து 610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பான கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது, இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனம் ஊடாக 17ஆயிரத்து 610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டதுடன் இறுதி விதைப்புத் திகதி, கால்நடைக் கட்டுப்பாடு விவசாயக் காப்புறுதி போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.\nஅத்துடன், இரணைமடுக் குளத்தின் ஊடான சிறுபோக நெற்செய்கை தவிர, கழிவு வாய்க்கல் மற்றும் ஆறுகளைப் பயன்படுத்தி எந்தப் பயிர்ச் செய்கையையும் அனுமதிக்க முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சிறுபோகச் செய்கை ஆரம்பிக்கப்படும்போது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் இராஜகோபு, இரணைமடு நீர்ப்பாசனப் பொறியியலாளர் செந்தில்குமரன், மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர்கள், மாவட்ட கமநல உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nTags: kilinochchiPaddy Cultivationஇரணைமடுக் குளம்கிளிநொச்சிசிறுபோக நெற்செய்கை\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nஜனாதிபதி, பிரதமர் வெளிநாட்டில் : நாட்டின் தலைவரானார் சபாநாயகர் \nஅநுராதபுரம் சிறையில் CCTV இல்லையாம்…\nகண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-18T13:45:45Z", "digest": "sha1:ZRA57JO74CGCGNLKGZSMUVUXY3U5ZV3T", "length": 7613, "nlines": 127, "source_domain": "athavannews.com", "title": "செவ்வாய் கிரகம் – Athavan News", "raw_content": "\nHome Tag செவ்வாய் கிரகம்\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது: சீனா\nசீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த ...\nவிண்வெளி வரலாற்றில் முதன்முறையாக செவ்வாயில் ஸ்பேஸ் ஹெலிகொப்டரை பறக்கவிடவுள்ள நாசா\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி இன்று (வியாழக்கிழமை) செவ்வாயில் தரையிறங்குகிறது. இந்த நிலையில் விண்வெளி வரலாற்றில் ...\nசெவ்வாய்க் கிரகத்தில் தடம்பதித���தது ‘நம்பிக்கை' விண்கலம்- ஐக்கிய அரபு இராச்சியம் வரலாற்று சாதனை\nவளைகுடா நாடுகளில் முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சியம் அனுப்பிய 'நம்பிக்கை' என்ற விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 19ஆம் திகதி ஜப்பானின் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivamurasu.org/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-09-18T13:26:19Z", "digest": "sha1:BM67JNGWOPJFQQ64IPN6VHAPZ42CDUUE", "length": 7705, "nlines": 122, "source_domain": "dheivamurasu.org", "title": "வீட்டியல் தமிழ் வேதம்", "raw_content": "\nHome > செய்திகள் > வீட்டியல் தமிழ் வேதம்\nஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல் பொருள்\nகாதல் இருவர் கருத்தொருமித்து – ஆதரவு\nபட்டதே இன்பம் பரனைநினைந்து இம்மூன்றும்\nஅறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று நெறிகளில் முறையாக வாழ்ந்த மாந்தர் நிறைவாக ���ம்மூன்றையும் விட்டு சிறப்பெனும் செம்பொருள் காண்கின்ற நெறியில் நிற்பது தான் வீடு.\nகாமஞ் சான்ற கடைக்கோட் காலை\nஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி\nஅறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்\nசிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.\nஎன்ற தொல்காப்பிய சூத்திரம் தமிழர்களின் வீட்டியல் நெறியை விளக்கும் மிகப் பழைமையான பாடலாகும்.\nமூவர் முதலிகள் அருளிய அடங்கல் முறை, திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, காரைக்காலம்மையார் முதலிய சைவப்பெரியோர்களின் பிரபந்தங்கள், பெரிய புராணம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முதலானவை வீட்டியல் தமிழ் வேதத்தில் அடங்கும்.\nஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்) பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 8)\nTamizh Archakar Training – தமிழ் அர்ச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2021 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/allfriends/kavinmalar.php", "date_download": "2021-09-18T14:16:12Z", "digest": "sha1:DRDSOU45VJN7YH6WFFVCE2PGSQKQZMD6", "length": 4090, "nlines": 101, "source_domain": "eluthu.com", "title": "என் நட்பு வட்டம் - kavinmalar", "raw_content": "\nkavinmalar - நட்பு வட்டம்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇ க ஜெயபாலன் [71]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/na323231.html", "date_download": "2021-09-18T14:27:53Z", "digest": "sha1:4D45OTPWUOA6TUNACC4AI2EUQVLQFJQS", "length": 34505, "nlines": 453, "source_domain": "eluthu.com", "title": "ரா நவீன் குமார் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nரா நவீன் குமார் - சுயவிவரம்\nஇயற்பெயர் : ரா நவீன் குமார்\n��ிறந்த தேதி : 12-Jan-1991\nசேர்ந்த நாள் : 01-Apr-2015\nரா நவீன் குமார் செய்திகள்\nரா நவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன்ன எழுதும் இந்த பேனா\nஉதிராது திரியும் நெருப்பு மலரையா\nஉடைந்தாலும் சிரிக்கும் வெள்ளை தட்டையா\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nசிறப்பு..தவிப்புக்கள் கொடுமையானது எதிலும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2016 9:32 am\nரா நவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்\nதிங்கள் முகமே திகட்டா அழகே பிரிந்தாயே\nதீப சுடரே கண்ணின் ஒளி அணைத்தாயே\nபாசப்பேரலை அடிக்க நீயெனை வெறுத்தாயே\nபாசத்தின் வடிவம் நானென்ன சொன்னதை மறந்தாயே\nமலர்களை நான் பறித்த போதெல்லாம் வலியென தடுத்துவிட்டாய்\nமனதினையே பறித்து செல்கின்றாய், வலியென உணரவில்லையா\nகாதல் வரம் கேட்டேன், நீயும் காற்றாய் நுழைவேன் என்றாய்,\n கானல் நீராய் கையில் கிடைக்காமல் மறைந்திடுமோ\nகண்ணீர் கடலிலே மிதக்க வேண்டுமென அன்றே ஏன் சொல்லவில்லை\nகண்ணீர் கடலில் காதல் ஓடத்தில் பயணித்தால் தவறுமில்லை\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nரா நவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமழை அன்பை கூடைகூடையாய் கொட்ட,\nநீ மெய்சிலிர்த்து நனைந்து நிற்க,\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஇலைகளின் அசைவில் தொலைந்த மனதின் காற்றாடிகள் 23-Aug-2016 8:08 am\nரா நவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉண்மைதான். இன்று கண்கள் பெரும்பாலும் அழுவது இதனால் தான்... வாழ்த்துக்கள் ....\t17-Aug-2016 8:43 am\nரா நவீன் குமார் - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇக் கேள்விக்கான தங்களின் பார்வையிலான பதில்களை பகிருங்கள் தோழர்களே........\nகாதல் என்பது அவரவர் உரிமை எனலாம். ஆனால் காதலில் காதலிக்கோ,காதலனுக்கோ த்ரோகம் இல்லாமல் இருக்க வேண்டும்…இது பெற்றோருக்கு செய்யும் த்ரோகம் அல்ல…எனினும் அவர்கள் சம்மத்ததோடு திருமணம் செய்து கொள்ள மேலும் சிறப்பு.\t25-Sep-2018 4:28 pm\nஅன்பிற்கு சட்டங்கள் ஏது, நாம் அனைவரும் ஒரு உண்மையை ஆராய்ந்து பார்க்க மறந்துவிட்டோம். என்னவென்றால், எந்த ஒரு பிள்ளையும் தன் பெற்றோர்க்கு துரோகம் இளைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அதே நேரத்தில் நம் பிள்ளையின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்க வேண்டு என்று பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள். ஆக தங்களால் இயலாத பட்சத்திற்கு ஒருவருக்க���ருவர் சங்கடமான சூழலை கொடுத்து விடுகிறோம். இப்படி ஒரு சூழல் அமையும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு பிள்ளை தன் காதலை தன் பெற்றோரிடம் சொல்ல வரும்போது அதன் மனது படும் பாடு அதற்க்கு மட்டுமே தெரியும், அதே நேரத்தில் பெற்றோரின் நிலையையும் அறிவர். வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்க போவதை யாரும் விரும்பி நாடுவது இல்லை. ஆனால் இத்தகைய சங்கடமான சூழலை சமாளிக்கும் மனப்பாங்கு இருவருக்கும் வேண்டும். எப்படி பட்ட சங்கடமான சூழலையும் சுமூகமாக மாற்றும் எண்ணம் அனைவருக்கும் வேண்டும். அது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமையும் கூட. நான் பிள்ளைகள் செய்யும் தவறை நியாயப்படுத்துவதற்காக இல்லை, மாறாக தன்னை மீறி தவறு செய்து விடுகின்ற பிள்ளைகளின் இக்கட்டான சூழலை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறேன். பிள்ளைகளின் காதலை அவமானம், தோல்வி என்று நினையாமல் \"என் பிள்ளையின் மனதிற்கு பிடித்த இடத்தில் நான் திருமணம் செய்து வைத்தேன்\" என்று அனைவரிடத்திலும் பெருமையாக கூறிக்கொள்ள வேண்டும்(முடியாவிட்டாலும்). அதே நேரத்தில் பெற்றோர் தான் தேர்ந்தெடுத்த ஒருவரை வெறுத்து விட கூடாது என்பதிலும் பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும். முடிவு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, சகித்து நடந்துகொள்ள வேண்டும். 29-Sep-2016 7:41 pm\nதுரோகம் தான், ஏன்/ தன்பிள்ளை தனக்கு மட்டும் சொந்தம் என்று தான் ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள் தங்களுக்கு தெரியாமல் எதுவும்செய்ய மாட்டார்களென்று பிள்ளைகள்மீது முழுநம்பிக்கை அன்பு gவைத்துச்செல்லமாக வளர்க்கிறார்கள் , ஆனால் ஒருசில பிள்ளைகள் துணிச்சல் மிக்கவர்களாகி தன் எண்ணப் படி காதலிக்க தொடங்கி விடுகிறார்கள் ,காதலிப்பது தப்பு இல்லை , நம் பெற்றோர் இதற்கு சம்மதிப்பார்களா அவர்களை மனம் வருந்த பண்ணலாமா /உண்மையான அன்பும் அக்கறையும் பெற்றோர் மீது இருந்தால் நிச்சயமாக பிள்ளைகள் தன் அற்ப ஆசைக்கும் காதலுக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள் 31-Aug-2016 1:57 pm\nரா நவீன் குமார் - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nநாம் மேற்கத்தேய கலாசாரங்களை நாகரீகம் என நினைத்து அவர்களது மொழி, நடை, உடை பாவணைகளை துளியும் பிசகாது பின்பற்றி வருகிறோம். ஆனால் இந்த உலகத்துக்கு நாகரீகத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள் நாங்கள்தான் என்று மேடைகளிலும் ஊடகங்களிலும் பீத்திக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது..\nஇதே வேளை மேற்கத்தேயர்கள் எமது கலாசாரத்தை பின்பற்றுவதுமில்லை அதனைப் போ ற்றிப்புகழ்வதுமில்லை\nஇதற்குக் காரணம் நாம் எமது கலாசாரத்தை மறந்ததாக இருக்கலாமாஅல்லது எமது கலாசாரம் நவீன உலகத்திற்கு பொருந்தாததாஅல்லது எமது கலாசாரம் நவீன உலகத்திற்கு பொருந்தாததா\nஇந்தியர்களாகிய நாம் மேலை நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கு முக்கியமான காரணம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் நம்மீது நடத்தப்பட்ட கலாச்சாரத் திணிப்பு.ஏறத்தாழ மூன்று தலைமுறைகள் மாசுபட்டு விட்ட பின், நமக்குள் தொலைந்து விட்ட கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய மீள்பார்வை நம்மிடையே இல்லாமல் போனதுதான் முக்கிய காரணம். 28-Jul-2016 2:01 pm\nகணினி எழுத்துப் பிழை ; திருத்தம் அன்னப் பறவை போல மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ள நல்லதை எடுத்துக்கொள்வது போற்றுதற்குரிய கருத்து சிந்தனைக்கு விருந்து .\t25-Jul-2016 5:45 am\nஅன்னாய் பறவை போல மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ள நல்லதை எடுத்துக்கொள்வது தமிழ் கலாச்சாராம் 25-Jul-2016 5:42 am\nரா நவீன் குமார் - ரா நவீன் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nரா நவீன் குமார் :\nவலிமிகுந்த வரிகள்... வாழ்த்துக்கள்...\t04-Mar-2016 2:13 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மையில் கவிதையின் ஒவ்வொரு வரியிலும் சிந்தையின் உயிரோட்டம் இருக்கிறது 25-Feb-2016 5:10 pm\nகோபாலகிருஷ்ணன் பச்சமுத்து அளித்த படைப்பில் (public) Gopalakrishnan Pachamuthu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஒத்த வயதுடைய முன்பருவத்து இளைஞர்கள்...\nஅவன் கல்லூரி முடிந்து போகிறான்..\nஇவன் லாரி பட்டறை வேலை முடிந்து போகிறான்..\nஅவனுக்கு வறுமை தூரத்து சொந்தம்..\nஅவன் எந்த சாமியை கும்பிட்டானாே..\nஇவன் எந்த சாமியை விட்டுவிட்டானோ தெரியவில்லை...\nநன்றி சர்பான். தோழமையின் கருத்துக்கு நன்றிகள்.\t01-Mar-2016 4:47 am\nகருத்து கேட்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி தோழா.\t01-Mar-2016 4:45 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகவிதை பல கோணங்களில் உயிரோட்டம் நிறைந்ததாக காணப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t29-Feb-2016 11:07 pm\nரா நவீன் குமார் :\n//அவன் எந்த சாமியை கும்பிட்டானாே.. இவன் எந்த சாமியை விட்டுவிட்டானோ தெரியவில்லை... ஒன்று மட்டும் நிச்சயம். அவன் வளர்க்��ப்படுகிறான்.. // இயற்கையான நெஞ்சை துளைக்கும் வரிகள்.அருமை தோழா. 29-Feb-2016 11:01 pm\nரா நவீன் குமார் - சொ பாஸ்கரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபிஞ்சுமுகம் பார்த்தேனும் ----பேய்மழையே நின்றுவிடு. அருமை . மிக அருமை .\t08-Dec-2015 6:11 am\nரா நவீன் குமார் - ரா நவீன் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகரையோடு பயணிக்கும் காற்று கணம்\nபெண்ணே, கரையோடு கால்கள் உலவ,\n---- ஜதிகளின் ஒலியே கண்ணே\nரா நவீன் குமார் :\nஒரு பாட்டு போலவே நல்ல ஜதியுடன் இருக்கிறது... அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t01-Dec-2015 6:39 pm\nரா நவீன் குமார் :\nநன்றி தோழரே... வரவுக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி 01-Dec-2015 8:35 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nரா நவீன் குமார் - ரா நவீன் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎனை தூக்கிச் செல்ல துன்பமென்னவோ\nரா நவீன் குமார் - ரா நவீன் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉதடுகள் பேசி பேசி கலைத்து போகவில்லை\nகாற்று சுமந்து சுமந்து அலுத்துப் போகவில்லை\nநாவும் சுழன்று சுழன்று நின்று போகவில்லை\nவார்த்தைகள் கொட்டக் கொட்ட தீர்ந்துப் போகவில்லை\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமு கா ஷாபி அக்தர்\nபூவிருந்தவல்லி , சென்னை .\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marapasu.blogspot.com/2016/03/", "date_download": "2021-09-18T13:54:34Z", "digest": "sha1:TFE2BMV36P2O6BMMZYTDZP7ARBKPRGNB", "length": 112962, "nlines": 651, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: March 2016", "raw_content": "\nகிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு\n31/01/2016 பனுவலில் நடந்த எழுத்தாளர் கிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு பற்றிய கலந்துரையாடலில் குறைந்தவர்கள் கலந்து கொண்டாலும் நிறைவாக இருந்தது.\nஅப்பண்ண சாமி, வெளிரங்கராஜன், பாரதி செல்வா, மற்றும் நான் என்று அனைவரும் அனைத்துக் கதைகளைப் பற்றியும் எங்கள் கருத்துக்களைப் பேசினோம்.\nபாரதி செல்வா மிக அருமையாக பேசினார்.\nஅக்கதைத் தொகுப்பில் வரும் ”எழுத்தாளனின் மனைவி” கதை என்ற கதையைச் சொல்லி அதில் எனக்கு கருத்து வேறுபாடிருக்கி��து என்று சொன்னேன்.\nநூறு வருஷத்துக்கு முன்னரும் எழுத்தாளனின் மனைவி எழுத்தாளனால் கிண்டல் செய்யப்படுகிறாள். இப்போதும் அப்படித்தான் சிறுகதைகள் வருகின்றன.\nஏன் இதில் அந்த மனைவி பக்கம் இருந்து எந்த பார்வையுமில்லையா\nஒரு பெண்ணை சதா குடும்ப வலையில் தந்திரமாக சிக்க வைத்து விட்டால் அதற்குள்தானே அவள் பங்காற்ற முடியும் என்றேன்.\nஅதைத்தொடர்ந்து பாரதி செல்வாவும் பிடித்துக் கொண்டார்\n“பொதுவாக உலகையே அன்பு மயமாக சமத்துவமாக பார்ப்பவர்கள் கூட வீட்டில் ஒரு ஜீவன் இருக்கிறதே. அவளுக்கு என் கஷ்டம் என்ற பார்க்கத் தவறிவிட்டதை நாம் இன்னும் சுட்டிக் காட்டவே இல்லை” என்ற ரீதியில் மிக அருமையாக பேசினார்.\nகிருஷ்ண கோபாலில் மற்ற கதைகளில் தெரியும் முற்போக்கை ரசித்துக் கொண்டிருக்கும் போது இந்த இறுதி சிறுகதை கொஞ்சம் நெருடுகிறது என்றேன்.\nஅது எழுத்தாளனின் நேர்மையைக் குறிக்கிறது என்பது கிருஷ்ண கோபாலின் வாதம்.\nகிருஷ்ண கோபாலின் எழுத்து நடை சுந்தர ராமசாமியின் நடையை ஒட்டி இருக்கிறது என்றேன்.\nஅதனாலேயே அவர் கதைகளுக்குள் எளிதாக ஒன்றி விட முடிகிறது என்றேன்.\nஎப்படி விலங்குப் பண்ணை நாவலை வாழ்க்கையின் எல்லா தருணங்களுக்கும் பொருத்திக் கொள்ள முடிகிறதோ அது மாதிரி கிருஷ்ண கோபாலின் சில கதைகளை எந்த ஒரு வாழ்க்கை நிகழுக்கும் பொருத்திக் கொள்ள முடிவது அதன் சிறப்பு என்று பேசினேன்.\nஎழுத்தாளர்கள் வட்டார வழக்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.\nஎப்படி இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் சில பம்பாஸ்டிக்கான வார்த்தைகளை நடுவே எழுதுவார்களோ, அது மாதிரி வட்டார வழக்கை அதிகப்படியாக திணிப்பவர்கள் மாதிரியான போக்கை விட்டு\nதேவைப்பட்ட இடத்தில் மட்டும் வட்டாரச்சொற்களை எழுதியிருப்பது இவர் எழுத்தின் சிறப்பாக பார்க்கிறேன் என்றேன்.\nஆங்கிலத்தில் நன்றாக எழுதபட்ட ஒரு சிறுகதையை தமிழில் மொழிபெயத்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு வாசிப்பு உணர்வை கொடுத்தது என்றேன்.\nசமீப காலத்தில் மொழி நடை பற்றிய மிகப்பெரிய குழப்பம் இளம் எழுத்தாளர்களிடம் இருக்கிறது. ஆனால் கிருஷ்ண கோபாலிடம் அந்த நுட்பம் பற்றிய தெளிவு இருக்கிறது என்றேன்.\nஏன் கொஞ்சம் இடது சாரி பார்வையுடைவர்கள் எழுதினாலே நெகிழ்ச்சியை மறுக்கிறீர்கள். நெகிழ்ச்சியாக எழுதக்கூடாது என்���ொரு சட்டம் வைத்திருக்கிறீர்களா\nஅல்லது நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் கண்கலங்கவே இல்லையா\nஏன் அறிவுப்பூர்வமாக எழுதுபவர்கள் அனைவரும் அதை சாமர்த்தியமாக தவிர்க்கிறீர்கள் என்ற கேள்வியை வைத்தேன்.\nஇப்படியாக பல வாதப் பிரதிவாதங்களோடு மனநிறைவான நிகழ்வாக முடிந்தது.\nகூட்டம் தொடங்குவதற்கு முன் பாரதி செல்வா, ராணி கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருக்கும் போது\nபாரதி செல்வா “நீங்கள் சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை நாவல் பற்றிய விமர்சனத்தை பேசிய விதமும் கருத்துக்களும் எனக்கு பிடித்திருந்தது. அது சரியானதும் கூட” என்றார்.\nஅவருக்கு மகிழ்ச்சியான நன்றியைக் கூறினேன்.\n’ஆடி மாதமும் வயலின் இசையும்’ சிறுகதைத் தொகுப்பு\nபாத்திரம் விளக்குவது என்னுடைய முறை\nஅன்று பாத்திரம் விளக்குவது என்னுடைய முறை.\nஆனால் சோம்பலாக இருந்தது. காலையில் இருந்தே ஒத்திப் போட்டுக் கொண்டிருந்தேன்.\n“இப்படித்தான் ஆண்களுக்கு திமிர வளக்குறீங்க. அது என் வேலை நான்தான் செய்வேன்” என்று அதை நிறுத்தினேன்.\nஎப்படியோ இரவு ஏழு மணிக்கு பிறகு ஆரம்பித்தேன்.\nமொபைலில் ”ஊட்டி வரை உறவு” படத்தில் வரும் பூமாலையில் ஒர் மல்லிகை பாடலை வைத்தேன். இப்போது கொஞ்ச மாதங்களாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டு வருகிறேன்.\nஏனோ அதிகம் பிடித்த பாடலாக இருக்கிறது. முதலில் டம்ளர்களைத்தான் விளக்குவேன்.\nசதுரங்கத்தில் சிப்பாய்கள் மாதிரி எனக்கு பாத்திரம் கழும் போது டம்ளர்கள் தெரியும். குக்கர் ராணி. டீ போடும் பாத்திரங்கள் யானை. இப்படியெல்லாம் தோன்றும்.\n// சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்\nஆஆ ஆஆ ஆஆஆஆஆ // வந்தது.\nச்ச என்ன இனிமை... இந்த ஆஆஆ ஹம்மிங் கொடுக்கும் இனிமை இருக்கிறதே... ம்ம்ம் செம...\nநானும் அதை கூடவே பாடினேன்.இசைதான் நமக்குள் இருக்கும் அனைத்தையும் அழிக்க வல்லது.\nஒஷோ கூட இனிமையான இசை கேட்பது காமத்தை கட்டுப்படுத்தும் என்று சொல்லி இருக்கிறார்தானே என்று நினைத்துக் கொண்டேன்.\n’ஐயர் தி கிரேட்’ படத்தில் மம்முட்டி மனைவியுடன் கூடும் போது இசையை தவழ விடுவார்.நிச்சயமாக அது சாத்தியமில்லை என்று தோன்றியது.\nஇசை காமத்துக்கு எதிரானது அல்ல.ஆனால் காமத்தை விட அதிக இன்பம் கொடுப்பதாக இருக்கிறது.இப்படியாக யோசிக்கும் போது\n“அந்தப் புத்தகம் எங்க இருக்கு” என்றொரு குரல் மனதில் கேட்டது.\nஆமா எங்க வெச்சேன். எங்கதான் வெச்சேன். என்று யோசிக்க பதட்டம் கூடியது.\nபாத்திரம் கழுவுவதை பாதியில் விட்டுவிட்டு ஹாலுக்கு வந்து தேடினேன்.\nமனைவி கேட்டார் “ என்ன தேடுறீங்க”\n“இல்ல ஒரு புக்கு ’ஆடி மாதமும் வயலின் இசையும்’ ன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பு”\n“சரி பாத்திரம் கழுவிட்டு வந்து பாருங்க என்ன இப்போ”\n“லூசு மாதிரி பேசாத. அதப்பத்தி ஞாயித்துக் கிழம பேசனும்”\n“படிச்சிட்டேன். இருந்தாலும் இன்னும் அதுல இன்னும் நிறைய பாக்கனுமில்ல. உனக்கு ஒண்ணுமே தெரியாது. நீதான் இப்ப வீட்ட க்ளீன் செஞ்ச. நீதான் சுத்த வெறி புடிச்சி அலைவ. நீதான் அந்த புக்க எங்கயாவது தூக்கி வெச்சிருக்கனும்”\n“இல்ல நான் வைக்கலியே. நா ஒரு புக்கு கூட இப்ப எடுக்கல”\n“இல்ல எப்பெல்லாம் ஒரு புக்கு எனக்குத் தேவைப்படுதோ. அப்பெல்லாம் அது கிடைக்காது. அதுக்கு நீதான் காரணம். நீ உன்ன அறியாம எதோ செய்து வெச்சிர்ர”\n“ஆமா உளறல்தான். எல்லாத்தையும் விளக்க முடியாது” என்று கத்தினேன்.\nமறுபடியும் பாத்திரம் விளக்க வந்தேன்.\nஅங்கே பூமாலையில் மூன்றாம் முறையாக ஒடிக்கொண்டிருந்தது.\nகேட்கவே எரிச்சலாய் இருந்தது. பாட்டும் மயிரும் என்று அணைத்து வைத்தேன். இப்போது பாத்திரங்கள் மேல் ஆத்திரம் வந்தது.\n“டீத்தூள அரிச்சிட்டு அரிப்ப உடன கழுவி வையின்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன். ஏன் அதப் பண்ணல”\n“மறந்துட்டேன்” என்று சிரிப்பாக ஒரு குரல் ஹாலில் கேட்டது.\nகூடவே சேர்ந்து என் மகளும் சிரிப்பது கேட்டது.\nஎன் மகள் ஒரு மாதிரியாக ஜால்ரா போட்டு அம்மாவை மகிழ்ச்சிப்படுத்துவாள். ஏனென்றால் பாடம் சொல்லிக் கொடுப்பது என் மனைவிதான்.\nஅதிகாரம் மிக்கவர்களிடம் அதிகாரம் இல்லாதவர்கள் காட்டும் பணிவு அது.\nஅடிமைகள் என்று முணுமுணுத்துக் கொண்டேன்.\nஅப்போது பாவைக்காய் பொரியல் பாத்திரத்தில் மிஞ்சி இருப்பதைப் பார்த்தேன்.\n“ஏம்பா பாவைக்காய எடுத்து குப்பைகவர்ல போட்டு ஸின்க்ல போட வேண்டியதுதான”\nஅதற்கும் இரண்டு சிரிப்பொலிகள் கேட்டது.\nஅப்படியே எரிச்சலடைந்து கொண்டே விளக்கி முடித்தேன்.\nகுளிக்க வெந்நீர் வைத்தேன். அது சூடாகும் முன்னால் வந்து என் புக்கு என் புக்கு என்று வேதனையோடு முணுமுணுத்துக் கொண்டே தேடினேன்.\nஅதிகாரத்தில் இருந்து வேதனைக்கு மாறுவதைப் பார்த்த மனைவியும் மகளும் ���ரிதாபப்பட்டார்கள். அவர்களும் கூட சேர்ந்து தேடினார்கள்.\nஒருவேளை நீங்கள் பாத்ரூமில் கூட வைத்திருப்பீர்கள் என்று தேடினார்கள். கட்டிலுக்கு அடியில்.டிவி அலமாரியில். பேப்பர் குவியலுக்கு நடுவே. எங்கேயும் கிடைக்கவில்லை.\nஅதன் பிறகு மனைவி அம்பேத்கர் புத்தகங்களுக்குள் தேடினார். அது அவ்வரிசையின் பின்னால் இருந்திருகிறது.\n“இதப்பாருங்க இங்க வெச்சிருக்கீங்க. இத நானா வெச்சேன். சரியான மொக்க நீங்க” என்றார்.\nபுத்தகத்தைப் பார்த்ததும் அப்படியே ஆஃப் ஆகி மகிழ்ச்சியடைந்தேன். மனம் நிம்மதியானது.\nஉற்சாகத்தில் “என் அன்பே எந்தன் ஆருயிரே என்ற பாலிமர் டீவி ’உறவே உயிரே’ சீரியல் பாட்டைப் பாடினேன்.\nஅப்படியே பாடிக்கொண்டு குளிக்கப் போனேன். குளித்துக் கொண்டிருக்கும் போது ஒன்றை நினைத்து சிரித்துக் கொண்டேன்.\nவெளியே வந்ததும் மகளை அழைத்தேன்.\n“ஏ பிள இங்க வா”\n“ நீ ஏன் ப்ரிட்ஜுக்குள்ள வெச்சிருக்கலாம்ன்னு ஃப்ரிட்ஜ திறந்து பாத்த. அந்த அளவுக்கா தெரியாம இருக்கேன் நான். நக்கல்தான. நீ அப்படிப் பாக்கும் போது எவ்வளவு கடுப்பா இருந்துச்சி தெரியுமா”\n“ஒரு டவுட்டுதாம்பா” என்று அவளும் சிரித்தாள்\nஅந்த இரும்புக்கொல்லன் கடுமையான உழைப்பாளி.\nஅன்றிரவு கடைத்தெருவில் அவளைப் பார்த்தான்.\nகாமம் தலைக்கேறிற்று. அவளை அடைய பணம் தருவதாக சொன்னான். அவள் காறி உமிழ்ந்து மறுத்தாள்.\nஅவளைப் பற்றி விசாரித்தான். அவள் இன்னொரு பணக்காரனின் அடிமை என்று தெரிந்து கொண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று உடலை வருத்தி பணம் சேர்த்து அவளை வாங்கினான்.\nமகிழ்ச்சியியோடு அவளை தொட முயன்றான்.\n“உனக்கு வேலை எதுவென்றாலும் செய்து தருகிறேன். ஆனால் உடலைத்தர முடியாது” என்று திட்டவட்டமாக சொல்கிறாள்.\nஅடித்து உதைத்துப் பார்க்கிறான். முடியாது என்கிறாள்.\nமண் தின்னும் உடல்தானே, கற்பென்று ஒன்றிருக்கிறதா என்று தத்துவமாக அணுகிப் பார்த்தான்.\n“நானும் கற்பை நம்புவதில்லை. ஆனால் இது அடிபணிதல் பற்றிய பிரச்சனை. என் மன உவப்பின்றி என்னிடம் இருந்து ஒன்றைப் பிடுங்குவது பற்றியப் பிரச்சனை. தரமாட்டேன்” என்கிறாள்.\n”அப்படியானால் நீ என் அடிமையாகவும் இருக்கத் தேவையில்லை ஒழிந்து போ” என்று உதைத்து அனுப்புகிறான். அந்த ஊரில் நலிந்தவர்கள் யாரிடமாவது அடிமையாக இருந்தால��� மட்டுமே பசியாற்ற முடியும். அதை மனதில் வைத்து அவளைத் துரத்தி விடுகிறான்.\nஊர் மக்களிடம் அவளைப் பற்றி பொல்லாதது சொல்லி யாருக்கும் அடிமையாக முடியாமல் செய்கிறான். எதையாவது தின்று எதையாவது கொண்டு உயிர்வாழ்கிறாள்.\nஉடல் அழகு மட்டும் கூடுகிறதே அன்றி குறையவில்லை.அப்போதும் கொல்லன் அவள் உடலை சுகிக்க கேட்கிறான். தரமுடியாது என்கிறாள். அவன் கேட்க கேட்க கொடுக்ககூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.\nஊரில் பஞ்சம் வருகிறது. கொடுமையான பஞ்சத்தில் மக்கள் திணறுகிறார்கள். மிருகங்களும் செடிகொடிகளும் காய்ந்து கருகிவிடுகின்றன.கொல்லன் மாதிரி பணக்காரர்கள் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் தானியத்தை வைத்து பிரச்சனையில்லாமல் வாழ்கிறார்கள்.\nகொல்லன் வீட்டுக் கதவை தட்டுகிறாள். “வந்தாயா வழிக்கு. தானியம் தருகிறேன். அவித்து உண்டுவிட்டு. படு” என்கிறான்.\n“கொல்லப் பட்டறையில் ஏதாவது வேலை இருந்தால் கொடு. செய்துவிட்டு தானியம் வாங்கிக்கொள்கிறேன். வெட்கத்தை விட்டு சொல்கிறேன் பசிக்கிறது. கூலிக்கு உணவு கொடேன்” என்கிறாள்.\n“நீ படு என்னை சுகிக்க விடு. இந்த வீட்டின் ராணியாகு” என்கிறான் கொல்லன். முடியாது என்று மறுத்துச் செல்கிறாள்.\nஅடுத்து இரண்டு நாட்கள் பிறகு மீண்டும் கதவைத்தட்டி கூலிக்கு உணவு கேட்கிறாள். கொல்லன் உடலைக் கேட்க இடத்தை காலி செய்கிறாள்.\nமூன்றாம் நாள் பசியினால் நடக்க முடியாமல் கம்பை ஊன்றி கதவைத் தட்டுகிறாள். “நான் தன்மானத்தோடு உயிர் வாழ ஆசைப்படுகிறேன். ஒரே ஒரு கை தானியம் கொடு. நான் பிழைத்துக் கொண்டு அதற்கு மேலான உழைப்பை உனக்குக் கொடுக்கிறேன்.” என்று கெஞ்சுகிறாள்.\n“நீ எனக்கு காமத்தைக் கொடு. அதற்காக பல வருடங்கள் அலைந்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாக தானியம் தருகிறேன்”\nஅவள் வெறியாகி கத்துகிறாள் “ பாவி என் குடல் ஒட்டு நூலாகிக் கிடப்பதை இதோ என் வயிற்றைக் கிழித்துக் காட்டவா உணவுப் பருக்கையை காணாமல் இரண்டு வாரங்கள் சுருண்டு கிடக்கும் குடலின் பசிக்கொடுமை பற்றி ஒரு துளி கூட உனக்குத் தெரியாதா உணவுப் பருக்கையை காணாமல் இரண்டு வாரங்கள் சுருண்டு கிடக்கும் குடலின் பசிக்கொடுமை பற்றி ஒரு துளி கூட உனக்குத் தெரியாதா என் தன்மானத்தை விலையாக கொடுத்துதான் நான் அதைப் பெற வேண்டுமா என் தன்மானத்தை விலையாக ���ொடுத்துதான் நான் அதைப் பெற வேண்டுமா\nஇன்று நான் உனக்கு ஒரு சாபம் கொடுக்கிறேன். பயப்படாதே கல்கண்டை எத்தனை உடைத்தாலும் அது இனிக்கும்தான். என்னால் உனக்கு கெட்ட சாபம் கொடுக்க முடியாது.\nநல்ல சாபம் கொடுக்கிறேன். இதோ உன் கைகளில் தீக்காயத்தினால் நிறைய தழும்புகள் இருக்கிறதல்லவா இனிமேல் அந்தத் தழும்பு உனக்கு வராது.\nஆம் இனிமே தீ உன் கையைத் சுடவே சுடாது. ஒவ்வொருமுறை நீ நெருப்பைப் பார்க்கும் போது இது சுட்டுவிடுமே என்று கவனமாக மூளையில் யோசித்து, கவனமாக வேலை செய்யும் போது அது கைகளை சுடாத முரண்பாடு கண்டு திகைக்க வேண்டும்.\nஅதுவே நீ எனக்குச் செய்த பாவத்தை உனக்கு ஞாபகப்படுத்தும் தண்டனை.\nஇது என் சாபம்” என்று சொல்லிவிட்டு அழுது கொண்டே நடக்க முடியாமல் தெருவில் தவிழ்ந்து சென்றாள்.\nஇரும்புக் கொல்லன் ஒட்ச்சென்று கைகளை நெருப்பில் வைத்துப் பார்த்தான்.அது சுடவில்லை.\nதீக்கங்குகளை நீரை அளைவதுபோல அளைந்துப் பார்த்தான் சுடவே இல்லை. பதறிக்கொண்டு ஒடினான்.\nஅங்கே அவள் தெருவில் பசியினால் தவிழவும் முடியாமல் உடலை இழுத்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தாள்.\nஅவளிடம் மண்டியிட்டு “என்னை மன்னித்துவிடு. உன் சாபம் பலிக்கிறது. என் கைகள் நெருப்பில் பொசுங்காமல் கல்மாதிரி இருக்கிறது. எரி உணர்வே இல்லை “என்று கெஞ்சுகிறான்.\n“அப்படியா நான் மனமுடைந்து சொல்லும் அந்த வார்த்தை பலித்துவிட்டதா என் வாக்கு பலிக்கும் என்று தெரிந்தால் நான் இவ்வளவு அவமானப்பட்டு உயிரோடு இருந்திருக்க மாட்டேனே.\nஇதோ இப்போது ஒரு வாக்கு சொல்கிறேன். நான் இப்போதே இறந்துபோக வேண்டும்.\nபசித்து துடிக்கும் போதும் கூட என் முலைகளையும் யோனியையும் மட்டும் துரத்தும் இவ்வுலகில் இருந்து விடைபெற வேண்டும் “என்று சொல்லி இறந்து போகிறாள்.\nஇரும்புக் கொல்லன் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.\nஅந்த ஊரில் பொசுங்காத கைகளைக் கொண்ட கொல்லன் என்று மக்கள் அவனை அதிசயமாக பார்க்கிறார்கள்.\nஅவன் கைகளை நெருப்பு சுடவில்லை.\nஎப்போதோ படித்த என்னை அதிகம் பாதித்த ஒரு Fairy Tales அடிப்படையிலான கதை.\nசில பெண்கள் பஸ்ஸில் பக்கத்தில் சீட் இருந்தாலும் கொடுக்க மாட்டார்கள்.\nஅன்று பஸ்ஸில் நின்று கொண்டிருக்கும் பொது, அமர்திருக்கும் பெண்ணின் கையில் இருந்த மூன்று வயதுக்குள்ளான சிறு���ன் என்னைப் பார்த்து சிரித்தான்.\nபொதுவாக என் முகம் இறுக்கமாய் இருப்பதால் எந்த சிறு குழந்தையும் என்னைப் பார்த்து சிரிக்காது. ஆனால் என் கண்களும் குழந்தையின் கண்களும் லாக் ஆகிவிடும்.\nஇவனோ என்னைப் பார்த்து சிரித்தான்.\nஅவனை இம்பிரஸ் செய்ய வேண்டும் என்று என் கையில் இருக்கும் நோட் பேப்பரை கிழித்து ஒரு கப்பல் செய்தேன்.\nஅதை திடீரென அக்குழந்தையிடம் நீட்டினேன். அவன் உற்சாகத்தில் ஓசை கொடுத்த படியே வாங்கிக்கொண்டான்.\nஆனால் அந்த இளம் அம்மா அதை ரசிக்கவில்லை.\nஎன்னை ஒரு மாதிரி சந்தேகமாகவே பார்த்தார்.\nநல்ல வேலையாக நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததால் இறங்கி சமாளித்தேன்.\nஇப்படி சமூகம் நல்ல விதமாக இருந்தாலும், சிடு சிடு என்று இருக்கும் பெண்களை எப்போதும் பார்க்கலாம்.\nஅதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது.\nஅன்று என் மனைவி ஒரு கதை சொன்னார்.\nபள்ளியில் ஒரு எட்டு வயது பெண் குழந்தையின் பாட்டி இதை சொன்னாராம்.\nஅந்த 'லோயர் மிடில் கிளாஸ் வயதானப் பெண்' பேத்தியை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் போயிருக்கிறார்.\nஅங்கே வயதில் மூத்த நரை மனிதர் அன்போடு தன் பக்கத்தில் அமருமாறு அச்சிறுமியை அழைத்திருக்கிறார்.\nபாட்டி \"பராவயில்லை உக்காரும்மா\" என்று சொல்லி உட்கார வைத்து இருக்கிறார்.\nகொஞ்ச நேரத்தில் பேத்தி அங்கிருந்து ஓடி வந்து விட்டாள். பாட்டியிடம் எதுவும் சொல்ல வில்லை.\nஅன்று முழுவதும் வீட்டில் யாருடனும் பேசவில்லை.\nமறுநாள் காலையில் பள்ளி செல்ல மாட்டேன் என்று சொல்லி இருக்கிறாள்.\nவிசாரிக்கும் பொது \"பாட்டி சொன்னதாலதான் அங்க உக்கார்ந்தேன் ஆனா அவரு என்ன\" என்று சொல்லி அழுதிருக்கிறாள்.\nஅந்த 'பேருந்து வயதானவர்' அச்சிறுமியின் முலைகளை தடவி இருக்கிறார். இந்த அதிர்ச்சியால் அவள் எழுந்து ஓடி வந்திருக்கிறாள்.\nஅன்று இரவு முழுவதும் தூங்க முடியாமல் அழுது மறுநாள் காலை இத்தனைக்கும் காரணம் பாட்டிதான் என்று திட்டி இருக்கிறாள்.\n\"இப்ப வரைக்கும் என் பேத்தி என்கிட்டே சரி பேச மாட்டேங்குறா \" என்று சொல்லி கண் கலங்கி இருக்கிறார் அந்த வயதானப் பெண்.\n\"நான் சிறுமியாக இருக்கும் போது பஸ்ஸில் அமர்ந்திருக்கும் போது நின்று கொண்டிருந்த ஒருவன், அப்பயணம் முடியும் வரை அவன் ஆண் குறியை எடுத்து எனக்கு மட்டும் தெரியும் படி போட்டு வைத்திருந்தான். அதைப் பார��த்து நான் அடைந்த அருவருப்புக்கு அளவே இல்லை. இதில் என்ன பிரச்னை என்றால் வெகுநாள் வரை நான் எதோ தப்பு செய்து விட்டதாக பயந்து கொண்டிருந்தேன்\"\nஎன்ற விவரிப்பை ஒரு பெண் சொல்ல கேட்டுருக்கிறேன்.\nபத்து வயதுக்கு உட்பட்ட ஆணுக்கு இப்பிரச்சனைகள் எல்லாம் இல்லை.\nஅதனால்தான் எப்போதும் சீட் கொடுக்காமல் ஒரு பெண் இருந்தால் அதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஅதிகம் சிரிக்காமல் அளவுக்கு அதிகமாய் ஒரு பெண் கறாராய் இருக்கும் பட்சத்தில் அதையும் புரித்து கொள்ள வேண்டும்.\nசு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா'\nசு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா' நாவல் வாசித்தேன்.\nஅன்றொரு நாள் ஷேர் ஆட்டோவில் போகும் போது அதில் ஒட்டி இருந்த ஸ்டிக்கரை பார்த்தேன்.\nமுஸ்லிம் இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் வரிசையாக இருபது மாதிரியான மத ஒற்றுமை ஸ்டிக்கர் அது.\nசிறு வயதில் இது மாதிரியான விஷயங்களை அதிகமாக ரசிப்பேன். அதன் பிறகு இன்னும் புத்தகம் வாசிக்க இதெல்லாம் ஒரு போலியாக ஒரு காமடியாக தெரிய ஆரம்பித்தது.\nஇதெல்லாம் மேலோட்டமாக சீன் போடும் விஷயங்கள்.\nஇதெல்லாம் ஆழ்ந்து யோசிக்க தெரியாதவர்கள் செய்யும் வேலை என்று நினைப்பேன்.\nஆனால் அறிதலின்,சிந்தனையின் அடுத்த கட்டத்தை அடையும் போது இந்த ஸ்டிக்கர் மாதிரியானவற்றின் அவசியத்தை அறிகிறேன்.\nமக்களுக்கு தேவையான அடிப்படை உண்மையை அந்த ஸ்டிக்கர் பிரசாரம் செய்வதாக நினைக்கிறேன்.\nகீதையில் இருந்து ஒரு மேலோட்டமான வாசகம் நம் அனைவருக்கும் தெரியும்.\n\"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...... \" இப்படியே போகும் அந்த வாசகம் நாலாபக்கமும் பரப்ப படுகிறது இந்த ஸ்டிக்கர் போஸ்டர் காலேண்டர் மாதிரி எளிமையான விஷயங்களில்தான்.\nஆனால் அது கொடுக்கும் மாற்றத்தை பாருங்கள். எல்லா மக்களும் கீதையை ஒரு நல்ல நூல் என்று நினைகிறார்கள்.\nகீதையில் இருந்து ஒரு வாசகம் அதிகமாக கேளுங்கள் தெரியாது என்பார்கள்.\nஆனால் கீதை ஆழமானது என்பார்கள்.\nஇது இந்துத்துவ ஆதரவாளர்களின் பிரசாரத்துக்கு கிடைத்த வெற்றி எனலாம்.\nஅதே வழியை அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நேர்மையானவர்களும் செய்யலாம்.\nஎன் மனைவிடம் அம்பேத்கர் பற்றி சொல்லும் போது அம்பேத்கர் மனதை பாதித்த ஆறு சம்பவங்களைத்தான் சொன்னேன்.\nஎனக்குத் தெரியும் அது அவர் மனதை பாதிக்கும் என்று. அதன் பிறகு அம்பேத்கர் பற்றி பேசும் போது காது கொடுத்து கேட்க ஆரம்பித்தார்.\nஇன்னொரு நாள் அதே அம்பேத்கர் சம்பவங்களை அவர் அம்மா அப்பாவிடம் சொல்லி இருக்கிறார்.\nமாமனாரும் மாமியாரும் ஜாதி வெறியால் ஒரு குழந்தை சிகிச்சை கிடைக்க வழி இல்லாமல் இறந்தது பற்றி கேட்டு மிகுந்த வருத்தபட்டிருகிறார்கள்.\nபாருங்கள் 1928 யில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஒரு கொடுமை இன்னும் மக்களுக்கு போய் சேரவில்லை.\nஅசோகமித்திரன் தி.ஜா, சு.ரா, சுஜாதா, இ.பா, ஆதவன், பாலகுமாரன் என்று எத்தனையோ எழுத்தாளர்கள் மயிரைப் புடுங்கி என்ன பயன்.\nதாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதலை கூட சமுகத்தில் ஏற்படுத்த முடியவில்லை.\nஅவர்கள் அழகியலையும், அகத்தையும், கற்பனை பிரச்சனைகளையும் நொட்டி கொண்டிருந்தார்கள்.\nதிரும்ப திரும்ப செத்துப் போன புராணக் கதைகளுக்கு 'தத்துவ வலு' சேர்த்து இந்து வைதீக மதத்துக்கு வலு சேர்த்தனர்.\nஇதன் அடிப்படையில் சு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா' நாவல் நல்ல படைப்பாக தெரிகிறது.\nஅரசு அலுவலகத்தில் கோட்டா சிஸ்டத்தில் வேலை கிடைத்து,\nவேலை பார்ப்பவர்களை உயர்த்தப்பட்ட ஜாதியினர் எவ்வாறு எல்லாம் அடக்குகிறார்கள், அலட்சியப் படுத்துகிறார்கள் என்பதை சமுத்திரம் மிக அழகாக சொல்கிறார்.\nசர்வீஸ் பரிட்சை எழுதி தேறியிருக்கும் 'அன்னம்' என்னும் பெண்ணுக்கு ஜாதியின் அடிப்படையில் சுமாரான வேலையை கொடுப்பதும்,\nதற்காலிக ஊழியர் ஒருவருக்கு நான்கு வருடங்கள் நல்ல வேலையைக் கொடுப்பதும் என்று இருக்கும் அலுவலகத்தை காட்டி வாசகரை பதற வைக்கிறார்.\nஅன்னம் என்ற அப்பெண்ணை ஒரு கிளார்க் \"நீ காலனி பொண்ணு உனக்கு நாங்க எவ்வளவு செய்திருக்கோம் என்று அதட்டும் போது\nஅங்கே வரும் இன்னொரு கிளார்கான தங்கசாமி அன்னத்திடம் சொல்கிறார்\n\"இனிமே உன்ன யாராவது காலனி பொண்ணுன்னு சொன்னா உன் காலணிய கழட்டி அடிசிரும்மா\"\nஇலக்கியம் பற்றிய எனது கொள்கைகள் அனைத்தையும் மறு பரிசீலனை செய்யதூண்டுகிறது\nசாகித்திய அகதெமி விருது பெற்ற சு.சமுத்திரத்தின் 'வேரில் பழுத்த பலா'.\nஒருநாள் மின்விசிறியை பார்த்துக் கொண்டிருக்கும் போது நின்றது விட்டது.\nஎனக்கு தெரிந்த மெக்கானிக்கை அழைத்தேன். கொஞ்சம் வயதானவர்.\nகாயில் சுற்ற வேண்டும் என்று கழட்டிக் கொண்டு போய் விட்டா��்.\nமறுபடி இரண்டு நாள் கழித்து எடுத்து வந்தார். அப்போதும் fan சரிவர சுற்றவில்லை. மறுநாள் எடுத்து வருகிறேன் என்றார்.\nநான் மாலை ஆறு மணிக்கு மேல் கொண்டு வரும்படி சொன்னேன்.\n\"இல்ல எனக்கு வேற வேலை இருக்கு\"\n\"வீட்ல ஆள் இருக்கும் போதுதான நீங்க வரமுடியும் அண்ணே. சும்மா வாக என்று வற்புறுத்தினேன்.\nமாலை வேளையில் அவர் நீர் அருந்துவார் என்பது என் யூகம்.\nமறுநாள் மாலை என் சந்தேகத்தை தெளிய வைத்து விட்டார்.\nமேலே ஏறி விசிறியை மாட்டும் போதே ஸ்கிரூவ் டிரைவர், திருகாணி வயர் எல்லாம் கிழே விழுகிறது.\nநான் எடுத்து கொடுக்க கொடுக்க கிழே விழுகிறது.\nஅவர் மறுபடி ஓடிபோய் காப்பசிடர் வாங்கி வந்து போட்டார்.\nஅதைப் போடும் முன் அதே மாதிரி மேலே இருந்து கை தவறி அனைத்து பொருட்களையும் விட்டார். அவரை பொறுத்தவரை அது தீர்த்த நேரம். எதுவும் ஓட வில்லை.\nநான் அவரை ஒன்றும் சொல்லாமல் வேலை நடக்க உதவி செய்தேன். ஆனால் மனைவி குறுக்கே புகுந்தார்\n\"என்னங்க காத்தாடியே சுத்த வைக்க மாட்டேன்கிறீங்க\" என்று சிரித்தார்.\nமெக்கானிக் பொறுமையாக பதில் சொன்னார்.\nஇன்னும் கிண்டலாக இரண்டு மூன்று வாக்கியங்களை மனைவி சொல்ல மெக்கானிக் கொஞ்சம் அசடாக சிரித்தபடி வேலையை தொடர்ந்தார்.\nஎப்படியோ விசிறி சுத்த ஆரம்பித்தது. மெக்கானிக் போய் விட்டார்.\nஅவர் போனதும் மனைவி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.\n\"இல்ல இல்ல\" என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தார்\"\n\"இல்ல அவர நான் கிண்டல் செய்தது அவரு மனச பாதிசுட்டு போல. பேன் சுத்த ஆரம்பிச்ச உடனே டக்குன்னு எண்ணப் பாத்து பெருமையா ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சார் பாருங்க\" என்று மறுபடி சிரித்தார்.\n\"பொண்ணு கிண்டல் பண்ணிட்டான்னு அவ்வளவு ஈகோ அவருக்கு. அவரு வெற்றிகரமா ரிப்பேர் செய்துடாராம், உடனே என்னை டக்குன்னு பாத்து ஒரு வெற்றி சிரிப்பு. சரியான காமெடி\" என்று சொல்லி சிரித்தார்.\n\"உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இப்படி ஒரு ரீல் ஓடிட்டு இருந்தத நா கவனிக்கவே இல்லையே பிள்ள\" என்றேன்.\n\"இல்ல அது சுத்தினதும் பெருமையா அப்படி என்னப் பார்த்து பாத்து \" என்று மறுபடியும் சிரிப்பு.\n\"தயவு செய்து லூசாயிராத\" என்று சொல்லி சிரித்து வைத்தேன்.\nஒரு பெண் கிண்டல் செய்வதை ஆண் அதிகமான ஈகோ சிதைப்பாக எடுத்துக் கொள்கிறான்தான் போல.\nஅவன் ஈகோவை மீட்டுக் கொள்ள முடிந்த வரைக்கும் முயற்சி செய்கிறான்.\nசில ஆசிரியர்களின் யுத்திகளை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கும்.\n1.எனக்கு 'ஆபரேஷன் ரிசர்ச்' பாடம் எடுத்த சார் முக்கியமான கணக்கு எடுக்கும் போது மின்விசிறியை அணைக்க சொல்வார்.\nகொஞ்சம் புழுக்கமாய் இருந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்.\nஏன் என்றால் இரவு நேரத்தில் அந்த பேன் சத்தத்தின் அளவுக்குள்ளாக பயல்கள் பேச்சை ஆரம்பிப்பார்கள்.\nஅப்படியே கண கண வென்று பேச்சு வளரும்.\nசுத்தம் இல்லாத இடத்தில தைரியமாக குப்பை போடுவோம். இடம் சுத்தமாக இருந்தால் அதில் குப்பை போட யோசிப்போம்.\nமின்விசிறியின் சத்தம் என்ற சத்தம் இருந்தால் அதை ஒட்டி இன்னும் சத்தம் எழுப்ப தயங்க மாட்டோம்.\nஆனால் மின்விசிறி ஓடாமல் சத்தமே இல்லாமல் இருந்தால் முதல் சத்தம் எழுப்ப தயங்குவோம்.\nஅந்த மவுனமே அவர் எடுக்கும் வகுப்பை கூர்ந்து கவனிக்க சொல்லும்.\nகால் மணி நேரம்தான் மறுபடி காத்தாடியைப் போட சொல்லுவார்.\nமற்ற மாணவர்கள் இவ்வுத்தியை கிண்டல் செய்தாலும் என்னளவில் எனக்குப் பிடித்த டெக்னிக் ஆகும்.\n2.பத்தாம் வகுப்பில் சவுந்திர ராஜன் என்று ஒரு சார் உண்டு.\nஅவர் மிக எளிமையான உண்மைகளை நேரடியாக சொல்வார்.\n'எல உங்க அப்பா அம்மா எல்லாம் உங்களுக்கு முன்னாடி செத்து போயிருவாவ. அது புரிஞ்ச்சாக்கி நீங்க நல்ல மெனசில இருத்தி படிப்பிய கேட்டியளா\" என்பார்.\nஅப்பா அம்மா மேல் அதிக அன்பாய் இருக்கும் பயல்கள் எல்லாம் முதல் தடவை இதைக் கேட்கும் போது ஆடிப் போயிட்டான்கள்.\nஆனாலும் எப்போதும் உண்மை உரைக்கும் சார் அவர் பேசுவதை விடவே இல்லை.\nஅவர் வகுப்பு எடுக்கும் போது ஒரு யுத்தி செய்வார்.\nமுக்கியமான ஒரு வகுப்பு எடுப்பதற்கு முன்னால் வரிசையாக எங்களிடம் கேள்வி கேட்பார்.\nதெரியாதவர்களை எல்லாம் அடிப்பது மாதிரி வருவார். அப்படியே ஐந்து நிமிடம் மிரட்டுவார்.\nஅவர் மிரட்டுவது கண்டு பயம் வரும்.\nஏனென்றால் அவர் எப்போது அடிக்கிறார் என்று தெரியாது.\nசில மூட் வந்தால் அடிப்பார். சில மூட் வந்தால் அடிக்க மாட்டார்.\nஆனால் முக்கியமான பாடம் எடுக்க இருந்தார் என்றால் அடிக்கவே மாட்டார்.\nஅனால் அடிப்பது மாதிரி மிரட்டி நம் இதயத்துடிப்பை அதிகப்படுத்துவார்.\nஅதன் பிறகு எங்கள் மனம் சும்மா ரெண்டு கிமி வேகமாக ஓடி வந்தாற்போல சுறு சுறுப்பாய் இர���க்கும்.\nபாடத்தை சோர்வில்லாமல் முழு மனதையும் குவித்து கேட்போம்.\nசமீபத்தில் முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்தேன்.\nபார்ட்னருக்கு 'பாதம்' என்ற உள்ளங்காலை அமுக்கி விடும் போது\nஅவர் கால் பெருவிரலை மென்மையான அழுத்தம் கொடுத்து தடவி விட்டு,\nஅதன் பின் அவ்விரலின் பக்கவாட்டில் பல்லை வைத்து\nஒரு பிஸ்கட்டை ஓரமாக கரும்புவது போல கரும்ப வேண்டும்.\nபெருவிரல் மத்தியில் கரும்ப வேண்டும்.\nஅதன் பிறகு 'குதிகால் பாதம்' ஓரத்திலும் கரும்ப வேண்டும்.\nஇதை ஆசையாக ஒரு மாபெரும் 'மனித எலியாக' நம்மை நினைத்துக் கொண்டு இனிமையாக செய்ய வேண்டும்.\nஇப்படி செய்தால் அது பாட்னருக்கு சுகத்தை கொடுக்கும்.\nஎன்பதான பிற்போக்கு புத்தியில் விளைந்த கருத்தில் எதிர்ப்பு வரும்.\nஆனாலும் விடாமல் கூடலில் ,அன்பில்\n'நான் என்ற அகம்பாவம்' என்ற அனைத்தையும் விட்டு\nசரணடைதல் மட்டுமே இன்பத்தை தரும் என்பதை புரிய வைக்க வேண்டும்.\nஇதுதான் என் காதலை தின அட்வைஸ் ஆகும்.\nகுளிர்ந்த நீரில் குளித்து, பதினைத்து நிமிடம் நடந்து ,கோவிலுக்கு போவது எனக்கு பிடித்த பொழுது போக்கு.\nகோவில் உள்ளும் வெளியும் சாமி கும்பிட்டு வரும் பெண்களின் முகத்தைப் பார்த்தேன்.\nஅம்சமாகவும் கம்பிரமாகவும் பெருமிதமாகவும் இருந்தது.\nகோவிலை தவிர வேறு எங்கவாது ஒரு பெண்ணால் இவ்வளவு கம்பிரமாக 'என்னை யாரும் கேட்க முடியாது' என்று போய் வரமுடியுமா என்று தெரியவில்லை.\nஏனோ எனக்கு இன்று சாமி எந்த அதிர்வையும் கொடுக்கவில்லை.\n\"கொடுத்தா கொடு கொடுக்காட்டி போயேன்\" என்று சொல்லி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன்.\nஅதன் பின் அம்மனைக் கும்பிட்டேன். அங்கே எழுதி இருந்த அபிராமி அந்தாதி() செய்யுள்களை கொஞ்ச நேரம் வாசித்தேன்.\nநல்லா எதுகை மோனை அருமையாகத்தான் இருந்ததது.\nஇதை எழுதியவர் பத்திரிக்கையாளர்களை,பதிபாளர்களை தன முகநூல் நண்பர்களை மட்டும் கொஞ்சம் புகழ்ந்து வைக்கத் தெரிந்தால் நல்ல புகழ் பெறலாம் என்று யோசிக்க சிரிப்பு வந்தது.\nகோவிலுக்கு போய்விட்டு உடனே கிளம்பக் கூடாது என்று என் மம்மி சின்ன வயசுலேயே சொல்லி தந்திருக்காங்க.அப்படியே வந்து வெளியே அமர்ந்தேன்.\nபக்கத்தில் ஒரு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. கோவில்களில் நடுக்கும் திருமணங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nஅதில் ரச��க்க யோசிக்க நிறைய இருக்கும்.\nஅப்போது புதுமண ஜோடி சாமி கும்பிட வந்தது. பெண் நீலமும் பச்சையும் கலந்த சேலை கட்டி இருக்கிறாள். பார்க்க அப்படி ஒரு அம்சம்.\nநானும் புதிதாய் கல்யாணமான புதிதில் மனைவியோடு இப்படி வந்திருக்கிறேன்.\nபட்டு சேலையும் நகையும் போட்டு கூட ஒரு அழகு பெண் வரும் போது \"இவள் என் மனைவி\" என்று பெருமிதமாய் இருக்கும்.\nஅப்படியே அன்பில் அவள் கைகளை கோர்த்துக் கொள்வேன்.\nமெத்து மெத்து என்றிருக்கும் அக்கைகளின் அன்பும் அரவணைப்பு அந்த freshness அதெல்லாம் இப்போ எங்கே போனது என்று தெரியவில்லை.\nஆனால் இதோ இப்புது மணப்பெண்ணைப் பார்த்தால் அந்த freshness வருகிறது.\nஅப்புறம் கல்யாண வீடு வாண்டுகளை பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்.\nஅதில் என் மகள் வயதுடைய குட்டிப் பெண் விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென அவள் ஆச்சியிடம் வந்தாள் \" ஆயா எனக்கு ஒன பாத்ரூம் வருது \" என்றாள்.\nஅந்த ஆயவோ சுத்தமாக கண்டு கொள்ளவில்லை.\n\"ஆயா எனக்கு ஒன பாத்ரூம் வருது ஆயா\". மறுபடியும் அப்ச்சிறுமி சொல்கிறாள். ஆயவோ அரட்டை அடித்து கொண்டிருக்கிறார்.\nஇப்போது சிறுமின் பிரச்னை என் பிரச்னை ஆன உணர்வு ஏற்பட்டது.\nஅச்சிறுமி வேறு வழி தேட ஆரம்பிக்கிறாள். அப்படியே கோவிலை சுற்றி வருகிறாள்.\nஎங்காவது நல்ல இடம் கிடைத்தால் சட்டென்று அமர்ந்து விட எதுவாக பாவாடையை கொஞ்சமாக கணுக்கால் அளவு தூக்கிக் கொண்டு இடம் பார்த்தாள். இடம் கிடைக்கவில்லை.\nகோவில் உள்ளே அனைவரும் இருக்க, அங்கே இருந்தால் பிரச்னை வரும் என்று அவள் உள்ளுணர்வுக்கு தெரிகிறது.\nமறுபடி வந்து ஆயாவைப் பார்க்கிறாள்.\nஆயவோ சிறுமியின் பிரச்னை பற்றி எதுவும் தெரியாதவளாய் நடந்து கொண்டிருக்கிறாள்.\nஎனக்கு தாங்கவில்லை ஏதாவது உதவி செய்யலாம். நானே கூட அசிறுமியை வெளியே அழைத்து செல்லலாமா என்று தோன்றியது.\n\"வேண்டாம் புள்ள புடிகாரன் என்று நினைத்து விடபோகிறாள். அவளேதான் அவள் பிரச்சனயை தீர்த்து பார்க்கட்டுமே என்று அமைதியாக இருந்தேன்.\nஅதன் பிறகு சிறுமி கோவிலின் மினியேச்சர் உருவத்தை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.\nமறுபடியும் கோவிலைச்சுற்றி பார்த்தாள். அவள் முகம் மாறிக்கொண்டிருந்தது.\nஅவளுக்கு ஒன்னுக்கு நெருக்கிக் கொண்டிருந்தது எனக்கும் நெருக்கிய உணர்வைக் கொடுத்தது.\nதிடீரென்று கூட்டதில் கா���ாமல் போய் விட்டாள்.\nஎங்கே போனாள் என்று மனம் தேடிற்று. அப்படியே அக்கல்யாணக் கூட்டத்தில் தேடினேன்.\n\"எங்கம்மா போயிட்ட செல்லம் . ஒன்னுக்கு இருந்தியா இல்லையா உன் வயசுக்கு நீ கோவிலுக்கு உள்ள கூட ஒண்ணுக்கடிக்கலாம்\" என்றெல்லாம் வாஞ்சையாக வந்தது.\nஅப்படியே அந்த பாட்டியை சுவத்தோடு சேர்த்து வைத்து ஒரு அடி அடிக்கணும் போல தோன்றியது.\nஅங்கே அமர்ந்து எதோ கல்யாண வேலை செய்து கொண்டிருக்கும் அம்மாவின் முதுகில் ஆவேசமாக அடித்துக் கொண்டிருந்தாள்.\nஎப்படி சொன்னால் பெரியவர்கள் நாசூகானவர்கள் காது கொடுத்து கேட்பார்கள் என்பதை அவள் கற்று கொண்டது பற்றி திருப்தி வந்தது.\nஇவள் இனிமேல் சீக்கிரம் சிறுநீர் கழித்து நிம்மதி அடைவாள் என்ற முடிவோடு, வெளியே விட்டு சென்ற செருப்பு அப்படியே இருக்குமா என்ற கவலையை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.\nவீட்டுக்கு வந்ததும் மனைவி ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டார்\n\"நம்ம வீடு வாண்டு சைசுல ஒரு வாண்டு. அவ ஒன்னுக்கு இருந்தாளா இல்லையான்னு பாத்துட்டு வரேன். அதான் லேட்ட\" என்றேன்.\n911 க்கு போன் போடுங்க\nபொதுவாகவே Single Mom என்று தெரிந்தால் ஆண்கள் அன்பை பொழிய ரெடி ஆகிவிடுவான்கள்.\nஅப்படி வெளிநாட்டில் தங்கி இருக்கும் நம் ஊரை சேர்ந்த ஒரு Single Mom க்கு பலர் அன்பு காட்ட ரெடி ஆக இருந்திருக்கிறார்கள்.\nஅதனால் அதையெல்லாம் மறுத்து இருக்கிறார்.\nஆண்கள் பொதுவாக உள்ளப்பூர்வமானவர்கள் அல்ல அவர்கள் உடல் தேவையானவர்கள் என்ற கருத்து அப்பெண்ணுக்கு அழமாக இருந்திருக்கிறது.\nஅதனால் யாரையும் கிட்ட நெருங்க விடவில்லை.\nஇருந்தாலும் ஆண்கள் வித்தியாசமாக அப்ரோச் செய்யும் விதம் சிரிப்பாய் இருக்குமாம்.\nஅப்பெண்ணின் நம்பரை 'அவர் நண்பன்' அவன் நண்பனான ஒரு ஹிந்திகாரரிடம் கொடுத்திருக்கிறான்.\n\"ஏதாவது பார்ட் டைம் வேலை இருந்தால் சொல்லு இது என் நட்புதான்\" என்று.\nஅந்த ஹிந்திக்காரர் சரி Single Mom தானே என்று அன்பு பெருகி அடிகடி போன் செய்திருக்கிறான்.\nதெரியாத எண் என்பதால் இப்பெண் எடுக்கவில்லை.\nதிரும்ப திரும்ப வரவே சலித்த படி எடுத்திருக்கிறார்.\nஅங்கே மறுமுனையில் ஹிந்திகாரரின் மனைவி தன கணவர் மொபைலில் அடிக்கடி இந்த நம்பரில் அழைத்திருக்கிறார் என்று சந்தேகப்பட்டு போன் செய்திருக்கிறார்.\nஹிந்திகாரரின் மனைவிக்கு ஹிந்தி தவிர வ��று மொழி தெரியாது.\nஇந்த பெண்ணுக்கு ஹிந்தி அறவே தெரியாது.\nஅங்கே 'ஹிந்திகாரரின் மனைவி' ஹிந்தியில் நீ யார் என்னவென்று விசாரிக்க இப்பெண் முழித்திருக்கிறார்.\nதிரும்ப திரும்ப 'ஹிந்திகாரரின் மனைவி' போனில் கத்தி இருக்கிறார்.\nஇந்த அப்பாவி பெண்ணோ அவர் ஏதோ உதவி கேட்பதாக நினைத்துக் கொண்டார்.\n'47 நாட்கள்' திரைபடத்தில் வெளிநாட்டில் வைத்து ஜெயபிரதாவை சிரஞ்சீவி கொடுமைபடுத்துவதைப் போல எதிர் முனையில் பேசும் பெண்ணை அவர் கணவன் கொடுமை படுத்துவதாகவும் அவர் தெரியாமல் தன் நம்பருக்கு பேசுவதாகவும் நினைத்துக் கொண்டு இரக்கபட்டு இருக்கிறார்.\n\"ஹலோ மேடம் நீங்க 911 போன் செய்யுங்கள். அவர்கள் உதவி செய்வார்கள்\" என்று திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறார்.\nஅங்கே 'ஹிந்திகாரரின் மனைவி' யோ மானாவாரியாக திரும்ப திரும்ப அழைத்து திட்டி இருக்கிறார்.\nஇது தெரியாமல் இப்பதிவின் நாயகி \"ஹலோ மேடம் பயப்படாதீங்க நான் ஹெல்ப் பண்றேன். நீங்க 911 க்கு போன் போடுங்க \" என்று அப்பாவியாய் சொல்லி இருக்கிறார்.\nஅன்று இரவு முழுவதும் 'ஹிந்திகாரரின் மனைவி' க்கு வருந்தி இருக்கிறார்.\nபோலீசிடம் 'ஹிந்திகாரரின் மனைவி' நம்பரை கொடுத்து விடலாமா அவர்கள் உதவி செய்வார்களே என்று ஒரே குழப்பமாய் குழம்பி இருக்கிறார்.\nதிரும்பவும் அதே நம்பரில் இருந்து போன். உடனே எடுத்திருக்கிறார்.\n\"சாரி என் மனைவிக்கு என் மேல அன்பு அதிகம். நான் உங்க மேல இதுவா இருக்கேன்னு நினைச்சுட்டு கோபத்துல பேசி இருக்கிறா\n\" நீர் என் மேல எதுவா இருக்கிறீர்\"\n\"இல்ல பேசலாம்னுட்டு. நீங்க வேலை தேடுறதா உங்க நண்பர்தான் நம்பர் கொடுத்தார். எனக்கு உங்கள ரொம்ப ..... \"\n\"இனிமேல் நீயோ உன் மனைவியோ போன் செய்தா போலீஸ் கிட்ட போவேன்\" என்று கத்தி விட்டு போனை வைத்திருக்கிறார்.\nஅன்று இரவு அப்பெண் தூங்கும் போது அவர் ஹிந்திகாரன் மனைவிக்கு அப்பாவியாய் சொன்ன அட்வைஸ் அனைத்தும் சுற்றி சுற்றி வந்து கும்மி அடித்ததாம்.\n\"ஹலோ மேடம்.. பயப்படாதீங்க நான் ஹெல்ப் பண்றேன். நீங்க 911 க்கு போன் போடுங்க \"\nஆறு வயதி சிறுமியிடம் எப்படி சொல்வது...\n'வாழ்க்கை கதை' மீது அதிகாக ஆர்வம் கொண்டிருகிறாள் என் மகள்.\nமாயஜாலம், அரசன் காலத்து கதை இவற்றை எல்லாம் விட அன்றாட வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகளை விவரித்தால் ரசனையாக கேட்கிறாள்.\n\"ஆறு கூட மூண கூட்ட��னா என்ன வரும்\"\n\"ம்ம்ம். அப்பாவுக்கு நைன் வயசா இருக்கும் போது ராத்திரி பாத்து மணிக்கு நாகர்கோவில்ல, வீடு கதவ யாரு தட்டினாங்க\"\n\"டக் டக் டக் .... டக் டக் டக்.. அப்புறம் காலிங் பெல் டின் டயுன் டின் டியூன்\"\n\"தாத்தா (என் அப்பா) இருக்காங்க, இருந்தாலும் எனக்கு பயமா இருக்கு. என்ன நாங்க இருந்த இடத்துல தெருல லைட்டே கிடையாது. அப்படியே இருட்டா இருக்கும். சைக்கிள்ள கடை அடிச்சுட்டு தாத்தா கூட வந்தா குகைக்குள்ள வந்தா மாதிரி இருக்கும். அப்படியே குண்டசா ஓட்டிட்டு வருவோம். சில சமயம் நாயெல்லாம் துரத்தும் அதுல ஒரு நாய் உண்டு அடிக்கடி கால் பக்கம் வந்து குறைக்கும். நாங்க சைக்கிள்ள இருந்தது கிட்டே கால வீசுவோம். அடிவாங்கிட்டு ஓடும் . அத நாங்க 'செருப்படி சுந்தரம்' அப்படின்னு கூபிடுவோம்\".\n\"ஆஹா கதைய விட்டு போறேன் பாரு செல்லம். ஆமா நாங்க இருந்த இடம் அமைதியா இருட்டா இருக்கும். அப்பா கதவ யாரோ தட்டினாங்களா\n\"ஒரு அக்கா வயசு 25 இருக்கும். சேலை கட்டி இருந்தாங்க. முகமெல்லாம் வியர்வை. பயந்து போன முகம்\"\n\"ஒரு பையன் என் பின்னாலே வாரான் அண்ணாச்சி. கிட்ட வந்துட்டான். அதான் இங்க வந்துட்டேன்\"\n\"உடனே தாத்தா என்ன பண்ணுனாங்க சட்டைய போடுட்டு ஒரு டார்ச் லைட்ட எடுத்துகிட்டு அந்த அக்காவ வீட்ல விடப போனாங்க\"\n\" அப்போ நானும் தாத்தாவோட போனேன்\"\n\"உங்கள தாத்தா கூட்டுட்டு போனாங்களா\"\n\"ஆமா நான் தாத்தா அந்த அக்கா மூணு பெரும் போனாம். ஒரு மேட்டுல ஏறி நடந்து போனோம். வழியில செடியில நிறைய பூச்சிய பாத்தேன். அப்படியே மரம் செடி கோடி எல்லாம் தாண்டின பிறகு ஒரு ஒன்ரை கிலோ மீட்டர் நடந்த பிறகு அங்க ஒரு சின்ன ஒட்டு வீடு இருந்திச்சி. அதுதான் அந்த அக்கா வீடு. போய் விட்டாச்சு\"\n\"அந்த அக்கா அவுங்க அம்மா அப்பா எல்லாரும் தாத்தாவுக்கு நன்றி சொன்னாங்க. தாத்தா அவுங்கள எல்லாம் மெல்லமா திட்டினாங்க\"\n\"மறுபடி வரும் போது நான் என் அப்பா கைய பிடிசிகிட்டு வந்தேன். அப்போ எப்படி இருந்தி தெரியுமா தாத்தாவ பாக்க\"\n\" அப்படி சூப்பர் ஹீரோ மாதிரி இருந்திச்சி. அப்படியே பாசமா\"\n\"ம்ம்ம். ஆமா தாத்தாவுக்கு எல்லாமே தெரியும். நீங்கதான்\" ( முகத்தில் அளவிட முடியாத சிரிப்பு)\n\"மண்ட கிண்டஎல்லாம் ஒடச்சுருவேன். எனகென்ன பிள்ள கொறச்சல்\"\n\"இல்லப்பா அப்படி சொல்லல\" என்று சிரித்தாள்.\n\" ஹா ஹா... ம்ம்ம். அது ஒரு நல்ல பீல் இல்ல. அந்த பீலா சொல்லத்தான் இந்த சம்பவம்\"\n\" ஆமா நல்ல பீல் இருக்கும் இல்ல\"\n\"சரி இப்ப இந்த சம்பவத்துல இருந்து உனக்கு ஒரு கேள்வி. அந்த அக்காவ ஒரு பையன் துரத்தினான். எதுக்கு துரத்தினான். நீ சொல்லு பாக்கலாம்\"\n\"ம்ம்ம்... வந்து... அந்த அக்காவோட சும்மா பயங்காட்டி விளையாடுறதுக்கு\"\n\" அப்படி இல்லன்னா அந்த அக்கா கிட்ட இருக்கிற பணம் செயின் எல்லாம் புடுங்குறதுக்கு\"\n\"இருக்கலாம். இது நல்ல பார்வை\"\n\"அல்லது அந்த பைய்யனே ஒரு பேயா இருக்கலாம். அந்த அக்காவ சாப்பிடுறதுக்கு துரத்தி இருக்கலாம்\"\nஇந்த இடத்தில என்ன சொல்வதென்று தெரியவில்லை.\nஆறு வயது சிறுமிக்கு அந்த ஆண் பாலியல் கொடுமை செய்யத்தான் துரத்தி இருப்பான் என்றும், அதுதான் முதல் காரணமாக இருக்க கூடும் என்று எப்படி சொல்லி புரிய வைப்பேன் என்று யோசித்தேன்.\nஅப்படி யோசிக்க வேதனையாக உணர ஆரம்பித்தேன்.\nஎவ்வளவு கொடுமையான உலகம் இன்னும் இவளுக்கு தெரியாமல் இருக்கிறது.\nஅந்த கொடுமையான உலகத்தில் நானும் ஒரு புள்ளி என்ற குற்ற உணர்ச்சியும் வராமல் இல்லை.\nஇந்த பார்வையில் சிந்திக்க அவள் மேல் அளவிட முடியாத அன்பும் கனிவும் வாஞ்சையும் வந்தது.\nஅவளை இழுத்து பக்கத்தில் வைத்து\n\"நீ ஒன்னு கவனிச்சியா. இப்பல்லாம் அப்பாதான் உனக்கு முத்தம் தரேன். அனா நீ எனக்கு குடுக்கவே மாட்டிக்கிற\"\n\"ஐயே போங்க\" என்று எழுந்து ஓடினாள்.\nபெண்களுக்கு உண்மையான பாலியல் சுதந்திரம் கிடைத்த பிறகுதான்,\nஅது சமூகத்தால் அங்கீகரிக்கப் பட்ட பிறகுதான்.\nஆண்கள் மாதிரி பெண்களும் இயல்பாக சுய இன்பம் செய்யும் பழக்கம் வந்த பிறகுதான்,\nஅதை ஒரு நல்ல குற்றமில்லாத உணர்வாக ஏற்று கொண்ட பிறகுதான்\nகாதலை தெளிவாக Define செய்ய முடியும்.\nசொல்லப்பட்டு வரும் காதல் விளக்கங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.\nகருத்து சொன்னது போல விஷயமாகும்\nஒரு ஊர்ல ஒரு பூதம் இருந்துச்சாம்.\nஅது நாலு பேர குகைல அடைச்சு வைச்சுட்டு விட மாட்டேன்னு சொல்லிச்சாம்.\nஅவுங்க பேரு என்ன தெரியுமா\nமுதல் ஆளு பேரு 'மெட்டு'\nஇரண்டாவது ஆள் பேரு 'மொட்டு'\nமூணாவது ஆள் பேரு 'மேட்டு'\nநாலாவது ஆள் பேரு 'மோட்டு '\nநாலு பேரும் பூதம் கிட்ட ரொம்ப கெஞ்சினாங்க \" பூதம் பூதம் எங்கள விட்டுரு பூதம்\"\n\"இல்ல விட மாட்டேன் சென்னைல ஒரு ஒண்ணாங் கிளாஸ் படிக்கிற பொண்ணு ஒருத்தி இருக்கா. அவ உங���க நாலு பேரு பெயரையும் எழுத்து பிழை இல்லாம எழுதினாதான் உங்கள விடுவேன்\"\n\"பூதம் அந்த குட்டிப் பொண்ணு எழுதுறத நாங்க எப்படி பாக்கிறது\"\n\"இதோ இந்த மாயக் கண்ணாடி மூலமாதான்\"\nஅப்போ அங்க கண்ணாடியில ஒரு குட்டி பொண்ணு ரெட்டை ஜடை போட்டுட்டு, செல்லம் மாதிரி எக்ஸாம் எழுத உக்காந்திருக்கு.\n பேப்பர்ல நா சொல்றத எழுதுங்க. 'மெட்டு'\nஉடனே குட்டி பொண்ணு யோசிக்கிறா. 'மெட்டு' . சட்டுன்னு முடிஞ்சிருது. அப்ப அதுக்கு ஒரு கொம்புதான் வரும்.\n. 'ஒ' சத்தம் வந்தாதான் துணைகால் வரும். இங்க 'மெட்டு' ல 'ஒ' சத்தம் வரலியே. அப்ப ஒத்த கொம்புள்ள பொம்மை மட்டும்தாம்\". 'மெட்டு' சரியா எழுதிட்டா.\n2.அடுத்த வார்த்தை மிஸ் சொல்றாங்க 'மொட்டு'\nகுட்டி பொண்ணு யோசிக்கிறா .இது சட்டுன்னு முடிஞ்சிருது . அப்ப ஒத்த கொம்பு வரும். ஒ சத்தம் வருது. துணைகால் வரும்.\nஅப்ப இது ஒத்த கொம்புள்ள ஒத்த கால் உள்ள பொம்மை.\" 'மொட்டு' சரியா எழுதிட்டா\nஇத அந்த மாயக்கண்ணாடியில பாத்துகிட்டு இருந்த நாலு பேருக்கும் ரொம்ப மகிழ்ச்சி.\nபூதம் மட்டும் அமைதியா இருந்துச்சாம். இன்னும் இரண்டு வார்த்தை இருக்கே.\n3. அடுத்த வார்த்தை மிஸ் சொல்றாங்க \"மேட்டு\"\nகுட்டி பொண்ணு யோசிக்கிறா ' இது சட்டுன்னு முடியல. நீளமா இழுக்குது. அப்ப ரெண்டு கொம்பு வரும்.\n 'ஒ' வரலியே அப்ப வராது. இது ரெட்டை கொம்பு கால் இல்லாத பொம்மை. அப்ப 'மேட்டு'. சரியா எழுதிட்டா.\nஇப்ப கடைசி வார்த்தை. இத அந்த பொண்ணு சரியா எழுதிட்ட நாலு பேருக்கும் விடுதலை. எழுதலன்னா பூதம் விடாது.\nஒரே பரபரப்பு நாலு பேருக்கும்.\n4.அடுத்த வார்த்தை மிஸ் சொல்றாங்க 'மோட்டு'\nகுட்டிப் பொண்ணு ரொம்ப நேரம் யோசிக்கிறா. 'இது நீளமா வருது. அப்ப ரெண்டு கொம்பு வரும் . துணை கால் வரும். ஏன்னா 'ஒ' சத்தம் வருது.\nஅப்ப இது ரெட்டகொம்புள்ள ஒத்தகால் பொம்மை. 'மோட்டு' சரியா எழுதிட்டா.\nஅன்னைக்கு சாயங்காலம் குட்டி பொண்ணு பள்ளிக்கூடம் விட்டு வீட்ல இருக்கும் போது நாலு பேரு வந்தாங்க.\n\"என் பேரு 'மெட்டு' என்ன எழுத்துப்பிழை இல்லாம எழுதி விடுதலை பண்ணுனதுக்கு நன்றி. இதோ உனக்கு புடிச்ச 'லிப்ஸ் ஸ்டிக்' மிட்டாய்.\n\"என் பேரு 'மொட்டு ' என்ன எழுத்துப்பிழை இல்லாம எழுதி விடுதலை பண்ணுனதுக்கு நன்றி. இதோ உனக்கு புடிச்ச 'ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்'\n\"என் பேரு 'மேட்டு ' என்ன எழுத்துப்பிழை இல்லாம எழுதி விடுதலை பண்ணுனதுக்��ு நன்றி. இதோ உனக்கு புடிச்ச 'நாகின்' சீரியல் சிடி. நல்ல பாம்பு மாதிரி டான்ஸ் ஆடிக்கோ.\n\"என் பேரு 'மோட்டு ' என்ன எழுத்துப்பிழை இல்லாம எழுதி விடுதலை பண்ணுனதுக்கு நன்றி. இதோ உனக்கு புடிச்ச 'வாட்டர் கலர் பாக்ஸ்'\nஎழுத்து பிழை இல்லாம எழுதினா இவ்வளவு பரிசு கிடைக்குமா அப்படின்னு குட்டிபொண்ணு ஜாலியா டான்ஸ் ஆடினா.\nஅவள சுத்தி அந்த நாலு பேரும் ஜாலியா டான்ஸ் ஆடினாங்க.\nஇத பாத்த பூதமும் ஜாலியாகி ஜங் ஜங்குன்னு குதிச்சு குதிச்சு ஆடிச்சாம். smile emoticon smile emoticon\nபசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே' என்று ரத்த திலகம் படத்தில் வரும் பாடல் பிடிக்காத மனிதனே இருக்க முடியாது.\nஅந்த திரைப்படம் பிடித்த காரணத்தினால் எனக்கு அது ரொம்ப உருக்கமாய் இருக்கும்.\nகுமாரும் கமலாவும் கல்லூரியில் பரஸ்பரம் செல்லமாக சண்டையிட்டு கொள்ளும் நண்பர்கள்.\nஒருநாள் குமாரின் டைரியின் மூலமாக அவன் தன்னை காதலிப்பதை கமலா அறிந்து கொள்கிறாள்.\nஆனால் மறுநாளே அவர் பிறந்த ஊரான சீனாவுக்கு செல்ல வேண்டிய நிலை.\n\"குமார் நாம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிகிட்ட நேரம் பிரியிர நேரமா இருக்கே\" என்று கமலா நெகிழ்கிறார்.\nமறுநாள் கூடிப்பிரியும் விழாவில் பாட வேண்டிய பாடல் வரிகளின் ஆரம்ப வரிகளான\n'பசுமை நிறைந்த நினைவுகளே' வரியை சிவாஜி பாடுகிறார்.\n'பாடித்திரிந்த பறவைகளே' என்ற வரிகளை சாவித்திரி பாடுகிறார்.\nவிழாவில் இருவரும் அப்பாடலை உருக்கமாக பாடுகிறார்கள்.\nசாவித்திரி சீனாவுக்கு போகும் முன் சிவாஜியை பார்த்து கண்கலங்குகிறார். சிவாஜியும் அப்படியே.\nஇருவரும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி கொள்கிறார்கள்.\nஅன்பிலே 'குமார்' என்றும் 'கமலா' என்றும் குரல் நடுங்க அவர்கள் தழுவிக் கொள்கிறார்கள்.\nஇந்த தழுவலுக்குப பிறகு அவர்கள் இருவரும் யாரையும் வாழ்கையில் தழுவ வில்லை.\nஅப்போது இந்தியா சீனா போர் மூளப் போவதாக சிவாஜிக்கு தகவல் வருகிறது. இப்பக்கம் சாவித்திரி சீனன் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இந்தியாவுக்கு உளவு சொல்கிறார்.\nசிவாஜி பெரிய ராணுவ அதிகாரி ஆகி பணியாற்றுகிறார். யுத்த களத்தில் சிவாஜி கைதி ஆகிறார்.\nஅங்கிருந்து தப்பித்து செல்லும் போது சாவித்திரி ஒரு புதரில் மயங்கி சோர்ந்து கிடப்பதை பார்க்கிறார்.\nகமலா என்று அவர் மனம் ஒரு நொடி நெகிழ்கிறது. ஆனால் தேச துரோகி என்று வெடித்து சாவித்திரியை ஏசுகிறார்.\nசாவித்திரி சொல்ல வருவதை கேட்கவே இல்லை. முடிவில் சாவித்திரி சொல்கிறார்\n\"குமார் இதயமில்லாதவர்கள் கண்கள் சொல்வதை மட்டும்தான் நம்புவார்கள். நீங்கள் இதயமுள்ளவர். கொஞ்சம் இதயத்தை திறந்து வைத்து நான் சொல்வதை கேளுங்கள். இத்தனை நாள் உங்களுக்கு வந்த ரகசிய தகவல் அனைத்தும் நான் சொன்ன உளவுதான்.\"\nஇதைக் கேட்ட சிவாஜி சாவித்திரியை உருக்கமாக அணைக்க போகிறார். சாவித்திரி அந்த அணைப்பை ஏற்று கொள்ளவில்லை. விலகி விடுகிறார்.\nஇருவரும் அவரவர் நிலைமையை நினைத்து அழுகிறார்கள்.\nசிவாஜி கையில் இருக்கும் ரொட்டி துண்டுகளை சாவித்திரியிடம் நீட்டுகிறார். கொடுமையான பசியில் இருக்கும் கமலா அதை வாங்கி வேகமாக தின்கிறாள்.\nகுமார் அது பார்த்து அழுகிறான்.\nஅப்போது அங்கே மாறு வேடத்தில் வரும் சீனத்து கணவன் கமலாவை சுட்டுக் கொள்கிறான். சிவாஜி திரும்ப அவனை அழிக்கிறார்.\nஒடிச் சென்று தன தோழியான, பிரிவதற்கு முந்தைய நாள் காதலை ஏற்றுக் கொண்ட, ஒரே ஒரு முறை அன்பிலும் அன்பாக அணைத்து கொண்ட சாவித்திரியை எடுத்து மடியில் வைத்துக் கொள்கிறார்.\nஇருவர் கண்களும் இன்பத்தால் சிரிகின்றன.\nஅனால் இம்முறையும் இது தற்காலிகமான சந்திப்புதான் என்ற வேதனை இருவர் முகத்திலும் வருகிறது.\nஇதற்கு முன் இருவரும் ஆனந்தமாக பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது.\nஒருவருடம் முன்னர் இப்பாடலை இருவரும் பாடிக் கொண்டிருக்கும் கல்லூரிக் காலங்களில் இப்படி ஒரு இடத்தில் மறுபடி சிந்திப்போம் என்று நினைத்திருக்கவே மாட்டார்கள்.\nவாழ்க்கையில் காதல் எப்படி முக்கியமோ அப்படியே கடமையும் முக்கியம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.\nஇப்படி இரு நாடுகளுக்கு இடையேயான போர் அவர்கள் காதலை நட்பை பிரிக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.\n\"விமானம் இல்லாவிட்டாலும் சிறகுகள் துணை கொண்டாவது உங்களை பார்க்க வருவேன்\" என்பாள் கமலா.\nஆம் அவர் அவள் அன்பு சிறகுகளால் எப்படியோ குமாரை பார்த்து விட்டாள் தானே.\nஇப்போது அவள் குண்டடி பட்டு உடல் வலியால் துடித்தாலும் மனத்தால் காதல் நிரம்ப குமார் மடியில்தானே வீழ்ந்து கிடக்கிறாள்.\nகுமாரும் கமலாவும் கனிவோடு பார்த்துக் கொள்கிறார்கள்.\nகமலா இதோ தூங்கப் போகிறாள்.\n\"பாடித்திரிந்த பறவைகளே\" என்று சொல்லி கண்களை ம��டுகிறாள்.\nகாதல் என்பது ஒரு அற்புதமான விஷயம் என்பதை குமாரும் கமலாவும் உணர்ந்து கொள்ளும் நேரம்\nபார்க்கும் எனக்கும் அது புரிந்து விடுகிறது.\nகிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு\nபாத்திரம் விளக்குவது என்னுடைய முறை\nசு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா'\n911 க்கு போன் போடுங்க\nஆறு வயதி சிறுமியிடம் எப்படி சொல்வது...\nஇட்லி வடகறியுடன் அம்பேத்கரையும் ஊட்டிவிட்டேன்\nஉணவுப் பழக்கத்தை கிண்டல் செய்யலாமா\nசமூக நீதி என்ற உணர்வு...\nநல்ல அறமய்யா உங்கள் தேசப்பற்று அறம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/tag/latest-crime-news-updates/", "date_download": "2021-09-18T14:54:12Z", "digest": "sha1:CK4IASWYWX6W75ZI5UUPULAUVBACULSO", "length": 2821, "nlines": 65, "source_domain": "sathiyam.tv", "title": "latest crime news updates Archives - Sathiyam TV", "raw_content": "\nதஞ்சையில் விசாரணை கைதி மர்ம மரணம்\n“QR Code” மூலம் நூதன திருட்டு\nபட்டா கத்தியை காட்டி Two Wheeler திருட்டு\n‘தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில் 6 லட்சத்தை ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்\nபிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை முட்புதரில் வீசிய கொடூரம்\nமிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் மூதாட்டி உடல் கண்டெடுப்பு\nATM-ல் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட பணத்துடன் ஓட்டம் பிடித்த ஓட்டுநர்\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற குழந்தையை தீர்த்துக்கட்டிய தாய்\n“பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் “\nகொரோனா 3வது அலை எப்போது தாக்கும்.. எய்ம்ஸ் மருத்துவர் அதிர்ச்சி தகவல்..\nகோடிகளுக்கு விலைபோன பவானி தேவி வாள்\nசீன விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வியத்தகு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/two-people-in-uttar-pradesh-have-been-confirmed-to-be-infected-with-the-kappa-virus-426573.html?ref_source=articlepage-Slot1-19&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-09-18T14:19:04Z", "digest": "sha1:WAUVYC2NZYCQSEEVVKHLNOQ2S6NMNK57", "length": 18688, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "உத்தரப் பிரதேசத்தில்அதிர்ச்சி .. 2 பேருக்கு உருமாறிய கப்பா கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி! | Two people in Uttar Pradesh have been confirmed to be infected with the Kappa virus - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் கேசி வீரமணி நீட் தேர்வு கோடநாடு சசிகலா\nகொரோனா சிகிச்சை மருந்து���ளுக்கான ஜிஎஸ்டி சலுகை இந்த ஆண்டு வரை நீடிப்பு.. ஜிஎஸ்டி கவுன்சில்\n.. அதிரடியில் குதித்த ஜாம்பவான்கள்.. அனலடிக்கும் உத்தரபிரதேச தேர்தல்\nஅடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்.. முதல்வர் வேட்பாளராகிறாரா பிரியங்கா காந்தி\nமாபியாக்களுக்கு அடைக்கலம்... பயங்கரவாதத்தின் தாய் காங்கிரஸ்... போட்டு தாக்கிய யோகி ஆதித்யநாத்\n'இது சிங்கப்பூர் இல்லை எங்க ஊர் சஹரன்பூர்..' வைரலாகும் யோகி விளம்பரம்.. வைச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஇந்து, முஸ்லீம் என இருதரப்பையும் பாதித்த மாமிச தடை.. ஆதித்யநாத் உத்தரவால் கலங்கும் கடை உரிமையாளர்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nஒரு முறை அல்ல..3முறை அவமானப்படுத்தப்பட்டேன்.. ராஜினாமா செய்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் குமுறல்\nநவ்ஜோத்சிங் சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு- தேசபாதுகாப்புக்கே பெரும் ஆபத்து- அமரீந்தர்சிங் பகீர்\n மமதாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினார் பா.ஜ.க.எம்.பி. பாபுல் சுப்ரியோ\nபுழல் சிறையில் பயங்கரவாதி பிலால் மாலிக்கை பாம்பு கடித்தது.. மருத்துவமனையில் அனுமதி\nஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்\n'வெறும் 48 மணி நேரம்..' என்னவாகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம்\nAutomobiles வெறும் 19 வயது தான் ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்\nSports கிரவுண்டின் நாலா பக்கமும் விளாசிய தல.. அந்த கடைசி சிக்ஸில் பழைய பன்னீர்செல்வமாய் தோனி வீடியோ\nMovies ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் ரிலீஸ் தேதி வெளியானது\nFinance 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉத்தரப் பிரதேசத்தில்அதிர்ச்சி .. 2 பேருக்கு உருமாறிய கப்பா கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி\nலக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேருக்கு கப்பா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கப்பா வைரஸ் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்று மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.\nஇந்தியா முழுவதும் ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் ஆட்டம் போட்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸ் ஒவ்வொரு உருவமாக மாறுபாடு அடைந்து வருகிறது.\nமாறுபாடு அடைந்த வைரசுக்கு ஆல்ஃபா, டெல்டா மற்றும் கப்பா என்று உலக சுகாதார மையம் பெயரிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு டெல்டா வைரசே காரணம் என்று கூறப்பட்டது.\nஇந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேருக்கு கப்பா வைரஸ் தொற்று இருப்பதும் உறுதியாகியுள்ளது. லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் கரோனா சிகிச்சை பெற்றவர்கள் இருவரின் ரத்த மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தும் போது கப்பா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 107 பேருக்கு டெல்டா பிளஸ் வைரசும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு வகைகளும்(டெல்டா பிளஸ், கப்பா) மாநிலத்திற்கு புதியவை அல்ல. மாநிலத்தில் மரபணு வரிசைப்படுத்துவதற்கான வசதி அதிகரித்து வருகிறது\" என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோவிட் மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பா மாறுபாடு குறித்து உத்தர பிரதேசத்தின் ​​கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) அமித் மோகன் பிரசாத் கூறியதாவது:-\nகப்பா வைரஸ் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. இது கொரோனா வைரஸின் மாறுபாடுதான். இதனையும் தடுப்பூசி, சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். டெல்டா, கப்பா, ஆல்ஃபா ஆகிய மூன்று திரிபுகளுமே உத்தரப் பிரதேசத்தில் இருக்கின்றன. இதனால் எந்த அச்சமும் தேவையில்லை. தற்போது மாநிலத்தில் தொற்று பரவல் விகிதம் 0.04% என்ற அளவில் இருக்கிறது என்று அமித் மோகன் பிரசாத் கூறினார்.\nகப்பா வைரஸ் மாறுபாடு பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பெயர்களையோ அல்லது அதன் தோற்ற இடங்களையோ அதிகாரிகள் வெளியிடவில்லை. கப்பா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட விவரம் முதலிலேயே முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n'இது அதுல்ல..' யோகி ஆதித்யநாத் சாதனை விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஅரசியல் புயலை கிளப்பிய உ.பி. முசாபர்நகர் விவசாயிகள் மாநாடு- பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி திடீர் ஆதரவு\nகனடா பெண் போல் நடி���்து.. இன்ஸ்டாகிராமில் சிறுமிகளிடம் ஆபாச வீடியோக்களை பெற்று மிரட்டிய நபர் கைது\nஉ.பி.யை அச்சுறுத்தும் மர்ம வைரஸ் காய்ச்சல்.. 400 பேருக்கு சிகிச்சை.. குழந்தைகளுக்கும் ஆபத்து\nதடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே விழாக்களில் பங்கேற்க வேண்டும் - ஐசிஎம்ஆர் இயக்குநர் அறிவுரை\nமனைவியின் கள்ளக்காதல்.. ஆத்திரத்தில் கொன்று வீட்டிலேயே புதைத்து.. 3 வருடங்களுக்கு பின் சிக்கிய கணவன்\nஉபி-இல் குழந்தைகளிடம் வேகமாக பரவும் கொடிய Scrub Typhus தொற்று.. அறிகுறிகள் என்ன.. வேக்சின் உண்டா\nஅடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச தேர்தல்.. இப்போதே வியூகங்கள் அமைக்க தயாராகும் கட்சிகள்\nஉத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் 2022: ஓபிசி பிரச்சாரத்தை தொடங்கும் பாஜக - ஆட்சியைத் தக்கவைக்குமா\n'தாலிபான்கள் ஆதரவு லூஸ் டாக்'...உ.பி.யில் ஜோராக ஒன்றுதிரளும் இந்துக்கள் வாக்குகள்.. பாஜக செம ஹேப்பி\n'ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை.. ' ராமர் கோயில் கட்டுமானத்தைப் பார்வையிட்ட குடியரசு தலைவர் பேச்சு\n#JusticeForKajal உபி-இல் 17 வயது சிறுமி சுட்டுக்கொலை.. குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்\nகும்பமேளாவில் பலநூறு கோடி மோசடி செய்த யோகியின் உ.பி அரசு.. சி.ஏ.ஜி அறிக்கையில் அம்பலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncorona virus கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/no-one-dies-in-india-due-to-lack-of-oxygen-central-government-121072100065_1.html", "date_download": "2021-09-18T14:04:36Z", "digest": "sha1:V26BIIH7KFCHF3R3HYAQDKJVE2ZIY26I", "length": 18692, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை - மத்திய அரசு | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 செப்டம்பர் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை - மத்திய அரசு\nஇந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கைகளின் மூலம் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வருகிறது என குறிப்பிட்டுள்ளது.\nமாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி என்ன\n1.கொரோனாவின் இரண்டாம் அலையில், நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் உயிரிழந்தது உண்மையா\n2.கடந்த மூன்று மாதங்களில் மாநிலங்களின் ஆக்சிஜன் தேவை எவ்வளவாக இருந்தது\n3.கொரோனா மூன்றாம் அலை குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது\n1.சுகாதாரம் மாநில அரசின் கீழ் வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கொரோனா உயிரிழப்புகளை கணக்கிடும் வழிமுறைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி அனைத்து மாநிலங்களும் மத்திய அரசிடம் இறப்பு எண்ணிக்கையை தெரிவித்தன. எனினும், எங்கும் ஒருவர் கூட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்ததாக எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.\n2.மருத்துவ ஆக்சிஜன் விநியோகிப்பவருக்கும் அந்தந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் நடைபெறும். எனினும் வழக்கத்தை விட அதிகமான ஆக்சிஜன் அளவு கொரோனா இரண்டாம் அலையின்போது தேவைப்பட்டது. கொரோனா முதல் அலையின்போது 3095 எம்டி-யாக இருந்த ஆக்சிஜன் தேவை, இரண்டாம் அலையின்போது 9000 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அளவு, இரட்டிப்பு விகிதம், மருத்துவ கட்டமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மாநிலங்கள், சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள், திரவ ஆக்சிஜன் விநியோகிப்பவர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு மத்திய அரசு ஆக்சிஜன் ஒத��க்கீடு செய்தது.\n3.கொரோனா இரண்டாம் அலையின்போது ஏற்பட்ட ஆக்சிஜன் தேவையை சமாளிக்க மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஆகஸ்ட் 2020ல் 5700 மெட்ரிக் டன்னாக இருந்த திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி, 2021 மே மாதத்தில் 9690 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டது.\nதொழிற்சாலைகள் ஆக்சிஜன் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nமருத்துவ ஆக்சிஜனை வீணாக்காமல் பயன்படுத்த செப்டம்பர் 2020ல் வழிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த வழிமுறைகள் 2021 ஏப்ரல் மாதம் புதுப்பிக்கப்பட்டு, மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது.\nமேலும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், கான்சென்ட்ரேட்டர்கள் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 4,02,517 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கப்பட்டு, அவை மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும் 1222 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. மாநில அளவிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்க அறிவுறுத்தப்பட்டது.\nஇந்தியாவின் கொரோனா இரண்டாம் அலை\nகடந்த ஏப்ரல் மே மாதங்களில் மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா, குஜராத், வட இந்தியாவின் டெல்லி, உத்தரப்பிதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் என பல மாநிலங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியதாக செய்திகள் வெளியாகின.\nகுறிப்பாக தலைநகர் டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளும் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாகவும், தங்களுக்கு உதவும்படியும் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தன.\nஇந்தியாவில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்தாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nமேலும் வட மாநிலங்களில் சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் மக்கள் மருத்துவ உதவி இல்லாமல் படுத்துகிடந்த காட்சிகளும், மயானங்கள் நிறம்பி சடலங்களை எரியூட்டக்கூட இடம் கிடைக்காத செய்திகளும் உலகத்தை இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n67% பேருக்கு எதிர்ப்பு சக்தி; 40 கோடி பேரை கொரோனா தாக்கும்\nஇரண்டாம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் இல்லை: மத்திய அரசு\nஅதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் ஐக்கியம்\nசினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா உதயநிதி ஸ்டாலின்\nஏ ஆர் ரஹ்மானை இழிவுப்படுத்திய பாலகிருஷ்ணா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2816449", "date_download": "2021-09-18T14:19:32Z", "digest": "sha1:53ZMYTM2UHMLLTHHAAUJ2GR5R35LUIMZ", "length": 20306, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "கோத்தகிரியில் பலா சீசன் வியாபாரம் இல்லாமல் பாதிப்பு| Dinamalar", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 21\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 11\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 26\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 19\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி ... 16\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ...\nகாலநிலை மாற்றம்: மீத்தேன் வெளியேற்றத்தை ... 2\nகோத்தகிரியில் பலா சீசன் வியாபாரம் இல்லாமல் பாதிப்பு\nகோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் பலா சீசன் களை கட்டியுள்ள நிலையில்,வியாபாரம் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில், மாமரம், குஞ்சப்பனை, செம்மனாரை மற்றும் தாளமுக்கை உள்ளிட்ட பகுதிகளில், ஆதிவாசி மக்கள் தேயிலை மற்றும் காபி தோட்டங்களின் நடுவே ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்துள்ளனர்.தற்போது, பலா பழங்கள் காய்த்துள்ள நிலையில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் பலா சீசன் களை கட்டியுள்ள நிலையில்,வியாபாரம் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில், மாமரம், குஞ்சப்பனை, செம்மனாரை மற்றும் தாளமுக்கை உள்ளிட்ட பகுதிகளில், ஆதிவாசி மக்கள் தேயிலை மற்றும் காபி தோட்டங்களின் நடுவே ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்துள்ளனர்.தற்போது, பலா பழங்கள் காய்த்துள்ள நிலையில், போதிய விற்பனை இல்லாமல், பழங்களை அறுவடை செய்யாமல் மரத்திலேயே விட்டுள்ளனர். இதனால், பழங்குடி விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு அதிகரித்துள்ளது.\nகோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் பலா சீசன் களை கட்டியுள��ள நிலையில்,வியாபாரம் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில், மாமரம், குஞ்சப்பனை,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவருவாய் கோட்டத்தில் 40 பேருக்கு கொரோனா\nயானை முகாம் அச்சத்தில் கிராம மக்கள்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகி��ோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவருவாய் கோட்டத்தில் 40 பேருக்கு கொரோனா\nயானை முகாம் அச்சத்தில் கிராம மக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2832487", "date_download": "2021-09-18T14:43:35Z", "digest": "sha1:ZEM2E3XTDHBVU6PVPJYP2WXCTILW77LC", "length": 22012, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊருக்கு செல்ல பணமின்றி தவிக்கும் நெதர்லாந்து பெண்| Dinamalar", "raw_content": "\nதிருக்குறளின் இந்திமொழி பெயர்ப்புக்கு சாகித்ய ...\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 22\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 11\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 27\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 20\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவி���ளுக்கு அனுமதி ... 17\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ...\nஊருக்கு செல்ல பணமின்றி தவிக்கும் நெதர்லாந்து பெண்\nவேலூர் ஊருக்கு செல்ல பணமின்றி காட்பாடியில் தவித்த நெதர்லாந்து பெண், தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஹென்னா மேரி, 44; இவர் கடந்த, 2019ல் சமூக சேவை மேற்கொள்ள வேலூர் வந்தார். வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரியில் பல்வேறு சமூக பணிகள் செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் காட்பாடியிலேயே தங்கினார். அவர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவேலூர் ஊருக்கு செல்ல பணமின்றி காட்பாடியில் தவித்த நெதர்லாந்து பெண், தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.\nநெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஹென்னா மேரி, 44; இவர் கடந்த, 2019ல் சமூக சேவை மேற்கொள்ள வேலூர் வந்தார். வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரியில் பல்வேறு சமூக பணிகள் செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் காட்பாடியிலேயே தங்கினார். அவர் கொண்டு வந்த பணம் தீர்ந்த நிலையில், விசா காலமும் முடிந்தது. சொந்த ஊர் செல்லவும், சாப்பாட்டுக்கு வழியின்றியும் தவித்த அவர், நெதர்லாந்து நாட்டிலுள்ள உறவினர்களுக்கு கடிதம் எழுதியும் பதிலில்லை. மொபைலிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையறிந்த அ.தி.மு.க., மாணவரணி மாநில துணை செயலாளர் பாபு, அப்பெண்ணை வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று அழைத்து வந்தார். தன்னை நெதர்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளிடம் அப்பெண் மனு கொடுத்தார். இது குறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகளை கேட்டதற்கு, டில்லியில் இந்தியாவிற்கான நெதர்லாந்து நாட்டு அதிகாரிகள் மூலம், அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.\nவேலூர் ஊருக்கு செல்ல பணமின்றி காட்பாடியில் தவித்த நெதர்லாந்து பெண், தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா தொற்று ஏற்பட்டோருக்கு தடுப்பூசி.. ஒரு ' டோஸ்' போதும்: சென்னையில் நடந்த ஆய்வில் ஐ.சி.எம்.ஆர்., தகவல்(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா தொற்று ஏற்பட்டோருக்கு தடுப்பூசி.. ஒரு ' டோஸ்' போதும்: சென்னையில் நடந்த ஆய்வில் ஐ.சி.எம்.ஆர்., தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2833378", "date_download": "2021-09-18T14:39:42Z", "digest": "sha1:ZWFAOJGG3LBVQXGRQGFXMSDWRU5QEDIE", "length": 20740, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "விதை விற்பனையில் கவனம்| Dinamalar", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 22\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 11\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 27\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 20\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி ... 17\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ...\nகாலநிலை மாற்றம்: மீத்தேன் வெளியேற்றத்தை ... 2\nகோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுற்றறிக்கை:திருப்பூர், பல்லடம், கொடுவாய், சூலுார் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையத்தினர், விதை இருப்பு பலகையை, தினமும் பராமரிக்க வேண்டும். கொள்முதல் செய்யும் அனைத்து வி��ை ரகங்களுக்கும் முளைப்புத்திறன் சான்றிதழ் பெற்ற பின்தான் விற்பனை செய்ய வேண்டும். விதை இருப்பு பதிவேடு, முறையாக பராமரிக்க வேண்டும். அனைத்து பயிர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுற்றறிக்கை:திருப்பூர், பல்லடம், கொடுவாய், சூலுார் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையத்தினர், விதை இருப்பு பலகையை, தினமும் பராமரிக்க வேண்டும். கொள்முதல் செய்யும் அனைத்து விதை ரகங்களுக்கும் முளைப்புத்திறன் சான்றிதழ் பெற்ற பின்தான் விற்பனை செய்ய வேண்டும். விதை இருப்பு பதிவேடு, முறையாக பராமரிக்க வேண்டும். அனைத்து பயிர் ரகங்களுக்கும், பதிவுச்சான்று பெற்றிருக்க வேண்டும்.இருப்பில் உள்ள அனைத்து விதைக் குவியல்களும் விதை மாதிரி எடுத்து, பகுப்பாய்வு முடிவின்படி, தரமான விதைகளையே விற்க வேண்டும். விதை இருப்பு விபரங்களை இணையதளத்தில், முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். காலாவதி விதைகளை விற்கக்கூடாது. இத்தகைய விதிமீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nகோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுற்றறிக்கை:திருப்பூர், பல்லடம், கொடுவாய், சூலுார் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையத்தினர், விதை இருப்பு பலகையை, தினமும் பராமரிக்க\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகல்லுாரி மாணவர்களுக்கு இன்றும் நாளையும் சிறப்பு தடுப்பூசி முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகல்லுாரி மாணவர்களுக்கு இன்றும் நாளையும் சிறப்பு தடுப்பூசி முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2834269", "date_download": "2021-09-18T14:37:56Z", "digest": "sha1:EJIRZZ4J2R46N7INVOUM57PH6IS7OZOW", "length": 22418, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா தடுப்பூசி முகாம் வருவாய் அலுவலர் ஆய்வு| Dinamalar", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 22\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 11\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 27\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 20\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி ... 17\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ...\nகாலநிலை மாற்றம்: மீத்தேன் வெளியேற்றத்தை ... 2\nகொரோனா தடுப்பூசி முகாம் வருவாய் அலுவலர் ஆய்வு\nமேட்டுப்பாளையம்:தனியார் பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி சங்கம், ஹரிஹரன் மருத்துவமனை, ஸ்மைல், சபிதா, கே.பி.எஸ். ஆகிய 4 மருத்துவமனைகள் இணைந்து, மெட்ரோ மேல்நிலைப் பள்ளியில், இலவச தடுப்பூசி முகாமை நடத்தியது.கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என, 1,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமேட்டுப்பாளையம்:தனியார் பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி சங்கம், ஹரிஹரன் மருத்துவமனை, ஸ்மைல், சபிதா, கே.பி.எஸ். ஆகிய 4 மருத்துவமனைகள் இணைந்து, மெட்ரோ மேல்நிலைப் பள்ளியில், இலவச தடுப்பூசி முகாமை நடத்தியது.கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என, 1,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமை, கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆய்வு செய்தார். தடுப்பூசிகள் முறையாக போடப்படுகிறதா, வழிமுறை��ளை மருத்துவமனை ஊழியர்கள் பின்பற்றுகிறார்களா என்பது குறித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தாசில்தார் ஷர்மிளா, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.* மேட்டுப்பாளையம் ரோட்டரி பிரைம் சங்கமும், சத்யசாய் சேவா சமிதியும் இணைந்து சாய்பாபா கோவிலில் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தினர். இதில், 300 சத்திய சாய் சேவா அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள், மேட்டுப்பாளையம் நிர்வாகிகள் ரோட்டரி பிரைம் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் நகரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 500 தடுப்பூசிகளும், லட்சுமி திருமண மண்டபத்தில், 1,000, ஆயர்பாடி அரசுப் பள்ளியில், 250, சேரன் நகர் மடோனா விடுதியில், 250, அரசு மருத்துவமனையில், 1,000 தடுப்பூசிகள் என, நேற்று ஒரே நாளில் மேட்டுப்பாளையம் தாலுகாவில், 4,300 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.\nமேட்டுப்பாளையம்:தனியார் பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி சங்கம், ஹரிஹரன் மருத்துவமனை, ஸ்மைல், சபிதா,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, தொடர் விழிப்புணர்வு\nஇ.கம்யூ., சார்பில் நாடாளுமன்ற கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் க���றித்து, தொடர் விழிப்புணர்வு\nஇ.கம்யூ., சார்பில் நாடாளுமன்ற கூட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2841397", "date_download": "2021-09-18T13:02:54Z", "digest": "sha1:K7IP6EKYJQHBIMAILMNCTGNT5KNBB6Q5", "length": 22461, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணையை முடிக்க அவகாசம்| Dinamalar", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 14\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 7\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 20\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 15\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி ... 10\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ...\nகாலநிலை மாற்றம்: மீத்தேன் வெளியேற்றத்தை ... 2\nகோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணையை முடிக்க அவகாசம்\nபுதுடில்லி:நாமக்கல் தலித் இளைஞர் கோகுல் ராஜ் படுகொலை வழக்கு விசாரணையை முடிக்க மதுரை விசாரணை நீதிமன்றத்துக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழகத்தின் நாமக்கல்லை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல் ராஜின் உடல் 2015 ஜூனில் பள்ளிப்பாளையம் ரயில் பாதை அருகே கண்டெடுக்கப்பட்டது. வேறு ஜாதிப் பெண்ணை காதலித்ததால் தன் மகன் படுகொலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:நாமக்கல் தலித் இளைஞர் கோகுல் ராஜ் படுகொலை வழக்கு விசாரணையை முடிக்க மதுரை விசாரணை நீதிமன்றத்துக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதமிழகத்தின் நாமக்கல்லை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல் ராஜின் உடல் 2015 ஜூனில் பள்ளிப்பாளையம் ரயில் பாதை அருகே கண்டெடுக்கப்பட்டது. வேறு ஜாதிப் பெண்ணை காதலித்ததால் தன் மகன் படுகொலை செய்யப்பட்டதாக கோகுல் ராஜின் தாயார் குற்றஞ்சாட்டினார்.இந்த வழக்கில் யுவராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.\nகுற்றவாளி யுவராஜ் உள்ளிட்டோருக்கு 'ஜாமின்' வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு 2017ல் ரத்து செய்தது. கோகுல் ராஜ் தாயாரின் வேண்டுகோளை ஏற்று மதுரை நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.\nயுவராஜ் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். மனுவை நிராகரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஆறு மாதத்திற்குள் முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.இந்நிலையில் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கும்படி மதுரை விசாரணை நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இதை ஏற்று மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபுதுடில்லி:நாமக்கல் தலித் இளைஞர் கோகுல் ராஜ் படுகொலை வழக்கு விசாரணையை முடிக்க மதுரை விசாரணை நீதிமன்றத்துக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழகத்தின்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை\nகொரோனாவுக்கு எறும்பு சட்னி; உச்ச நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி(5)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய���ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை\nகொரோனாவுக்கு எறும்பு சட்னி; உச்ச நீதி���ன்றத்தில் மனு தள்ளுபடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2842288", "date_download": "2021-09-18T12:53:38Z", "digest": "sha1:ACHE57ZDDOA3D4Q6KDUPBHYA5R6HP623", "length": 19938, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "ரத்ததான முகாம்..| Dinamalar", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 10\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 7\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 20\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 15\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி ... 10\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ...\nகாலநிலை மாற்றம்: மீத்தேன் வெளியேற்றத்தை ... 2\nமதுரை-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்ட கிளை சார்பில் தேனி மெயின் ரோட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் ரத்ததான முகாம் நடந்தது. மதுரை மேற்கு தாசில்தார் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ரெட் கிராஸ் துணைத் அவை தலைவர் ஜோஸ், செயலாளர் கோபால கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், உறுப்பினர்கள் ராஜகோபால், விமல், வைத்தீஸ்வரன், நிறுவன மேலாளர் ராஜேஷ் பங்கேற்றனர். இம்முகாமில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்ட கிளை சார்பில் தேனி மெயின் ரோட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் ரத்ததான முகாம் நடந்தது. மதுரை மேற்கு தாசில்தார் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ரெட் கிராஸ் துணைத் அவை தலைவர் ஜோஸ், செயலாளர் கோபால கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், உறுப்பினர்கள் ராஜகோபால், விமல், வைத்தீஸ்வரன், நிறுவன மேலாளர் ராஜேஷ் பங்கேற்றனர். இம்முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.\nமதுரை-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்ட கிளை சார்பில் தேனி மெயின் ரோட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் ரத்ததான முகாம் நடந்தது. மதுரை மேற்கு தாசில்தார் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவருவாய் கோட்டத்தில் 26 பேருக்கு தொற்று\nசர்வீஸ் ரோடுகளை புறக்கணிக்கும் பஸ்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் ���ெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவருவாய் கோட்டத்தில் 26 பேருக்கு தொற்று\nசர்வீஸ் ரோடுகளை புறக்கணிக்கும் பஸ்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2843179", "date_download": "2021-09-18T12:41:58Z", "digest": "sha1:KUTRXT3S7SEH3M5CTBQOCXUE5TBRPCAS", "length": 19571, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "83 பேர் நலம்| Dinamalar", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nசாமானியர்களுக்கு ஏற்ப சட்ட அமைப்பு ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 10\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 7\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 20\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 12\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி ... 10\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ...\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று கொரோனாவில் இருந்து நலம் பெற்று, 83 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 89,492 பேர் தொற்று குணமாகி 'டிஸ்ச���ர்ஜ்' ஆகியுள்ளனர். நேற்று, 83 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதுவரை மாவட்டத்தில், 91,371 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளனர். நேற்று நிலவரப்படி, 942 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 937 பேர் தொற்றுக்கு பலியாகி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று கொரோனாவில் இருந்து நலம் பெற்று, 83 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 89,492 பேர் தொற்று குணமாகி 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர். நேற்று, 83 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதுவரை மாவட்டத்தில், 91,371 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளனர். நேற்று நிலவரப்படி, 942 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 937 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று கொரோனாவில் இருந்து நலம் பெற்று, 83 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, 89,492 பேர் தொற்று குணமாகி 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர். நேற்று, 83 பேருக்கு\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகமுதி அருகே மீன்பிடி திருவிழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகம���ன முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகமுதி அருகே மீன்பிடி திருவிழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/699482-let-s-learn-and-write-movement-elderly-examination-completed-at-pudukkottai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-09-18T13:58:46Z", "digest": "sha1:X4K3EJIRAC3NENJ3AGAKLQD3LY4YRHHI", "length": 16679, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "'கற்போம் எழுதுவோம்' இயக்கம்: புதுக்கோட்டையில் வயது வந்தோருக்கான தேர்வு நிறைவு | Let's learn and write movement; Elderly examination completed at Pudukkottai - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 18 2021\n'கற்போம் எழுதுவோம்' இயக்கம்: புதுக்கோட்டையில் வயது வந்தோருக்கான தேர்வு நிறைவு\nபுதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற மதிப்பீட்டுப் பணியை ஆய்வு செய்கிறார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி.\n'கற்போம் எழுதுவோம்' இயக்கத்தில் பயிற்சி பெற்று வந்த வயது வந்தோர்களுக்கான எழுத்தறிவு குறித்த மதிப்பீட்டு முகாம் இன்று (ஜூலை 31) நிறைவடைந்தது.\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் எழுதப் படிக்கத் தெரியாதோருக்கு, 'கற்போம் எழுதுவோம்' இயக்கம் சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து எழுத்தறிவு, வாசிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.\nஇதில், தமிழகம் முழுவதும் சுமார் 3.10 லட்சம் பேருக்கு பல்வேறு கட்டங்களாகப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. இதில், பெரும்பாலானோர் முதியோர்களாகவே உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 394 மையங்களில் முதற்கட்டமாக 7,900-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வந்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கூகைப்புளியான்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மதிப்பீட்டு பணி முடிந்து தேர்வு அட்டையோடு வெளியே வந்த மூதாட்டிகள்.\nஇவர்களுக்குத் தன்னார்வலர்கள் மூலம் தினந்தோறும் 2 மணி நேரம் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், பயிற்சியின் நிறைவாக அனைத்து மையங்களிலும் மதிப்பீட்டு முகாம் ஜூலை 29-ம் தேதி தொடங்கியது.\nமுதியோர்களிடம் எழுத்தறிவு, வாசிப்புத் திறன் குறித்துச் சோதிக்கப்பட்டது. மையங்களுக்கு வராதோரிடம் அவர்களது வீடு, பணிபுரியும் இடத்துக்கே சென்றும் மதிப்பீட்டுப் பணி நடத்தப்பட்டது. இப்பணி, இன்றுடன் நிறைவடைந்தது. 100 சதவீதம் பேர் இத்தேர்வில் கலந்துகொண்டதாக கல்வித் துறையினர் தெரிவித்தனர். மதிப்பீட்டுப் பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.\nகுரூப்-1 பணிகளுக்குத் தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீடு: சான்றிதழைப் பதிவேற்ற டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதிறந்தநிலைப் பல்கலை மூலம் முதுகலைப் பட்டம்: அரசுத் துறைகளில் பதவி உயர்வு இல்லை- உயர் நீதிமன்றம் உத்தரவு\nபிளஸ் 2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி: முதல்வர் அறிவிப்பு\nமாணவிகளுக்குப் பாலியல் விழிப்புணர்வு; பொறுப்பாளராக ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க உத்தரவு\nமுதியோர் தேர்வுவயது வந்தோருக்கான தேர்வுகற்போம் எழுதுவோம் இயக்கம்புதுக்கோட்டைஅரசு தொடக்கப் பள்ளிமுதன்மைக் கல்வி அலுவலர்எழுத்தறிவுவாசிப்புத் திறன்\nகுரூப்-1 பணிகளுக்குத் தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீடு: சான்றிதழைப் பதிவேற்ற டிஎன்பிஎஸ்சி...\nதிறந்தநிலைப் பல்கலை மூலம் முதுகலைப் பட்டம்: அரசுத் துறைகளில் பதவி உயர்வு இல்லை-...\nபிளஸ் 2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி: முதல்வர் அறிவிப்பு\nஇது ஒரு நாடு; இது ஒரு தேர்வு;...\nவாழ்வைத் தேடி வடக்கே போறோம்\nகுடிக்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை; மக்களைக் காக்க மதுக்கடைகளை...\nதமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்\nமுன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறை:...\nஇரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சொந்த வீட்டுக்கு...\nடிஆர்பி தேர்வு மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nசென்னைப் பல்கலை. தொலைதூரப் படிப்புக்கான தேர்வுகள் செப்.27-ல் தொடக்கம்\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வினாடி வினா: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nஆண்டுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை: மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிப்போர் விண்ணப்பிக்கலாம்-...\nஅரிய வகை ரத்தத்தைப் பெற்று கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை: புதுக்கோட்டை அரசு ராணியார்...\nதிமுக ஆட்சியை அதிமுகவினரே பாராட்டுகின்றனர்: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 78,000 பேருக்கு கரோனா தடுப்பூசி\nபனை மட்டுமே ஹைபிரிட் செய்யப்படாத மரம்; பாண்டிக்குடி பனந்தோப்பு பனை பூங்காவாக மாற்றப்படும்:...\nமுதியோர் பயன்படுத்தும் வகையில் சோலார் சைக்கிளை வடிவமைத்த சிவகங்கை மாணவர்\n'சர்காரு வாரி பாட்டா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/07/26/pm-modi-mann-ki-baat-fell-by-90-percent-in-the-last-3-yrs", "date_download": "2021-09-18T14:16:49Z", "digest": "sha1:GZLQIJ5FI2FLG3EAWRTKCJSITJI35OV5", "length": 7722, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "PM Modi Mann Ki Baat fell by 90 Percent in the last 3 yrs", "raw_content": "\nபிரதமர் மோடியின் மன் கீ பாத்... கடந்த மூன்றே ஆண்டில் 90% குறைந்த வருவாய்: என்ன காரணம்\nபிரதமரின் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் ஈட்டப்பட்ட விளம்பர வருவாய் 90% குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டிலிருந்து மாதம் தோறும் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். இதில் அரசின் திட்டங்கள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் உரையாடி வருகிறார்.\nஇந்த நிகழ்ச்சி நாடுமுழுவதும் 34 தூர்தர்ஷன் சேனல்களிலும், 91 தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழச்சிக்கு ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் மோடி நாட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மக்களவையில் பேசாமல், எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல் தனியாகப் பேசி வருகிறார் என பல தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சியின் வருவாய் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2020 -21ம் ஆண்டுக்காக வருவாய் சுமார் 90% குறைந்துவிட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nமன் கீ பாத் நிகழ்ச்சியின் 2017 -18ம் ஆண்டு வருவாய்10.64 கோடியாக இருந்தது. அதேபோல் 2018 -19ம் ஆண்டு வருவாய் 7.47 கோடியாகவும், 2019 - 20ம் ஆண்டு 2.56 கோடியாகவும் வருவாய் ஈட்டியுள்ளது. இந்நிலையில், 2020-21ம் ஆண்டு வருவாய் 1.02 கோடியாகக் குறைந்துள்ளது.\nமேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக மன் கீ பாத் நிகழ்ச்சியின் வருவாய் கடுமையாகச் சரிந்து வந்துள்ளது தெரிகிறது. மூன்றே ஆண்டில் 90% வருவாய் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் சரியாக கொரோனா தொற்றைத் தடுக்காமலிருந்தது என்றாலும் ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகளில் தொடர்ச்சியாக மக்கள் விரோ சட்டங்களை முன்னெடுத்து வருவேத முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.\nபதவியேற்ற நாளிலேயே ராஜினாமா செய்தார் எடியூரப்பா... 4 முறையும் பாதியில் பறிபோன முதலமைச்சர் பதவி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்க���ூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\n“தலையை துண்டாக வெட்டி ஆலயத்தில் வீசிய கும்பல்”: வாலிபரின் கொலை வழக்கில் குற்றவாளிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\nதஞ்சை, சென்னை, பாண்டி என ஊர் ஊராக வலம் வந்த டிக்டாக் திவ்யா; சுற்றிவளைத்த தனிப்படை - சிக்கியது எப்படி\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... திறந்துவைத்த மதுரை ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/t-natarajan-ruled-out-of-ipl-2021-due-to-knee-injury-tamil/", "date_download": "2021-09-18T14:32:29Z", "digest": "sha1:325B4WFZPMKEDLD4DZEX76RW2UP34ZKT", "length": 8770, "nlines": 253, "source_domain": "www.thepapare.com", "title": "IPL தொடரில் இருந்து விலகும் நிலையில் நடராஜன்", "raw_content": "\nHome Tamil IPL தொடரில் இருந்து விலகும் நிலையில் நடராஜன்\nIPL தொடரில் இருந்து விலகும் நிலையில் நடராஜன்\nதமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப் பந்துவீச்சாளர் தங்கராசு நடராஜன் முழங்கால் உபாதை காரணமாக தற்போது நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன், முதல் 2 போட்டிகளில் களமிறங்கினாலும், அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் விளையாடவில்லை. IPL தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ் இந்த நிலையில், முழங்கால் உபாதை காரணமாக IPL தொடரின் எஞ்சிய…\nதமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப் பந்துவீச்சாளர் தங்கராசு நடராஜன் முழங்கால் உபாதை காரணமாக தற்போது நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன், முதல் 2 போட்டிகளில் களமிறங்கினாலும், அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் விளையாடவில்லை. IPL தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ் இந்த நிலையில், முழங்கால் உபாதை காரணமாக IPL தொடரின் எஞ்சிய…\nIPL தொடரிலிருந்து லியாம் லிவிங்ஸ்டன் திடீர் விலகல்\nசதமடித்து பங்களாதேஷ் அணிக்கு பலம் கொடுத்த மொமினுல், நஜ்முல்\nUAE அணியின் காதிர் அஹமட்டிற்கு 5 வருடப் போட்டித்தடை\nT20 போட்டிகளில் KL ராகுல் புதிய சாதனை\nIPL தொடலிருந்து இங்கிலாந்தின் 3 வீரர்கள் திடீர் விலகல்\nஓமான், T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் மேலும் 4 வீரர்கள்\n2021-2022 இற்கான மெய்வல்லுனர் அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/press-release", "date_download": "2021-09-18T12:59:38Z", "digest": "sha1:Z7EMJ7DOVMPDJ7B7PNWAOV53ZSB7LAHH", "length": 25648, "nlines": 129, "source_domain": "mmkonline.in", "title": "அறிக்கைகள்", "raw_content": "\nமார்ச், ஏப்ரல் மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்\t 17 April 2020\nமனிதநேய செயற்பாட்டாளர்கள் பொய் வழக்கில் கைது பேரா ஜவாஹிருல்லா கண்டனம்\nவளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமே-3 வரை ஊரடங்கு நீட்டிப்பு.:சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத பிரதமர் மோடியின் உரை\t 17 April 2020\nகொரோனா அச்சுறுத்தல் நீண்ட கால வாழ்நாள் சிறைவவாசிகளுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்\t 17 April 2020\nவெறுப்பு அரசியலுக்குத் தலைநகர் டெல்லி மக்கள் அளித்த தண்டனை\t 11 February 2020\nதேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தந்துள்ள உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்\nதந்தை பெரியாரை இழிவுபடுத்தி பாஜக டிவிட் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமுஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவைக் கண்டித்து முதலமைச்சர் இல்லம் முற்றுகை மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nஜாமியா மில்லியா மற்றும் அலிகர் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்\nமுஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கக வேண்டும் தமிழக கட்சிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கடிதம்\n5 மற்றும் 8ஆம் வகுப்பு ��ரசு பொதுத் தேர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nபள்ளிகளின் மெத்தனத்தால் பறிபோகவிருக்கும் மாணவர்களின் கல்வி உதவித் தொகை தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் மீது தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nஅரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுத்துக்கொள்வோம்\nகாஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கம் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nமனிதநேயம் ஓங்கட்டும்... மாச்சர்யங்கள் நீங்கட்டும்...\t 03 June 2019\nமூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடனே அரசு குடியிருப்பை ஒதுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதோப்பில் முஹம்மது மீரான் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\t 10 May 2019\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\t 21 April 2019\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\t 06 April 2019\nநாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை: தேர்தல் நேரத்தில் பாஜகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு\nநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nராகுல்காந்தி பங்கேற்ற ஸ்டெல்லாமேரி கல்லூரி நிகழ்ச்சி: கல்வித்துறை நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுல்வாமா தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\t 15 February 2019\nதமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த வேண்டும் 11 February 2019\nதமிழக நிதிநிலை அறிக்கை: ஏழை எளிய மக்களுக்குப் பயன்படாத அறிவிப்புகள்\nகூடலூர் மக்களை வாழ்விடத்திலிருந்து வெளியேற்றும் தமிழக அரசு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nதமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவருக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து\t 04 February 2019\nஜனநாயக நெறிமுறைகளைக் காக்கப் போராடும் மம்தா பானர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு 04 February 2019\nமத்திய பட்ஜெட் நாடாளுமன்ற தேர்தலுக்கான கவர்ச்சி அறிவிப்புகள்\t 01 February 2019\n மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nபொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு: அரசமைப்புச் சட்டம். உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான சதித்திட்டம்\t 08 January 2019\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு\nமனிதநேய மக்கள் கட்சி தலைவருடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு\t 05 January 2019\nஆளுநர் உரை: தமிழகத்திற்கு பயனளிக்காத வெற்று உரை மனிதநேய மக்கள் கட்சி கருத்து\t 02 January 2019\nதிருவாரூர் இடைத்தேர்தல் திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\t 01 January 2019\nகஜா நிவாரண நிதி: யானைப் பசிக்கு சோளப்பொறியா\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை சுமூக முடிவிற்குக் கொண்டுவர தமிழக அரசு நடடிவக்கை எடுக்க வேண்டும்\nவிளைநிலங்களைப் பாதிக்கும் உயர் மின் கோபுர திட்டத்தைக் கைவிட வேண்டும்\nஅரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் ரத்தம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்\nமுத்தலாக் சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும்\t 26 December 2018\nசோராபுதீன் போலி என்கவுண்டரில் குற்றவாளிகள் விடுவிப்பு ஏமாற்றமளிக்கிறது நீதியை கேலி செய்யும் தீர்ப்பு\t 24 December 2018\nஅனைத்துக் கணினிகளும் கண்காணிக்க உத்தரவு: சொந்த குடிமக்களையே உளவு பார்க்கும் மத்திய அரசு\nதனித்துவமிக்க எழுத்தாளர் பிரபஞ்சசின்ன் மறைவு தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பு\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவு: எடப்பாடி பதவி விலக வேண்டும்\t 15 December 2018\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: பாஜகவின் வெறுப்பரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள்\n மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதியளித்ததை உடனே திரும்ப பெற கோரி தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் மனிதநேய மக்கள் கட்சி வ���வேற்பு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு\nநெல் ஜெயராமன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\t 05 December 2018\nதிராவிடர் கழக பொருளாளர் மரு. பிறைநுதல் செல்வி மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\t 05 December 2018\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nமேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் சந்தானம் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை: முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்கள் விடுதலையில் மெத்தனம் மமக கண்டனம்\nகஜா புயல் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.25000 வழங்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை 17 November 2018\n18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் ஜனநாயகத்தை காக்க உடனடியாக இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும்\nநக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு 09 October 2018\nதிருமுருகன் காந்திக்கு சிறையில் சித்ரவதை மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nமுத்தலாக்: மத்திய அரசின் அவசர சட்டம் - மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\t 19 September 2018\nநெல்லை மாவட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுக மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nஏழு தமிழர் விடுதலைக் குறித்த அமைச்சரவையின் பரிந்துரையை தாமதமின்றி உடனடியாக ஆளுநர் ஏற்க வேண்டும்\t 09 September 2018\nஎட்டு வழிச் சாலை திட்டம்: மக்களின் கருத்தை அறிய வந்த யோகேந்திர யாதவ் கைது\nசெப். 10 அன்று நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nபேரறிவளான் உட்பட 7 பேர் விடுதலைக் குறித்து தமிழக உடனடியாக முடிவெடுக்க வேண்டும்: 06 September 2018\nதமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nகுட்கா ஊழல் அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது\nதிருச்சியில் நடைபெற்ற மமகவின் செயற்குழுக் க��ட்டத் தீர்மானங்கள்\t 28 August 2018\nதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுத்தீன் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nகுல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\t 23 August 2018\nபக்ரீத் பண்டிகையில் புதுச்சேரி மாநில மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைக்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nசகோதரத்துவம், இரக்கம், ஓற்றுமையுணர்வு தழைத்தோங்க உறுதி எடுப்போமாக\nவிடுதலைத் திருநாள் வாழ்த்துச் செய்தி\t 14 August 2018\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\t 13 August 2018\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்க\t 09 August 2018\nகலைஞர்: என்றும் மங்காத திராவிட சூரியன் ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை:\t 07 August 2018\nதமிழக மக்களின் உணர்வை மதித்து அண்ணா அடக்கவிடத்திற்கு அருகில் கலைஞர் உடல் அடக்கம் செய்யப்பட தமிழக அரசு முன் வர வேண்டும்\t 07 August 2018\nபள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்க வேண்டும்\t 03 August 2018\nஉள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் வரிகளை உயர்த்தியிருப்பது ஜனநாயக விரோத மக்கள்விரோத நடவடிக்கை\t 24 July 2018\nகாந்தியின் 150-வது பிறந்தநாள்; மீள முடியாத நோய் தாக்கிய ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்\t 21 July 2018\nகாவிரி நீரை வீணாக்காமல் சேமிக்க நடவடிக்கை தேவை\t 15 July 2018\nகூடங்குளம் அணு உலையை மூட தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்\t 03 July 2018\nவேல்முருகனை கைது செய்திருப்பது அப்பட்டமான பாரபட்சம்\t 26 May 2018\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள்மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ள எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும்\t 22 May 2018\nகுஜராத்தில் தமிழக மருத்துவ மாணவருக்கு இன ரீதியாக துன்புறுத்தல்: தமிழக அரசு தலையிட ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\t 23 March 2018\nடிரெக்கிங் தொடர்பான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்\t 12 March 2018\nசட்டவிரோதமாக செயல்படும் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளை உடனே மூடவேண்டும்\t 03 March 2018\nஅதிவேக ரயில்களின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக\t 09 September 2016\nகாவிரி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\t 07 September 2016\nஉருது, அரபி பேராசிரியர் பண���யிடங்களை நிரப்புக: ஜவாஹிருல்லா\t 06 September 2016\nஅதிமுக அனுதாபிகளை ஆணையத் தலைவர்களாக நியமிக்கக் கூடாது: ஜவாஹிருல்லா\t 03 September 2016\nஇதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்துக\t 01 September 2016\nசிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது\t 31 August 2016\nஹென்றி திபேன் மீது பொய் வழக்கு: ஜவாஹிருல்லா கண்டனம்\t 25 August 2016\nஅண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்\t 18 August 2016\nதிமுக உறுப்பினர்களை அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வழி செய்க\t 17 August 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1204424", "date_download": "2021-09-18T14:20:48Z", "digest": "sha1:H37U5SVKGW5V5AQ5PG4MXQCNMGV7F4MO", "length": 9014, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "120 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம்! – Athavan News", "raw_content": "\n120 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் இன்று (புதன்கிழமை) 119 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nவிவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லி – ஹரியாணா மாநிலங்களின் முக்கிய எல்லைகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.\nஇதன்காரணாக தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 814 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.\nவிவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்திற்கு சேவையாற்றுவதுதான் எனது முதல் பணி- ஆளுநர் ஆர்.என்.ரவி\nஅமைச்சர்களின் செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்\nதமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு\nஇந்தியாவில் புதிதாக 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா- 281 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதீவிரமயம் அதிகரிப்பது பலப் பிரச்சினைகளுக்கு காரணமாகிறது – மோடி\nஅமெரிக்கா, பிரித்தானியாவால் 2015 இல் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு முழு நாடுகளும் ஆதரவளித்தன – மங்கள\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அம��லுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\nயாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை\nவவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு\nகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72210", "date_download": "2021-09-18T14:10:23Z", "digest": "sha1:ITZOHGEYWGMK4IN4CMECF2TT4W65UCTE", "length": 21039, "nlines": 201, "source_domain": "ebatti.com", "title": "பூசா கோவிட் -19 இடைநிலை பராமரிப்பு மையம் வசதி மேம்பாட்டிற்கு நிதி உதவி பெறுகிறது - Ebatti.com", "raw_content": "\nஇலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான நுழைவு தடையை ஜப்பான் நீக்குகிறது\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nபூசா கோவிட் -19 இடைநிலை பராமரிப்பு மையம் வசதி மேம்பாட்டிற்கு நிதி உதவி பெறுகிறது\nபூசா கோவிட் -19 இடைநிலை பராமரிப்பு மையம் வசதி மேம்பாட்டிற்கு நிதி உதவி பெறுகிறது\n‘தஹம் பஹானா’ அறக்கட்டளை ரூ. பூசாவில் உள்ள கோவிட் -19 இடைநிலை பராமரிப்பு மையத்தில் கடற்படையின் உள்கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்காக 2021 செப்டம்பர் 13 அன்று 01 மில்லியன் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டது.\nஇந்த இடைநிலை பராமரிப்பு மையம், கடற்படையால் பூசாவின் SLNS நிபுனாவில் நிறுவப்பட்டது. இது நிறுவப்பட்டதிலிருந்து, பல நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் பரந்த அளவிலான பண மற்றும் பொருள் உதவியுடன் இந்த சரியான நேரத்தில் முன்முயற்சிக்கு பங்களித்துள்ளன. இதே போன்று, ‘தஹம் பஹானா’ அறக்கட்டளை இந்த இடைநிலை பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெறும் கோவிட் -19 நோயாளிகளின் நலனுக்காக இந்த நிதி உதவியை வழங்கியது, மேலும் களுவெல்ல கத்தோலிக்க தேவாலயத்தில் தெற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பிரசன்னா ஹேவகே அவர்களால் பெறப்பட்டது. செப்டம்பர்.\nகாலி பிஷப் Rt. ரெஹமண்ட் விக்கிரமசிங்க, திரு. சுனில் கேகுலந்தரா – ‘தஹம் பஹானா’ அறக்கட்டளையின் உறுப்பினர், அவரது மனைவி மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான தனிநபர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\n'அனாபெல் சேதுபதி' ஃபேண்டசி காமெடி திரைப்படம் - அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன்\nவிஜய் சேதுபதி நடித்துள்ள அனாபெல் சேதுபதி திரைப்படம் ஃபேண்டசி காமெடி வகையில் எடுக்கப்பட்டுள்ளது என இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரை சுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர் நான் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனரானேன். ஆனால், என் மகனிடம் நீ முறையாக தொழிலை […]\nலங்கா சி செய்தி | அரசாங்கத்தின் அடுத்த கிழக்கு ஜட்��ி கோட்டலவாலா சட்டம் .. நாங்கள் தயாராக இருக்கிறோம்\nஅட்டிடியாவில் புதிய போலீஸ் தலைமையகம்\nவிமானங்கள் நாளை தொடங்குகின்றன | சிலுமினா\nஇலங்கை மக்களிடம் மன்னிப்புக்கோரும் பேர்ள் கப்பலின் பிரதம நிறைவேற்று அதிகாரி\nடெஸ்ட் உலக சாம்பியன்களுக்கு ஒரு ராயல் டச் – விளையாட்டு\nபாராளுமன்ற கூட்டத்தொடர் அடுத்த வாரம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே\nஜெனிவாவுக்கு கடிதம் அனுப்பிய விவகாரம் ; சிறீதரன் எம்.பி தவிர்ந்த எண்மரிடத்தில் விளக்கமளிக்குமாறு சத்தியலிங்கம் கடிதம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nதிரைப்பட இயக்குநர் மணிரத்னம் மீது தெலுங்கானா மாநில பொலிஸார் வழக்கு\nபொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படும்\nலங்கா சி செய்தி | விமலுக்கு நிதி ஒழுக்கம் இல்லை .. சட்டவிரோத உத்தரவுகளை பிறப்பித்தது .. பாஸ்பேட்-கனிம சட்டத்துடன் உடன்படவில்லை\nலங்கா சி செய்தி | மதில்ல தேரோ கொல்லப்படுவார் என்று ரத்வத்தே அறிவித்தார்.\nஅவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் சினோவாக் கோவிட் -19 தடுப்பூசியை WHO அங்கீகரிக்கிறது\nபோலியான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் கைது செய்யவதாயின் ஆளும் தரப்பில் பெரும்பாலானர்கள் கைதாக வேண்டும் – சஜித்\nஇலங்கையின் முதல் ஃபார்முலா ஒன் போட்டி, பார்வையாளர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுடன் தொடங்குகிறது – விளையாட்டு\nஜப்பானில் பயங்கர நிலச்சரிவுக்குப் பின்னர் குறைந்தது இரண்டு பேர் இறந்தனர், 20 பேர் காணவில்லை\nலங்கா சி செய்தி | பன்னிபாகரனின் மைத்துனருக்கு கொரோனா\n82 ஜி.என் பிரிவுகளில் தனிமைப்படுத்தும் உத்தரவுகள் நீக்கப்பட்டன\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பி.க்கு அவுஸ்திரேலியாவில் நினைவஞ்சலி\nசனி & சுகத்துக்கு நாளை ஜாமீன் வழங்குவதற்கான தீர்ப்பு\nஅங்கம்போரா தற்காப்புக் கலைகள் மீதான தடை இந்த ஆண்டுக்குள் நீக்கப்படும்\nஇலங்கைக்கு மற்றொரு பதக்கம் – லங்கா ட்ரூத் | சிங்களம்\nலங்கா சி செய்தி | ஆயுர்வேத மருத்துவம் கொரோனா அறையில் ஒரு யானை .. ஆயுர்வேத மருத்துவர்கள் தடுப்பூசி கோரி கடிதங்களை எழுதுகிறார்கள்\nஐந்து மாகாணங்களில் மிகவும் கடுமையான மழை எதிர்பார்க்கப்படுகிறது\nபோலி எது என்பதை பொலிசார் தீர்மானிக்கிறார்கள் & இல்லை; BASL கவலை தெரிவிக்கிறது\nஅரசு இலங்கையில் மின்சார வாகனங்கள��ன் பயன்பாட்டை ஊக்குவிக்க\nபோலி அரசியல் பாதிப்புக்குள்ளான வழக்குகள் குறித்து அமைச்சரவை ஆய்வறிக்கை மூலம் காவல்துறையினர் புறக்கணித்தனர் – தீவு\nயாழில் மின்னல் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு\nநாட்டை முடக்காமல் கொவிட்டை கட்டுப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்\nமேலும் 202 COVID-19 இறப்புகள்\nஅனைத்து கலால் கடைகளும் மே 25 செவ்வாய்க்கிழமை மூடப்பட வேண்டும் என்று உத்தரவு\nபொதுமக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nதொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்வதை எதிர்த்து ஆசிரியர்கள் ஆன்லைன் போதனைகளை புறக்கணிக்கின்றனர் (புதுப்பிப்பு)\nஇஷினியின் ராஜினாமாவை எதிர்த்து 90% மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்\nவிமல், உதயா மற்றும் வாசு ஆகியோர் ஜனாதிபதியால் கண்டிக்கப்பட்டனர்\nமேலும் 1,390 தனிமைப்படுத்தப்பட்ட சட்ட மீறல்களை போலீசார் கைது செய்கின்றனர்\nசேவை நிலையங்கள், வர்த்தக நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nஜப்பானில் இருந்து அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் இலங்கையை அடைகின்றன\nஆசிரியர் பிரச்சினையை தீர்க்க நாளை அமைச்சரவை துண்டுப்பிரசுரம் – வேலைநிறுத்தத்தைத் தொடரும் முயற்சியில் ஸ்டாலின்\nஆசிரியர்களைத் தீர்க்க அமைக்கப்பட்ட குழு \nலங்கா சி செய்தி | கதுநாயக்கக்கு மற்றொரு மில்லியன் சீன தடுப்பூசிகள்\nசீன ஊழியர் சீருடை தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு அறிவிப்பு\nபேர்ள் சரக்கு கப்பல் விபத்து, உப்பு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படாது..\nகடற்படை நிவாரண குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து சென்றடைகின்றன\nலங்கா சி செய்தி | தடுப்பூசி போட வந்தவர்களை காவல்துறைத் தலைவர் தாக்குகிறார். [Video]\nசிறுமி ஹிஷாலினி விவகாரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்: சஜித்\nசிறுமியின் மரணம் ஒரு மர்மமா\nகெளதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..\nஇலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து திரும்புவோருக்கான நுழைவு தடையை ஜப்பான் நீக்குகிறது\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்���ுகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/motorbikes-scooters/bajaj/discover-125", "date_download": "2021-09-18T13:13:09Z", "digest": "sha1:GKRSJS6U5AT7W46GOSBDHPYXNQ4CHP4D", "length": 9216, "nlines": 202, "source_domain": "ikman.lk", "title": "Bajaj இல் Discover 125 இல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் | கண்டி | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nசிறந்த விலையில் Bajaj Discover 125 மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் | கண்டி\nகாட்டும் 1-15 of 15 விளம்பரங்கள்\nகண்டி இல் Bajaj CT100 விற்பனைக்கு\nகண்டி இல் Bajaj Pulsar 150 விற்பனைக்கு\nகண்டி இல் Bajaj Pulsar 135 விற்பனைக்கு\nகண்டி இல் Bajaj Discover விற்பனைக்கு\nகண்டி இல் Bajaj Discover 125 விற்பனைக்கு\nஇலங்கை இல் Bajaj Platina விற்பனைக்கு\nஇலங்கை இல் Bajaj Pulsar 180 விற்பனைக்கு\nஇலங்கை இல் Bajaj Boxer விற்பனைக்கு\nஇலங்கை இல் Bajaj XCD விற்பனைக்கு\nஇலங்கை இல் Bajaj Byk விற்பனைக்கு\nகண்டி இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Bajaj Discover 125\nகண்டி நகரம் இல் Bajaj Discover 125 விற்பனைக்கு\nபேராதனை இல் Bajaj Discover 125 விற்பனைக்கு\nகடுகஸ்தோட்ட இல் Bajaj Discover 125 விற்பனைக்கு\nகம்பளை இல் Bajaj Discover 125 விற்பனைக்கு\nஅக்குரனை இல் Bajaj Discover 125 விற்பனைக்கு\nஇலங்கைல் உள்ள Bajaj Discover 125 மோட்டார் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே 15+ மோட்டார் காலியில் கண்டறிய���ும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nமோட்டார் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Bajaj Discover 125 மோட்டார் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuzhali.blogspot.com/2009/05/blog-post_9869.html", "date_download": "2021-09-18T14:22:32Z", "digest": "sha1:6ZH2STPT6VPD7FSMMYE26FBZOL3IA55P", "length": 16445, "nlines": 405, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: பிராந்தியில் வீசும் ரத்த வாசனை", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nபிராந்தியில் வீசும் ரத்த வாசனை\nஎன்ன கொடும தல இது இம்புட்டு சலுக பண்ணாங்களா :( எனக்கு இதுல எதுமே கிடைக்கலையே.. :((( ஆனாலும் ஓட்டுப் போட்டேன்.. பய புள்ளைக ஏமாத்திட்டாங்க.. அடுத்த எலெக்‌ஷன்லயாவது சூடானமா இருக்கனும் போல.. எம்புட்டு ஐட்டம் மிஸ் பண்ணி இருக்கேன். :((\nகாங்கிரஸ் நாய்கள் வீட்டில் இதுபோல் நடந்தால் எகத்தாளமாக பேசுவானாஎங்கிருந்தோ வந்த இத்தாலிக்காரிக்குத் தான் புரியாது என்றால் இங்குள்ள சொரணைகெட்ட முண்டகளுக்குமா புரியவில்லை.\nஉங்க கவிதைய படிச்சதுக்கு பதிலா ஈழத்துக்கு போய் ரசாயன குண்டுலே அடிபட்டு செத்திருக்கலாம். ரெண்டும் ஒண்ணுதான்.\n//எம்புட்டு ஐட்டம் மிஸ் பண்ணி இருக்கேன். :((//\nகொஞ்சம் ஒவாரா இல்லை.. உங்கள் அரசியல் சண்டைக்கு ஈழத்தமிழனின் தொடை பீஸ் கேட்குதா சார் பார்த்து அரசியல் பன்னுங்க சார்... அரசியல் கத்திக்கு ரெண்டுப்பக்கமும் கூராம்...\nவணக்கம் முதல் முறையா வரேன்...\nடேய் பொட்ட ராவணா, பொறம்போக்கு உனக்கு உன் ப்ளாக்ல கமெண்ட் போட்டிருக்கேன் பாரு மகனே.\nஞானசேகரன் சார், இது தமிழக தேர்தலை விமர்சனம் பண்ணி எழுதி இருக்கிற கவிதை. அதனால தான் அப்டி கமெண்ட் போட்டேன். குழலி என் நண்பர். அதனால இப்டி நக்கலிடிச்சி இருக்கேன். இத���க்கும் ஈழத்தமிழருக்கும் என்ன சம்பந்தம் ஏன் எதுக்கெடுத்தாலும் அவங்களோட முடிச்சிப் போடறாங்க. நான் என்ன ராஜபக்‌ஷேவா தொடை பீஸ் கேக்க ஏன் எதுக்கெடுத்தாலும் அவங்களோட முடிச்சிப் போடறாங்க. நான் என்ன ராஜபக்‌ஷேவா தொடை பீஸ் கேக்க உங்க மனசுல இருக்கிற கொடூர புத்தி தான் உங்களை இப்டி உவமை பேச வைக்கிது. நான் தெளிவா தான் சார் இருக்கேன். நீங்க தெளிவா இருங்க.\nவணக்கம் முதல் முறையா வரேன்...\n//உங்க மனசுல இருக்கிற கொடூர புத்தி தான் உங்களை இப்டி உவமை பேச வைக்கிது. நான் தெளிவா தான் சார் இருக்கேன். நீங்க தெளிவா இருங்க.//\nகொஞ்சம் சூட்டை தனித்து பேசலாமே\nசாருவின் பின்புறத்தில் முள்கம்பி ஏற்றப்படும் போதும்\nதமிழ்நாட்டில் மீண்டும் ஆரியர் -திராவிடர் போராட்டம்...\nபிராந்தியில் வீசும் ரத்த வாசனை\nஈரோடு கணேசமூர்த்தி மீது கொலைவெறி தாக்குதல்\nதிமுக-காங்கிரசுக்கு தமிழக மக்கள் அங்கீகாரம்\n மற்றும் சில தொகுதி நிலவரங்கள்\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=8065", "date_download": "2021-09-18T13:39:15Z", "digest": "sha1:V5QJMSFIAZZWV233OJCAAEJIVAQEAOZ2", "length": 3987, "nlines": 51, "source_domain": "maatram.org", "title": "ஒரு கேள்வி, இரு மனிதர்கள், ஒரே வலி – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஒரு கேள்வி, இரு மனிதர்கள், ஒரே வலி\nஅந்தக் கேள்விக்கான பதில் மட்டுமே எனக்கு அவசியமாக இருந்தது. இவ்வளவு காலமும் அவர்கள் போன்றவர்களைச் சந்தித்து பேசியது போன்று இம்முறை அந்தக் கேள்வியைக் கேட்பது அவ்வளவு சுலபமல்ல. எ​ன்னை நான் உணர்ச்சியற்றவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். பத்து, இருபது, முப்பது வருடங்களாக மன உளைச்சலுக்குள் சிக்கித் தவிப்பவர்கள்; தங்களுடைய பிள்ளைகள், கணவர், மனைவி, சகோதரர், சகோதரியின் நினைவுகளுடன் வாழ்ந்து வருபவர்கள் அந்த ஒரு கேள்வியைக் கேட்டவுடன் நிச்சயமாக உடைந்து அழுவார்கள் என்று தெரியும். அதனால் நான் ஒவ்வொருவரிடமும் உரையாட நீண்ட நேரம் எடுத்துக்கொண்டேன். உரையாடலின் இறுதிக் கேள்வியாக அதை வைத்துக்கொண்டேன். அவ்வாறே நான் கேள்வியைக் கேட்டபோது சந்தித்த 20 பேரும் நிலைகுலைந்து போனார்கள்; மௌனமானார்கள்; அழுதார்கள்; கவனத்தை வேறுபக்கம் திசை திருப்பினார்கள்.\n“காணாமலாக்கப்பட்ட உங்க மகன் (மகள், கணவர், மனைவி, சகோதரர் சகோதரி) இப்போது உங்களோட இருந்தா நீங்க எப்படி இருப்பீங்க\nபுகைப்படக்கட்டுரையை மேலும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் அல்லது கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் வாசிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-rathanakumar-about-amala-paul-puf5g8", "date_download": "2021-09-18T13:44:08Z", "digest": "sha1:65ZHY7GS3UQ355IL4SXUUDGRVUKU6N7P", "length": 10088, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’அமலா பாலுக்கு என்மீது அப்படி ஒரு சந்தேகம்’...’ஆடை’பட இயக்குநர் அவிழ்க்கும் சீக்ரெட்...", "raw_content": "\n’அமலா பாலுக்கு என்மீது அப்படி ஒரு சந்தேகம்’...’ஆடை’பட இயக்குநர் அவிழ்க்கும் சீக்ரெட்...\nமுதல் சந்திப்பில் ‘ஆடை’படத்தின் கதையச் சொல்லிவிட்டுத் திரும்பிய பிறகு அது நான் உருவாக்கிய கதைதானா அல்லது யாரிடமிருந்தும் சுட்ட கதையா என்ற சந்தேகம் அமலாபாலுக்கு இருந்தது’ என்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.\nமுதல் சந்திப்பில் ‘ஆடை’படத்தின் கதையச் சொல்லிவிட்டுத் திரும்பிய பிறகு அது நான் உருவாக்கிய கதைதானா அல்லது யாரிடமிருந்தும் சுட்ட கதையா என்ற சந்தேகம் அமலாபாலுக்கு இருந்தது’ என்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.\n’மேயாத மான்’இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும்’ ஆடை’ படத்தில், அமலா பால் மிக தைரியம் வாய்ந்த பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தில் விவேக் பிரசன்னா, ரம்யா, ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீஸரில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்புக்கு ஆளானது. அடுத்ததாக விஜே ரம்யாவுடம் நடித்த லிப்லாக் காட்சியும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது\nபடம் வரும் 19ம் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படம் பற்றி பேசிய இயக்குநர் ரத்னகுமார்,’’ இப்படம் கண்டிப்பாக பெண் முன்னேற்றத்தையோ, பெண் உரிமையோ பேசும் படமாக இருக்காது. இது ஒரு திரில்லர் படம். அந்த அனுபவத்தை இந்தப்படம் தரும் என்றார். மேயாத மான் படத்தில் நிறைய பிரச்சனைகள் இருந்தது. சிலர் அந்தப்படத்தை பல முறை பார்த்ததாக சொன்னார்கள். சிலர் 10 நிமிடம் கூட பார்க்க முடியவில்லை என்றார்கள். இந்தப் படத்திற்கு அது நேராது என நினைக்கிறேன். இந்தப் படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்ததை பற்றி மட்டுமே தான் அனைவரும் கேட்கிறார்கள். நிர்வாணமாக நடிப்பது மட்டும் தான் துணிச்சலா எங்கிறார்கள். அப்படியில்லை அமலாபால் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருக்கிறார். 10 வயது சிறுமிக்கு அம்மா வேடமேற்றிருக்கிறார். அவர் கதைக்கு தேவையென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்.\nஅமலா பால் போன்ற நடிகை கிடைத்தது எங்களுக்கு வரம். நான் முதன் முதலில் அமலா பாலிடம் கதை சொன்னபோது கதை பிடித்திருக்கிறது சொல்கிறேன் என சொல்லி அனுப்பி விட்டார்.பின்பு என்னை சந்தித்தபோது ஆள் ஒரு மாதிரியாக இருக்கிறாரே... கதை இவரோடது தானா என சந்தேகப்பட்டு என் மேனேஜரை விசாரிக்க சொன்னேன் என சொல்லிச் சிரித்தார். ஆனால் ஷீட்டிங் வந்த பின் எங்களை முழுமையாக நம்பினார் என்றார். அவரைத் தவிர யாரும் இந்த படத்தை செய்ய முடியாத அளவு நடிப்பை தந்துள்ளார்’என்று அமலா பாலுக்கு ஓவராக ஐஸ் வைக்கிறார் ரத்னகுமார். பாத்து பாஸ். இங்க பல ஜர்னலிஸ்டுங்க கிசுகிசு எழுத நியூஸ் கிடைக்காம தவிக்கிறாங்க...\nசிவகார்த்திகேயன் 'டாக்டர்' ரிலீஸ் தேதி வெளியானது\nஒருவழியாக முடிவுக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்\n செய்தியாளரிடம் கோவிலில் கோவத்தை கக்கிய சமந்தா..\n24 சங்கங்களுடன் மட்டுமே இணைந்து செயல்படுவோம் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி\nஒரு அண்ணனா வேண்டி கேட்டுக்குறேன்... பெத்தவங்களுக்கு வாழ் நாள் தண்டனை கொடுக்காதீர்கள்\nசிவகார்த்திகேயன் 'டாக்டர்' ரிலீஸ் தேதி வெளியானது\nஒருவழியாக முடிவுக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்\nதோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்க காரணம் இதுதான்..\nஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவது கோலிக்கு நல்லது.. கோலியின் சிறுவயது பயிற்சியாளர் அதிரடி\nசாதாரண போலீஸ்காரராக இருந்தவருக்கு இத்தனை கல்லூரிகளா.. இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களா..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட��டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/kkr-head-coach-jack-kallis-steps-down-pumqco", "date_download": "2021-09-18T13:02:16Z", "digest": "sha1:OIZVRBXMV4ZN65KKVLDCGNESYSQMADYW", "length": 8583, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோல்வி எதிரொலி.. பயிற்சியாளர் அதிரடி நீக்கம்.. அடுத்த விக்கெட் கேப்டன் தான்", "raw_content": "\nதோல்வி எதிரொலி.. பயிற்சியாளர் அதிரடி நீக்கம்.. அடுத்த விக்கெட் கேப்டன் தான்\n2018ல் நன்றாக ஆடிய கேகேஆர் அணி, 2019 சீசனில் சரியாக ஆடாததோடு அணியில் சில குழப்பங்கள் ஏற்பட்டன.\nஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்துள்ளன. அடுத்த சீசன் ஐபிஎல்லின் 13வது சீசன். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு அடுத்து வெற்றிகரமான அணியாக திகழ்வது கேகேஆர் அணிதான்.\nகேகேஆர் அணி கவுதம் கம்பீரின் கேப்டன்சியில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. 2017ம் ஆண்டு வரை கம்பீர் கேகேஆர் அணிக்காக ஆடினார். அதன்பின்னர் அவர் விலகியதால், கடந்த இரண்டு சீசன்களாக தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டுவருகிறார்.\n2018ல் நன்றாக ஆடிய கேகேஆர் அணி, 2019 சீசனில் சரியாக ஆடாததோடு அணியில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல், அணியில் வெளிப்படையாக சில விஷயங்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, அணியில் இருக்கும் குழப்பத்தை அம்பலப்படுத்தியது. கடந்த சீசனின் முதற்பாதியில் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த கேகேஆர் அணி, இரண்டாம் பாதியில் படுமோசமாக சொதப்பியது.\nஇந்நிலையில், கேகேஆர் அணியை அடுத்த சீசனுக்கு மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அந்த அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த 8 ஆண்டுகளாக கேகேஆர் அணியில் அங்கம் வகித்துவரும் ஜாக் காலிஸ் நீக்கப்பட்டுள்ளார். ஜாக் காலிஸ் கேகேஆர் அணியில் 2011 முதல் 2014ம் ஆண்டு வரை ஆடினார். அதன்பின்னர் ஆலோசகராக இருந்த காலிஸ், கடந்த சில சீசன்களாக தலைமை பயிற்சியாளராக இருந்துவந்தார். இந்நிலையில், அவரை தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேகேஆர் அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது.\nகேகேஆர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்துவந்த சைமன் கேடிச்சும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அடுத்த விக்கெட் கண்டிப்பாக கேப்டன் தினேஷ் கார்த்திக்காகத்தான் இருக்கும். தினேஷ் கார்த்திக் நீக்கப்படும் அந்த தருணத்திற்காக காத்திருக்கலாம்.\nதோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்க காரணம் இதுதான்..\nஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவது கோலிக்கு நல்லது.. கோலியின் சிறுவயது பயிற்சியாளர் அதிரடி\n#IPL2021 சிஎஸ்கேவுக்கு எதிராக களமிறங்கும் மும்பை இந்தியன்ஸின் உத்தேச ஆடும் லெவன்..\n#IPL2021 மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவன்..\n#IPL2021 யாரை பார்த்து Dad's Army-னு கிண்டல் பண்ணீங்க டைட்டில் ஜெயிக்கப்போறதே சிஎஸ்கே தான் டைட்டில் ஜெயிக்கப்போறதே சிஎஸ்கே தான்\nதோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்க காரணம் இதுதான்..\nஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவது கோலிக்கு நல்லது.. கோலியின் சிறுவயது பயிற்சியாளர் அதிரடி\nசாதாரண போலீஸ்காரராக இருந்தவருக்கு இத்தனை கல்லூரிகளா.. இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களா..\nசோகத்தில் முடிந்த மீன் குழம்பு சண்டை... அனாதையான இரண்டு மகன்கள்..\nஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமித்த ரூ.2010 கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலம் மீட்பு..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/cbse-10th-results-will-be-late-plan-to-announce-second-week-of-may/", "date_download": "2021-09-18T14:51:02Z", "digest": "sha1:KLKEGBO5KQYKK4JOUK66DZXGXDHT7T3I", "length": 13282, "nlines": 119, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது", "raw_content": "செய்திகள் விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB வாழ���வும் நலமும் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது\nசிபிஎஸ் இபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், முடிவுகள் காலதாமதமாகும் என அறிவுப்பு வெளியானது. இம்முறை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மே மாதத்தில் வெளியிடுவததாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதே போல் மே 2 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது. பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை வெளியிட்டது போல் முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியீட்டு மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியினை கொடுக்கும் என எதிர்பார்க்க படுகிறது.\nதேர்வு முடிவுகளை முன்பாக அறிவிப்பதினால் மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேருவதற்கு அல்லது கல்லூரிகளில் சேருவதற்கு உதவியாக இருக்கும் என டெல்லி உயர்நீதி மன்றம் கேட்டு கொண்டது. அதற்கு இணங்க இம்முறை முடிவுகளை முன்பாக அறிவிப்பதாக சிபிஎஸ்இ, இணையதளத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. விடைத்தாள் சரிபார்க்கும் பணி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.\nபத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் பிப்ரவரி 21 , ஆம் தேதி தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா முழுவதிலுமிருந்து மொத்தம் 31 14 831 மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 18 19 077 மாணவர்கள், 12 95 754 மாணவிகள்மற்றும் 28 மூன்றாம்பாலிதினர் தேர்வு எழுதி உள்ளனர். கடந்த ஆண்டு 27 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர் . தேர்ச்சி விகிதமானது 86.70% சதவீதமாக இருந்தது.\nமாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பலவழிகளில் தெரிந்து கொள்ளலாம். சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nசிபிஎஸ்இ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்ள ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளது. மாணவர்கள், பிளே ஸ்டோரில் சென்று இதனை பதிவிறக்கம் மற்றும் இன்ஸ்டால் செய்து தங்களது பதிவு எண், பள்ளி எண், பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை பதிவிட்டு, தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.\nமாணவர்களுக்கு அவர்களது கைபேசி எண்ணிற்கு குறுச்செய்தியாக அனுப்��ிவைக்கப்படும்.\nமாணவர்கள் இணையதளம், கைபேசி போன்றவற்றின் மூலம் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல்: 7 மாநிலங்கள், 51 தொகுதிகள், 674 வேட்பாளர்கள்:ராகுல் காந்தி மற்றும் ஸ்மித்தி ராணி ஆகியோர் தேர்தல் களத்தில்\nகத்திரி வெயில் ஆரம்பம்: அனல் காற்று வீச தொடங்கியது: பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை\nநெல், மக்காச்சோளம், பருத்தி -பயிர் காப்பீடு செய்ய அழைப்பு\nவங்கி ஊழியர்களின் கவனக்குறைவு- கோடீஸ்வரர்களாகிய பீகாரிகள்\nஅண்ணா பல்கலைக்கழக வேலை வாய்ப்பு- கல்வித்தகுதி 8ம் வகுப்பு\nபாலுடன் இந்த பொருட்களை உட்கொள்வது ஆபத்து\nவிவசாய இயந்திரங்களுக்கு 50% மானியம் கிடைக்கும்\nபயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\nஅதிகப்படியான சிறுநீர் கழித்தல் ஏற்படுகிறதா\nBYJU'S நிறுவனத்தின் அசத்தல் திட்டம்: குழந்தைகளுக்கு இலவச கல்வி\nதமிழகத்தில் கொட்டி தீர்க்க போகும் மழை - வானிலை ஆய்வு மையம்\nவிவசாயி வங்கி கணக்கில் 52 கோடி ரூபாய் வரவு\nஇரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க 5 எளிய உணவு\nநீங்கள் பூண்டு தேநீர் சாப்பிட்டீர்களா\nநாட்டின் விவசாய குடும்பங்களில் 50 சதவீதம் குடும்பனத்தினருக்கு கடன் சுமை\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/special/2018/jun/18/bigboss-season-2-interesting-titbits--new-concerns-of-the-responsible-public-2942112.html", "date_download": "2021-09-18T13:17:37Z", "digest": "sha1:KY5GDUTQBH6XASTIGGMM35Q6CJSTBN74", "length": 36686, "nlines": 196, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Bigboss season 2 interes|பிக் பாஸ் சீஸன் 2 சுவாரஸ்யங்களும், பொறுப்பான பொதுஜனத்தின் புது கவலைகளும்...- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n08 செப்டம்பர் 2021 புதன்கிழமை 02:35:03 PM\nபிக் பாஸ் சீஸன் 2 சுவாரஸ்யங்களும், பொறுப்பான பொதுஜனத்தின் புது கவலைகளும்...\nபிக் பாஸ் சீஸன் 2 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நேற்று (17/6/18) முதல் தொடங்கியுள்ளது. இந்த ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளர், வழக்கம்போல சீஸன் 1-ஐ தொகுத்து வழங்கிய அதே கமல் ஹாசன்.\nபிக் பாஸ் சீஸன் 2 போட்டியாளர்கள் லிஸ்ட்...\nஇம்முறை போட்டியில் கலந்துகொள்ள வந்தவர்களுள் முதல் போட்டியாளராக அறிமுகமானார், இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படப் புகழ் யாஷிகா. இம்முறை அவர்தான் பிக் பாஸ் சீஸன் 2-ன் இளம்போட்டியாளர். அவரது வயது 18.\nஅவரையடுத்து இளம் நடிகர் மஹத். பிக்பாஸ் சீஸன் 2 பங்கேற்பாளர்களுள் ஒருவராக அறிமுகமானார்.\nஅவரைத் தொடர்ந்து, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படப் புகழ் நடிகர் டேனியல் அனி போப்.\nமூத்த வில்லன் நடிகர் பொன்னம்பலம்.\nஅவன் இவன் நாயகிகளுள் ஒருவரான நடிகை ஜனனி ஐயர்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பழைய ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஹலோ தமிழா விஜே & பிக் எஃப்.எம். ஆர்ஜேவும் நடிகையுமான மமதி சாரி.\nமூத்த எழுத்தாளர், பதிப்பாளர் கம் பத்திரிகையாளரான சாவியின் பேத்தியும் ஆர்ஜேவுமான வைஷ்ணவி.\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் வாய்ஸ் டிரெய்னர் அனந்த் வைத்யநாதன்.\nபாடகியும் பழம்பெரும் நடிகர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தியுமான ரம்யா.\nகேரக்டர் கம் காமெடி ஆர்டிஸ்ட் சென்ராயன்.\nமெட்ராஸ், கபாலி திரைப்படப் புகழ் ரித்விகா.\nரியாஸ்கான் - உமா தம்பதியினரின் மூத்த மகன் சாரிக் ஹசன்.\nதமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் திரைப்படப் புகழ் ஐஸ்வர்யா தத்தா.\nஆகியோர் பிக் பாஸ் சீஸன் 2 போட்டியாளர்களாக நேற்று கமல் ஹாசனால் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பிக்பாஸ் வீட்டுக்குள் காலெடுத்து வைத்தனர்.\nலாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்... 17-வது போட்டியாளராக இல்லை.. இல்லை விருந்தினராக, சீஸன் 1 புகழ் ஓவியாவும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.\nகலாட்டாக்கள் எல்லாம் ஒவ்வொன்றாகத்தானே கட்டவிழும்.\nபிக் பாஸ் சீஸன் 2-ன் முதல் நாளான நேற்றைய நிகழ்வு, கமல்ஹாச��ின் அறிமுகப்பேச்சோடு துவங்கியது.\nபிக் பாஸ் சீஸன் 1 தொடங்குகையில் கமல், அரசியல் கட்சி தொடங்கியிருக்கவில்லை. நாடறிந்த நடிகராக மட்டுமே சின்னத்திரையில் முதல்முறையாக கமல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானார். ஆனால் இம்முறை அப்படி அல்ல. இப்போது கமல் தனது அரசியல் கட்சியான ‘மக்கள் நீதி மய்யத்தை’ தொடங்கிவிட்டார். இந்திய அரசியல் வரலாற்றிலேயே, ஒரு அரசியல் கட்சியின் தலைவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பங்கேற்று நடத்தும் முதல் ரியாலிட்டி ஷோ இதுவாகத்தான் இருக்கக்கூடும். ஏன் அப்படி என்றால், சொல்வதற்கு கமலிடம் ஒரு நல்ல காரணமும் இருக்கிறது. அதையும் நேற்று அவரே தன் வாயால் பிக் பாஸ் மேடையில் சொன்னார்.\n‘பெரியதிரை என்பது தனது தாய்வீடாக இருந்தபோதும், அதில் ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளிவந்தால் மட்டுமே அது சுமார் 1000 திரையரங்குகளில் வெளியிடப்படும். அப்படி வெளியாகும் திரைப்படங்களையும் பொதுமக்கள் அனைவருமே சென்று பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் சின்னத்திரை அப்படியல்ல. தினந்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் நம்மைப் பார்ப்பார்கள். பெரிய திரையைவிட சின்னத்திரையில் நடிகர்களுக்கு கிடைக்கக்கூடிய பிரபல்யம் அதிகம். எனவே, கடந்த முறை இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தயக்கம் காட்டியவர்கள்கூட இம்முறை ஆர்வமுடன் பங்கேற்க முன்வந்திருக்கிறார்கள்’\nஎன்ற ரீதியில் கமல் பேசினார்.\nஅவரது அறிமுக உரைக்கு ஏற்றாற்போலவே, நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் பேச்சும் இருந்தது. ஜனனி ஐயர், மஹத், ரித்விகா உள்ளிட்டோர் பெரிய திரையைக் காட்டிலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மூலமாக இன்னும் அதிகமாகவும், விரைவாகவும் ரசிகர்களைத் தங்களால் சென்றடைய முடியும் என்ற நம்பிக்கையில் சீஸன் 2-ல் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்கள்.\nநேற்றைய பிக்பாஸ் சீஸன் 2 அறிமுகப் பங்கேற்பாளர்களில் கவனம் ஈர்த்தவர்கள் என்று குறிப்பிட வேண்டுமானால்...\nஅவர்களுள் முதல் நபர் நடிகை மும்தாஜ்\nதன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான மும்தாஜ், தான் இதில் கலந்துகொண்டதற்கான காரணமாகச் சொன்னது, பிரபல்யத்தை அல்ல. வீடு, குடும்பம், குழந்தைகள் என்று வாழ்க்கை ஒரே மாதிரியாகச் சென்றுகொண்டிருந்த நிலையில் கொஞ்சம் மாற்றம��� வேண்டும் என்று கருதியதால் பிக்பாஸ் 2-ல் பங்கேற்றதாகக் குறிப்பிட்டார். தனது திரை வாழ்வில் தான் பார்க்காத ஏற்ற, இறக்கம் இல்லை. இனி புதிதாக தன்னைப் பற்றி என்ன விமர்சனம் வந்துவிடப்போகிறது. அதெல்லாம் தன்னைப் பாதிக்கப்போவதில்லை. பிக் பாஸில் கலந்துகொள்வதால் தனக்கொரு புது அனுபவம் கிடைக்கும் என்று மட்டுமே தான் இங்கு வந்ததாகக் கூறினார் மும்தாஜ். அவரைப் பார்க்க, பிக்பாஸ் சீஸன் 1 பங்கேற்பாளரான நடிகை நமீதாவின் இடத்தை சீஸன் 2-ல் நிரப்ப வந்தவர் போலத் தோன்றினாலும், முதல் நாளிலேயே ஒருவரைப் பற்றி எதையும் தீர்மானமாகக் கூறிவிட முடியுமா என்ன\nமைக்கேல் மதன காமராஜன், நாட்டாமை, முத்து, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த வில்லன் கம் காமெடி நடிகர்களில் ஒருவரான பொன்னம்பலத்தை, வெகு நாட்களுக்குப் பின் பிக்பாஸ் சீஸன் 2-ல் காண்கையில் அவருக்கு சுகரோ என்று தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை. மனிதர் அத்தனை மெலிந்திருந்தார். பல திரைப்படங்களில் ரஜினி, கமல், சரத்குமாரை தூக்கிப் பந்தாடிய உருவமா இது என்று சந்தேகமாகிவிட்டது. மனிதர் குடும்பத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஒரு வில்லன் நடிகருக்கு வாழ்க்கை நிதர்சனமில்லை. எந்த நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால், தான் இல்லாமலும் தன் குடும்பத்தால் ஜீவிக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்தவே தான் பிக் பாஸ் சீஸன் 2-ல் கலந்துகொண்டதாகக் கூறினார். அந்தவகையில், பிக் பாஸ் சீஸன் 1-ல் பல வாரங்கள் தாக்குப்பிடித்து பப்ளிக் ஓட்டில் ஏராளமான ரசிகர்களைச் சம்பாதித்த நடிகர் வையாபுரியை ஞாபகப்படுத்தினார் பொன்னம்பலம்.\nமூன்றாவதாக கவனம் ஈர்த்தவர் நடிகர் சென்றாயன்\nஅதென்னவோ கடந்த பிக் பாஸில் நடிகர் பரணி விட்டுச் சென்ற இடத்தை இவர் செவ்வனே நிரப்புவாரோ என்றொரு ஐயம். அறிமுகத்தின்போதே வெள்ளந்தியாக கமலிடம், தான் நடிக்க சான்ஸ் தேடி சென்னைக்கு வந்த புதிதில், கமல் படத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்ற அனுபவத்தை எல்லாம் புட்டுப் புட்டு வைத்துவிட்டார். பாவம் மேடையில் எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாது என்று அறியாத வெள்ளந்திப் பேச்சு. அதற்காக கமலிடம் அட்வைஸ் வாங்கிக் க��்டிக்கொண்டதோடு, பிக் பாஸ் வீட்டில் தான் தரையில் அமர்ந்து சாப்பிடலாமா என்று கோரிக்கை வைத்துவிட்டு உள்ளே நுழைந்திருக்கிறார். பார்க்கலாம்... இவர் பிக் பாஸ் வீட்டில் எத்தனை நாட்கள் தேறுவார் என்று யோசிக்கையில், சற்று சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.\nமூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் & பதிப்பாளர் சாவியின் பேத்தி வைஷ்ணவி\nதமிழ் வாசகப் பரப்பில் எழுத்தாளர் சாவியைத் தெரியாதவர்கள் யார் அவரது ‘வாஷிங்டனில் திருமணம்’ ஒன்று போதுமே, சாவியைப் பற்றி அறியாதவர்களும் அவரைப் பற்றி அறிந்துகொள்ள. நேற்றைய பிக் பாஸில் சாவியின் பேத்தி வைஷ்ணவியும் கவனம் ஈர்த்தார். காரணம், அவரது தாத்தாவின் எழுத்தின் மீதான அபிமானமாக இருக்கலாம்.\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் வாய்ஸ் ட்ரெய்னர் அனந்த் வைத்யநாதன்\nசிஷ்ய கோடிகள் புடை சூழ பிக் பாஸ் சீஸன் 2 அரங்கில் பிரசன்னமான அனந்த் வைத்யநாதனை தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சூப்பர் சிங்கரில் ஜட்ஜாக வந்து பல இளம் பாடகர்களின் குரலைப் பண்படுத்தியவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் தங்கள் குரு, திரும்பி வருகையில் ஒரு துணையுடன் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவரது சிஷ்யகோடிகளைப் பார்த்து ஒரு நொடி ஜெர்க் ஆகிவிட்டாரோ மனிதர்\n‘நீதானே என் பொன் வசந்தம்’ திரைப்படத்தில் வரும் ‘சாய்ந்து... சாய்ந்து நீ பார்க்கும் போது’ பாடலைப் பாடிய அருமையான குரலுக்குச் சொந்தக்காரர். அழகான குரலுக்கு மட்டுமல்ல, பழம்பெரும் நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், பழம்பெரும் சூப்பர் ஸ்டார் கே.ஆர். ராமசாமிக்கும்கூட இவர் உறவுக்காரர்.\nரம்யாவை ஒரு பாடகியாக அறிந்தவர்களுக்குகூட இந்தச் செய்தி புதுமையாகத்தான் இருக்கக்கூடும். என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தி என்றுகூட சிலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், இவர் கே.ஆர். ராமசாமிக்கும் பேத்தி என்று பலருக்குத் தெரிந்திருக்காது. கே.ஆர். ராமசாமி எம்ஜிஆர், சிவாஜியெல்லாம் ஹீரோக்கள் ஆவதற்கு முன்பே பாகவதர் காலத்தில் தமிழ்த்திரையை ஆண்ட கதாநாயகர்களில் ஒருவர். பராசக்தியில் சிவாஜி பேசி நடித்து அப்ளாஸ் வாங்கிய கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான கோர்ட் சீன் டயலாக்கை, பராசக்தி மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்ட ஆரம்பகாலங்களில் ஆக்ரோஷம் பொங்க மு���லில் பேசி கைதட்டல் பெற்ற அதிர்ஷ்டசாலி இவர். இவரும் என்.எஸ்.கே.வும் இணைந்து கொழும்புவுக்குச் சென்றெல்லாம் இசைக் கச்சேரிகள் நடத்தியிருக்கிறார்கள். அந்த நட்பே பிறகு என்.எஸ்.கே. மகன், கே.ஆர். ராமசாமியின் மகள் திருமணத்துக்கு வித்திட்டிருக்கலாம். இதோ அவர்களது மூன்றாம் தலைமுறையாக பாடகி என்.எஸ்.கே. ரம்யா இன்று நம்முன் பிக் பாஸ் சீஸன் 2-ல்.\nதாடி பாலாஜி & நித்யா\nவிஜய் டிவி கலக்கப்போவது யாரு காமெடி புகழ் தாடி பாலாஜியின் வாழ்வில் கடந்த சில வருடங்களாக நீடித்துவரும் பல குழப்பமான சங்கடங்களுக்கு மத்தியில், தற்போது அவரது மனைவி நித்யாவும், பாலாஜியும் பிரிந்து தனித்து வாழ்கிறார்கள். மகள் போஷிகாவின் மீதான உரிமை யாருக்கு என்பதில் கணவன், மனைவி இடையே வழக்கு. பெண்ணை வளர்க்கும் பொறுப்பு யாருக்கெனத் தெரிந்துகொள்ளும்முன், மனைவியுடன் மீண்டும் இணைந்து வாழும் எதிர்பார்ப்புடன் இருக்கும் பாலாஜி, பிக் பாஸ் சீஸன் 2-ல் கலந்துகொண்டதில் ஆச்சர்யம் இல்லாவிட்டாலும், அதே நிகழ்ச்சியில் அவரது மனைவி நித்யாவும் போட்டியாளராகக் கலந்துகொண்டிருப்பது நிச்சயம் பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஆச்சர்யம்தான். இந்த ஜோடி பிக் பாஸ் சீஸன்-2க்குப் பிறகு இணையுமா இல்லையா என சீஸன் முடிந்தால் தெரியும்.\nரியாஸ்கான் - உமா தம்பதியின் மகனும் நடிகை கமலா காமேஷின் பேரனுமான சாரிக் ஹசன்\nகால்பந்தாட்ட வீரரான இந்த இளைஞர் பிக் பாஸில் கலந்துகொண்ட ஆண் போட்டியாளர்களில் இளையவராக இருக்கலாம். பாட்டி கமலா காமேஷின் ஆசைக்காக பிக் பாஸ் வீட்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் சாரிக் சாதிப்பாரா எனப் பார்க்கலாம்.\nஇன்றைக்கு விஜய் டிவியில் டிடி எத்தனை பிரபலமான தொகுப்பாளராக இருக்கிறாரோ, அந்த அளவுக்கு ஒருகாலத்தில் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியின் படுபிரபலமான தொகுப்பாளராகப் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தவர் மமதி சாரி. மமதியின் அழகான தமிழுக்கு அன்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள். ஆங்கிலம் கலக்காமல் அழகுத் தமிழில் நிகழ்ச்சியை மமதி நடத்திச்செல்லும் அழகே அழகு. ஆனால், இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை மமதியை தொலைக்காட்சி வட்டாரத்தில் எங்கும் காண முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு ராதிகாவின் வாணி ராணி தொடரில் திடீரென பப்லுவின் ஆஸ்��ிரேலியக் காதலி கோகிலாவாக சின்னத்திரையில் ரீ எண்ட்ரி ஆனார். ஆனவர் தொடர்ந்து பிக் பாஸ் சீஸன் 2-ல் வந்து குதித்திருக்கிறார்.\nஇவர்களைத் தவிர டேனியல் அனிபோப், மஹத், யாஷிகா, ஜனனி ஐயர், ரித்விகா என எல்லோருமே ஒருவகையில் அவரவர் பெரிய திரையில் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் வாயிலாக மக்களிடையே நன்கு அறிமுகமானவர்கள் தான்.\n16 போட்டியாளர்களுடன் விருந்தினராக ஓவியாவும் நேற்று பிக் பாஸ் வீட்டில் தஞ்சமடைந்திருக்கிறார்.\nஇனி பிக் பாஸ் வீட்டில் இவர்களில் யாரும் 100 நாட்களுக்கு ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.\nஇனி வரும் நாட்களில் இரவுகளில் பிக் பாஸ் வீட்டில் நடக்கப்போகும் கலாட்டாக்களை கண்டு ரசிப்பதைத் தவிர, தமிழ்கூறும் நல்லுலகில் சின்னத்திரை ரசிகர்களுக்கு வேறு ஆகச்சிறந்த முக்கிய வேலைகள் எதுவும் இருக்கப்போவதில்லை.\nகடந்தமுறை ஓவியா ஆர்மி உருவாக்கி ஓவியாவின் புகழை ஓஹோவெனப் பரப்பிய ஆர்வலர்கள், இன்றைய போட்டியாளர்களில் யாருக்கு ஆர்மி ஆரம்பித்துச் சிறப்பிக்கப்போகிறார்கள் என்பதும் இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.\nஆக மொத்தம், பிக் பாஸ் சீஸன் 2 ஜுரம் தொற்றிவிட்டது.\nஒரு ரியாலிட்டி ஷோவை ரசிப்பது தவறில்லை. ஆனால், அந்த ரசனையின் எல்லையென்பது பொதுமக்களிடையே சமூகப் பிரச்னைகளுக்காகப் போராடும், கேள்வியெழுப்பும் மனப்பான்மையைக்கூட தள்ளி வைத்துவிட்டு, சதா பிக் பாஸ் பற்றியே பேசுவதாகவும், விவாதிப்பதாகவுமே அமைந்துவிடக் கூடாது என்பதுதான், பொறுப்புள்ள பொதுஜனத்தின் பொதுவான கவலை.\nமகள்களுக்குள் வேறுபடும் நடிகர் ஜெமினி மீதான புரிதல்\nஅஜித், 47 வது பிறந்தநாளில் அவரைப் பற்றிய 47 ‘தல’யாய சுவாரஸ்யங்களின் தொகுப்பு\nமெகா சீரியல் ரசனைக்கு புதுப்பாதை வகுத்துக் கொடுப்பாளா இந்தப் பேரழகி\nஅனுஷ்கா, பிரபாஸ் காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தச் செய்தி\nபூ மலர்ந்திட நடமிட்ட பொன்மயிலே... மாதவி ஃபேனா நீங்க\nலேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் - புகைப்படங்கள்\nஇளஞ்சிவப்பு உடையில் சமந்தா - புகைப்படங்கள்\nபிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் - புகைப்படங்கள்\nநவரசங்கள் அல்ல, பல ரசங்கள்\nசாய் பல்லவியின் லவ் ஸ்டோரி - புகைப்படங்கள்\nவைகைப்புயல் நாயகன் 61வது பிறந்தநாள்\n‘வலிமை’ ��டத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல்\n‘லவ் ஸ்டோரி’ படத்தில் டிரெய்லர் வெளியானது\n‘பிரண்ட்ஷிப்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு\nகதிர் திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nஅனலே அனலே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-09-18T14:25:34Z", "digest": "sha1:7FVJHQ5FIVUUYGHHA57SSAPMKFO24V2W", "length": 34160, "nlines": 251, "source_domain": "patrikai.com", "title": "\"திறமைகளை சரியா அங்கீகரிக்கணும்!\" : இயக்குநர் சமுத்திரக்கனி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n\" : இயக்குநர் சமுத்திரக்கனி\n18/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n‘சேரன் அண்ணனோட ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ பட ஸ்பெஷல் ஷோ போயிருந்தேன். அதுல ஒரு சீன். கூடவே இருந்த நண்பன் ஒருத்தன் இறந்துபோயிடுவான். அப்ப, ‘மூத்த புள்ளைய நம்பித்தானடா ஒவ்வொரு குடும்பமும் இருக்கு. பொறுப்பு இல்லாம நீங்க செத்துப்போயிடுறீங்க. இங்க மொத்தக் குடும்பமும் ஆடிப்போய்க்கிடக்கே’னு அவனோட அப்பா கதறுவார். அந்தக் காட்சியிலேயே மனசு நின்னுடுச்சு. வீட்டுக்கு வந்தா, ஒரு வேலையும் ஓடலை. ஏதோ உறுத்துது. அந்தக் குடைச்சலுக்குக் காரணம், கால ஓட்டத்தில் நான் மறந்த, இழந்த என் ���ண்பன் குருசாமி\n”1992-ல் நான் சென்னைக்கு வந்தேன். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மெயின்ரோடில் சின்ன அறையில் தங்கியிருந்தப்ப, குருசாமி என் பக்கத்து அறை நண்பர். ‘நண்பர்’ காலப்போக்கில் ‘நண்பன்’ ஆனான். பாக்யராஜ் சார்கிட்ட உதவியாளரா இருந்துட்டு வெளியே வந்து, தனியா சினிமா பண்ணும் முயற்சியில் இருந்தான். சென்னையையும் சினிமாவையும் எனக்கு அணுஅணுவா அனுபவிக்கக் கத்துக்கொடுத்தவன். இன்னைக்கு நான் ஆறேழு படங்கள் பண்ணி, ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கேன். ஆனா, இப்போ அவன் இல்லை. ஆமா, குருசாமி இறந்து 11 வருஷம் ஆகுது\n”பல நாள் காலைல அஞ்சு மணிக்கு எல்லாம் எழுப்பிவிட்ருவான். கோடம்பாக்கம் டு சேப்பாக்கம் தூர்தர்ஷன் ஆபீஸ் வரை நடந்தே போவோம். சாப்பாட்டுக்கு எல்லாம் வழி இருக்காது. ரெண்டு மணி நேரம் நடந்து ஏழு மணிக்குப் போய்ச் சேருவோம். தூர்தர்ஷன் அதிகாரிகள் வர்ற வரை காத்திருந்து, ‘ஏதாவது நிகழ்ச்சி இருந்தா குடுங்க… பண்றோம்’னு கேட்போம். அவங்க பெரும்பாலும் எங்களை நிராகரிச்சிருவாங்க. திரும்பி ரூமுக்கு நடக்க ஆரம்பிப்போம். இப்படி, சென்னையில் எங்க கால் படாத இடங்களே இல்லை.”\nபோன இடங்களில் எல்லாம் தோல்வி… தோல்வி. ஒருகட்டத்துல குரு துவண்டுட்டான். ‘என்னால இனி முடியாதுனு நினைக்கிறேன்டா… நீ ஜெயிச்சு வந்துடுவ. அப்ப நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்’னு சொல்வான். தன்னைத் தோக்கடிச்ச, தான் தொலைச்ச சினிமாவை என் மூலமா மீட்டு எடுக்கணும்னு நினைச்சான். ‘கனி, இன்னைக்கு வேணும்னா நம்ம கையில அஞ்சு பைசா இல்லாம இருக்கலாம். ஆனா, உன் ஒவ்வொரு கதையிலும் பல கோடிகள் இருக்குடா. நம்பிக்கையை மட்டும் விட்டுராதடா’னு, நான் தளர்ந்து போகாமப் பார்த்துக்கிட்டான்”\n”தொண்ணூறுகளின் கடைசினு நினைக்கிறேன். ஒருநாள் டீ குடிச்சிட்டு இருந்தப்ப, குரு தன்னை மறந்து திடீர்னு பயங்கரமாக் கத்த ஆரம்பிச்சான். எங்களால அவனைக் கட்டுப்படுத்த முடியலை. நடுரோட்டுக்கு ஓடி, பல்லவன் பேருந்தை மறிச்சு, ரெண்டு கைகளாலும் ஆங்கிள் பார்த்து ஷாட் வெச்சான். அன்னைக்கு அவன் பேசினது இப்பவும் ஞாபகம் இருக்கு. ‘எல்லாம் முடிஞ்சிருச்சுல்ல… இனிமே பிரச்னை இல்லை. அப்படியே ஏத்து. என் மேல ஏத்திட்டுப் போயிட்டே இரு’ன்னான். சினிமா கொடுத்த ஏமாற்றங்களும் வலிகளும் அவனை என்னமோ பண்ணிருச்சு. ஒ��ு மணி நேரம் போராடி, இழுத்து உக்கார வெச்சோம்.\nஎங்களுக்கு என்ன பண்றதுனு தெரியலை. ‘குரு, உனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைபோல. எல்லாரும் திசைக்கு ஒருத்தரா ஓடிட்டு இருக்கோம். எப்படியாச்சும் கொஞ்சம் பணம் புரட்டித் தர்றோம். தயவுசெஞ்சு சொந்த ஊருக்குப் போயிடு. கொஞ்ச நாள் கழிச்சு நானே உன்னைக் கூப்பிட்டுக்கிறேன்’னு சொல்லி, அன்னிக்கு முடிஞ்சது 200 ரூபாய் புரட்டிக்கொடுத்தோம். ‘ஊருக்குப் பத்திரமா போயிடுவதானே’னு கேட்டதுக்கு, ‘என்னைப் பைத்தியக்காரன்னு நினைச்சுட்டீங்களாடா’னு கேட்டதுக்கு, ‘என்னைப் பைத்தியக்காரன்னு நினைச்சுட்டீங்களாடா’னு கோபமாத் திட்டிட்டே போனான். அவனை, அன்னைக்குத்தான் கடைசியாப் பார்த்தேன்\nடி.வி சீரியல் பண்ண எனக்கு வாய்ப்பு கிடைச்சப்போ அவனைக் கூப்பிட்டுக்கலாம்னு விசாரிச்சா, மனநோயாளி ஆகிட்டான்னு தகவல். மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு. பிறகு, ‘நிறைஞ்ச மனசு’ பட வாய்ப்பு கிடைச்சது. அப்பவும் அவனைத் தேடினேன். ‘செத்துப்போயிட்டான்’னு சொன்னாங்க… அதிர்ந்துட்டேன். ‘நிறைஞ்ச மனசு’ படம் எடுத்து நான் தோத்துப்போயிட்டேன். கிட்டத்தட்ட அப்ப எனக்கும் அவனோட கடைசிக் கால மனநிலைதான். ‘இப்படித்தானே அவனுக்கும் வலிச்சிருக்கும்’னு தோத்தவனோட வலியை அனுபவபூர்வமா உணர்ந்தேன்.\nஅப்புறம் எல்லாத்தையும் முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டிய சூழல்; நிரூபிக்கவேண்டிய போராட்டம். ‘சுப்ரமணியபுரம்’ எடுத்து ‘நாடோடிகள்’ல மீண்டோம். இந்தக் காலகட்டங்கள்ல குருசாமியை மொத்தமாவே மறந்துட்டேன். ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ எனக்குள் குருசாமி ஞாபகத்தைத் திரும்பத் தூண்டிருச்சு. அதான் அவனைப் பெத்தவங்களைப் பார்க்கலாமேனு போனேன்”\nதேனியில் இருந்து குச்சனூர் போகும் வழியில் உள்ள சின்ன கிராமம் பத்ரகாளிபுரம். உழைத்துக் களைத்த கிராமத்து முகங்கள். விசாரிப்புகளுக்குப் பிறகு, மிகச் சிறிய ஓட்டு வீட்டுக்குள் நுழைகிறார் சமுத்திரக்கனி. வீட்டின் உள்ளே ஒரு கட்டிலில் படுத்திருந்தார் பெரியவர் கணபதி. அவரிடம், ”குருவோட அப்பாங்களா நான் அவனோட சென்னையில ஒண்ணா இருந்தவன். என் பேரு சமுத்திரக்கனி” என்று அறிமுகப்படுத்திக்கொண்டதும், எழுந்து உட்கார்ந்தவர், ஒன்றும் பேசவில்லை.\nகொஞ்ச நேரம் கழித்து, ”நல்லா இருக்கீங்களாய்யா” என்��வர், ”குழந்தைங்க” என்று விசாரிக்கிறார். ”ரெண்டு புள்ளைங்க” என்றேன், ”நல்லா இருப்பய்யா, வா… உட்காரு” என்று பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டார். குருசாமியுடனான நட்பை விவரிக்க, கைகளைப் பற்றிக்கொண்டவர், ”நீ ஜெயிச்சவன் இந்த வீட்டுக்குள்ள வந்து நின்னுட்டல்ல… இனிமே என் புள்ளையை இந்த ஊர்ல ஒரு பய தப்பாப் பேச முடியாது. குருசாமி வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருக்கு. நீ இவ்ளோ வருஷம் கழிச்சு வந்ததுல ரொம்ப சந்தோ ஷம்யா” என்றவரின் விழிகளில் கடகடவென கண்ணீர் வழிகிறது.\n”மனநிலை தடுமாறி எங்களை அவன் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டான்ப்பா. இதே சந்துல, நானும் அவனும் எத்தனைவாட்டி அடிச்சு விழுந்து உருண்டு இருக்கோம் தெரியுமா ரொம்பச் சிரமப்படுத்திட்டான். என் எதிரிக்குக்கூட அந்த நிலைமை வரக் கூடாது. டிகிரி முடிச்ச கையோட சினிமாக்குப் போறேன்னுட்டுக் கிளம்புனான். வெடிவெச்சு, கிணறு வெட்டி சம்பாதிச்ச காசுலதான் அவனை பி.ஏ படிக்கவெச்சேன். குடும்பத்தைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். கடைசில சித்தம் கலங்கித்தான் வந்து நின்னான் ரொம்பச் சிரமப்படுத்திட்டான். என் எதிரிக்குக்கூட அந்த நிலைமை வரக் கூடாது. டிகிரி முடிச்ச கையோட சினிமாக்குப் போறேன்னுட்டுக் கிளம்புனான். வெடிவெச்சு, கிணறு வெட்டி சம்பாதிச்ச காசுலதான் அவனை பி.ஏ படிக்கவெச்சேன். குடும்பத்தைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். கடைசில சித்தம் கலங்கித்தான் வந்து நின்னான்” எனக் குமுறி அழுகிறார்.\n”குரு மட்டுமில்லப்பா, நான் உட்பட பல சினிமாக்காரங்க அந்த நிலைமைக்குப் போயிட்டுத்தான் திரும்பி வந்திருக்கோம். ஒவ்வொரு நிமிஷமும் போராட்டம்தான். நாங்க தட்டுத்தடுமாறி கோட்டுக்கு இந்தப் பக்கம் விழுந்துட்டோம். அவன் அந்தப் பக்கம் விழுந்துட்டான். அவ்வளவுதாம்பா. ஆனா, அவன் திறமைக்காரன்ப்பா…” – வெவ்வேறு வார்த்தைகளில் அந்தப் பெரியவரின் மனதைத் தேற்றினேன்.\n”எதுக்கும் கவலைப்படாதீங்க. குருசாமி இருந்திருந்தா உங்களுக்கு என்னல்லாம் செஞ்சிருப்பானோ, அதையெல்லாம் இனி நான் செய்றேன். கடைசிக் காலத்துல ஏன் இன்னும் காட்டு வேலைக்குப் போறீங்க. ஆடு-மாடுக கொஞ்சம் வாங்கித் தர்றேன்… பார்த்துக்கங்க” என்ற சமுத்திரக்கனியின் வார்த்தைகளை அமைதியாகக் கேட்டவர், ”எனக்கு நீ வந்ததே ப���தும்பா. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்” என்று கைகளைப் பிடித்துக்கொண்டார்.\n” என்றதற்கு, ”அது சோளக் கருது வெட்டப் போயிருக்கு. அவளையும் ஒரு எட்டு பார்த்தீங்கனா சந்தோஷப்படுவா” என்றார்.\nசோளக்காட்டில் காய்ந்த கரும்புத் தட்டை போல ஒடிசலான ஓர் அம்மா ஓட்டமும் நடையுமாக வந்தார். குருவின் அம்மா காளியம்மா. என் கைகளைப் பற்றிக்கொண்ட அவர் கேட்ட முதல் கேள்வி, ”எம் புள்ளைக்கு மெட்ராஸ்ல என்னய்யா ஆச்சு” 15 வருடங்களாக அவருக்குள் தொக்கி நின்ற கேள்வி. சமுத்திரக்கனி உடைந்த குரலில் ”என்னைப் பெத்தவளே…” என்றதும், வெடித்து அழுகிறார் அந்த அப்பாவித் தாய்.\nகையெடுத்துக் கும்பிட்ட அந்த அம்மாவிடம், ”மகனைப் பார்த்து யாராவது கும்பிடுவாங்களாத்தா” என்றார் சமுத்திரக்கனி. ”இல்லப்பா… இவ்வளவு காலத்துல அவனை விசாரிச்சு வந்த ஒரே ஆளு நீதான்யா. அங்கே அவன் அநாதையாத் திரிஞ்சிட்டு இருந்தானோனு நினைப்பேன். அவனுக்கும் ஆதரவா ரெண்டு மூணு பேரு இருந்திருக்காங்கனு இப்பத்தான் தெரியுது. அது போதும்யா” என்றார் சமுத்திரக்கனி. ”இல்லப்பா… இவ்வளவு காலத்துல அவனை விசாரிச்சு வந்த ஒரே ஆளு நீதான்யா. அங்கே அவன் அநாதையாத் திரிஞ்சிட்டு இருந்தானோனு நினைப்பேன். அவனுக்கும் ஆதரவா ரெண்டு மூணு பேரு இருந்திருக்காங்கனு இப்பத்தான் தெரியுது. அது போதும்யா\n”ஆத்தா, குரு திரும்ப வந்துட்டான்னு நினைச்சுக்க. மூணு புள்ளைகளைப் பெத்துட்டு இந்த வயசுல ஏன் வயக்காட்டுல கிடந்து கஷ்டப்படுற உனக்கு வேணுங்கிறதை எல்லாம் இனி நான் செய்றேன். மத்த ரெண்டு பசங்களும் என்ன பண்றாங்க உனக்கு வேணுங்கிறதை எல்லாம் இனி நான் செய்றேன். மத்த ரெண்டு பசங்களும் என்ன பண்றாங்க\nஇரண்டாவது மகனிடம் நலம் விசாரித்தேன், எம்.ஏ படித்த அவரின் மகள் ஆசைப்படி, சென்னையில் உள்ள பிரபல ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் சேர்த்துவிடுவதாகவும், மூன்றாவது மகனின் +2 முடித்த மகளின் கல்லூரிப் படிப்புக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் சொன்னார். ”ஆத்தா, நான் இப்ப கிளம்புறேன். எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டு மறுபடியும் வந்து உங்களைப் பார்க்கிறேன்” என்று கிளம்பிய போது கார் கண்களைவிட்டு விலகும் வரை, கலங்கியபடியே நின்றிருந்தார் அந்தத் தாய்.\n”சினிமாவுக்காக வர்ற நம்மக் கிராமத்துப் பசங்களுக்கு, குருவை மையமா வெச்சு ஒரு விஷயத்தைச் சொல்லணும். குரு, ரொம்ப உண்மையானவன்; திறமைக்குக் குறைவில்லாதவன்; அதே சமயம் கொஞ்சம் பயந்தவன். நேர்மையும் பயமும் ஒண்ணா இருந்தா, கோடம்பாக்கத்துல ஜெயிக்கிறது கஷ்டம். இது எவ்வளவு பெரிய திறமைசாலிக்கும் பொருந்தும்.\nரூம்ல எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடுவோம். ‘வாடா… நாலு பேரும் சேர்ந்து சாப்பிட்டா வேலை முடிஞ்சிடும். நீயும் ஒரு தட்டை எடுத்துட்டு வந்து உட்காரு’ம்பேன். ‘நீங்க ரெண்டு பேரும்தானே அரிசி வாங்கிட்டு வந்தீங்க. என் பங்கு அதுல இல்லை. அதனால முதல்ல நீங்க சாப்பிடுங்க. மிச்சம் ஏதாச்சும் இருந்தா, நான் சாப்பிட்டுக்கிறேன்’னு சின்னச் சிரிப்போட பம்மிக்குவான். எதுலயும் கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை. ‘பயப்படாத… 100 பேர் நின்னா, முன்னாடி போய் முதல் ஆளா நில்லு. அப்பத்தான் அவங்க பார்வை உன் மேல விழும்’னு சொல்வேன். ‘என்னமோடா… அது எனக்கு வரவே மாட்டேங்குது’ம்பான். அது அவனோட மிகப் பெரிய மைனஸ். ஆனா, அவனை எனக்கு ரொம்பப் பிடிச்சதுக்கு அந்த உண்மையும் நேர்மையும்தான் காரணம்.\nஆனா, இங்கே அந்த உண்மையை, திறமையை யார் மதிக்கிறா ஜெயிக்கணும்கிற வெறியில மத்தவங்களை ஏறி மிதிச்சுட்டுப் போயிட்டே இருக்காங்க. குருவோட வீட்டு நிலைமையைப் பார்த்தீங்கள்ல. சினிமாவுல ஜெயிக்கணும்னு கிளம்பி வர்ற ஒவ்வொருத்தரும், இந்த மாதிரி வலியுள்ள குடும்பத்துல இருந்துதான் வர்றாங்க. அவங்க உணர்வுகளையும் திறமைகளையும் நாம் இன்னும் சரியா அங்கீகரிக்கணும் ஜெயிக்கணும்கிற வெறியில மத்தவங்களை ஏறி மிதிச்சுட்டுப் போயிட்டே இருக்காங்க. குருவோட வீட்டு நிலைமையைப் பார்த்தீங்கள்ல. சினிமாவுல ஜெயிக்கணும்னு கிளம்பி வர்ற ஒவ்வொருத்தரும், இந்த மாதிரி வலியுள்ள குடும்பத்துல இருந்துதான் வர்றாங்க. அவங்க உணர்வுகளையும் திறமைகளையும் நாம் இன்னும் சரியா அங்கீகரிக்கணும்\nஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை\nPrevious articleபொங்கல் விருந்து: பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் உட்பட ஆறு குறும்படங்கள்\nபுரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்தது… மகாலட்சுமி வழிபாடு சிறப்பு….\nஇந்தி.. படம் சொல்லும் கதைதான்..\n18/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\n18/09/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/rain-is-expected-in-tamilnadu-ptutom", "date_download": "2021-09-18T14:20:31Z", "digest": "sha1:LHV4D32NDTGZQJ6J3FLX3WIA4B3VNYL5", "length": 7529, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகிழ்ச்சியான செய்தி ..! அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை..!", "raw_content": "\n அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை..\nதமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை..\nதமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nநேற்று கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் திநகர் கிண்டி தேனாம்பேட்டை சைதாப்பேட்டை மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென பெய்த மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்ற செய்தி மக்கள் மனதை சற்று குளிர்ச்சி அடைய செய்துள்ளது.\nகடந்த 2 மாத காலமாக சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்தது. தற்போது இன்னும் ஒரு சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் அதற்கான நடவடிக்கையை ஆளும் அரசு விரைந்து எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறைகூறி வருகிறது.\nஇருந்தபோதிலும், போதிய அளவு மழை இருந்தால் மட்டுமே, தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து மீள முடியும்\nசாதி - மத வேறுபாட்டை நீக்குவதன் மூலம் இந்து வாழ்க்கை முறையை வலுப்படுத்துங்கள் - சத்குரு\n200 கிலோ சாக்லேட்டில் செய்யப்பட்ட வ���நாயகர் சிலை... 500 குழந்தைகளுக்கு விருந்தளிக்க முடிவு..\nகுட்நியூஸ்.. இரவில் பெண்கள் தனியாக வர பயமாக இருக்கா போலீஸார் கார் மூலம் வீட்டில் விட சிறப்பு ஏற்பாடு..\nஇனி வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை... சம்பளத்தில் மாற்றம்... புதியவிதிகளை கொண்டு வரும் மத்திய அரசு..\nஇந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும்... வானிலை ஆய்வு மையம்..\nசூடு பிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்… அமமுகவுக்கு கிடைத்தது குக்கர் சின்னம்\n2.5 கோடி தடுப்பூசி… காங். காய்ச்சல் வந்துட்டதாம்… பிரதமர் மோடி மறைமுக கிண்டல்\nசிவகார்த்திகேயன் 'டாக்டர்' ரிலீஸ் தேதி வெளியானது\nஒருவழியாக முடிவுக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்\nதோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்க காரணம் இதுதான்..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/boost-for-volunteers-premalatha-pukxy6", "date_download": "2021-09-18T14:12:09Z", "digest": "sha1:3LOYPHB6RP6S3OZNLPH3ZOJ7FO7D6L4V", "length": 7298, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேயும் தேமுதிக... தொண்டர்களுக்கு ’பூஸ்ட்’ கொடுக்கும் பிரேமலதா..!", "raw_content": "\nதேயும் தேமுதிக... தொண்டர்களுக்கு ’பூஸ்ட்’ கொடுக்கும் பிரேமலதா..\nசட்டசபை, மக்களவை தேர்தல் என அடுத்தடுத்த தேர்தலை சந்தித்து தேயும் தேதிமுக ஆகி விட்டது விஜயகாந்த் கட்சியில் நிலைமை.\nசட்டசபை, மக்களவை தேர்தல் என அடுத்தடுத்த தேர்தலை சந்தித்து தேயும் தேதிமுக ஆகி விட்டது விஜயகாந்த் கட்சியில் நிலைமை.\nசமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மிக மோசமான தோல்வி அடைந்து கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்தது. இதனால் தேமுதிக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். விஜயகாந்த் உடல்நிலையும், கட்சியின் படுதோல்வியும் தேமுதிகவினரை கவலையில் ஆழ்த்தியது.\nஇப்படியே போனால் கட்சி காணாமல் போய்விடும் என்கிற நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மீண்டு எழுச்சியூட்ட தயாராகி வருகிறார் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா. கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கட்சி தலைமை அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட, பேரூராட்சி, நகராட்சி, ஒன்றிய கிளை நிர்வாகிகளை வரவழைத்து பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஒருநாளைக்கு ஒரு மாவட்டம் என இதுவரை கன்னியாகுமரி, தேனி, திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்பு முடிந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மற்ற தேர்தல்களை விட உள்ளாட்சி தேர்தல் மூலம் கட்சியை வலுப்படுத்த முடியும் என நிர்வாகிகளிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.\nசூடு பிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்… அமமுகவுக்கு கிடைத்தது குக்கர் சின்னம்\n2.5 கோடி தடுப்பூசி… காங். காய்ச்சல் வந்துட்டதாம்… பிரதமர் மோடி மறைமுக கிண்டல்\nசாதாரண போலீஸ்காரராக இருந்தவருக்கு இத்தனை கல்லூரிகளா.. இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களா..\nஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமித்த ரூ.2010 கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலம் மீட்பு..\nஓ.பி.எஸ் மனைவிக்காக தேடியது முருகன் திருவடிகளில்.. அர்த்தம் புரியாத ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..\nசூடு பிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்… அமமுகவுக்கு கிடைத்தது குக்கர் சின்னம்\n2.5 கோடி தடுப்பூசி… காங். காய்ச்சல் வந்துட்டதாம்… பிரதமர் மோடி மறைமுக கிண்டல்\nசிவகார்த்திகேயன் 'டாக்டர்' ரிலீஸ் தேதி வெளியானது\nஒருவழியாக முடிவுக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்\nதோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்க காரணம் இதுதான்..\n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய விளையாட்டு வீரர்கள் \n75 வது சுதந்திர தினத்தை போற்றி பாடிய கலைஞர்கள்\nமஹசூஸ் வெற்றியாளர் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டி\n தமிழுக்கும், கொரியன் மொழிக்கும் இப்படியொரு ஒற்றுமையா... ரதி ஜாபர் பகிரும் ஆச்சர்ய தகவல்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2021/01/18/2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-09-18T14:08:19Z", "digest": "sha1:LBQLYBAWQCHO57MSVWBGFD4DIFELZALE", "length": 14364, "nlines": 95, "source_domain": "www.alaikal.com", "title": "2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் பழனிசாமி | Alaikal", "raw_content": "\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\nசினேகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்\nநடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் பழனிசாமி\n2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் பழனிசாமி\n2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார். பிரதமர் மோடியை நாளை காலை சந்திக்கிறார்.\n2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்திருந்தது. அந்த கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்றும் அ.தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது.\nஇந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.\nசென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் அவர் சென்றார். அவருடன் தலைமை செயலாளர் க.சண்முகம், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் செல்கிறார்கள்.\nமதியம் 2.45 மணிக்கு விமானம் டெல்லியை சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வெடுக்கிறார்.\nஇரவு 7.30 மணிக்கு உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு அமித்ஷா சென்னை வந்த நேரத்தில் அவர் கலந்து கொண்ட கூட்டத்தில் அவரது முன்னிலையிலேயே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும என்று அறிவித்தனர்.\nஅமித்ஷாவுடனான சந்திப்பை தொடர்ந்து, டெல்லியில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, அவரிடம் தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், நிதியுதவி தொடர்பான கோரிக்கை மனுவை அளிக்கிறார். நிவர் புயல், புரெவி புயல் மற்றும் கடந்த வாரம் பெய்த கனம��ையினால் ஏற்பட்ட சேதங்களுக்காக நிவாரண உதவி கோருகிறார்.\nதமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்ததை பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்து, கொரோனா ஒழிப்பில் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமை, வருவாய் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து மீள மத்திய அரசாங்கம் சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோருகிறார்.\nஇதுதவிர, கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசாங்கம் சிறப்பு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோருகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இணைப்பு மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கிவைக்க பிரதமருக்கு அழைப்புவிடுக்கிறார்.\nஇதுமட்டுமில்லாமல், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக கரூர் – புதுக்கோட்டை இடையே 11 கிலோ மீட்டர் கால்வாய் தோண்டும் திட்டத்தை தொடங்கிவைக்கவும், கல்லணை – கீழ்பவானி விரிவாக்க திட்டங்களை தொடங்கிவைக்கவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிற்சாலையில் 1000 மெகாவாட் சூரிய வெப்ப மின்சார திட்டத்தையும், ராமநாதபுரம், தூத்துக்குடி கியாஸ் குழாய் திட்டத்தையும் தொடங்கிவைக்க அழைப்பு விடுக்கிறார்.\nகங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம் போல, காவிரி நதியை சுத்தப்படுத்தி வழிநெடுக எந்த இடத்திலும் கழிவு நீர் கொண்டு விடப்படுவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது உள்பட பல திட்டங்களை செயல்படுத்தும் ‘நடந்தால் வாழி’ காவிரி திட்டத்திற்கும் நிதி உதவி கோருகிறார்.\nவரப்போகும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக அவர் பிரதமரை சந்திக்க இருக்கிறார் என்ற நிலையில், அதிகாரிகள் இல்லாமல் பிரதமரை தனியாக சந்திக்கவும், அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்து பேசுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.\nஇதைத்தொடர்ந்து தமிழ்நாடு இல்லம் திரும்பும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை 5.10 மணிக்கு விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு சென்��ை வந்தடைகிறார்.\n2021 மார்ச் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னர்\nஇந்தியில் ‘ரீமேக்’ ஆகும் விஜய்யின் ‘மாஸ்டர்’\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\nசிறைக்குள் செய்த பாவம் சர்வதேச சிறைக்குள் மாட்டிய சிறிலங்கா\nசீனாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஒப்பந்தம்\nஆபிரிக்க நாடுகளை காக்க விரையும் ரஸ்ய கூலிப்படைகள்\nஇலங்கையில் மனித உரிமை நிலமை கவலையளிக்கிறது மேலை நடுகள்\nசீனா மீது அணு குண்டு வீச திட்டமிட்டார் ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்\nசிறிலங்கா சிறைச்சாலைகளில் வேலியே பயிரை மேய்கிறது அவலம்\nதலபான்களுக்கு ஐ நா செயலர் கடும் எச்சரிக்கை பஞ்சம் வருகிறது\nசிறிலங்காவை சூடாக்கும் இரண்டு மதகுருக்களின் ஆவேச குரல்கள்..\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/eshwar-jayasri-J3GSKZ", "date_download": "2021-09-18T13:56:11Z", "digest": "sha1:PQYX3IK4WGQPAZD7ROBQV2M7AUNJU752", "length": 6969, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "நடிகை மகாலட்சுமி இதுவரை வாய்த்திருக்காதது ஏன்! நடிகை ஜெயஸ்ரீ பரபரப்பு பேட்டி- வைரலாகும் பதிவு. - TamilSpark", "raw_content": "\nநடிகை மகாலட்சுமி இதுவரை வாய்த்திருக்காதது ஏன் நடிகை ஜெயஸ்ரீ பரபரப்பு பேட்டி- வைரலாகும் பதிவு.\nநடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் தேவதையை கண்டேன் சீரியல் வில்லி நடிகை மகாலட்சுமியுடன் கள்ளக்காதலில் ஈடுப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி தனது குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டாதாகவும் மகளிர் காவல் புகார் அளித்தார்.\nஅதன் அடிப்படையில் போலீசார் ஈஸ்வர் மற்றும் அவரது தாயாரை புழல் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு தற்போது சிறையிலிருந்து வெளியேறிய ஈஸ்வர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஜெயஸ்ரீ கூறுவது அனைத்தும் பெய் நானும் மகாலட்சுமியும் கள்ள உறவுவில் இல்லை என கூறியுள்ளார்.\nமேலும் ஜெயஸ்ரீ இதனையெல்லாம் பணத்திற்காக செய்வதாகவும், தன்னுடைய வீட்டை தராமல் இருப்பதற்காகவும் இவ்வாறு பெய்யான புகாரை கொடுத்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் இதனை பார்த்து விட்டு ஜெயஸ்ரீ இவை அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார்.\nஅதாவது தற்போது ஜெயஸ்ரீ கொடுத்த பேட்டியில் இவை அனைத்தும் நடக்கவில்லை என்றால் இதுவரை ஏன் மகாலட்சுமி எந்த ஒரு பேட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. அப்படியே நான் கூறிய பெய் என்றால் ஏன் என்ற மீது எந்த ஒரு புகாரை கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் நான் மற்றும் எனது கணவர் பேசுவதை பார்த்து விட்டு பின் தனது வக்கீலிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு இன்று அல்லது நாளை பேட்டி கொடுக்கலாம் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நான் பணத்திற்காக எதையும் செய்யவில்லை. பணம் எனக்கு ஒரு பொருட்டே கிடையாது எனவும் கூறியுள்ளார்.\nதடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு வந்த வியாதி. பிரதமர் மோடி மரண கலாய்..\nகளவாணி பட நடிகர் விமலிடம் கைவரிசையை காட்டிய திருடன்.. விமல் கொடுத்த பரபரப்பு புகார்..\nவீட்டில் படுத்திருந்த சிறுமியின் கழுத்தை 2 மணி நேரம் சுற்றி, பின் கடித்த நாகப்பாம்பு. பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம். பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம்.\nஇது கொரோனா தொற்று காலம். தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு. இப்டி பண்ணிடாதீங்க.. அமைச்சர் வேண்டுகோள்.\nநடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய இளம்பெண். வாயடைத்துப்போன வாகன ஓட்டிகள்.\n2 சிறுவர்களின் வங்கி கணக்கில் விழுந்த ரூ. 900 கோடி.\nநேற்றுடன் ஆவணி மாதம் முடிந்த நிலையில், தங்கம் விலை அதிரடி குறைவு.\nகொஞ்சம் கூட பயம் இல்ல.. நடுரோட்டில் இளம் பெண் செய்த காரியம்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nகேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். விராட் கோலி திடீர் அறிவிப்பு.. விராட் கோலி திடீர் அறிவிப்பு..\nஅட.. தாடி பாலாஜிதானா இது வேற லெவல் அதிர்ச்சியில் உறைந்துப்போன ரம்யா கிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72212", "date_download": "2021-09-18T13:03:21Z", "digest": "sha1:4XF7FKKRUS2LEKZOVGREKOQX4LTYDBLN", "length": 20300, "nlines": 202, "source_domain": "ebatti.com", "title": "'அனாபெல் சேதுபதி' ஃபேண்டசி காமெடி திரைப்படம் - அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் - Ebatti.com", "raw_content": "\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பாடு இழக்கிறது\nசிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்க இங்கிலாந்து | ONLANKA செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய குரல்’ பத்திரிகை வெளியீடு\nசப்ரகமுவ மகா சமன் தேவாலயத்தின் கடைசி பெரஹரா 20 ம் தேதி நடைபெறும்\nஇலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கப்ரால் ONLANKA செய்திகள்\nஇராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் : தேர்தல்கள் ஆணைக்குழு\n'அனாபெல் சேதுபதி' ஃபேண்டசி காமெடி திரைப்படம் – அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன்\n'அனாபெல் சேதுபதி' ஃபேண்டசி காமெடி திரைப்படம் – அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன்\nவிஜய் சேதுபதி நடித்துள்ள அனாபெல் சேதுபதி திரைப்படம் ஃபேண்டசி காமெடி வகையில் எடுக்கப்பட்டுள்ளது என இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரை சுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.\nஅப்போது பேசிய அவர் நான் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனரானேன். ஆனால், என் மகனிடம் நீ முறையாக தொழிலை கற்றுக்கொண்டு இயக்குனராக வேண்டும் என்று கூறினேன் என தெரிவித்தார். அவ்வாறு இயக்குனர் ஏ.எல்.விஜயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன் தற்போது அனபெல் சேதுபதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, டாப்சி, யோகி பாபு தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஇந்தப் படம் ஃபேண்டசி காமெடி வகையில் உருவாகியுள்ளது என தீபக் கூறியுள்ளார். அதேபோல் அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து கதை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் அனபெல் சேதுபதி திரைப்படம் ரசிகர்களை கவரும் என தீபக் சுந்தர்ராஜன் நம்பிக்கையுடன் உள்ளார். மேலும் அனபெல் சேதுபதி பட நிறுவனத்தின் அடுத்த படத்தையும் இயக்க உள்ளதாக தீபக் சுந்தர்ராஜன் மகிழ்ச்சியுடன் கூறினார்.\nஇதையும் படிக்கலாம் : NIRF ரேங்கிங்கில் பின்தங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேச கல்விக் கூடங்கள்\nஇலுப்பூரில் எஸ்ஐ கையெழுத்தை போலியாக போட்டு போலி ஆவணம் தயாரித்ததாக அதிமுக வழக்கறிஞர் கைது\nஇலுப்பூர்: கோயம்புத்தூரை சேர்ந்த பெண், லோன் பெறுவதற்கு காணாமல் போன பத்திரத்தின் நகல் பெறுவதற்கு இலுப்பூரில் பத்திரம் காணாமல் போனதாக போலிசான்றிதழ் பெற்றது தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு இவர்கள் ஜாமினில் வந்தனர்.இந்நிலையில் இலுப்பூர் போலீசார் நேற்று இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த பாபு என்பவரை கைது செய்தனர். கோயமுத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து இலுப்பூர் காவல் […]\nகுறும்படத்தில் மைம்கோபி – mime gopi in shortfilm\nஅடுத்த ரஜினி படத்தை இயக்குகிறேனா\n, கத்தி, விஸ்வாசம், – ஞாயிறு திரைப்படங்கள்\nமும்பையில் குடியேறிய ராஷ்மிகா மந்தானா – Rashmika shift to Mumbai\n100 முத்தம் கொடுக்க ஆசைப்படும் நாசர்…யாருக்கு, எதுக்குன்னு தெரியுமா \n'வலிமை' படத்தால் 'காட்பாதர்' படப்பிடிப்பு நிறுத்தம்\nஅல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பிரித்விராஜ் – நயன்தாரா நடிக்கும் கோல்டு – Prithviraj\nவிக்னேஷ் சிவனுக்கு பிடித்த புகைப்படம் – Vignesh sivans loveable image\n – விக்னேஷ் சிவன் பதில்\n'ஜெய்பீம்' படத்தின் கதைக்களம் என்ன\nதெலுங்கில் தியேட்டர்களில் வெளியாகும் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’\nவிஜய் தலைவா என அழைக்கும் நடிகர் : மாளவிகா மோகனன் புது தகவல்\n900 கிமீ பயணித்து தேடிவந்த ரசிகருக்கு ராஷ்மிகா அட்வைஸ்\nபார்டர் படத்துக்கு டைட்டில் சிக்கல் – Arun Vijay border movie title in trouble\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு செய்தி வெளியிட்ட மகேஷ்பாபு\nபார்த்தால் பசி தீரும், சர்கார், பிஸ்கோத் : ஞாயிறு திரைப்படங்கள்\nப���ர்டர் படத்திற்கு தடை கேட்டு வழக்கு… படக்குழுவுக்கு கோர்ட் உத்தரவு | Border movie case : court ordered to movie makers to reply for ban petition\nராஜூ முருகன் வெளியிடும் ஆல்பம் பாடலில் சஞ்சிதா ஷெட்டி\nலிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது | Lingusamy’s telugu debut first shooting schedule wrapped up\nகதை தான் எனக்கு முக்கியம்… கதாபாத்திரம் இல்லை… மாலிக் படம் குறித்து பகத் பாசில் வெளிப்படை | Actor Fahadh Faasil shares his experience on Maalik movie\nஅஜித் இல்லாமல் காதல் கோட்டை 25வது ஆண்டு கொண்டாட்டம்\nவிஜய் பீஸ்ட் படத்தில் இணைந்த செல்வராகவன்\nஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட ஹீரோ இவரா…ஷுட்டிங் எப்போ | Aishwarya Rajesh to pair with prabhu deva in her next\nஇதுவும் ‘Non Sexual Harrasment’ தான்.. பயில்வான் ரங்கநாதனை பந்தாடிய ஓவியா.. என்னாச்சு தெரியுமா\n‘ஜெமினி’ படத்துக்காக ரஜினி பட வாய்ப்பை இழந்தேன்: கிரண் பகிர்வு | No one can match Superstar Rajinikanth says kiran rathore\nஇயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் இணை இயக்குநர்\nபிகினியில் மாளவிகா… இப்போதும் ஹீரோயினா நீங்க நடிக்கலாம்… உருகும் ரசிகர்கள்\nதயாரிப்பாளர் பூஷண்குமார் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்\nகாலமெல்லாம் நீங்கள் மட்டுமே “இசைஞானி” : இளம் இசையமைப்பாளர்கள் வாழ்த்து\n9 சைமா விருதுகளுக்கு சைக்கோ படம் பரிந்துரை\nசண்டைக் காட்சியில் மோதல்.. விஷால் முதுகில் பலத்த காயம்.. பதறிய பிரபல இயக்குநர்\nதிருமண நிகழ்ச்சியில் நடிகர் விமலின் விலையுயர்ந்த செல்போன் திருட்டு: காவல்துறையில் புகார்\nகாளிதாஸை வரவேற்கும் 'விக்ரம்' லோகேஷ் கனகராஜ்\nவேற லெவல் தல… மீண்டும் வைரலாகும் அஜித்தின் சூட்டிங் வீடியோ | Ajith’s latest rifle shooting video goes viral\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பா��ு இழக்கிறது\nசிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்க இங்கிலாந்து | ONLANKA செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய குரல்’ பத்திரிகை வெளியீடு\nசப்ரகமுவ மகா சமன் தேவாலயத்தின் கடைசி பெரஹரா 20 ம் தேதி நடைபெறும்\nஇலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கப்ரால் ONLANKA செய்திகள்\nஇராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் : தேர்தல்கள் ஆணைக்குழு\nலங்கா சி செய்தி | அரக்கை ஆன்லைனில் விநியோகிக்க வேண்டும் .. கலால் துறை கூறுகிறது ..\nபுதிய பதவியை ஏற்க மஹிந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் இருந்து விலகுவார் ONLANKA செய்திகள்\nஅரசாங்கத்தின் கொள்கைகள் தற்போது தலைகீழாக மாறியுள்ளன – சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-09-18T14:30:12Z", "digest": "sha1:CJDNNPEXQYSI3Q36OWH3HOGJ32LTVC4X", "length": 7774, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "சாவகர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on November 1, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம், சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅடைக்கலக் காதை 13.தானத்தின் சிறப்பு மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக், காதற் குரங்கு கடைநா ளெய்தவும், 175 தானஞ் செய்வுழி,அதற்கொரு கூறு தீதறு கென்றே செய்தன ளாதலின், மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள், உத்தர- கௌத்தற் கொருமக னாகி, உருவினும்,திருவினும்,உணர்வினுந் தோன்றிப் 180 பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு எண்ணால் ஆண்டின் இறந்தபிற் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அடைக்கலக் காதை, அணங்கு, அறந்தலை, அறிமினோ, ஆர், உத்தர கௌத்தன், உத்தர கௌத்தர், உத்தர கௌத்தற், எண், எண்ணால், கவுந்தியடிகள், சாரணர், சால், சாவகர், செய்வுழி, தகை, தகைசால், தன்தெறல் வாழ்க்கை, தெறல், நால், பதி, புணர்ந்த, பெருவிறல், மதுரைக் காண்டம், மத்திம நன்னாட்டு, மாதரி, மிக்கோன், முட்டா, வாரணந் தன்னுள், வாரணம், விறல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on October 21, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅடைக்கலக் காதை 11.தவம் புரிந்தவர்கள் தரும் அடைக்கலம் தவத்தோர் அடக்கலம் தான்சிறி தாயினும், மிகப்பே ரின்பம் தருமது கேளாய், 150 காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள் பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல், உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித் தருமஞ் சாற்றுஞ் சாரணர்- தம்முன் 155 திருவில் இட்டுத் திகழ்தரு … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அடைக்கலக் காதை, இறையோன், இலகு, கவுந்தியடிகள், சாரணர், சாவகர், சிலப்பதிகாரம், சிலாதலம், தமனியம், தாரன், திகழ்தரு, திருவில், படப்பை, படிமை, படிமையன், பிண்டி, பொதுமை, மதுரைக் காண்டம், மாதரி, வானவன், விறல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Renault_Duster_2016-2019/Renault_Duster_2016-2019_SANDSTORM_RXS_110_PS.htm", "date_download": "2021-09-18T13:16:56Z", "digest": "sha1:PD6Z3C2VRDNTBWEH6YDYSDXWI4SSPMAI", "length": 35808, "nlines": 573, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டஸ்டர் 2016-2019 சாண்ட்ஸ்டார்ம் ரஸ்ஸ் 110 பஸ் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 294 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட் கார்கள்டஸ்டர் 2016-2019\nடஸ்டர் 2016-2019 சாண்ட்ஸ்டார்ம் ரஸ்ஸ் 110 பஸ் மேற்பார்வை\nரெனால்ட் டஸ்டர் 2016-2019 சாண்ட்ஸ்டார்ம் ரஸ்ஸ் 110 பஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1461\nஎரிபொருள் டேங்க் அளவு 50.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nரெனால்ட் டஸ்டர் 2016-2019 சாண்ட்ஸ்டார்ம் ரஸ்ஸ் 110 பஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ர��ல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nரெனால்ட் டஸ்டர் 2016-2019 சாண்ட்ஸ்டார்ம் ரஸ்ஸ் 110 பஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை dci thp டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50.0\nஅதிர்வு உள்வாங்கும் வகை double acting\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 205mm\nசக்கர பேஸ் (mm) 2673\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக���கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் உள்ளமைப்பு colour harmony பிளாக் மற்றும் grey\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/65 r16\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு பிட்டுறேஸ் ரேபிட் deceleration warning\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\n���டியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nரெனால்ட் டஸ்டர் 2016-2019 சாண்ட்ஸ்டார்ம் ரஸ்ஸ் 110 பஸ் நிறங்கள்\nடஸ்டர் 2016-2019 சாண்ட்ஸ்டார்ம் ரஸ்ஸ் 110 பஸ்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 85பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்இCurrently Viewing\nடஸ்டர் 2016-2019 சாதனை பதிப்பு 85பஸ் ரஸேCurrently Viewing\nடஸ்டர் 2016-2019 சாண்ட்ஸ்டார்ம் ரஸ்ஸ் 85 பஸ்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 85பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்எல்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 சாதனை பதிப்பு 85பஸ் ரஸ்ல்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 110பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்எல்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 110பஸ் டீசல் ரஸ்ல் அன்ட்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 110பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்இசட்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 110பஸ் டீசல் ரஸ்ஸ் அன்ட்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 110பஸ் டீசல் ரஸ்ஸ் அன்ட்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 110பஸ் டீசல் ரஸ்ஸ் அவ்ட்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 சாதனை பதிப்பு ரஸ்ஸ் அவ்ட்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 1.5 பெட்ரோல் ஆர்எக்ஸ்இCurrently Viewing\nடஸ்டர் 2016-2019 பெட்ரோல் ஆர்எக்ஸ்இCurrently Viewing\nடஸ்டர் 2016-2019 1.5 பெட்ரோல் ஆர்எக்ஸ்எல்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 பெட்ரோல் ஆர்.எக்ஸ்.எஸ்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 பெட்ரோல் ஆர்எக்ஸ்எல்Currently Viewing\nடஸ்டர் 2016-2019 பெட்ரோல் ஆர்.எக்ஸ்.எஸ் சி.வி.டி.Currently Viewing\nஎல்லா டஸ்டர் 2016-2019 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ரெனால்ட் டஸ்டர் 2016-2019 கார்கள் in\nரெனால்ட் டஸ்டர் 85பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்இ\nரெனால்ட் டஸ்டர் பெட்ரோல் ஆர்எக்ஸ்எல்\nரெனால்ட் டஸ்டர் 85பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்எல்\nரெனால்ட் டஸ்டர் 110பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்எல்\nரெனால்ட் டஸ்டர் 110பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்எல்\nரெனால்ட் டஸ்டர் 85பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்எல்\nரெனால்ட் டஸ்டர் 110பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்எல்\nரெனால்ட் டஸ்டர் 85பிஎஸ் டீசல் ஆர்எக்ஸ்எல்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nரெனால்ட் டஸ்டர் 2016-2019 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nரெனால்ட் டஸ்டர் சாதனை பதிப்பு விமர்சனம்\nரெனால்ட் டஸ்டர் 2016-2019 வீடியோக்கள்\nஎல்லா டஸ்டர் 2016-2019 விதேஒஸ் ஐயும் காண்க\nரெனால்ட் டஸ்டர் 2016-2019 சாண்ட்ஸ்டார்ம் ரஸ்ஸ் 110 பஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா டஸ்டர் 2016-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டஸ்டர் 2016-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரெனால்ட் டஸ்டர் 2016-2019 செய்திகள்\nரெனால்ட் மார்க்கெட் தள்ளுபடி: 2 லட்சம் ரூபாய் வரை காப்டன், டஸ்டர், லோடி மற்றும் குவிட்\nரொக்க தள்ளுபடிகள், கார்ப்பரேட் போனஸ் மற்றும் ரெனால்ட் கார்களோடு இலவச காப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் சேமிப்பு\nரெனால்ட் டஸ்டர் அண்ட்ராய்டு ஆட்டோ அண்ட் ஆப்பிள் கார்பேலி காட்ஸ்\nரெநல்ட், டஸ்டரின் இரண்டு வகைகளையும் நிறுத்தி விட்டது\nரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் எல்இடி டிஆர்எல்ஸுடன் ஒட்டிக்கொண்டது\nஸ்பை ஷாட்ஸ் தற்போதைய ஜெனரல் டஸ்டருக்கான இன்னொரு ஒப்பனை புதுப்பிப்பை உறுதிப்படுத்துகிறது; இரண்டாவது ஜென் மாடல் 2019 ல் துவங்க இயலாது\nஅடுத்த மாத இறுதியில், புதுப்பிக்கப்பட்ட டஸ்டர் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது\nசமீபகால பிரபல கண்காட்சியான 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், பிரெஞ்சு வாகனத் தயாரிப்பாளரான ரெனால்ட் நிறுவனம் மூலம் மிகவும் மதிப்பிற்குரிய க்விட் ஹாட்ச்பேக்கின் சிறப்பு பதிப்புடன் சேர்த்து, புதுப்பிக்\nபோட்டி நிலவரம் : ரெனால்ட் டஸ்டர் பேஸ்லிப்ட் vs ஹோண்டா BR – V vs ஹயுண்டாய் க்ரேடா vs மாருதி எஸ் - க்ராஸ்\nரெனால்ட் நிறுவனம் டஸ்டர் வாகனங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஒன்றை 2016 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டுள்ளது . சுமாரான வெற்றியை இந்த வாகனம் பெற்றுள்ளது. ஆனால் இதே பிரிவில் உள்ள க்ரேடா மற்றும் எஸ் -\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\nரெனால்ட் டஸ்டர் 2016-2019 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2766259", "date_download": "2021-09-18T14:31:27Z", "digest": "sha1:4WXDRBWGWKXSSQFM4ONX3TAII7VDWTJY", "length": 21947, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "கருணாநிதி சமாதியில் சபாநாயகர், துணை சபாநாயகர்| Dinamalar", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 21\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 11\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 27\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 20\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி ... 17\nடெல்டா மாவ���்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ...\nகாலநிலை மாற்றம்: மீத்தேன் வெளியேற்றத்தை ... 2\nகருணாநிதி சமாதியில் சபாநாயகர், துணை சபாநாயகர்\nசென்னை:சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர், கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று, மரியாதை செலுத்தினர்.சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி செழியன் ஆகியோர், சட்டசபை கூட்டம் முடிந்ததும், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றனர். அங்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.அதன்பின் மூன்று பேரும், அண்ணாதுரை நினைவிடம் சென்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர், கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று, மரியாதை செலுத்தினர்.சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி செழியன் ஆகியோர், சட்டசபை கூட்டம் முடிந்ததும், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றனர். அங்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.அதன்பின் மூன்று பேரும், அண்ணாதுரை நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர்.\nசென்னை:சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர், கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று, மரியாதை செலுத்தினர்.சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி செழியன் ஆகியோர்,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'தடுப்பூசி வளாக பணிகளை விரைவுபடுத்துங்கள்\nமருத்துவ ஊக்கத்தொகை வரவேற்கத்தக்கது ; ராமதாஸ்(6)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசபாநாயகராக பதவி ஏற்பதற்கு முன் அண்ணா, கருணாநிதி சமாதிகளுக்கு சென்று வந்தால், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர் என்று எண்ணிக் கொண்டு சாதாரண விஷயமாக விட்டு விடலாம். சபாநாயகராக தேர்ந்தெடுத்த பிறகு, அவர் கட்சி சார்பற்ற ஒரு பொதுநபர் என்றாகி விடுகிறார். அனைத்து சமாதிகளுக்கும் சென்று ஒரு வணக்கம் போட்டு வந்து, தன்னை ஒரு பொதுநபர் என்று காட்டியிருக்கலாம். அதைவிட்டு ஒரு குறிப்பிட்ட, தான் சார்ந்திருந்த கட்சியை சார்ந்த தலைவர்களின் சமாதிக்கு மட்டும் சென்று மரியாதை செலுத்தி வந்தவர், எப்படி எல்லா கட்சினருக்கும் பொதுவானவராக இருந்து சட்டசபையை நடத்திச் செல்வார் . முதல் கோணல் முற்றும் கோணலா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'தடுப்பூசி வளாக பணிகளை விரைவுபடுத்துங்கள்\nமருத்துவ ஊக்கத்தொகை வரவேற்கத்தக்கது ; ராமதாஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2799820", "date_download": "2021-09-18T14:14:55Z", "digest": "sha1:TYZM2EHQ65C2AERXAPDYGFO2HH56A224", "length": 24194, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "செருப்பு அணிந்து பூஜை, உதயநிதிக்கு கண்டனம்| Dinamalar", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் ...\nகாங்.,கில் அவமானப்படுத்தப்பட்டேன்: முதல்வர் பதவியில் ... 21\nமுன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணமுல் ... 11\n2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு ... 26\nகியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் ...\nராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் ... 19\nபாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nஆப்கனில் பள்ளிகள் திறப்பு; மாணவிகளுக்கு அனுமதி ... 16\nடெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ...\nகாலநிலை மாற்றம்: மீத்தேன் வெளியேற்றத்தை ... 2\nசெருப்பு அணிந்து பூஜை, உதயநிதிக்கு கண்டனம்\nசென்னை : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னையில் நடந்த, புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில், செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமா��்: சென்னை, வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னையில் நடந்த, புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில், செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nஇந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார்: சென்னை, வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது.தேர்தலுக்கு முன், 'நான் கடவுள் நம்பிக்கை அற்றவன்' என்று பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து, ஹிந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து உள்ளார்.\nகருணாநிதி சமாதிக்கு, செருப்பு அணியாது செல்லும் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், ஹிந்து கடவுள்களை, செருப்பு அணிந்து அவமதித்தது ஏற்க முடியாதது. இதற்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஅனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா: தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், பூமி பூஜை நிகழ்வுகளில், கலந்து கொள்வதை தவிர்க்கலாம். ஆனால், கடவுளை அவமதிப்பது போல, காலில் செருப்பு அணிந்து கொண்டு, பூஜை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.\nசென்னை : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னையில் நடந்த, புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில், செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு, பல்வேறு தரப்பினரும்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம��.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags உதயநிதி பூஜை செருப்பு\nஅமெரிக்க 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் ஆப்ரிக்க- அமெரிக்க சிறுமி சாம்பியன்(1)\n'கூ' சமூக வலைதளத்தில் கணக்கு துவங்கிய ஆர்.எஸ்.எஸ்.,(10)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉள்ளெ கடவுளை வணங்கிவிட்டு வெளியே வந்து விபூதியை அழிக்கும் இது போனற போலிகளை பூமி பூஜைக்கு அழைத்த அரசு அதிகாரிகளையும் சோம்பு தூக்கும் ஊடகங்களும் இருக்கும் வரை இதெல்லாம் சாதாரணப்பா\n'மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி' இளைய 'பெருமாளுக்கு' ஜால்றா தட்டும் பெரும் பணியில் உள்ள அதிகாரிகள் அனைவரையும் பாருங்கள் எல்லார் காலிலும் ஷூ, செருப்பு அவர்கள் வீட்டு பூஜை அரைக்கும் இப்படித்தான் செய்வார்களா \nஎய்ம்ஸ் பற்றி பேசும்போது ஒரு செங்கல்லை காட்டினார். இப்போது எவ்வளவு அறைகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அதை பற்றி வாயே திறக்கமாட்டேங்கிறாரே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்க 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் ஆப்ரிக்க- அமெரிக்க சிறுமி சாம்பியன்\n'கூ' சமூக வலைதளத்தில் கணக்கு துவங்கிய ஆர்.எஸ்.எஸ்.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/08/05/caste-names-behind-tamil-names-in-school-textbooks-have-been-removed", "date_download": "2021-09-18T13:46:39Z", "digest": "sha1:F5Q4KNS6VJKXW4IFEKDQYOUJPRQSTOEG", "length": 7270, "nlines": 57, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Caste names behind Tamil names in school textbooks have been removed.", "raw_content": "\nபள்ளி பாடப்புத்தகங்களில் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கம் : சத்தமில்லாமல் நடந்தேறிய மாற்றம்\nதமிழ்நாட்டில் பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள தமிழ் சான்றோர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள தமிழ் சான்றோர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.\nபன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாடப்புத்தகத்தில், சுவாமிநாத ஐயரின் ‘பண்டைய காலத்து பள்ளிகூடங்கள்’ என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது. அவர் உ.வே என்று குறிப்பிடப்படுள்ளது. சாலைகள் மற்றும் பிற குறிப்புகளில் சாதி பெயர்களை நீக்க முன்னதாக மாநில அரசு பிறப்பித்த உத்தரவின்படி பெயர் மாற்றப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி, தற்போது ஐயர் என்பது நீக்கப்பட்டு தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பெயர், சாமிநாதர் என அச்சிடப்பட்டுள்ளது. உ.வே.சா. ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் என மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கம் என மாற்றப்பட்டுள்ளது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்பது வேதநாயகம் என பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.\nதமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சத்தமில்லாமல் பல்வேறு மாற்றம் நடந்து வருவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளனர்.\nஇந்தியாவிலேயே முதல் முறையாக ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\n“தலையை துண்டாக வெட்டி ஆலயத்தில் வீசிய கும்பல்”: வாலிபரின் கொலை வழக்கில் குற்றவாளிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\nதிருவிழாவுக்குச் சென்ற தலித் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் கொடூரம்\nதஞ்சை, சென்னை, பாண்டி என ஊர் ஊராக வலம் வந்த டிக்டாக் திவ்யா; சுற்றிவளைத்த தனிப்படை - சிக்கியது எப்படி\nதிருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... திறந்துவைத்த மதுரை ஆட்சியர் - பொதுமக்கள் பெரும் வரவேற்பு\n5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - RTI மூலம் அம்பலமான அதிர்ச்சித் தகவல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன\nATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/83dc98db5d/seer-kondu-vaa-tamil-songs-lyrics", "date_download": "2021-09-18T14:12:41Z", "digest": "sha1:ZRYSZXRQYZZWHM53TDDIECEMJL4LQ6GG", "length": 5585, "nlines": 126, "source_domain": "www.tamilpaa.com", "title": "TamilPaa - Seer Kondu Vaa songs lyrics from Naan Paadum Paadal tamil movie", "raw_content": "\nசீர் கொண்டு வா பாடல் வரிகள்\nசீர் கொண்டு வா வெண் மேகமே\nஇது இனிய வசந்த காலம்\nஇலைகளில் இளமை துளிரும் கோலம்\nஇதுவே இனி என்றும் நிரந்தரம்\nஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே\nசெவ்வாயில் தேனை நீ ஊற்றும் முன்னே\nகையும் கையும் சேரும் காதல் கல்யாணம் - ஒஹோ\nகாமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்\nதீண்டாத போது என் தேகம் வாட\nநீ தீண்டும்போது இன்பங்கள் கூட\nஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ\nஅங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nDevan Kovil (தேவன் கோவில் தீபம்)\nMachane Vatchikodi (மச்சான வெச்சுக்கடி)\nPaadum Vanambadi (பாடும் வானம்பாடி)\nRaame Aandalum Raavane Aandalum (ராமே ஆண்டாலும் றாவனே ஆண்டாலும்)\nSarpatta Parambarai (சார்பட்டா பரம்பரை)\nYaadhum Oore Yaavarum Kelir (யாதும் ஊரே யாவரும் கேளீர்)\nKudagu Malai / குடகு மலை காற்றில்\nPovomaa Oorkolam / போவோமா ஊர்கோலம்\nVaangada Vaanga / வாங்கடா வாங்க என் வண்டிக்கு\nTharaimelae Irunthae / தரைமேலே இருந்தேன்\nVanavarayan Vallavarayan| வானவராயன் வல்லவராயன்\nMy Dear Marthandan| மை டியர் மார்த்தாண்டன்\nAnnae Annae / அண்ணே அண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamilsites/website/page-2", "date_download": "2021-09-18T14:15:34Z", "digest": "sha1:RJ7YXUMZPWUB5PMMOANZRFRE4GUTOCBM", "length": 9829, "nlines": 233, "source_domain": "www.valaitamil.com", "title": "WEBSITE tamil websites - ValaiTamil.com", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 38\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் : 27\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kuzhali.blogspot.com/2006/07/2.html", "date_download": "2021-09-18T12:42:51Z", "digest": "sha1:GN2BS7JG2SX2ORH6BA5A6QM6LTEJTWES", "length": 56667, "nlines": 480, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: அரசியலில் சாதி பாகம்-2", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nஅரசியலில் சாதி தொடர்பான எனது முந்தைய பதிவில் பகிர்ந்து கொண்டதின் தொடர்ச்சி இந்த பதிவில்\nஇந்தியா முழுவதும் தேர்தல் நடத்த முடிந்த சனநாயக நாட்டில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், என்ற மூன்று ஊர்களில் தேர்தல் நடத்த முடியவில்லை, மேலவளவு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரானதற்கு முருகேசன் கொடுத்தது தன் தலையோடு சேர்த்து மேலும் ஐந்து உயிர்கள், கண்டதேவியையும் அங்குள்ள தேரும் தாழ்த்தப்பட்ட மக்களால் இழுக்க முடியவில்லை இதற்கெல்லாம் ஆணி வேர் என்ன காரணம் என்ன என்றால் சட்டென்று சொல்வோம் சாதியென்று ஆனால் இந்த ஊர்களை நம்மில் பலர் முன் பின் பார்த்தில்லை, முன் பின் பார்த்திராத நேரடியாக நம் தொடர்பில்லாத ஊர்களில் நடக்கும் கொடுமைகளையும் சாதியின் தாக்கத்தையும் உணர்ந்த நம்மால், நம்மிடத்தில் நம் பெயரில் ஆரம்பித்து,\nசாப்பிடும் உணவு முறை, பண்டிகைகள், கடவுள் வழிபாடு, தொழில், உறவுகள், திருமணம், உடை உடுத்தும் முறை, சாவுக்கு சாங்கியம் செய்வது என பிறப்பிலிருந்து இறப்புவரை அத்தனையிலும் நம்மிடம் இருக்கும் சாதியின் தாக்கத்தை நாம் அறியாமல் சாதியின் இருப்பிற்கு அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் கை காண்பிப்பது, நம் ஒவ்வொருவரிடமும் உள்ள ஆணாதிக்கத்தை அறியாமல் ஆணாதிக்கத்தை யாருடைய சட்டைப்பையிலோ தேடுவது போலத்தான், சாதியின் இருப்பிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் ஒவ்வொருவரும் காரணம் ஒரே வித்தியாசம் சிலரின் பங்களிப்பு அதிகம், சிலர் பங்களிப்பு குறைவு சிலரின் பங்களிப்பு மிக மிக குறைவுஅவ்வளவே.\n(சென்ற பதிவில் நான் எழுதியிருந்த பெயர் மற்றும் உணவுப் பழக்கங்கள் சாதி வழியாக தீர்மாணிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்து பல பின்னூட்டங்கள் வந்தன, ஆனால் இன்று சிதம்பரம் நடராசர் கோவில் பிரச்சினை கூட தயிர்சாதம் VS கறிசோறு என்று விவாதிக்கப்படுகின்றது.)\nகாஷ்மீரிலிருந்து கர்நாடகம் வரை பல இடங்களில் வலுவாக இருக்கும் ஆயுத போராட்ட குழுக்கள் தமிழகத்தில் மட்டும் தற்போது வலுவாக இல்லாமைக்கு காரணம் என்ன என்பதை சற்று ஆழ்ந்து யோசித்தால் கிடைக்கும், மிக மிக முக்கிய காரணம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ஓரளவிற்காவது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்த பட்ட மக்களின் பங்களிப்பு அரசியலில் இருப்பது, இரண்டாவது காரணம் பல இளைஞர் சக்திகள் திரைப்படங்களிலும் அரிதாரம் பூசிய திரைப்பட நடிகர்கள் பின்னாலும் விழுந்து கிடப்பது, இது உடல் வலியை மறக்க கஞ்சா குடித்து மயக்கத்தில் கிடப்பது போன்றது.\nமிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:\n1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று\n2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)\nதமிழ் உணர்வு தமிழ் அறிவு இவற்றிடையே திட்டவட்டமான வேலிகள் கிடையாது. ஒன்றிலிருந்து கிளைப்பது மற்றொன்று. ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வது.\nதிமுக இந்தி எதிர்ப்பு போராட்டம், தனித்தமிழ் நாடு போராட்டத்தில் இறங்கி பின் ஆட்சியையும் கைப்பற்றியது இந்தி மேலாதிக்கத்தை தமிழகத்திலிருந்து திமுக விரட்டியடித்தது, ஆனாலும் 70களின் மத்தியில் புலவர் கலியபெருமாள் தலைமையில் வர்கப்போராட்ட சித்தாந்தத்தில் ஆயுத போராட்டம் (CPI-ML இந்திய கம்யூனிஸ்ட்-மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட்) உருவானது, கம்யூனிஸ்ட்களின் தேசிய சித்தாந்தம் தமிழக நலன்களை பலி கொடுப்பதாக கருதினார், பின்னர் தமிழக நலன்களின் புறக்கணிப்பை முன்னிறுத்திய புலவர் கலியபெருமாளுக்கும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இந்திய தலைமைக்கும் ஏற்பட்ட பிணக்கினால் இந்த இயக்கத்திலிருந்து தனி தமிழ்நாடு கோரிக்கையுடன் புலவர் கலியபெருமாள் வெளியேறினார், தமிழரசன் தீவிரவாத குழு என அரசால் தடை செய்யப்பட்டுள்ள தமிழர் விடுதலைப்படையை ஆரம்பித்து தனி தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தார், தனி தமிழ்நாடு கோரிக்கை தான் என்றாலும் தமிழரசன் உருவாக்க நினைத்ததாக அறியப்பட்டது சோசலிச தமிழகம், தமிழீழப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவான போது புளோட்,ஈரோஸ் இயக்கங்களும் ஏன் விடுதலைப்புலிகளின் இயக்கமும் கூட சாதி வேறுபாடுகளற்ற சோசலிச தனித்தமிழீழம் தான் கொள்கையாக இருந்தது என்பதை சில பத்திரிக்கைகளின் மூலம் அறிந்துள்ளோம்.\nதமிழர் விடுதலைப்படையில் இருந்தவர்களை நோக்கினால் அவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவே இருந்தனர், இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் அவர்களில் பெரும்பான்மையினராக இருந்தது வன்னியர்களும், தலித்களும், இவர்கள் தான் மத்திய அரசை எதிர்த்தும் காவல்நிலையங்களை தாக்கிய போதும் பெரும் நிலக்கிழார்களையும், சாதிவெறி காரணிகளையும் எதிர்த்து ஆயுதப்போராட்டங்கள் நடத்தினர் அந்த நேரத்தில் திராவிட இயக்கங்களிலும், காங்கிரஸ் இயக்கத்திலும் அந்த வட்டாரங்களில் பெரும்பான்மையாக இருக்கும் இவ்விரு இன மக்களின் பங்களிப்பு வெறும் வாக்களிப்பது என்ற அளவில் மட்டுமே இருந்தது, மற்றபடி அரசியல், அதிகாரங்கள் சில பணக்கார உயர் சாதியினரிடமும் சில பணக்கார வன்னிய பண்ணையார்களிடமும் மட்டுமே இருந்தது, ஒரு சாதாரண விடயத்திற்கு, சான்றிதழுக்கு கையெழுத்து வாங்க இவர்களை பார்க்க வேண்டுமென்றாலும் கூட கிட்டத்தட்ட அடிமை மாதிரி கைகட்டி வாய்பொத்தி தான் கேட்க வேண்டிய சூழல், இது ஏற்படுத்திய கோபம், இந்த மக்களுக்கான அரசியல் வெற்றிடம் இவர்களை தமிழர் விடுதலைப்படையை நோக்கி ஈர்த்தது.\n1964ம் ஆண்டு அமெரிக்கன் பீஸ் கேர் தொடக்க விழாவில் அமெரிக்க அதிபர் ஜான்.எஃப்.கென்னடி கூறியது\nஎந்த ஒரு சமூகம் வறுமையிலும் ஏழ்மையிலும் கிடந்தாலும் அந்த சமூகம் வளமையிலும் செல்வத்திலும் இருக்கும் ஒரு சமூகத்திற்கு இன்றோ நாளையோ ஒரு ஆபத்தாகத்தான் முடியும்.\nஇந்த காரணி தான் அந்த அடித்தட்டு மக்களை ஆயுதப்போராட்டத்திற்கு இழுத்து சென்றது. அன்று தமிழர் விடுதலைப்படை தனித்தமிழ்நாடு கேட்டதற்கும் அதன் ஆயுத போராட்டத்திற்கு கூறிய காரணங்கள் ஒரு சிலவற்றை தவிர்த்து மற்றவைகள் இன்றும் அப்படியே இருந்தாலும் இன்று அந்த ஆயுதகுழுக்கள் வலுவிழந்ததற்கு காரணத்தை யோசித்தால் சில விடயங்கள் புரியும்.\nதமிழர் விடுதலைப்படை அரசின் இரும்பு நடவடிக்கைகளினால் வலுவிழந்தது என்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமிழர் விடுதலைப்படையின் தலைவர் தமிழரசன் கொல்லப்பட்டாலும் அதன் பிறகு தொடர்ந்து தெய்வசிகாமனி என்ற லெனின் தலைமையில் தமிழரசனையும் விட வீரியமாக செயல்பட்டது, அவரும் வெடிகுண்டு வெடித்து இறந்தபின் சில ஆண்டுகளில் அந்த இயக்கம் பிளவுண்டாலும் அதன் மொத்த செயல்பாடுகளும் வ���ரியம் இழந்ததற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தை இயக்கமும்.\nஅடித்தட்டு மக்களுக்கான சமூக, அரசியல் வெற்றிடத்தினால் தமிழர் விடுதலைப்படையால் ஈர்க்கப்பட்டவர்களை பாட்டளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் ஈர்த்தது, ஆயுதப்போராட்டமே அடித்தட்டு மக்களின் அரசியலுக்காக என்று தமிழர் விடுதலலப்படையினால் கூறப்பட்டது, ஆனால் அதற்கான அந்த ஆயுதப்போராட்டம் ஆபத்தானது, தற்போதுள்ள நிலையில் ஆயுதப்போராட்டம் வெற்றி பெறாது, நிச்சயம் பலி வாங்கிவிடும், இந்திய சமூகத்தில் வர்க்கப்போராட்டமும் கூட சாதியால் ஆனது எனவே வன்னிய சாதி மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் அவர்களின் அரசியல், சமூக வெற்றிடத்தை நிரப்ப முனைந்தது, மேலும் வன்னியர் சங்கத்தின் இட ஒதுக்கீடு போராட்டம் பெற்ற வெற்றியும் அதே சமயத்தில் நடந்த சில கசப்பான சம்பவங்களும், அதில் அரசாங்கத்தின் பங்கும்(இதைப் பற்றி பிறகு விரிவாக பேசலாம்) இந்த மக்களை மேலும் கட்சிகளுடனான பிணைப்பை இறுக்கியது.\nபாமக, விடுதலை சிறுத்தைகள் இயக்கங்களில் இணைத்து கொள்வது ஆயுத போராட்ட குழுக்களில் இணைத்துகொள்வதை விட பாதுகாப்பானது அதே சமயம் இந்த கட்சிகளினால் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் பயன் ஆயுத குழுவினால் அடையும் பயனைவிட மிக அதிகம், வாக்கு அரசியலுக்காக திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்ற அனைத்து கட்சிகளும் தொடத்தயங்கிய பல இடங்களில் பல தேவைகளில் இந்த கட்சிகள் அதிரடியாக போராடியது, அதாவது ஆயுத போராட்ட குழுக்களிடம் இருக்கும் ஆக்ரோசத்தோடும் ஆனால் அதே சமயம் ஆயுதகுழுக்களினால் ஏற்படும் பாதிப்புகள் இல்லாமல் பல இடங்களில் பல தேவைகளுக்காக போராடியது, ஆனால் இந்த ஆக்ரோசமே இந்த இயக்கங்களை வன்முறை இயக்கங்களை போல பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பொது மக்களிடம் சென்று சேர்க்கும் காரியத்தை செவ்வென செய்தன.\nவட மாவட்டங்களில் பெரும் நில உடமையாளர்களாக இருந்த முதலியார்(உடையார்), ரெட்டியார் மற்றும் சில பணக்கார படையாட்சிகளிடம்(வன்னியர்) இருந்த பண்ணையார் அரசியல் சட்டென்று அடித்தட்டு மக்களிடம் வந்தது, அம்பாசிடர் காரிலிருந்து இறங்காமலே ஓரிரு குடும்பங்களிடம் பேசி மொத்த ஊரையும் ஏதாவது ஒரு கட்சிக்கு ��தரவாக வாக்களிக்க செய்து கொண்டிருந்த பண்ணையார் அரசியல் பாட்டாளி மக்கள் கட்சியாலும், விடுதலை சிறுத்தைகளினாலும் முடிவுக்கு வந்தது, காரிலே வந்து காரிலே சென்றவர்களை மட்டும் கொண்டிருந்த அரசியல் அடித்தட்டு ஆட்களுக்கும் வந்து சேர்ந்தது.\nவன்னிய, தலித் மக்களை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் வட மாவட்டங்களில் பல தொகுதிகள் முன்பு முதலியார் தொகுதிகள், ரெட்டியார் தொகுதிகள் என அடையாளப்படுத்தப் பட்டிருந்தன, ஆனால் இன்று அவைகள் எல்லாம் வன்னியர் தொகுதிகள், தலித் தொகுதிகள் என்று வகைபடுத்தப்படும் நிலையை எட்டியுள்ளது, இது மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்தினல் நடந்தது, இதற்கு காரணம் பாமக, விடுதலை சிறுத்தைகள் இவர்களின் இந்த சாதி அரசியலினால் திமுக,அதிமுக, காங்கிரஸ் என ஆரம்பித்து அத்தனை கட்சிகளும் இதே அரசியலுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nஎன்ன கொடுமை இது வன்னிய தொகுதி, தலித் தொகுதி என அடையாளப்படுத்த படுதல் ஒரு வளர்ச்சியா என்பவர்கள் ஒரு நிமிடம் பொறுமை காக்கவும், வன்னியசாதி என்ற இடத்திற்கு பதில் அறியாமை, கல்வியறிவு பெரும்பாலும் சென்றடையாத, வெட்டி சாதிப் பெருமை பேசும் ஒரு வளர்ச்சியடையா சமூகம் என்றும் தலித் என்ற இடத்திற்கு பதில் அறியாமை, கல்வியறிவு இல்லாமல், மனிதனை மனிதாக மதிக்கப்படும் ஒரு மரியாதைக்கூட பெற முடியாத சமூகம் என்று பாருங்கள் அப்பொழுது தெரியும் இந்த அடையாளம் முற்போக்குத்தனமானதா\nஒடுக்கப்பட்ட சமுதாயங்களை, வளர்ச்சியடையா சமூகங்களை அவர்களின் அரசியலை முன்னிறுத்தும் கட்சிகள் தோல்வியடைந்தால், அவர்களுக்கு அரசிலும் அரசாங்கத்திலும் இடமில்லையென்றால் அந்த மக்களும் சேர்ந்தே தோல்வியடைகின்றனர், ஜான்.எஃப்.கென்னடி சொன்னது போல அந்த சமூகம் வளமையிலும் செல்வத்திலும் இருக்கும் ஒரு சமூகத்திற்கு இன்றோ நாளையோ ஒரு ஆபத்தாகத்தான் முடியும்.\nஇது தொடர்பாக மேலும் பேசுவேன்...\n(மீள்வாசிப்பில் கட்டுரையின் பேசு பொருளில் மாற்றம் செய்யாமல் நில இடங்களில் நடையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)\n// வட மாவட்டங்களில் பல தொகுதிகள் முன்பு முதலியார் தொகுதிகள், ரெட்டியார் தொகுதிகள் என அடையாளப்படுத்தப் பட்டிருந்தன. ஆனால் இன்று அவைகள் எல்லாம் வன்னியர் தொகுதிகள், தலித் தொகுதிகள் என்று வகைபடுத்தப்படும் நிலையை எட்டியுள்ளது,//\n(மேல் உள்ள வரிகள் நூறு சத உண்மையென்னும் பட்சத்தில் )முதலியார் தொகுதிகள், ரெட்டியார் தொகுதிகள் பற்றி அலட்டிக்கொள்ளாத நம் சமூகமும், ஊடகமும் வன்னிய தலித் தொகுதிகளாகும்போது சாதீய ஆபத்து என அலட்டிக்கொள்கிறதோ என எண்ணத்டோன்றுகிறது .\nஆனாலும் இந்த மாற்றம் சில வன்னியர்களை படையாச்சிகளாக்குவதில் திருப்தியடையும் என்றுதான் நினைக்கிறேன். தனிமனித துதிபாடல்களே இதன் ஆரம்பம் ..\n//மேல் உள்ள வரிகள் நூறு சத உண்மையென்னும் பட்சத்தில் )முதலியார் தொகுதிகள், ரெட்டியார் தொகுதிகள் பற்றி அலட்டிக்கொள்ளாத நம் சமூகமும், ஊடகமும் வன்னிய தலித் தொகுதிகளாகும்போது சாதீய ஆபத்து என அலட்டிக்கொள்கிறதோ என எண்ணத்டோன்றுகிறது .//\nஇது நூற்றுக்கு இருநூறு சதவீதம், நூற்றுக்கு ஐநூறு சதவீதம் உண்மை, குமுதத்திலோ விகடனிலோ தேர்தல் 2006 அலசலில் இந்த காரணியை அலசியிருந்தனர்.\n//ஆனாலும் இந்த மாற்றம் சில வன்னியர்களை படையாச்சிகளாக்குவதில் திருப்தியடையும் என்றுதான் நினைக்கிறேன். தனிமனித துதிபாடல்களே இதன் ஆரம்பம் ..\nதிராவிட இயக்கங்களின், காங்கிரசின், ஏன் பா.ஜ.க.வில் ஏற்பட்ட மாதிரி நீர்ப்புகள் இங்கேயும் எதிர் காலத்தில் இருக்கும். இந்த நீர்ப்பு மிக அதிக அளவில் ஆகும்போது அந்த நேரத்தில் இந்த கட்சிகள் அம்மக்களாலேயே தூக்கி எறியப்படும், அதுவரை நிச்சயம் இந்த கட்சிகள் அம்மக்களின் அரசியல் அபிலாசைகளை திருப்தி செய்யும்...\nமுதல்பாகம் முழுக்க பேசியதும் இந்த பதிவின் தொடக்கத்தில் பேசியதும் சாதிக்கட்டமைப்பு எப்படி இந்திய சமூகத்தில் ஒவ்வொன்றையும் நிர்ணயிக்கின்றது என்பதையே, அது போல் மிகப்பெரும்பாலான இடங்களில் நேரங்களில் ஏழ்மைக்கும் அறியாமைக்கும் காரணம் சாதிதான், அதை விளக்கத்தான் ஒரு முழு பாகமும் அதற்கு ஒதுக்கினேன் அதை புரிந்து கொள்ளாமல் இங்கே அதே கேள்வியை கேட்டால் நான் என்ன செய்ய...\nஆந்திர அரசாங்கம் செய்யாமலா இருக்கிறது, பீகாரில் செய்யாமலிருக்கின்றார்களா ஆனாலும் அங்கே இன்னமும் ஆயுத குழுக்கள் வீரியத்துடன் இருக்கின்றதே...\nஇன்றைக்கும் ஆண்டிமடம் பகுதிகளில் ஆயுத குழுக்களின் சிம்ம சொப்பனமாக விளங்குவது பாமக தான், மேலும் தர்மபுரி அருகில் ஊத்தங்கரை மாந்தோப்பில் பயிற்சி எடுத்த நக்சல்களை காட்டிக்கொடுத்ததே பா���கவினர் தான்....\nஇது மாதிரியான நடவடிக்கைகள், பெரியாரில் ஆரம்பித்து இன்று இராமதாசு, திருமா வரையிலானவர்களின் போராட்டங்கள், இடஒதுக்கீட்டின் பலன் மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொஞ்சமே கொஞ்சமாகவாவது கிடைக்கும் அரசியல் பலம் இவைகள் தான் இன்னமும் இங்கே ஆயுத குழுக்கள் முழு பலம் பெறாததற்கு காரணம், இல்லையென்றால் அரசாங்கம் எத்தனை அடக்குமுறைகள் பிரயோகித்தாலும் ஆயுத குழுக்களின் வளர்ச்சியை ஒன்றும் செய்ய இயலாது.\nஎன்னை மடக்க வேண்டும் என்பதை விட நான் சொல்ல வந்ததில் உள்ள நியாயங்கள், கருத்துகள் போய் சேர்ந்து அது யோசிக்க வைத்தாலே போதுமானது\nதொடர்ந்து வாசித்து வருகிறேன். சில தெளிவுகள் கிடைக்கின்றன.\nஇது தான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்...\nவெகுசன ஊடகங்கள் வெளிப்படுத்தாதை நாம் வெளிப்படுத்துவோம், இன்று இதை படிக்கும் சில நூறு பேர்கள் இதை யோசித்தால் அது அப்படியே பலரிடம் செல்லும் ஒரு நாள் எல்லா மக்களும் அறியும் நேரம் வரலாம்.... அது வரை காத்திருப்போம்....\n//தொடர்ந்து வாசித்து வருகிறேன். சில தெளிவுகள் கிடைக்கின்றன.\nநன்றி தருமி,உங்களுக்கே என்றால் எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை...\nநல்ல அலசல். நிறைய வேலை செய்கிறீர்க்ள். வாழ்த்துக்கள்.\nகடைசியாக பின்னூட்டம் அளித்த அனானியின் வாதங்களில் நிறைய உண்மைகள் உள்ளன, இந்த விடயம் தான் அடுத்த பாகத்தில் பேசுவதாக உள்ளேன்.\nஆமாம் வன்னியர்களும், தலித்களும் தான், ஆனால் அவர்கள் சார்ந்துள்ள கட்சியை மீறி அவர்களால் எதுவும் செய்ய இயலாது, உதாரணமாக திமுக ஆட்சியில் பேரணி கலவரத்தில் காவல்துறையினரினால் தாமிரபரணி ஆற்றில் 17 தலித்கள் குதித்து இறந்ததை பற்றி இளம்வழுதியினாலும், அமைச்சர் ராசாவினாலும் ஒன்றும் பேச இயலவில்லை, வாச்சாத்தி கற்பழிப்புக்கெதிராக இவர்கள் வாய்திறக்க இயலவில்லை ஆனால் அங்கே போராடியது புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, கண்டதேவி தேரோட்ட பிரச்சினையில் கிருஷ்ணசாமியும், திருமாவும் தான் குரல் கொடுக்க இயன்றதே தவிர அமைச்சர் ராஜாவினாலும் பரிதி இளம்வழுதியினால் முடியவில்லையே....\n1987 வன்னியர் சங்க போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய அத்து மீறல்களை அப்போது பவர்புல் அமைச்சராக இருந்த வன்னியர், பண்ருட்டி ராமச்சந்திரனால் ஒன்றுமே செய்ய இயலவில்லை, அந்த நேரத்தில் அவர் மனஉளைச்சல் அடைந்தாரே தவிர அதைத் தாண்டி அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை... இது தான் பிற கட்சிகளில் உள்ள தலித் வன்னிய தலைவர்களுக்கு உள்ள பிரச்சினை....\nவோட்டு வங்கி அரசியல் தான் அந்த மக்களுக்கு பாதுகாப்பை தருகின்றது, அதிலும் குறிப்பாக தலித் மக்களுக்கு இப்போதைக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு ஓட்டு வங்கி அரசியல் மட்டுமே, இதைப்பற்றியும் அடுத்த பாகத்தில் விளக்கமாக பேசுகிறேன்...\nஅனானி பின்னூட்டத்தில் மடக்க வேண்டுமென்று நினைத்ததை விட கருத்து பகிர்தலை முன்னிலை படுத்திய கடைசி அனானிக்கு மிக்க நன்றி, நீங்கள் பெயர் சொல்லியே பேசலாமே... அப்படித்தான் பேச வேண்டுமென்ற கட்டாயமேதுமில்லை...\nமுதல் பாகத்தில் 'காமெடி'யாக ஆரம்பித்து, இரண்டாம் பாகத்தில் நகைச்சுவையாக எழுதி, பின்னூட்டங்களில் சிந்திக்க வேண்டிய சில கருத்துக்களை விதைத்துள்ளீர்கள்.\nதயவு செய்து பொதுமைபடுத்துவதை கைவிடுங்கள். வடக்கு தலித்துகளும் தெற்கு தலித்த்துகளும் ஒன்று என்பதாக எழுதுவதற்கு முன் தெற்கே சென்று அவர்களை அறிய முயலுங்கள். அல்லது அவர்களை குறித்த அபத்த கருத்துகளை எழுதுவதையாவது நிறுத்துங்கள்.\n1. அங்கெ போய் தேவேந்திர குல வேலாளர்களிடம், நீங்கள் தலித் என்று சொல்லி பாருங்கள்\n2. தாமிரபரணி (கருணாநிதி அரசால் செய்யப்பட்ட) படுகொலை, தலித் பேரணியிலல்ல, மாறாக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட பேரணியின் போது. புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமியில் நடந்த அப்பேரணியில் தலித்துகள் மட்டுமல்ல, பிற சாதியினர், மதத்தினரும் மரணித்தனர்.\nநேரம் அனுமதிக்கும் போது மேலும் எழுத எத்தனிக்கிறேன்.\nஅது போன வாரம், இது இந்த வாரம்\nகாசு காஞ்சனா (தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா)\nஇந்தியாவின் புனித பசு (பாகம் - 1)\nசிலையரசியலில் எழுத்தாளர் ஞானியும் கலைஞர் கருணாநிதி...\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்��ு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/dug-up-again-dead-body-horror-makeup-ritual/", "date_download": "2021-09-18T12:39:31Z", "digest": "sha1:JFI2M3MNZPQNXJ3UR5R2ZSUXI52I64QT", "length": 13767, "nlines": 241, "source_domain": "patrikai.com", "title": "இறந்தவர்களை மீண்டும் தோண்டியெடுத்து மேக்கப் போடும் திகில் சடங்கு! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇறந்தவர்களை மீண்டும் தோண்டியெடுத்து மேக்கப் போடும் திகில் சடங்கு\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nடொராஜன் என்ற் அழைக்கப்படும் இந்தோனேஷிய சுலாவெசி பகுதி மலைவாழ் மக்களிடம் ஒரு வித்தியாசமான சடங்கு உள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தின் இறந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுத்து அவற்றிற்கு மேக்கப் போட்டு மரியாதை செலுத்தும் விநோத பண்டிகை ஒன்றை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த மக்களுக்கு இந்தப் பண்டிகைதான் மிக முக்கியமான பண்டிகை ஆகும். தங்கள் இனத்தின் முன்னோர்களின் ஆன்மா தங்களுடன் வாழ்வதாகவும், மனித வாழ்வில் மரணம் ஒரு முடிவல்ல என்றும் அவர்கள் நம்புவதால் இந்தப் பண்டிகையை கொண்டாடுவதாக தெரிவிக்கின்றனர்.\nஇவர்கள் தங்கள் குடும்பத்துக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும், வெளியூர் போய் அங்கே இறந்து போனால் தனது உடல் இச்சடங்கை தவற விட்டு விடக்கூடும் என்பதாலும் அவர்கள் அந்தப் பகுதியைவிட்டு எங்கு���் வெளியேறுவதில்லை.\nஇக்காரணங்களால் இப்படி ஒரு இன மக்கள் இந்தோனேஷியாவில் வாழ்வதே கடந்த 46 ஆண்டுகளுக்கு வரை யாருக்கும் தெரியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 1970-இல் அங்கு வந்த டச்சு கிறிஸ்தவ மிஷனரிகளே இவர்களின் இருப்பை கண்டறிந்தனர்.\nPrevious articleஉ.பி.: ராம ஜென்ம பூமியில் ராகுல்காந்தி: பாஜக கிண்டல்\nNext articleகல்லூரியின் தரத்துக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம்\n“எர்த்ஷார்ட் விருது” பட்டியலில் தமிழ்நாடு மாணவி வினிஷா\nசர்வதேச அமைதி நாளில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – ஐநா தலைவர் அழைப்பு\n18/09/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.83 கோடியை தாண்டியது….\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா\nஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ2010 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/girl-body-open-eye/", "date_download": "2021-09-18T13:07:17Z", "digest": "sha1:POK5XDGEPZ3IRGDPH5OPGKXSJX54W3GX", "length": 13865, "nlines": 238, "source_domain": "patrikai.com", "title": "300 ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் சிறுமியின் சடலம்! திடீரென கண்விழித்ததா? | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n300 ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் சிறுமியின் சடலம்\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்��க் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nமெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ நகரில் காடலஜாரா என்ற தேவாலயம் உள்ளது. பழைமையான இந்த தேவாலயத்தில் கடந்த 300 ஆண்டுகளாக இனோசென்சியா என்ற சிறுமியின் சடலம் கெடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nகிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை மிகுந்த இந்த சிறுமி, இயேசுநாதர் மீது அதீத பக்தி கொண்டிருந்தாள். கிறிஸ்தவ கூட்டம் நடத்த தனது தந்தையிடம் இவர் அனுமதி கேட்க… அவர் மறுத்துள்ளார். அதை மீறி சிறுமி கூட்டம் நடத்த… ஆத்திரம் அடைந்த தந்தை சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார்.\nசிறுமி ஏசுநாதர் மீது கொண்டுள்ள பக்தியை கண்டு நெகிழ்ந்த தேவாலய நிர்வாகிகள், சிறுமியின் உடலை தேவாலயத்துக்கு கொண்டு வந்து அழுகாமல் இருக்க மெழுகு வஸ்துக்களை பூசி இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர்.\nஇந்த தேவாலயத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருவார்கள். சில நாட்களுக்கு முன் வந்த பயணி ஒருவர் சிறுமியின் சடலத்தை வீடியோ எடுத்தார்.. அந்த வீடியோவில் சிறுமி திடீரென கண்விழித்துப் பார்ப்பது போல் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.\nஇன்னொரு புறம், “சடலம் கண் விழித்துப் பார்ப்பது உலகுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது” என்று சிலர் தகவல் பரப்பி வருகிறார்கள்.\nPrevious articleஉரி தாக்குதலுக்கு விரைவில் பதிலடி: இராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\nNext articleஅம்மா உணவகம் திறப்பு: மேயர் சைதை துரைசாமி புறக்கணிப்பு ஏன்\nபுரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்தது… மகாலட்சுமி வழிபாடு சிறப்பு….\nஇந்தி.. படம் சொல்லும் கதைதான்..\nஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன\nஇன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…\nபாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜ��னாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2021-09-18T14:46:14Z", "digest": "sha1:LEOKLIIBE6V4YWZG65SSPESUULFNTLCK", "length": 10562, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "துங்கு ரசாலி ஹம்சா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags துங்கு ரசாலி ஹம்சா\nTag: துங்கு ரசாலி ஹம்சா\nஇஸ்மாயில் சாப்ரிக்கு வாக்களிக்காத துங்கு ரசாலி ஹம்சா\nகோலாலம்பூர் : அடுத்த பிரதமராகத் தேர்வு பெற அம்னோவின் உதவித் தலைவர் இஸ்மாயில் சாப்ரிக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கட்சிகளின் கணக்குப்படி பார்த்தால்...\nஅம்னோவின் பிரதமர் வேட்பாளர் துங்கு ரசாலி – பக்காத்தான் ஏற்றுக் கொள்ளுமா\nகோலாலம்பூர் : மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோவின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த பிரதமராக இடைக்காலத்திற்கு துங்கு ரசாலி ஹம்சாவை மாமன்னரிடம் முன்மொழிந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொகிதின் யாசினை ஆதரிக்கவில்லை என்றாலும், அடுத்த...\nஆட்சியாளர்கள் தனிப்பட்ட நலன் இல்லாத தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்\nகோலாலம்பூர்: பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் -19 பாதிப்பு ஆகியவற்றால் நாடு ஆபத்தான நிலையில் இருக்கும்போது, ஆட்சியாளர்களின் பங்கு முக்கியமானது என்று அம்னோ குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா...\nஇடைக்கால பிரதமராக துங்கு ரசாலியே பொருத்தமானவர்\nகோலாலம்பூர்: இடைக்கால பிரதமராக நாட்டை வழிநடத்த சிறந்த நபராக அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சாவை சைட் இப்ராகிம் இன்று முன்மொழிந்தார். அவசரகால முடிவு மற்றும் நாடாளுமன்றத்தை மீண்டும் திறப்பது குறித்து விவாதிக்க,...\nதேசிய கூட்டணியில் தொடர்வதற்காக அம்னோ அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிவரும்\nகோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்திலிருந்து விரைவில் வெளியேறாவிட்டால் செய்த பாவங்களின் விலையை அம்னோ செலுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த அம்னோ தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தனது கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய கூட்டணி...\nஅம்னோ தலைவர்களை கவர்வதில் துங்கு ரசாலி தோல்வி கண்டார்\nகோலாலம்பூர்: அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஈர்க்க அம்னோ ம���த்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தோல்வியடைந்ததை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வெளிப்படுத்தியுள்ளார். தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற...\nஅம்னோ அமைச்சர்களுக்கு கட்சி மீது விசுவாசம் இல்லை\nகோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்க அமைச்சரவையில் உள்ள அம்னோ தலைவர்களை கொள்கைகள் இல்லாதவர்கள் என்று அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தெரிவித்தார். அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலக மறுக்கும்போது, ​​கட்சி...\nகுரல் பதிவு உண்மை என்றால் சாஹிட் பதவி விலக வேண்டும்\nகோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் குரல் பதிவு பரவியதைத் தொடர்ந்து அகமட் சாஹிட் ஹமிடி அம்னோ தலைவர் பதவியில் இருந்து விலக பலர் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த பதிவு...\nசாஹிட்- துங்கு ரசாலி- நஜிப் சந்திப்பு, அடிமட்ட உறுப்பினர்களின் குரல் கேட்கப்படும்\nகோலாலம்பூர்: அம்னோ பொதுக் கூட்டத்திற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோர் கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு...\nஅம்னோ, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு சாத்தியம்- தெங்கு ரசாலி\nகோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் அம்னோ அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது சாத்தியப்படலாம் என்று அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா தெரிவித்தார். மலேசிய இன்சைட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,...\nசொக்சோ உதவித் தொகையை சரவணன் நேரில் வழங்கினார்\nஎல்.முருகன் மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டி\n“பெரியாருக்கு சிலை என்பது அபத்தம்” – இராமசாமி கண்டனம்\nநரேந்திர மோடி பிறந்த நாளில் 21 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன\nஜப்பான் : யோஷிஹிடே சுகாவுக்கு பதிலாக பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://silapathikaram.com/blog/?tag=%E0%AE%8A%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-09-18T13:58:40Z", "digest": "sha1:4S7IUTNFRCBLPFQCCZ2VZM34KCLEU75A", "length": 9982, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "ஊழ்வினை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு ��ெல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on February 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 7.வந்த காரணம் மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு, குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன், ஊழ்வினைப் பயன்கொல்உரைசால் சிறப்பின் 70 வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன் வலம்படு தானை மன்னவன் றன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும், தாதெரு மன்றத்து,மாதரி யெழுந்து, கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் 75 அடைக்கல மிழந்தேன் இடைக்குல … தொடர்ந்து வாசிக்க →\nTagged இடையிருள், இழை, உரை, உரைசால், ஊழ்வினை, எரியகம், ஒழிவு, கோமகன், சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழியன், சேயிழை, சேய், தவந்தரு, தாங்க, தாங்கல், தாது, தாதெரு, தானை, தீதிலன், தென்னவன், நிவந்து, நீணிலவேந்தன், நீர்ப்படைக் காதை, பதி, புக்கு, பொறை, பொறைசா லாட்டி, மாக்காள், வஞ்சிக் காண்டம், வலம், வலம்படு, வாய்வாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on February 2, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 5.மாடல மறையோன் வருகை மாடல மறையோன்,வந்து தோன்றி வாழ்க வெங்கோ மாதவி மடந்தை கானற் பாணி கனக விசயர்தம் 50 முடித்தலை நெரித்தது முதுநீர் ஞாலம் அடிப்படுத் தாண்ட அரசே வாழ்கெனப் பகைபுலத் தரசர் பலரீங் கறியா நகைத்திறங் கூறினை,நான்மறை யாள யாதுநீ கூறிய உரைப்பொரு ளீங்கென, 55 மாடல மறையோன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடிப்படுத்து, அம், இகல், இகல்வேல், இலைத்தார், உருத்து, ஊழ்வினை, எழில், கானற்பாணி, கானல், கானல்வரிப் பாட்டு, குடவர், கோ, சிலப்பதிகாரம், ஞாலம், தடக்கை, தண், தார், நவில், நான்மறை யாள, நான்மறை யாளன், நான்மறையாள, நான்மறையாளன், நீர்ப்படைக் காதை, பகைப்புலம், பாணி, புக்கு, புலம், முடித்தலை, முதுநீர், மூதூர், வஞ்சிக் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on July 11, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 2.உனக்குத் தெரியுமா வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி ‘யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை ஆரஞ ரெவ்வ மறிதியோ வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்���ி ‘யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை ஆரஞ ரெவ்வ மறிதியோ’ என 20 வாட்டமாகத் தோன்றிய தன் அழகு முகத்தை வலது பக்கமாகச் சாய்த்து,”என் பின்னால் வருபவளே ’ என 20 வாட்டமாகத் தோன்றிய தன் அழகு முகத்தை வலது பக்கமாகச் சாய்த்து,”என் பின்னால் வருபவளே நீ யார் என்னுடைய தாங்க முடியாத துன்பத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா”,என மதுராபதித் தெய்வத்தை நோக்கி கேட்டாள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அஞர், அணி, அறிதியோ, ஆர், இறைஞ்சா, இழாஅய், இழை, ஈது, ஊழ்வினை, எவ்வம், கட்டுரை, கட்டுரை காதை, கவற்சி, கவற்சியேன், காதின், கேட்டி, கோட்டி, கோட்டுதல், கோமகன், சிலப்பதிகாரம், தகை, தீது, தொடி, புலம்புறும், பைந்தொடி, மதுரைக் காண்டம், மறை, மாதராய், யாவதும், வந்தக் கடை, வயின்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/prabhu/", "date_download": "2021-09-18T12:37:04Z", "digest": "sha1:TLOPAVYKE6YTZB424XCU2ONXLIZCGZ4K", "length": 5396, "nlines": 68, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Prabhu Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபல ஆண்டு கழித்து ஸ்லிம் பிரபுவை பார்க்கப் போறீங்க – பொன்னியின் செல்வன் படத்திற்காக...\nபொன்னியின் செல்வன் படத்திற்காக உடல் எடையை குறைக்க நடிகர் பிரபு கடினமான உடற் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு...\n13 மொழிகளில் ரீமேக் ஆன ஒரே தமிழ்படம். அதுவும் பிரபு படம்னா நம்ப முடியுதா\nதமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான முன்னணி நடிகராக திகழ்ந்தவர் பிரபு. இவர் நடிப்பில் திலகமாய் இருந்த சிவாஜி கணேசனின் மகன் ஆவார். இவர் 1982ம் ஆண்டு சங்கிலி என்ற...\nபெரிய நடிகர் என்றும் பாராமல் ‘நிலாவே வா’ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று விஜய்யை ...\nதமிழ் சினிமா��ில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கயல்' படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கயல் தேவராஜ். இவர் கயல் படத்திற்கு முன்பாகவே பல்வேறு...\nசிவாஜி கையில் கைக்குழந்தையாக இருக்கும் பிரபு. இதுவரை இதை நீங்கள் கவனித்திருக்க மாடீர்கள்.\nதமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. எம் ஜி ஆர் நடித்த காலம் தொடங்கி விஜய் நடித்த கால கட்டம் வரை பல்வேறு படங்களில்...\n பொது மேடையில் பிரபு அதிரடி. காரணம் இதோ.\nபிக் பாஸ் வீட்டில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருபவர் ஷாரிக் மட்டும் தான். ஆரம்பத்தில் நடிகை ஐஸ்வர்யாவுடம் கொஞ்சம் அத்து மீறி நடந்து கொண்டாலும் அதன் பின்னர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alaikal.com/2021/02/03/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-09-18T14:34:30Z", "digest": "sha1:376HBI7ZYLDW4GWRVSGS7VKXT23MX53P", "length": 10870, "nlines": 90, "source_domain": "www.alaikal.com", "title": "தயாரிப்பாளர்கள் நலனுக்காக சிம்பு நடிக்கவுள்ள புதிய படம் | Alaikal", "raw_content": "\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\nசினேகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்\nநடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nதயாரிப்பாளர்கள் நலனுக்காக சிம்பு நடிக்கவுள்ள புதிய படம்\nதயாரிப்பாளர்கள் நலனுக்காக சிம்பு நடிக்கவுள்ள புதிய படம்\nதயாரிப்பாளர்கள் நலனுக்காக, படமொன்றில் நடித்துக் கொடுக்க சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருடைய அணியினரே பல்வேறு பதவிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியை எதிர்த்துப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் தலைமையிலான அணி தோல்வி அடைந்தது.\nஇதனைத் தொடர்ந்து டி.ராஜேந்தர் தலைமையிலான அணியினர் புதிதாகத் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றைத் தொடங்கினார்கள். ‘தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிய சங்கம் பதிவு செய்யப்பட்டு நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். தலைவராக டி.ஆர், செயலாளராக ஜே.சதீஷ்குமார், பொருளாளராக கே.ராஜன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். ஆனால், சில நாட்களிலேயே தலைவர் பதவியிலிருந்து டி.ஆர் விலகிக் கொள்ளவே, உஷா ராஜேந்தர் தலைவராக இருந்து வருகிறார்.\nஇந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டும் பொருட்டு சிம்பு படமொன்றில் நடித்துக் கொடுக்க முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n“தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தலாமா என நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நேரத்தில், தாமாக முன்வந்து ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக அறிவித்த நமது சங்க உறுப்பினர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ உதவி, வாரிசுகளுக்குக் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசங்க வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் உருவாக்கப்படும் இந்தப் படத்தை சங்கத்தின் துணைத்தலைவர் சிங்காரவேலன் மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பார் என்பதையும், வானம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇதற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்பதையும் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்”\nஇவ்வாறு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\n‘ஓ மை கடவுளே’ இந்தியில் ‘ரீமேக்’\nபோராடத்தில் கைகோர்த்த தமிழ் முஸ்லீம் தரப்புகள்\nசினேகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்\nநடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு\nபொன்னியின் செல்வனில் நடித்து முடித்த கார்த்தி\nசிறைக்குள் செய்த பாவம் சர்வதேச சிறைக்குள் மாட்டிய சிறிலங்கா\nசீனாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஒப்பந்தம்\nஆபிரிக்க நாடுகளை காக்க விரையும் ரஸ்ய கூலிப்படைகள்\nஇலங்கையில் மனித உரிமை நிலமை கவலையளிக்கிறது மேலை நடுகள்\nசீனா மீது அணு க��ண்டு வீச திட்டமிட்டார் ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்\nசிறிலங்கா சிறைச்சாலைகளில் வேலியே பயிரை மேய்கிறது அவலம்\nதலபான்களுக்கு ஐ நா செயலர் கடும் எச்சரிக்கை பஞ்சம் வருகிறது\nசிறிலங்காவை சூடாக்கும் இரண்டு மதகுருக்களின் ஆவேச குரல்கள்..\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கை\nமஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய முடிவு\nஆளுநர் பதவியேற்பில் பங்கேற்பதில் உடன்பாடு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2018/03/blog-post_24.html", "date_download": "2021-09-18T13:16:32Z", "digest": "sha1:WJPPQUELNL6SJSDXGPP636BTIEKAJUO7", "length": 13232, "nlines": 319, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மு.கா. ஆதரவு; நான்கு அமைச்சுப் பதவிகள்", "raw_content": "\nசுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மு.கா. ஆதரவு; நான்கு அமைச்சுப் பதவிகள்\nசுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மு.கா. ஆதரவு; நான்கு அமைச்சுப் பதவிகள் வழங்க வேண்டும்: துமிந்தவுடன் அலிசாஹிர் பேச்சு\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் முரண்பாடுகளும் முறுகல்களும் முற்றி வரும் நிலையில், சுதந்திரக் கட்சி தனியாக ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவை, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கடந்த வாரம் சந்தித்து, இது தொடர்பில் பேசியதாகக் கூறப்படுகிறது.\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால், அப்போது சுதந்திரக் கட்சிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவினை வழங்கும் என, இதன்போது துமிந்த திஸாநாயக்கவிடம் அலிசாஹிர் மௌலானா கூறியுள்ளார்.\nஅவ்வாறு மு.காங்கிரஸ் ஆதரவு வழங்கும் போது, முஸ்லிம் காங்கிரசுக்கு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவியொன்றும், ராஜாங்க அமைச்சர் பதவியொன்றும், இரண்டு பிரதியமைச்சர் பதவிகளும் வழங்க வேண்டுமெனவும், இதன்போது அலிசாஹிர் மௌலானா கோரிக்கை விடுத்ததாகவும் தெரியவருகிறது.\nசுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவை, அலிசாஹிர் மொளலானா தனியாகச் சந்தித்து இந்த விடயம் குறித்து பேசியுள்ள போதும், மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய இணக்கமின்றி இதைப் பேசியிருக்க முடியாது என, விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.(புதிது)\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை ���ல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/09/blog-post_345.html", "date_download": "2021-09-18T14:36:27Z", "digest": "sha1:OPGGBA6KE3JZDL7ER6KBCW77XGNHKV6D", "length": 3682, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "போலி பெண் வைத்தியர் கைது! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › போலி பெண் வைத்தியர் கைது\nஉலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகத்தில் பணியாற்றும் வைத்தியராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பெண் வைத்தியரையும், பலரிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் அவரது கணவரையும் தெஹிவளை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nபிலியந்தலையில் வசிக்கும் போலி பெண் வைத்தியரே சிக்கினார்.\nஇதேவேளை, பொலிஸ் அதிகாரியாக அறிமுகப்படுத்திக் கொண்டு 86,000 ரூபாவை மோசடி செய்த ஒருவரை மவுண்ட் லவ்னியா பொலிசார் கைது செய்துள்ளனர்.\nகொரோனா வார்டில் பெருகிவிட்ட உ டலு றவு… காவலுக்கு இராணுவம் வந்த அவலம்\nவெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள்.\n4 மாதத்தில் பிரிக்கப்பட்ட அப்பாவை எம்முடன் இணையுங்கள்: முல்லைத்தீவில் அரசியல் கைதியின் பிள்ளைகள் உருக்கமான கோரிக்கை\nமர்மமாக உயிரிழந்த பறவைகளின் உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamilsites/website/page-3", "date_download": "2021-09-18T14:38:22Z", "digest": "sha1:V366LCN545WCOLXOIIBBDOFJW3QDTTPK", "length": 9776, "nlines": 233, "source_domain": "www.valaitamil.com", "title": "WEBSITE tamil websites - ValaiTamil.com", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 38\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் : 27\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php?start=20", "date_download": "2021-09-18T14:18:10Z", "digest": "sha1:R3SMWGZZZYYLRBNSIC3ABHJANGV46HOH", "length": 16661, "nlines": 195, "source_domain": "mmkonline.in", "title": "முகப்பு", "raw_content": "\nதோப்பில் முஹம்மது மீரான் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா ...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா ...\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமாபெரும் தமிழ் அறிஞர் சு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் இன்று மரணமடைந்த ...\nநாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nதிமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை: தேர்தல் நேரத்தில் பாஜகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nஇந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nதமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நாடாள��மன்ற தேர்தலுடன் நடத்த வேண்டும்\nதமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நாடாளுமன்ற ...\nதமிழக நிதிநிலை அறிக்கை: ஏழை எளிய மக்களுக்குப் பயன்படாத அறிவிப்புகள்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nகூடலூர் மக்களை வாழ்விடத்திலிருந்து வெளியேற்றும் தமிழக அரசு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ...\nபேரா. எம்.எச். ஜவாஹிருல்லாவின் விடுதலைத் திருநாள் வாழ்த்துச் செய்தி (வீடியோ)\nஎடப்பாடியும்,மோடியும் சிறைக்கு செல்லும் காலம் வரும்-ஜவாஹிருல்லா ஆவேசப் பேச்சு\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு மாநாட்டி மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nகாஷ்மீர் சிறுமி ஆசிஃபா படுகொலையை கண்டித்து ஜவாஹிருல்லா கண்டன உரை\nநாச்சியார் கோவில் பா. தாவூத் ஷா நினைவேந்தலில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை.\nமௌனவலிகளின் வாக்கு மூலம் புத்தக வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nதொல்.திருமாவளவன் எழுதிய அமைப்பாய்த் திரள்வோம் நூல் வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\n\"கோட்சேயின் குருமார்கள்\" புத்தக திறனாய்வு\nகவிக்கோ அப்துல் ரகுமான் இரங்கல் கூட்டத்தில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nஊடகங்களின் பார்வையில் இஸ்லாமியர்கள் லயோலா கல்லூரி ஊடகவியல் மாணவர்களிடம் ஆற்றிய உரை\nபாரூக் படுகொலை கண்டனமும், காலத்தின் தேவையும்\nதுக்ளக் ஆண்டு விழாவில் ஜவாஹிருல்லா உரை\nஇலங்கையின் செல்லப்பிள்ளை மோடி : ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nசுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇந்திய நாட்டின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு உரை\nதமுமுக தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா முனைவர் பட்டம் பெற்ற போது ஆற்றிய உரை.\nடெல்லிப் பேரணியில் ஜவாஹிருல்லா உரை\nதமுமுக தஞ்சை பேரணி பேரா. ஜவாஹிருல்லாஹ் உரை\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது | Velicham Tv\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது - எம்.எச். ஜவாஹிருல்லா | Velicham Tv\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் ஜவாஹிருல்லா கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை என மனிதநேய மக்கள் கட்சியின்...\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா அமைப்புக்களிடையே கூட்டுள்ளதுI இலங்கை நாளிதழ் விடிவெள்ளிக்கு அளித்த பேட்டி\nமுஸ்லிம் சமு­தாயம் இந்­திய, இலங்கை மண்­ணிலும் உல­க­ளா­விய ரீதி­யிலும் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள், கடும்­போக்கு அமைப்­புக்­களின் கூட்டுச்...\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் FX16 NEWS\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் ( FX16 NEWS )\nநெஞ்சம் நிறைந்த எனது ஆசிரியப் பெருமக்கள்\n(சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சமரசம் இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எழுதிய கட்டுரை.)\nசமூக வலைத்தளங்களை பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் ( சமுதாய கண்மணிகள்)\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் பேரருளால் இம்மடல் உங்கள் அனைவரையும் துடிப்பான இறைநம்பிக்கையுடனும் வளமான ஆற்றல்களுடனும் சந்திக்க பிரார்த்தித்து...\nஅபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூலுக்கு ஜவாஹிருல்லா எழுதிய முன்னுரை\nவரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது....\n ( தி இந்து தமிழில் 23.08.2016 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மூன்று தலைவர்களும், காணொளி மூலம் கூடங்குளம் அணுஉலையின்...\n தி இந்து தமிழில் 05.05.2014 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் - பார்சிகளே சிறுபான்மையினர்' என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப்...\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஅல்லாஹ்வுக்காக செலவு செய்யுங்கள்-11 நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநோன்பின் சிறப்பு-10(நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஉபரி தொழுகையின் பலன்-09(நாற்பது ஹ���ீஸ் குத்ஸீகள்)\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை-08\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநல்லடியான்-07 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/03/blog-post_3474.html", "date_download": "2021-09-18T12:49:39Z", "digest": "sha1:JGPC3NBNSPTZTUDLEZMVLY7XYRYCOU36", "length": 14490, "nlines": 247, "source_domain": "www.ttamil.com", "title": "புற்றீசல் போல் பெருகுகிறது இருமல் மருந்தினை உற்சாக பானமாக பயன்படுத்தும் இளையோரின் எண்ணிக்கை !! ~ Theebam.com", "raw_content": "\nபுற்றீசல் போல் பெருகுகிறது இருமல் மருந்தினை உற்சாக பானமாக பயன்படுத்தும் இளையோரின் எண்ணிக்கை \nஇருமல் மருந்துகளில் கலக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்கலான கோடின் மற்றும் டெக்ஸ்ட்ரோமெதொர்ப்ன் ஆகியவற்றுடன் சோடாவினைக் கலந்தால் ஒரு விதமான போதை ஏற்படுவதால் இருமல் மருந்துகளை வாங்கி போதைப்பொருளாக பயன்படுத்தும் மோகம் இளைஞர்களிடையே அதிகமாகி வருகிறது.\nஇந்த மருந்துகளில் சோடாவுடன் சேர்த்து Jolly Rancher candy ஐக் கலந்தால் அதில் ஏற்படும் போதையே தனி என்கிறது இளைய சமுதாயம். அதிக விலை கொடுத்து போதை ஏற்படுத்தும் பானங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக விலை மலிவாக கிடைக்கும் இருமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது என்கின்றனர் இளையோர்.\n12 முதல் 20 வயதுள்ளோரிடையே அதிகப்படியாக தற்போது பரவி வரும் இந்தப் பழக்கம் உடலுக்கு மிகவும் தீங்கானது என்பதால் இருமல் மருந்துகளை விற்பனை செய்வதில் பல சட்டங்களை கொண்டு வந்துள்ளது அமேரிக்கா. விரைவில் இது போன்ற நடவடிக்கைகளை கனடாவிலும் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும் என்பதில் எந்த ஐயமுமில்லை.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nMinox அறிமுகப்படுத்தும் அதிநவீன மினி கமெரா\nநடிகை இனியாவுக்கு, “இப்போ வந்த இந்த வெட்கம் \"\nதெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் க...\n21 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய ரஜினி\nஉடலின் கொழுப்பை உபயோகமானதாக மாற்றும் கேழ்வரகு\nலிட்டருக்கு 1000 கி.மீ. ஓடும் இகோ கார் கண்டுபிடிப்பு\nஐ.பி.எல்: பலமான சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்\nமம்முட்டி, நாகார்ஜூனா ஜோடியாக நயன்தாரா\nவில்லன்களை வைத்து படம் எடுப்பது கஷ்டமாக இருக்கிறது...\nசூப்பர் ஸ்டார்ஸ் ரேஞ்சுக்கு நடிப்பில் மிரட்டும் கு...\nபவர் ஸ்டார் அந்தமான் தப்பி ஓட்டம்\nபுற்றீசல் போல் பெருகுகிறது இருமல் மருந்தினை உற்சாக...\nபுனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் மாத்யூஸ் கேப்டன்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகைகள் மாறிய தோட்டத்து மல்லிகை ..மீண்டும் - (உண்மைச் சம்பவம்)\nகதை அது நடந்தது 1975 ம் ஆண்டு. அன்றும் மலையகம் வழமைபோல் காலையில் வெறும் வயிற்றுடன் ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் சுறுசுறுப்புடன் தங்கள் கட...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )\nபல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன. அதே அலுவலகத்தில் கடமை புரிய...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\n[ The belief and science of the sleep] இன்று நடைமுறையில் கூடுதலாக 'sleep' என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படு...\nசிவன் உறையும் கைலாய மலை\nசைவ சமய நூல்களில் , சைவ சமயத்தினரின் முழு முதற் கடவுளாகிய பரமாத்மா ஆகிய சிவபெருமான் , தன் தேவி பராசக்தியுடனும் , புத்திரர...\n-தமிழ் நகைச்சுவை-தர்ம ராசர்- ஆங்கிலப் புயல் இசைக் குயில்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 23\nஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது . சூரியன் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/07/03/facts-how-hong-kong-has-and-hasnt-changed-progress-report-under-china/", "date_download": "2021-09-18T13:56:50Z", "digest": "sha1:33VJQF56GLG4UZ36GHTMWHICR7XSJRGV", "length": 24241, "nlines": 281, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Facts: How Hong Kong has and hasn’t changed – Progress Report under China « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூன் ஆக »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி ஹாங்காங்கில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளில், பிரிட்டன் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஐபிகள் கலந்து கொண்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் விரிவாகப் பேசினர், ஒன்றைத் தவிர. அந்த ஒன்று, ஜனநாயகம். ஹாங்காங் மக்கள் கேட்கும் முழுமையான “மக்கள் ஆட்சி’.\n1997-ல் ஹாங்காங்கின் இறையாண்மையை சீனாவின் கையில் ஒப்படைத்தபோது, அடிப்படை அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. முழுமையான மக்கள் ஆட்சி படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்பதே அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சம்.\nஹாங்காங்கின் பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரம் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் சீனா தலையிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் பிரிட்டிஷ் அரசு ஆட்சியை ஒப்படைத்தது. ஹாங்காங்கின் கலாசாரம், நாகரிகம், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதே இந்த உடன்பாட்டுக்கு முக்கியக் காரணம்.\nஆனால் இந்த எல்லையைக் கடந்து ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனா மூக்கை நுழைக்கிறது என்பதுதான் மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள் கூறும் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக அடிப்படை அரசமைப்புச் சட்டப்படி, ஹாங்காங் அரசின் செயல் தலைவர் (பிரதமர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சீனா நியமிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த 800 பேர் கொண்ட தேர்தல் செயற்குழுதான் செயல் தலைவரைத் தேர்ந்தெடுத்து வருகிறது.\nஅவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்பதைக் கண்டுபிடிக்க உளவுத்துறையின் உதவியை நாட வேண்டியதில்லை. இது தவிர ஹாங்காங்கின் 60 உறுப்பினர் சட்டப்பேரவையில் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களிடம் உள்ளது. மீதி 30 பேருக்கு மறைமுக வாக்கெடுப்பு. இப்படிப் பல்வேறு வழிகளிலும் ஹாங்காங் மீதான பிடியை சீனா இறுக்கியிருக்கிறது.\n“ஒரு நாடு, இரு அமைப்பு’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சீனா-ஹாங்காங் இடையேயான உறவுப்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு அமைப்புகளும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. ஒன்று பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டது. மற்றொன்று முதலாளித்துவ தத்துவத்தை செயல்படுத்தி வருவது. “மக்காவோ’ பகுதியைப் போல ஹாங்காங்குக்கும் சிறப்பு நிர்வாகப் பகுதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்னை.\nஉலகின் மிகச்சிறந்த விமான நிலையம், பொருளாதாரச் சுதந்திரத்தில் முதலிடம், முதல்தர சரக்குக் கப்பல் தளம் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ஹாங்காங். சீனாவின் தற்போதைய படுவேகமான பொருளாதார வளர்ச்சிக்கு சோதனைக் களமாகப் பயன்பட்டது ஹாங்காங்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nசீனாவின் ஷென்சென் நகரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் பேர் வசித்த குக்கிராமமாக இருந்தது. தற்போது அங்கு மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சம். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஹாங்காங் தொழிலதிபர்களின் முதலீடுகளால் இன்று அந் நகரத்தின் அபார வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஹாங்காங் மீதான பிடியைத் தளர்த்த சீனா யோசிப்பதற்கு இவைதான் முக்கியக் காரணங்கள்.\nசீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்த 10 ஆண்டுகளில் ஹாங்காங் சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. ஹாங்காங் பகுதிக்குப் போட்டியாக ஷாங்காய் நகரை சீனா வளர்த்து வருகிறது.\nபல்வேறு புதிய நிறுவனங்களை ஷாங்க���ய் நகருக்குக் கொண்டுபோய், கிட்டத்தட்ட சீனாவின் வர்த்தகத் தலைநகராகவே அதை மாற்றிவிட்டது.\nஹாங்காங்கை விட சீனாவில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதால் ஹாங்காங் நிறுவனங்கள்கூட தங்கள் கடைகளை சீன நகரங்களில் பரப்பியிருக்கின்றன. பாதி நிறுவனங்கள் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.\nஇதனால் ஹாங்காங்கின் சிறு தொழில் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதால் ஹாங்காங் மக்கள் இதுபோன்ற செயல்களை நேரடியாகக் குறைகூற முடியாது என்றாலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.\nஇவை ஒருபுறம் இருக்க, சீனாவுடன் இணைந்திருப்பதால் ஹாங்காங் பகுதிக்கும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. 2003-ல் ஹாங்காங்கில் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, சீனாவின் உதவி இல்லாமல் போயிருந்தால் ஹாங்காங் மீண்டு வந்திருக்க முடியாது. சீனாவின் சரக்குகளைக் கையாளுவதால் ஹாங்காங் துறைமுகம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஇது தவிர, 1997-க்கு முந்தைய கணக்கை ஒப்பிட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்காகி இருக்கிறது. சீனாவிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ஹாங்காங் மாறிவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.\nசீனாவின் எரிச்சல்களுள் ஒன்றாகக் கருதப்படும் தைவான், சீனாவுடன் சேர்வதற்குத் தயக்கம் காட்டுவதற்குக் கூறப்படும் காரணங்களுள் ஒன்று முழுமையான மக்களாட்சி மறுக்கப்படும் என்பதுதான். எனினும், முன்புபோல் அல்லாமல் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களை சீனா சகித்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய மாற்றம்தான்.\nபொருளாதாரத்தில் ஹாங்காங்கை சோதனைக் களமாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்திய சீனா, ஹாங்காங்கில் முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவந்து, அதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே. செய்வீர்களா தோழர்களே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/tamil-blogs/", "date_download": "2021-09-18T13:52:50Z", "digest": "sha1:BF5M7UODLC3OERJIGWRNPV5F353ECDQU", "length": 238311, "nlines": 636, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tamil Blogs « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபாரதிய நவீன இளவரசன்: லா ச ரா\nமுதுபெரும் எழுத்தாளர் லா.ச.ரா. காலமானார் :: Yahoo\nAndhimazhai – News Details: “முதுபெரும் எழுத்தாளர் லா.ச.ரா. மறைந்தார்”\nMSN INDIA: “எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் மரணம்”\nWriter ‘La.Sa.Ra’ is no more: “எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் மரணம்”\n– ‘ஜனனி’ சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து, :: தபஸ்\nசிந்தாநதி : ❒ சிந்தாநதி ஓய்ந்தது\nமரத்தடி.காம்(maraththadi.com) – ல.ச.ரா. பற்றிச் சில குறிப்புகள் – இராஜ. தியாகராஜன்\nசென்னை, அக். 30: “லாசரா’ என்று அழைக்கப்படும் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம் (92) சென்னை அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (அக்.30) அதிகாலையில் காலமானார். அவர் இரு தினங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார்.\nஅவருக்கு மனைவி ஹேமாவதி, எழுத்தாளர் லா.ரா. சப்தரிஷி உள்ளிட்ட நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.\nபெங்களூரில் 1916-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த லா.ச.ரா.வின் பூர்விகம் லால்குடி.\nஆரம்ப காலத்தில் அவர் எழுதிய 5 கதைகள் “மணிக்கொடி’ இதழில் பிரசுரமாகி சிறப்புப் பெற்றன.\nமனித மனத்தின் மெல்லிய பக்கங்களைத் தனக்கே உரித்தான பாணியில் எழுதி, எழுபதாம் ஆண்டுகளில் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்த லா.ச.ரா. தனது 92-வது பிறந்த நாளிலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலா.ச.ரா. எழுதிய “சிந்தாநதி’ நாவலுக்கு 1989-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.\nஉலகக் கவிஞர்கள் மன்றத்தின் கெüரவ விருது (1982),\nதமிழக அரசின் கலைமாமணி விருது,\nகாஞ்சி சங்கராசாரியார்கள் இணைந்து அளி���்த “கதாரஸன் சதுரஹ’ என்ற விருது,\nஇலக்கியச் சிந்தனை விருது (1995),\nஅக்னி அட்சர விருது (1992),\n1997-ல் வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விருது ஆகியவை இவருக்குக் கிடைத்த சிறப்புகள்.\n17 வயதில் அவர் “தி எலிபென்ட்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய கதைதான் முதலில் பிரசுரமானது.\nலா.ச.ரா. எழுதிய 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவர் “அமுதசுரபி’ இதழில் “தி பாய் ப்ரெண்ட்’ என்று எழுதியதே அவரது கடைசி கதையாகும்.\nமத்திய அரசின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி மேலாளராக ஓய்வு பெற்றவர் லா.ச.ரா.\nஅவரது மகன் சப்தரிஷியின் வீட்டு முகவரி: ஏ 6, அட்சயா ஹோம்ஸ், சரஸ்வதி நகர், திருமுல்லைவாயல் (சேகர் ஸ்டோர்ஸ் அருகில்), சென்னை -62. தொலைபேசி: 26375470, செல்: 94444 97502.\nசிந்தாநதி சகாப்தம்: – அசோகமித்திரன்\nசென்ற திங்கள்கிழமை 29-ம் தேதி மறைந்த லா.சா.ராமாமிர்தம், 1916-ல் லால்குடியில் பிறந்தார். அன்று கீழ்மத்திய வகுப்பினருக்குக் கிடைத்த எளிய படிப்பை வைத்துக் கொண்டே அவர் ஆங்கிலத்தில் எழுத முயன்றார். அன்று அவருடைய பெரிய ஆதரிசம் இளம் அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்க்வே. ஆனால், விரைவில் அவருடைய உண்மையான சாதனம் “தமிழ்’ என்று தெரிந்து விட்டது.\nஅதன்பின் 50 ஆண்டு காலம் லா.சா.ரா. வியந்து ஆராதிக்கத்தக்க தமிழ் எழுத்தாளராக விளங்கினார்.\nசிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் “புத்ர’ என்ற நாவல் எழுத வைத்தது. அதன்பின் அவர் இரு நாவல்கள் எழுதினாலும் அவருடைய இலக்கியச் செல்வாக்கு சிறுகதை வடிவத்தில் இருந்தது.\nஅவருக்கு 1989-ல் “சாகித்ய அகாதெமி விருது’ பெற்றுத் தந்த சுயசரிதை “”சிந்தாநதி” தினமணி கதிரில் தொடராக வந்தது.\nஒரு விதத்தில் லா.சா.ரா. அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகிவற்றுடன் கோபம், சாபம், ரெüத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை.\nதமிழ் வரையில் இந்து மத தெய்வங்களை அவர் போல இலக்கியக் குறியீடாக பயன்படுத்தியவர் எவருமே இல்லை எனலாம். அதேபோல இந்தியத் தத்துவச் சொற்களையும் அவர் போலக் கையாண்டவர் தமிழில் கூற முடியாது. இக் குறியீடுகள் தவிர அவருடைய படைப்புகளில் இறுக்கமான கதையம்சமும் இருக்கும். ஒரு முற்போக்கு விமரிசகர் இவரையும், இன்னொரு எழுத்தாளரான மெüனியையும் இணைத்து மேலோட்டமாகக் குறிப்பிட்டதைப் பலர் திருப்பி எழுத நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு விசித்திரமான பிரிவு ஏற்பட்டது. அது இரு எழுத்தாளர்களுக்கும் நியாயம் இழைக்காததுடன் அத்தகைய விமரிசகர்களுக்குப் படைப்புகளுடன் நேரிடைப் பரிச்சயம் இல்லை என்றும் தெரியப்படுத்தி விடும்.\nலா.சா.ரா.வின் சிறுகதைகளைப் பத்திரிகையில் படித்து அவரைத் தேடிப் போய் அவரை நூல் வடிவத்தில் வாசகர்களுக்கு அளித்தப் பெருமை கலைஞன் மாசிலாமணி அவர்களைச் சேரும். சுமார் 7 ஆண்டுகள் முன்பு லா.சா.ரா.வைக் கெüரவிக்கும் விதத்தில் அவருடைய ஆயுட்காலப் படைப்பிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு ரீடர் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. லா.சா.ரா.வுக்கு இருந்த இலக்கியச் செல்வாக்குக்கு இணையாக அவருக்கு பரிசுகள், விருதுகள் அளிக்கப்படவில்லை.” சிந்தாநதி’ என்ற படைப்புக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருது கூட மிகவும் காலம் கடந்து அளிக்கப்பட்ட ஆறுதல் பரிசு.\nலா.சா.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட “மஹஃபில்’, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட “நியூ ரைட்டிங் இன் இந்தியா’ செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.சா.ரா.வைக் கருதினார்.\nநூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.சா.ரா. எழுதியிருந்தாலும் அவருடைய “பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய “புத்ர’ மற்றும் “அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் “சிந்தாநதி’ அவருடைய இயல்பானக் குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டிருக்கும். லா.சா.ரா. எழுதிய காலத்தில் உயரிய நவீன தமிழ்ப் படைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும் கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காதது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார். அவருடன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.\n – லா.ச.ராமாமிருதம் :: appusami.com\nதூக்கமே, நீ இலாதுபோனால் துக்கங்களுக்கு முடிவு ஏது மறதி எனும் மருந்து தந்த மாபெரும் மருத்துவம் அல்லவா நீ\nஉன் வருகை தெரிகிறது; ஆனால் நீ வந்தது அறியேன்; அறிய நீ விடுவதில்லை.\nநான் விழித்திருக்கையிலேயே நீ இழைத்த மருந்தை என் கண் சிமிழில் எப்போது வழித்தாய் இமைமீது உன் முத்தத்தின் மெத்துதான் இறுதியாக நான் அறிந்தது. என் கண்ணுக்குள் நீ வைத்த மையில் யாவும் மறைந்த இழைவில் நானும் மறைந்தபின் என் கண்ணுக்குள் நீ வந்து புகுந்தது எப்போ இமைமீது உன் முத்தத்தின் மெத்துதான் இறுதியாக நான் அறிந்தது. என் கண்ணுக்குள் நீ வைத்த மையில் யாவும் மறைந்த இழைவில் நானும் மறைந்தபின் என் கண்ணுக்குள் நீ வந்து புகுந்தது எப்போ வந்து அங்கு நீ என் செய்கிறாய் என்று நான் அறிய முடியுமா\nஉன்முகம் ஆசைமுகம். எப்போதும் மறைவு முகம் எதிர்ப்பட்டு விட்டால் உண்மை உரு தெரிந்துவிடும் என்ற பயமா\nநான் தேடியோ, நீயாக வந்தோ, எப்படியோ நேர்ந்து விடுகிறாய்.\nநினைவோடு உன்னை நான் சிந்திக்க நேர்கையில் உன்மை நான் நினைப்பது எப்படி எப்படியோ. தினப்படி உன் மடியில் என்னைத் தாலாட்டு மறுதாய்.\nஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண், நினைவுக்கு வைப்பாட்டி நீ மானம் அறியாதவரேயில்லை.\nமரணத்தின் தன்மையைக் கரணத்தில் ஊட்டும் உபதேச மோனகுரு.\nஉயிருக்கு காவல். மரணத்தின் தாதி.\nஎன் துயரங்கள் மறக்க உன்னைத் தேடுகிறேன். ஆனால் நீ வந்ததும் உன்மை மறந்து விடுகிறேன். நீ வந்ததும் என்னையே எனக்கு நினைப்பில்லை. உன்னை நினைவில் நிறுத்துவது எப்படி உன் நன்றி நான் உன்னை மறந்தாலும் என்னை நீ மறப்பதில்லை. இதுவே என் பெருமை, என் வாழ்வு. நன்மையின் தன்மையே இதுதான். இருவர் ஞாபகத்தை அது நம்பியில்லை, ஒருவர் செய்கையில் வேரூன்றி விட்டபின்.\nஉனை நான் மறந்தாலும், உனக்கு என் நினைவிருக்க, நீ என் சுமைதாங்கி.\nநினைவும் மறதியும், விழிப்பும் தூக்கமும் மாறி மாறி இரவு குவிந்த கண் மலரிதழ், செம்முலாம் உன் கண்டு விரிகையில், இன்றைய விழிப்பில் பிறந்த வண்ணங்கள் கூட்டி நேற்றைய நினைப்பில் வரைந்த சித்திரம் ஒளியும் நிழலுமாய் உலகம் தக தக அழகுகள் வீசி காக்ஷ¢ விரியுதம்மா. எல்லாம் இன்பமயம். உடலும் மனமும் லகுவும் லயமுமாய் சிறுத்தையின் சோம்பல் முறித்தெழுகின்றன.\n– மதுசூதனன் தெ.|பிப்ரவரி 2002\nதமிழ்ப் புனைகளத்தில் ‘லா.ச.ரா’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர்.\n”பொதுவாக ஒரு தத்துவசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும் என் எழுத்தின் உள்சரடாக ஓடுவதே என் தனித்துவம்” என்று தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்.\nலால்குடியில் பிறந்த ராமாமிருதம் 1937ல் எழுதத் தொடங்கி தனக்கென தனிப்பாணி ஒன்றை அமைத்துக் கொண்டார். தனது பதினைந்து பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்த அவரது வேகம் லாசராவுக்கு ஓர் தனித்தன்மை கொண்ட ஓர் எழுத்துநடையைக் கொடுத்துள்ளது. சிறுகதை, கவிதை, நாவல்கள், கட்டுரைகள் என பல களங்களிலும் இயங்கியவர். ஆனாலும் எழுதிக் குவித்தவர் அல்ல. ஆனால் அவர் எழுதியவை ஆழமும் அழகும் தனிச்சிறப்பும் கொண்டவை.\n‘சாதாரணமாகவே நான் மெதுவாக எழுது பவன். ஆனால் சதா எழுதிக் கொண்டிருப்பவன்’ என்ற கொள்கையை வரித்துக் கொண்டிருந்தவர். மேற்கத்திய இலக்கியங்களில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். அவரது பாத்திரங்கள் பல அவராகவே ஆகி, வார்த்தையாக, கவிதையாக, துடிப்பும் வெடிப்புமாகப் பேசு கின்றது. பேசிக் களைத்தால் சிந்திக்கின்றது. அதுவும் களைப்பாகும் போது, அடிமனம் விடு விப்படைந்து திசையின்றி ஓடுகிறது. வாசக அனுபவத்தில் பல்வேறு சிதறல்களை மனவுணர்வுகளை, மனநெருக்கடிகளை, புதிய உணர்திறன்களை கிளறிவிடுகிறது.\nசூழ்நிலைகளில் பாத்திரவார்ப்புகளில் அவற்றின் உணர்ச்சித் தீவிரங்களில் சொல்லா மலே உணர்த்தும் நளினம் கதை முழுவதும் இயல்பாகவே இருக்கும். நனவோடை, மன ஓட்டம், சுயஅமைவு கதையோட்டத்தின் கூட்டமைவுக்கு உயிர்ப்பாக உள்ளன. வாசகர் களின் கற்பனை அனுபவத்துக்கு அப்பால் புதிய தெறிப்புகளாக புதிய உணர்த்திறன்களாக லா.ச.ரா எழுத்துக்கள் உள்ளன.\nலாசராவின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் யாவும் மனிதமனத்துடன் ஆத்மவிசாரணையை வேண்டி நிற்கும் படைப்புகளாகவே உள்ளன. லாசராவின் படைப்புலகு, எழுத்து நடை, தமிழ்ப்புனை கதை மரபின் வளர்ச்சிக்கான ஊக்கிகளாக அமைந்துள்ளன. அன்பு, காதல், தியானம், தியாகம் இவற்றின் அடிசரடாக லாசராவின் உலகம் இயங்கி புதிய வாழ்வியல் மதிப்��ீடு களை நமக்கு வழங்கிச் செல்கின்றன.\nநானே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்\nஇதற்கு எழுத்து எனக்கு வழித்துணை\nஅதுமாதிரி எழுத்து எனக்கு வழித்துணை\nஒரு சமயம் அது என் விளக்கு\nஇவை லாசாராவுக்கு மட்டுமல்ல அவரது படைப்புகளுடன் பரிச்சயம் கொள்ளும் வாசகர்களுக்கும் நேர்வது.\nசிறுகதைகள்: ஜனனி, தயா, அஞ்சலி, அலைகள், கங்கா\nநாவல்கள்: அபிதா, கல்சிரிக்கிறது, புத்ரா\nகட்டுரைகள்: முற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம்\nகுற்றாலத்தின் தேனருவிக்குப் போகின்ற வழியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் படுத்துக்கிடந்த வயதானவர் ஒருவரைக் கண்டேன். அழுக்கேறிய உடையும், பிசுக்குப் பிடித்த தலையும், பிரகாசிக்கும் கண்களும் கொண்டவராக இருந்தார். யாருமற்ற மலையின் மீது அவர் எப்படி வாழ்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘‘எப்படித் தனியாக வாழ்கிறீர்கள் நீங்கள் சாமியாரா\nஅவர் சிரித்தபடி, ‘‘நான் சாமி இல்லை. சாதாரண ஆசாமி. இங்கே இருப்பது பிடித்திருக்கிறது. தங்கிவிட்டேன். நான் தனியாக வாழவில்லை. இத்தனை மரங்கள், பறவைகள், அணில்கள், எறும்புகள் என ஒரு பெரிய உலகமே என்னைச் சுற்றி இருக்கிறதே’’ என்றார். தவறு என்னுடையது என்பது போலத் தலைகுனிந்தேன். அவர் சிரித்தபடியே தொடர்ந்து சொன்னார்…\nÔÔசூரியனையும் சந்திரனையும் போல் தனிமையானவர்கள் உலகில் வேறு யாருமே கிடையாது. மனிதனுடைய பெரிய பிரச்னை அடுத்த மனிதன் தான். கூடவே இருந்தாலும் பிடிக்காது. இல்லாவிட்டாலும் பயம்\nஅருவியை விடவும், என்னைச் சுத்த மாக்கின இந்தச் சொற்கள். வாழ்வின் நுட்பங்களை ஞான உபதேசங்களாக வாசிப்பதைவிடவும் வாழ்ந்து கண்டவனின் நாக்கிலிருந்து கிடைக்கும் போதுதான் நெருக்கமாக இருக்கிறது.\nதனியாக இருப்பது பயமானது என்ற எண்ணம் குழந்தையிலிருந்தே நம்முள் ஊறத் துவங்கிவிடுகிறது. உண்மையில் தனிமை பயமானதா நிச்சயமாக இல்லை. தனிமை ஒரு சுகந்தம். அதை நுகர்வதற்குத் தேவை மனது மட்டுமே\nசில நாட்களுக்கு முன், கடற்கரையில் இரவில் அமர்ந்திருந்தேன். குழந்தை விளையாடிப் போட்ட பலூன் ஒன்றை கடல் அலை இழுத்துக்கொண்டு இருந்தது. பலூன் உள்ளே போவதும் கரையேறுவது மாக ஒரு நாடகம் நடந்துகொண்டே இருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு பெரிய கடலால் இந்தச் சிறிய பலூனை ஒன்றுமே செய்ய முடியவ��ல்லை. எவ்வளவு பெரிய அலைகளின் கைகளால் நீட்டிப் பிடித்தாலும், பலூன் தண்ணீரில் மிதந்துகொண்டுதான் இருக் கிறது. ஆனால், அலைகள் சலிப்புற்று நிறுத்துவதேயில்லை.\nநம் தனிமையும் இந்த பலூன் போல அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும், தன்னியல்பு மாறாமல் இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் யாருமற்றுப் போன நேரங்களில்தான் நாம் தனிமையாக இருப்பதாக உணர் கிறோம். அது நிஜமானது இல்லை. ஒவ்வொரு நிமிஷமுமே நாம் தனிமை யானவர்கள்தான்\nநாம் பார்க்கும் காட்சியை, நாம் பார்த்த விதத்தில் இன்னொருவர் பார்ப்பதில்லையே சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, படிக்கும் போது, உறங்கும்போது என எப்போ துமே தனிமையாகத்தான் இருக்கிறோம். ஆனால், அதை அறிந்துகொள்வதில்லை. இயற்கையின் முன் மட்டும்தான் தனிமையின் வாசனையை நம்மால் நுகர முடிகிறது. பிரமாண்டமான மலையின் உச்சி யில் நின்றபடி சூரிய அஸ்தமன காட்சியை ஒருமுறை கண்டேன்.\nபறவை சிறகடித்துக்கொண்டு இருப்பது போல, மேற்கு வானில் சூரியன் அசைந்து அசைந்து உள்ளே ஒடுங்குவதைக் கண் டேன். பார்த்துக்கொண்டு இருந்த போதே, வெளிச்சம் மறைந்து இருட்டு கசிந்து வரத் துவங்கி, கண்முன் இருந்த பள்ளத்தாக்கும், மரங்களும் காணாமல் போகத் துவங்கின. அதுவரை இல்லா மல், இருட்டின் நெருக்கத்தில்தான் நான் தனியாக இருக்கிறேன் என்ற பயம் எழும்பத் தொடங்கியது. ஆச்சர்யமாக இருந்தது. நம் தனிமையை மறைக்கும் கைகள் சூரியனுடையவைதானா\nதனிமையாக இருப்பது என்றவுடனே மற்றவர்களை விட்டு விலகிப் போய்விடுவது என்று நம் மனதில் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல. தனியாக இருப்பது என்பது மாறாத ஒரு நிலை. எத்தனை ஆயிரம் நிறைந்த கூட்டத்திலும்கூட நாம் தனியாள்தானே கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம் கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம் ஆறடிக்குள்தானே அப்படி, வாழ்விலும் பகுதி அனுபவத்தை முழு அனுபவமாக மாற்றிக்கொண்டு விடுகிறோம்.\nபௌத்த ஸ்தல மான சாஞ்சியில் ஒரு பிக்குவைச் சந்தித்தேன். அவர் நேபாளத் திலிருந்து நடந்தே வந்திருக்கிறார். அவரது பையில் பௌத்த சாரங்கள் அடங்கிய புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தில் உலர்ந்து போன அரச மர இலை ஒன்றை வைத்திருந்தார். ‘எதற் காக அந்த இலை\nஅவர் அமைதியான குரலில், ‘ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒரு வடிவத்தில் இருக்கிறது. ஒரு நேரம் அசைகிறது… ஒரு நேரம் அசைய மறுக்கிறது. ஒரு இலை காற்றில் எந்தப் பக்கம் அசையும் என்று யாருக்காவது தெரியுமா அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம் இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம் அதை நினைவுபடுத்திக்கொள்ளத்தான் இந்த இலை’ என்றார். மரத்தடியிலிருந்து பிறக்கும் ஞானம் என்பது இதுதானோ என்று தோன்றியது.\nஒரு வெளிநாட்டுக்காரன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அந்த பிக்குவை அருகில் அழைத்தான். அவர் எழுந்து ஒரு எட்டு நடந்துவிட்டு, மண்டியிட்டு தலையால் பூமியை வணங்கினார். திரும் பவும் மறு எட்டு வைத்துவிட்டு, அதே போல் தலையால் பூமியை வணங்கினார். எதற்காக அப்படி நடந்துகொள்கிறார் என்று எவருக்கும் புரியவேயில்லை.\nஅவர் சிரித்தபடியே, ‘பூமி எத்தனை பெரிதானது மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது அதை புரிந்துகொண்டதால்தான் இப்படிச் செய்கிறேன்’ என்றார்.\n‘இப்படி நடந்தேதான் நேபாளத் திலிருந்து வந்தீர்களா’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது பத்து வயதிலிருந்து நான் இப்படித்தான் எங்கு போனாலும் நடந்தே போகிறேன். தற்போது எனக்கு வயது எழுபதாகிறது’ என்றார் பிக்கு.\nபிக்கு என்னைக் கடந்து போய்விட்ட பிறகும், அவரது புத்தகத்தில் மறைந்திருந்த இலை மனதில் படபடத் துக்கொண்டே இருந்தது. ஒரு இலை காற்றில் எந்த பக்கம் அசையும், எப்போதும் உதிரும் என்பது ஏன் இன்று வரை ஆச்சர்யமாக இல்லை தனிமையை இதைவிட வும் எளிமையாக விளக்க முடியுமா, என்ன\nபுறநானூற்றுப் பாடல் ஒன்றில், இறந்து போன தன் தலைவனைப் பிரிந்த துக்கத்தில் தலைவி, ‘தேர்ச் சக்கரத்தில் ஒட் டிய பல்லியைப் போல அவரோடு வாழ்ந்து வந்தேன்’ என்கிறாள். எத்தனை நிஜமான வார்த்தை தேர்ச் சக்கரத்தில் ஒட்டிக் கொண்ட பல்லி, தன் இருப்பிடத்தை விட்டு நகர்வதே இல்லை. ஆனாலும், தேரோடு எத்தனையோ தூரம் பயணம் செய்திருக் கிறது. எத்தனையோ மேடு பள்ளங்களைக் கடந்து போயிருக் கிறது. பெண்ணின் தீராத் தனிமையை விளக்கும் கவித்துவ வரிகள் இவை.\nதனிமை உக்கிரம் கொள்ளும்போது அதை நாம் எதிர்கொள்ள முடியாமல் எதற்குள்ளாவாவது மூழ்கிக்கொண்டு விடுகிறோம். பெரும்பான்மை குடும்பங் களில் பெண்கள் இருப்பு இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் துணை வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டு ஒருவரோடு வாழத் துவங்கி, அந்தத் துணை ஏற்படுத்தும் வலியையும் நெருக்கடியையும் தாங்கிக் கொள்ள முடியாமலும், அதை விட்டு விலகி தனது வாழ்வை எதிர்கொள்ள முடியாமலும் அல்லாடுகிறார்கள்.\nஏதோ சில அரிய நிமிஷங்கள்தான் அவர்களை, தான் யாருடைய மனை வியோ, சகோதரியோ, தாயோ இல்லை; தான் ஒரு தனியாள் என்று உணர்த்து கின்றன. அந்த நிமிஷம் கூடப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே புகையென மறைந்துவிடுகிறது.\nவாழ்வு அனுபவங்களை உன்னத தரிசனங்கள் போல, கவிதையின்மொழியில் கதைகள் ஆக்கியவர் லா.ச.ராமாமிருதம். அவரது கதைகள் இசை யைப் போல நிசப்தமும், தேர்ந்த சொற்களின் லயமும் கொண்டவை. சொல்லின் ருசியைப் புரிய வைக்கும் நுட்பம் கொண்டது அவரது எழுத்து. லா.ச.ரா&வின் ‘கிரஹணம்’ என்ற கதை, ஒரு பெண் தன் தனிமையை உணரும் அபூர்வ கணத்தைப் பதிவு செய்துள்ளது.\nகதை, சூரிய கிரஹணத்தன்று கடலில் குளிப்பதற் காகச் செல்லும் கணவன்&மனைவி இருவரைப் பற்றியது. மனைவி கடலில் குளிக்கப் பயந்து போய் வரமாட்டேன் என்கிறாள். கணவன் கட்டாயப்படுத்தி அழைத்துப் போகிறான். பயந்து பயந்து தண்ணீரில் இறங்குகிறாள். ஒரு அலை அவள் மேல் விழுந்து கணவன் கையிலிருந்து அவளைப் பிடுங்கிக் கடலினுள் கொண்டு போகிறது.\nமூச்சடைக்கிறது. ஒரு நூலளவு மூச்சு கிடைத்தால்கூடப் போதும் என்று போராடுகிறாள். அலை புரட்டிப் போடுகிறது. மூச்சுக் காற்று கிடைக்கிறது. தன்னை யாரோ காப்பாற்றியிருப்பது புரிகிறது. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு யாரோ ஒருவன் சிரித்தபடி நிற்கிறான். யார் அவன், எப்படி இவ் வளவு உரிமையாக கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறான் என்று யோசிப்ப தற்குள் இன்னொரு அலை வந்து அவளை உள்ளே இழுத்துப் போகிறது.\nஅவள் தண்ணீருள் திணரும் நிமிஷத்துக்குள், தான் ஒரு பெண்ணாகப் பிறந் ததுதான் இத்தனைத் துயரத்துக்குக் காரணம் என்று அவளுக்குப் புரி கிறது. தனது ஆசைகளை, தாபங்களை மறைத்துக்கொண்டு எத்தனை காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம், தனது சுயம் வாசிக்கப்படா மல் வீணயின் தந்தியில் புதைந்துள்ள இசை யைப் போல தனக்குள் ளாகவே புதைந்து போய்க் கிடப்பது புரிகிறது.\nஅதே ஆள் திரும்பவும் அவளைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறான். அவளது கணவன் சிறு தொந்தி தெறிக்க, பதறி ஒடி வருகிறார். காப்பாற்றியவன் சிரித்தபடியே, ‘இந்த அம்மா சாக இருந் தாங்க. நல்ல வேளை, நான் பார்த்துக் காப்பாற்றினேன்’ என் கிறான். அதுவரை நடந் தது அவளுக்குள் புதைந்து போய், அவள் பயம் கரைந்து வெறிச் சிரிப்பாகிறது. சிரிப்பு காரணமற்ற அழுகை யாக மாறி, ‘என்னை வீட்டுக்கு அழைச்சிட் டுப் போயிடுங்கோ’ என்று கத்துகிறாள் என்ப தாக கதை முடிகிறது.\nகிரஹணம் பிடித்தது போல வாழ்வில் இப்படிச் சில சம்பவங் கள் கடக்கின்றன. ஆனால், இந்த நிமிஷங் கள்தான் வாழ்வின் உண்மையான அர்த்தத் தைப் புரிய வைக் கின்றன.\nசில வேளைகளில் தோன்றுகிறது… பிரமாண்டமான கடல் கூட தனிமையாகத் தானே இருக்கிறது அதுவும் தனது தனி மையை மறைத்துக் கெள்வதற்குத்தான் இப்படி அலைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக் கிறதோ\n‘அலைகளைச் சொல்லிக் குற்றமில்லை, கடலில் இருக்கும் வரை’ என்கிற நகுலனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற லா.ச.ராமாமிருதம் தனித்துவமான கதை சொல்லும் முறையும், கவித்துவமான நடையும் கொண்ட அரிய எழுத்தாளர். அவரது கதைகள் இயல்பான அன்றாட வாழ்வின் சித்திரங்களாகும். ஆனால், அதன் அடிநாதமாக மெய்தேடல் ஒன்று இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு சிற்பியைப் போல சொற்களைச் செதுக்கி உருவாக்கும் கவித்துவ சிற்பங்கள் என இவர் கதைகளைச் சொல்லலாம். அபிதா, பச்சைக்கனவு, பாற்கடல், சிந்தா நதி, த்வனி, புத்ரா போன்றவை இவரது முக்கிய நூல்கள். இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் உரைந��ையில் லா.ச.ரா. நடை என தனித்துவமானதொரு எழுத்து முறையை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற லா.ச.ராமாமிருதம் தற்போது சென்னை, அம்பத்தூரில் வசித்து வருகிறார்.\nலா ச ராமாமிருதம் – கலாச்சாரம் ஒரு கதைச் சிமிழுக்குள்\nலா ச ரா எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின்பாதியில் இருந்தே இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் வெளியுலகத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. ராமாமிருதத்துக்கு இந்த வட்டத்துக்கு வெளியே உள்ள உலகம் இல்லாத உலகம்தான். அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலத் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள், என்ற குறுகிய உலகின் உள்ளேயே நாம் காலத்தின் பிரவாஹத்தைப் பார்க்கிறோம்.\nஅவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிடம் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லப் பட்டாலும் ராமாமிர்தம் ஜாய்சின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார்.\nடச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஜப்பானிய உக்கியோயி கலைஞர்களைப்பற்றி எழுதுகிறார்: “தன் வாழ்க்கை முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால் வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்ல முடியாது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.”\nரவீந்திரநாத் டாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தைச் சுற்றிக்காணும் ஆசையில் ஒருவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங் கள் கடந்து கடைசியில் களைப் புற்றுத் தன் வீடு திரும்புகிறான்.\nதிரும்பியவன் கண்களில் முதலில் பட்டது, அவன் குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் படிந்து இருந்த பனித்துளி. அவன் சுற்றிவந்த உலகம் முழுதையும் அப்பனித்துளியில் கண்டு அவன் ஆச்சரியப் பட்டுப் போகிறான். சுற்றிய உலகம் முழுதும் அவன் காலடியிலேயே காணக்கிடக்கிறது.\nலா.ச.ராமாம்ருதம் எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின் பாதியிலிருந்தே, இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவர��ு எழுத்துலகம் அவரது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. அவர் எழுதியதெல்லாம் அந்த குடும்ப எல்லைக்குட்பட்ட உலகைப்பற்றித்தான், அதன் என்றென்றுமான குடும்ப பாசங்களும், உறவுகளும் குழந்தைகள் பிறப்பும், வீட்டில் நிகழும் மரணங்களும், சடங்குகளும்,பெண்களின் ஆளுமை ஓங்கி உள்ள உறவுகளும்தான் அவரது கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. அம்மாக்களும் மாமியார்களும் நிறைந்த உலகம் அது. அந்த மாமியார்களும் அம்மாக்களாக உள்ளவர்கள்தான்.\nராமாம்ருதத்திற்கு இந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள உலகம் இல்லாத உலகம்தான். இந்த வட்டத்திற்கு வெளியே சமூகத்தில், வெளி உலகில் நிகழ்ந்துள்ள நிகழும் எதுவும், சமூக மாற்றங்கள், தேசக் கிளர்ச்சிகள், போர்கள், புரட்சிகள், எதையும் ராமாம்ருதமோ, அவர் கதைகளின் பாத்திரங்களோ, கேட்டிருக்கவில்லை போலவும் அவற்றோடு அவர்களுக்கு ஏதும் சம்பந்தமில்லை போலவும் அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலவும் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள் என்ற குறுகிய உலகினுள்ளேயே நாம் காலத்தின் ப்ரவாஹத்தையும் பார்க்கிறோம்.\nமுப்பதுகளிலிருந்து அவருடைய கதைகளில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளும், பாத்திரங்களும் 1890களைச் சேர்ந்தவைகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உறவு களின் உணர்வுகளையும், பாசங்களையும், ராமாம்ருதம் தனது தூரிகையில் தீட்டிவிடுகையில், அவற்றிலிருந்து எழும் மன உலகத் தேடல்களும் தத்துவார்த்த பிரதிபலிப்புகளும் 1990களில் வாழும் நம்மைப் பாதிக்கின்றன. 2090-ல் வாசிக்கக்கூடும் ஒரு வாசகனின் மன எழுச்சிகளும் அவ்வாறு தான் இருக்கும் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம்.\nகண்கள் ப்ரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாம்ருதம் நம்மைக் கேட்கக்கூடும், “ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன அது எம்மாற்றமும் அடைந்ததா அல்லது பனித் துளிதான் உலகத்தில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபிள்ளிலிருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் ப்ரதிபலிக்கத்தான் தவறிவிட்டதா” இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். இத்தனிமை கலைஞனா��� சுய ஆராய்வில் தனது ஆளுமைக்கும் நேர்மைக்கும், ஏற்ப அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டது.\nஏனெனில் ராமாமிர்தம் அவர் காலத்திய சரித்திர நிகழ்வு களோடும் இலக்கிய நிகழ்வுகளோடும் வாழ்பவர். அவர் தனது மத்தியத்தர பிராமணக் குடும்பப் பிணைப்புகளையும் பாசங்களையும் பற்றியே எழுதுபவராக இருக்கலாம். ஆனால் அவர் அறிந்த அவருக்கு முந்திய சமஸ்க்ருத, ஆங்கில, தமிழ்ச்செவ்விலக்கியங்களுக்கெல்லாம் அவர் வாரிசான காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் அவர் கடமைப் பட்டவர்.\nலா.ச.ராமாம்ருதம் பிதிரார்ஜாதமாகப் பெற்ற இந்தக் குறுகிய கதை உலகத்தை அவர் மிகக்கெட்டியாக பற்றிக் கொண்டுள்ள தகைமையைப் பார்த்தால் அதை ஏதோ மதம் என எண்ணிப் பற்றியுள்ளது போல் தோன்றும். அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிட மிருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ராமாம் ருதம் ஜாய்ஸின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார். அது போக ஜாய்ஸின் நனவோடை உத்தி துண்டாடப்பட்ட சப்த நிலயில் காண்பதற்கு எதிராக ராமாம்ருததின் நனவோடை உருவகங்களின், படிமங்களின் சப்த பிரவாஹம் எனக் காணலாம். (புத்ர பக். 9-10) க.நா.சுப்ரமண்யம் லா.ச.ராமாம்ருதத்தின் எழுத்துக்களைப் பற்றி விசேஷமான கருத்து ஒன்றைச் சொல்லி யிருக்கிறார்.\nஅதாவது, ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாக ஒரே கதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று க நா.சு. சொல்கிறார். ராமாம்ருதமும் இதைச் சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வார். “நான்தான் நான் எழுதும் கதைகள், என்னைப்பற்றித்தான் என இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறேன்,” என்பார். சாஹித்திய அகாடமி பரிசு வாங்கிய சிந்தாநதி க்கு இணை என்று சொல்லத்தக்க, அதற்கு முந்திய புத்தகமான பாற்கடல் மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷமான புத்தகம்.\nலா.ச.ராமாம் ருதம் பாற்கடலைத் தன் குடும்பத்தைக் குறிக்கும் உருவக மாகப் பயன்படுத்துகிறார். பாற்கடல்- இல் ராமாம்ருதத்தின் குடும்பத்தினதும் அவர் மூதாதையரதும் மூன்று தலைமுறை வரலாற்றை, வருஷவாரியாக அல்ல, அவ்வப்போது நினைவு கூறும் பழம் சம்பவத் துணுக்குகளாக எழுதிச்செல்கிறார். அதில் அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் நம்மில் வெகு ஆழமாகப் பதிபவர்கள்.\nஅவர்கள் எல்லோர்களுக்கிடையில் அவரது பாட்டனார���ம் விதவையாகிவிட்ட அத்தைப்பாட்டியும்தான் காவிய நாயகர்கள் எனச் சொல்லத்தக்கவர்கள். பாற்கடல் ராமாமிர்தத்தின் வாலிப வயது வரையிலான நினைவுகளைச் சொல்கிறது. இதற்குப் பிந்திய கால நினைவுகளைத் தொகுத்துள்ள சிந்தா நதி ராமாம்ருதம் தன் எல்லா எழுத்துக்களிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரைப் பற்றியுமே எழுதி வந்துள்ளார் என்பதற்குச் சாட்சிமாக நிற்கிறது. அவர்கள் எல்லோருமே அவரது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவும் ஒரு தேர்வில் அதில் இடம்பெறு கின்றன.\nஇவற்றைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ராமாம்ருதம் பெரும் திகைப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாவார். நாற்பது வருடங்களாக அவர்களைப் பற்றி, கிட்டத்தட்ட நூறு கதைகளிலும், மூன்று நாவல்களிலும் எழுதிய பிறகும் கூட, இன்னமும் அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை வற்றிவிடவில்லை, அப்பிரமையிலிருந்து அவர் இன்னும் விடுதலை பெறவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது.\nமற்ற எவரையும் விட, அவரது குடும்பத் தெய்வமான பெருந்திரு, அவருடைய தாத்தா, கொள்ளுப் பாட்டி, பின் அவரது பெற்றோர்கள், இவர்க ளனைவரும் அவர் மீது அதிகம் செல்வாக்கு கொண்டுள்ள னர். இவர்கள்தான் அவருக்கு ஆதரிசமாக இருக்கின்றனர். இவர்களிலும் கூட குடும்பத் தெய்வமான பெருந்திருவும் அவருடைய பாட்டியும்தான் அவர் சிந்தனைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவரது தாத்தா ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். அவர்களது குடும்ப தெய்வம் பெருந்திரு பற்றி அவருக்குத் தோன்றியதையெல்லாம் அவர் கவிதைகளாக எழுதி நிரப்பிய நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.\nஅவரைத் தவிர வேறு யாரும் அவற்றைத் தொடுவது கிடையாது. எழுதுவது என்ற காரியம், இன்னொருவருக்குச் சொல்ல என்று இல்லாமல், அதை ஒரு தியானமாகக் கருதுவது, எழுதுவதைக் கவிதைப் பாங்கில் எழுதுவது, சக்தி பூஜையும், வாழ்வையும் மரணத்தையும்கொண்டாடுவது போன்ற ராமாம்ருதத்தின் இயல்புகள் அனைத்தும் அவரது பாட்டனாரிடமிருந்து அவர் பெற்றார் போலும். இதைச் சாதாரணமாகச் சொல்லி விடக் கூடாது. அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய விஷயம் இது. ராமாம்ருதத்தின் எழுத்தில் காணும் அனேக விசேஷமான அவர���க்கே உரிய குணாம்சங்களை அது விளக்கும். ராமாம்ருதம்தான் எவ்வளவு பக்தி உணர்வுகொண்டவர் என்பதோ, அதை எவ்வளவுக்கு வெளியே சொல்வார் என்பதோ நமக்குத் தெரியாது.\nஆனால் ,அவரது கதைப் பாத்திரங்கள் மற்றவரையும் தம்மையும் உக்கிர உணர்ச்சி வசப்பட்ட வேதனைக்கு ஆட்படுத்துவதிலிருந்தும், ராமாமிருதத்தின் பேனாவிலிருந்து கொட்டும் வெப்பமும், சக்தி மிகுந்த வார்த்தைகளும், குடும்பத்தைத் தாம்தான் தாங்கிக் காப்பது போன்று, அதற்கு உயிர்கொடுப்பதே தாம்தான் என்பது போன்றும், குடும்பத்தின் ஏற்றம் இறக்கங்களுக் கெல்லாம் தாம்தான் அச்சு போன்றும் இயங்கும் பெண் பாத்திரங்களின் ஆக்கிரம சித்தரிப்பும், (ராமாம்ருதம் தன் உள்மன ஆழத்தில், தென்னிந்திய சமூகமே அதன் நடப்பிலும் மதிப்புகளிலும் இன்னமும் தாய்வழிச் சமூகம்தான் என்ற எண்ணம் கொண்டவராகத் தெரிகிறது) திரும்பத் திரும்ப அவர் கதைகளில் காட்சி தரும் புஷ்பங்கள், குங்குமம், சடங்கு வழிப்பட்ட ஸ்னானங்கள், அக்னி, சாபங்கள், ஆசீர்வாதங் கள், நமஸ்காரங்கள், – எல்லாமே சக்தி ஆராதனை சம்பந்தப் பட்டவை – எல்லாமே அவர் எழுத்துக்களில் நிறைந்து காணப் படுவதும், அவரது குடும்பத்தின் தேவி வழிபாடு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவதன் இலக்கியவெளிப் பாடுதான் ராமாம்ருதத்தின் எழுத்து என்று எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் மிகச்சக்தி வாய்ந்த தும், பரவலாகக் காணப்படுவதுமான கருப்பொருள் மரணம் தான்.\nஇந்த சக்தி வாய்ந்த கரு அவரை மிகவும் கவர்ந்துள்ளது போலும். அவர் இந்த விஷயத்திற்குத்தான் தன் எழுத்துக்களில் அவர் திரும்பத் திரும்ப வருகிறார்,. இந்த நித்திய உண்மை அவரை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவர் தன்னை இழந்தவராகிறார். முரணும் வேடிக்கையும் என்னவென்றால், மரணத்தில்தான் ஒருவன் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறான்.\nராமாம்ருதம் கதை சொல்லும் பாங்கே அவருக்கேயான தனித்வம் கொண்டது. அவருடைய பாத்திரங்கள் நிச்சயம் நாம் அன்றாட சாதாரண வாழ்க்கையில் காணும் சாதாரண மனித ஜீவன்கள்தான். ஆனால் ராமாம்ருதம் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கொதிநிலையில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வருத்திக் கொண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர் எதிர்முனை நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அது சந்தோஷம் தரும் வேதனை. வேதனைகள் தரும் சந்தோஷமும்தான் அது. பெரும்பாலும் பின்னதே உண்மை யாகவும் இருக்கும்.\nஎல்லாம் தடித்த கோடுகளில் வரையப் பட்ட சித்திரங்கள். இத்தகைய அறிமுகத்திற்குப் பிறகு ராமாம்ருதம் நம்மை அப்பாத்திரங்களின் அடிமனப் பிரக்ஞைகளின் பாதைகளுக்கு, அவை அகன்ற சாலைகளோ, குறுக்கு ஒற்றையடிப் பாதைகளோ, சந்துகளோ, அவற்றின் வழி அவர்தான் இட்டுச்செல்கிறார். இவை கடைசியில் பிரபஞ்ச விஸ்தாரத்திற்கு இட்டுச்சென்று அவற்றின் இயக்கத்தின் அங்கங்களாகத்தான், மனித ஜீவன்களின் மற்ற உயிர்களின் இயக்கங்களும் சொக்கட்டான் காய்களாக விதிக்கப்பட்டுள்ளன, விதிக்கப்பட்டதை ஏற்று அனுபவிப்பது தான் என்று சொல்கிறார் போலும்.\nஇந்நிலையில் ராமாம்ருதத்தின் பாத்திரங்களின் உணர்வுகளின் மனச் சலனங்களின் குணத்தையும் வண்ணங்களையுமே பிரபஞ்சப் பின்னணியும் ஏற்பதாகத் தோன்றுகிறது. இதில் எது எதன் பின்னணி, எது எதன் பிரதிபலிப்பு என்று சொல்வது கடினமாகிவிடும். இது ஒரு பிரம்மாண்ட அளவிலான சலனங் களின், உணர்வுகளின் இசைத்தொகுப்பு.\nதரங்கிணி என்னும் அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பை ‘பஞ்சபூதக் கதைகள்’ என்கிறார் ராமாம்ருதம். அதன் ஒவ்வொரு கதையிலும் பிரதானமாக ஒருபெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது, அதன் ஒவ்வொரு முக்கிய திருப்பத்தையும் பின்னிருந்து பாதித்து மறைமுகமாக நடத்திச் செல்வது பஞ்ச பூதங்களில் ஒன்று. ஒவ்வொரு கதையிலும் ஒன்று, நீர், அக்னி, ஆகாயம், பூமி, காற்று இப்படி.\nஅந்தந்தக் கதையில் திரும்பத் திரும்ப வரும் படிமம்,பெண்ணின் அலைக்கழிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையின் ஒவ்வொரு அடிவைப்பையும் தீர்மானிக்கும் சக்தி அந்தப் பூதங்களில் ஒன்றாக இருக்கும். இத்தொகுப்பு, ராமாம்ருதத்தின், எழுத்துத்திறனுக்கும், தரிசனத்திற்கும் சிறந்த அத்தாட்சி. ஆனால் இந்தக் குணங்களை ராமாம்ருதத்தின் எல்லா எழுத்துக்களிலும் காணலாம். நினைவலைகள், சொற் சித்திரங்கள், படிமங்கள் எல்லாம் அவருடைய கதை சொல்லும் வழியில் வெள்ளமெனப் பெருக்கெடுக்கும்.\nஅவை மனித பிரக்ஞை நிலையின் வெவ்வேறு அடுக்குகளில், படிகளில், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாகப் பாயும். அடிமன நினைவோட்டமாக ஒரு கணம் இருக்கும் ஒன்று அடுத்த கணம் விஷம் கக்கும் சொல்லம்புக��ாக பிரக்ஞை நிலையில் உருக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையின் மனித மன தர்க்கத்திற்கும், காரண காரிய சங்கிலித்தொடர் புரிதலுக்கும், சாவதானமான நின்று நிதானித்த மன ஆராய்வுகளுக்கும் இங்கு இடம் இருப்பதில்லை.\nபிரக்ஞை நிலையில் அவர்கள் இரு கோடிகளில் எதிரும் புதிருமாக நின்று வெறிபிடித்துக் கனல் கக்குவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் ஒரே பதில், அவர்கள் அப்படித்தான் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரேக்கத் துன்பியல் நாடகப் பாத்திரங்களைப் போல. விதிக்கப்பட்ட அந்த முடிவுக்குத்தான் அவர்கள் விரைந்துகொண்டிருப்பார் கள்.\nராமாம்ருதத்தின் உலகம் தரும் அசாதாரண மாயமும் மிகுந்த பிரயாசையில் சிருஷ்டிக்கப்பட்ட வார்த்தைகளுமான உலகில், சாதாரண அன்றாட சம்பவங்கள் கூட வாழ்க்கையின் மிக முக்கியத் திருப்பங்களாகின்றன, வெடித்துச் சிதறும் நாடகார்த்த விசேஷம் கொள்கின்றன. சாதாரண மனிதப் பாத்திரங்கள், காவியரூபம் தரித்துக் கொள்கின்றன. சாதாரண அன்றாட வார்த்தைகள் தெய்வ அசரீரி வாக்கு களாக மயிர் கூச்செரியும் சக்தி பெற்றுவிடுகின்றன. எல்லோருமே ஏதோ பேய் பிடித்தவர்களைப் போலப் பேசு கிறார்கள், நடந்துகொள்கிறார்கள். அம்மன் கோயில்களில் காணும் காட்சிபோல. தலைவிரித்த பெண் கால் சம்மட்டி யிட்டு தரையிலமர்ந்திருக்கும் விரித்த தலையும் உடலும் வெறி பிடித்து ஆடக் காணும் காட்சி.\nஏன், ராமாம்ருதமே கூட, எழுதும் போதும், நண்பர்களுடன் பேசும் போதும், சின்ன கூட்டங்களில் கிட்ட நெருக்கத்தில் பேசும்போதும் அவர் உணர்வு மேல் நிலைப்பட்ட மனிதர்தான். அவர் தன் எழுத்துக்கள் பற்றிப் பேசும் போது கூட அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அவர் கதைகளின் பாத்திரங்கள் பேசும் பாணியில்தான் இருக்கும். ஒரே சமயத்தில் பயப்படுத்தும், ஆசீர்வதிக்கும், அன்பு பொழியும், அழகிய சிருஷ்டி மனத்தில் இருக்கும் ஊர்த்துவ தாண்டவம்தான் அது. அட்டகாசமான, உடைகளும் தோற்றமும் கொண்டு தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு ஆடும் தெய்யம் போல.\nஅல்லது உயர்த்திப் பிடித்த நீண்ட வாளுடன் தாக்கத் தயாராக வந்தது போன்று கோயில் இருளில் அங்குமிங்கும் பலத்த அடி வைப்புகளுடன் எண்ணெய் விளக்கின் ஒளியில் பகவதி அம்மனின் முன் நடந்து வரும் வெளிச்சப்பாடு போல. வெளித்தோற்றத்தில் பயமுறுத்தும் உடைகளும் ஆட்டமும் கொண்ட தெய்யம்தான் பக்தி கொண்டு சூழும் மக்களை ஆசீர்வதிக்கும் தெய்யம், தாயின் மடியிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கனிவோடு ஆசீர்வதிக்கும்தெய்யமும். உணர்வு திரும்பிய வெளிச்சப் பாடு, பழைய சாதுவான மனிதன்தான். ராமாம்ருதமும் சிரித்த முகத்துடன் மெல்லிய குரலில் பேசும் சாது மனிதர்தான்.\nஅவர் எழுத்துக்களை மா த்திரம் படித்து மனதில் கற்பனை செய்துகொண்டிருக்கும் மனிதரா இந்த ராமாம்ருதம் என்று வியக்கத் தோன்றும். அவரது குலதெய்வம் பெருந்திருவும் அவரது கொள்ளுப்பாட்டி லOEமியும் இன்னும் அவரைப் பிடித்தாட்டத் தொடங்க வில்லை. இரண்டு உணர்வு நிலைகளில் நாம் காணும் வெளிச்சப்பாடு போலச் சாதுவாக சிரித்த முகத்துடன் காணும் ராமாம்ருதமும்.\nஎன்னதான் உணர்ச்சிகளின் வெப்பங்களும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாம்ருதத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும் அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் அவன் தெய்வ நிலைக்கு உயரும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான். கடந்த ஐம்பது வருடங்கள் நீண்ட தன் எழுத்து முயற்சிகளில் ராமாம்ருதம் தனக்கென ஒரு மொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார்.\nஅது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும். அவரது கதை ஏதும் ஒன்றின் ஆரம்ப சில வரிகளின், வாக்கியத்தின் சொற்களையும் சொற்றொடர்களையும் படித்த மாத்திரத்தி லேயே அவற்றை எழுதியது யாரென்றுதெரிந்துவிடும். படிப்பவருக்கு ராமாம்ருதத்தைப் பிடிக்கிறதா இல்லையா எனபது ஒரு பிரச்சினையே இல்லை. படிக்கத் தொடங்கிய துமே அவரது நடையும் மொழியும் அவரை அடையாளப் படுத்திவிடும். ஒரு பாரா எழுதி முடிப்பதற்கு ராமாம்ருதத் திற்கு சில மணி நேரமாவது ஆகிவிடும். ஒரு கதை எழுதி முடிக்க சில மாதங்கள்.\nஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் நீளும் அவரது எழுத்து வாழ்க்கையில் இதுகாறும் அவர் எழுதியிருப்பது ஒரு நூறு கதைகளே இருக்கும். ஆனால் அவருக்கென ஒரு வாசகர் கூட்டம், அவரை வழிபடும் நிலைக்கு வியந்து ரசிக்கும் ஒரு வட்டம் அவருக்கு உண்டு. அவருடைய சொல்லாட்சிக்கும் மொழிக்கும் மயங்கி மது வுண்ட நிலையில் கிறங்கிக்கிடக்கும் வட்டம் அது. ராமாம்ருதத்தின் கதைகளை மொழிபெயர்த்தல் என்பது சிரம சாத்தியமான காரியம்தான். அ��ரது மொழியும் நடையும் அவருக்கே உரியதுதான். எந்தத் திறமைசாலியின் மொழி பெயர்ப்பும் போலியாகத்தான் இருக்கும்.\nராமாம்ருதத்திற்கு மொழி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் மாத்திரம் அல்ல, வெளியீட்டுக் காரியம் முடிந்த பிறகு அது ஒன்றுமில்லாமல் போவதற்கு. அவருக்கு ஒவ்வொரு சொல்லும் ஒரு வடிவம், ஒரு ஆளுமை, கலாசார உறவுகளும் காட்சிப் படிமமும் கொண்ட ஒன்று. அதை ராமாம்ருதம் ‘த்வனி’ என்கிறார். இவ்வளவு சிக்கலும் கலவையுமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ள சொல் எப்படி இன்னொரு மொழியில் பெயர்க்கப்படும் மொழிபெயர்ப்பில், ராமாம்ருதத்தின் தமிழ்ச்சொற்கள் அதன் மற்ற பரிமாணங்களை, அதன் முழு ஆளுமையை இழந்து நிற்கும். இதன் விளைவு, மொழிபெயர்க்கப்பட்ட ராமாம் ருதம் அதன் சாரத்தில் தமிழர் அறிந்த ராமாம்ருதமாக இருக்கப் போவதில்லை.\nராமாம்ருதத்தின் உரைநடை எவ்வகைப்படுத்தலுக்கும் அடங்காதது. அதை உரைநடை என்று கூறக் காரணம் அது உரைநடை போல் எழுதப்பட்டிருக்கும் காரணத்தால்தான். இல்லையெனில் அதைக் கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நிறைந்திருக்கும் படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள்ம் பின் அது இயங்கும் சப்த லயம் காரணமாக அதைக் கவிதை என்று சொல்லவேண்டும். ஆனால் லயம் என்பது சங்கீதத்தின் லயமாகவும் இருக்கக் கூடும்.\nஏனெனில் அனேக சமயங்களில் அவர் சிருஷ்டிக்கும் சூழல் இசை உணர்வை எழுப்பும் அவரது உரை இசையின் லயத்தை உணர்த்திச் செல்வது போல. ஒரு வேளை ராமாம்ருதம் மொழி யந்திரத்தனமாக அர்த்தமற்ற உபயோகத்தினால் நச்சுப்படுத்தப்பட்டதால், அதன் இழந்த அர்த்தச்செறிவையும் உக்கிரத்தையும் அதற்குத் திரும்பப் பெற்றுத் தரும் முயற்சியாகவும் இருக்கலாம். நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போகவேண்டும் என்று கூட அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.\nதிரும்ப பல இடங்களில் அவர் சொற்கள் வேதங்களின் மந்திர உச்சாடனம் போலவும் ஒரு நிலைக்கு உயர்கிறது.\nகுறிப்பாக ரிக் வேதம். அதன் கவித்வ சொல்லாட்சியும், இயற்கையும் மனிதனும் அதில் கொண்டாடப்படுவதும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பரஸ்பர பிணைப்பை உணர்த்துவதும், அது தரும் பிரபஞ்ச தரிசன மும், இவை எல்லாவற்றோடும் அதில் முழுதுமாக விரவி யிருக்கும் கவித்வமும். ராமாம்ருதம் சமஸ்கிருதம் அறிந்தவ ரில்லை. பின் இவை ���த்தனையையும் அவர் எங்கிருந்து பெற்றார் நிச்சயமாக அவரது தாத்தாவிடமிருந்து, குடும்பப் பாரம்பரியத்தில் வந்த பிதிரார்ஜிதம்.\nராமாமிருதத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். காப்ரியேல் கார்ஸியா மார்க்வேஸின் நாவல்கள், பாப்லோ நெருடாவின் கவிதை, மச்சுப் ப ¢ச்சுவின் சிகரத்திலிருந்து- வில் இருப்பது போல. ஆனால் ராமாம்ருதத்தின் எழுத்தில் அது ரிக் வேத உச்சாடனமாகத் தொனிக்கும்.வெளித் தோற்றத்தில் ஏதோ பாட்டி கதை போலவிருக்கும் ஒன்றில் ஒரு கலாசாரத்தின் பிரவாஹத்தையே கதை என்னும் சிமிழுக்குள் அவரால் எப்படி அடைத்துவிட முடிகிறது அதுதான் ராமாம்ருதத்தின் கலை செய்யும் மாயம்.\nராமாம்ருதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிடிவாதத்தோடு சொல்லிவரும் இக்கதைகள், ஒரு பாமர நோக்கில் நவீனத்துமற்றதாக, ·பாஷனற்றதாகத் தோன்றலாம். ஆனால் ராமாம்ருதம் இம்மாதிரியான கவலை ஏதும் இல்லாதே தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப தமிழ் இலக்கியத்தில் பாட்டி கதைகள் என்ற தோற்றம் தரும் ·பாஷன் அற்ற எழுத்துக்களைப் பிடிவாதமாக ஐம்பதாண்டுகள் எழுதிக்கொண்டு, வழிபாடு என்றே சொல்லத்தக்க ஒரு ரசிகர் கூட்டத்தை மது உண்ட கிறக்கத்தில் கிடக்கும் வாசகர் கூட்டத்தை, வேறு எந்த எழுத்தாளரும் பெற்றது கிடையாது.\nகொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மேற்கத்திய சிற்ப, சித்திர வரலாற்றில் தாயும் குழந்தையும் என்றென்றும் தொடர்ந்து வரும் படிமம். இன்றைய ஹென்றி மூர் வரை. நாம் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் அதன் தெரிய வந்த ஆரம்பங்களுக்கே கூட, திரும்பிப் போகலாம். ஆ·ப்ரிக்க மரச்சிற்பங்களானாலும் சரி, மொஹஞ்சாதாரோவின் சுதை மண் சிற்பங்களானாலும் சரி. மனித மனத்தின் ஆழங்களில் உறைந்திருக்கும் தாய்த்தெய்வ வழிபாடு எத்தனையோ ரூபங்களில் தொடர்கிறது, 1990 களில் கூட.\nThinnai: “லா.ச.ரா என்கிற கைவினைஞர் :: மலர்மன்னன்”\nThinnai: “லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி :: எஸ். ஷங்கரநாராயணன்”\n(லா.ச.ரா. கடந்த 30 அக்டோபர் 2007ல் தமது பிறந்த நாளன்று காலை நான்கு பத்து மணி அளவில் காலமாகி விட்டார். அவரது சிறப்புச் சிறுகதைத் தொகுதியை 1986ல் ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. லா.ச.ரா. நூலுக்கு முதன்முதலாய் வெளிநபர் முன்னுரை தந்தது என அமைந்தது இந்த நூலில்த��ன். அந்த முன்னரையை நான் எழுதினேன். விதவிதமான சாவிகளின் கொத்து என அட்டைப்படம் வடிவமைத்ததும் நான்தான். ஓவியம் திரு சரண். இன்றைய திரைப்பட இயக்குநர்.\nசிறப்புச் சிறுகதை இரண்டாம் தொகுதிக்கு அவரது மகன்கள் லா.ரா.கண்ணன், லா.ரா.சப்தரிஷி இருவரும் முன்னுரை தந்தார்கள். இவை தவிர வேறுநபர் முன்னுரை என லா.ச.ரா. அனுமதித்ததேயில்லை. லா.ச.ரா.வுக்கு நன்றி.)\nமு ன் னு ரைஇந்தத் தொகுப்பின் முதல் வாசகனாக அமைவதில் எனக்கு நியாயமான மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.>>\nஎழுத்தாளர்களில் லா.ச.ரா. வித்தியாசமானவர். தனித்தன்மை மிக்கவர். நனவோடை உத்தியை முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் லா.ச.ரா.\nபொதுவாக இவர் கதைகள் எளிமையானவை அல்ல, இவை எளிமையான கருக்களைக் கொண்டிருந்த போதிலும். லா.ச.ரா. தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் உணர்ந்தபடி எழுதுகிறார். அல்லது தான் கண்ட, கேட்ட ஒரு வாழ்க்கையைத் தன் வாழ்க்கையாய் உணர்ந்து எழுதுகிறார். பொதுவாக கற்பனைகளுக்கு உண்மையின் சாயத்தைப் பூசிப் படைக்கிற எழுத்தாளர்கள் மத்தியில், தன் தீட்சண்யம் மிக்க ஞானத்தினால், கலாபூர்வமான ரசனைமிக்க கண்ணோட்டத்தினால், மொழி ரீதியான வளமான அறிவினால், லா.ச.ரா. உண்மையை அதன் தீவிரம் விலகாமல் கற்பனையையொத்த அழகும் மெருகும் சேர்த்து வழங்குவதில் பெருத்த வெற்றி பெறுகிறார்.\nஇவர் கதைகள் என நினைத்ததும் சட்டென்று ‘வித்துக்கள்’ சிறுகதை ஏனோ நினைவில் குதிக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் ‘My dog’ என ஒரு கவிதை வாசித்திருக்கிறேன். நல்லதொன்றும் செய்யாத, உதவியொன்றும் செய்யாத, பெரிதும் துன்பங்களையே விளைவித்து வந்த ஒரு நாய்பற்றிய அந்தக் கவிதையில், பத்தி பத்தியாக அந்த நாயின் உபத்திரவங்களையும், அதனால் தான் அனுபவித்த துன்பங்களையும் சொல்லிக்கொண்டே வருகிற கவிஞன் கடைசியில் இப்படிச் சொல்வான் – ‘And though my dog is as bad as bad can be, I cant leave my dog for all the treasures of the sea.’\nஉலகத்தின் பெரிய செல்வமான அன்பு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது. சுயநலமற்றது. லா.ச.ரா.வின் ‘வித்துக்கள்’ மிகுந்த துஷ்டத்தனங்கள் நிறைந்த தன் குழந்தைகளை நேசிக்கிற ஒரு தாயின் கதை. சில வருடங்களுக்கு முன் ‘சாவி’ வார இதழில் (என நினைக்கிறேன்) படித்த கதை, என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.\nஇன்னொரு கதை – தலைப்பு நினைவில் இல்லை. ‘த்வனி’ தொகுதியில் படித்ததாக நினைவு. வங்கி��ில் இவர் மேனேஜராக இருந்தபோது ‘அலுவல் நேரம்’ முடிந்தபின் ஒரு மனிதன் லாக்கரிலிருந்து நகைகளை எடுத்துச் செல்ல வருகிறான். மரணப்படுக்கையில் தன் மருமகன் இருப்பதாயும், கடைசியாய் இவன் மகளை மிகுந்த அலங்காரங்களுடன் பார்க்க விரும்புவதாகவும் கூறி நகைகளை எடுத்துப் போகிறான். அதன் பிறகான இவர் மன சஞ்சலங்கள், முகந் தெரியாத அந்த மனிதர்கள் மீதான இவர் பரிவு, கவலை… யாவும் செறிவுடன் அமைந்திருந்தன. பிறகு அந்த நகைகளை லாக்கரில் வைக்க அந்த மனிதன் வரவில்லை. அவரும், அவன் வராதிருப்பதே நல்லது, அவன் வந்து ஏதேனும் மோசமான முடிவைச் சொன்னால் தன்னால் தாள முடியாது, என்று நினைக்கிறதாக அந்தக்கதை முடியும். மனிதாபிமானம் மிக்க இந்தச் சிறுகதை, என்னால் மறக்க முடியாத லா.ச.ரா.வின் கதைகளில் ஒன்று.\nபிறகு ‘பா ற் க ட ல்.’ ஒரு கூட்டுக்குடும்பத்தின் அழகினை இவ்வளவு சிறப்பாக நான் வேறு யாரிடமும் வாசித்ததில்லை. பல பகுதிகளாகத் தன் கதைகளைப் பிரிக்கிற லா.ச.ரா. இதை ஒரே வீச்சில் அமைத்ததும் கதையோட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது. ஜனனி, இதழ்கள், கங்கா, த்வனி, மீனோட்டம், பச்சைக்கனவு, உத்தராயணம் (காலரீதியான வரிசை அல்ல) என்கிற இவரது தொகுதிகளில் ‘பச்சைக்கனவு’ மிகவும் சிறப்பானதாக நினைக்க முடிகிறது.\nஇந்தச் சிறப்புச் சிறுகதைகள் லா.ச.ரா.வே தேர்ந்தெடுத்த கதைகள். முதல் தொகுதி இது. இதில் இடம்பெற்றுள்ள எட்டு கதைகளில் ‘குரு-ஷேத்திரம்’ ஒரு பிரமிக்கத்தக்க சாதனை என்று தோன்றுகிறது. ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது இந்தக் கதையின் சில பகுதிகளை இருபது, இருபத்தோரு முறைகள் திருத்தி எழுதியதாய் லா.ச.ரா. என்னிடம் கூறினார்.\n‘குரு-ஷேத்திரம்’ ஒரு திருடனின் மனமாற்றம் பற்றிய கதை. வைரங்களை வாரியிறைத்திருக்கிறார் லா.ச.ரா. குறியீடுகளும் சங்கேதங்களும் மிகுந்த கலைநயத்துடன், வார்த்தைகளின் ஓசைநயத்துடன், தத்துவங்களின் தரிசனத்துடன் வெளியாகின்றன.\nஎத்தனையோ முறை திருடிவிட்டு, திருட்டுக் கொடுத்தவனுடன் சேர்ந்து பொருளைத் தேடுவதாய் நாடகமாடியிருக்கிற திருடன், தான் திருடிய ஒருவன் கோவில் குளத்தில் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு திடுக்கிடுகிறான். மனசாட்சியின் முதல் விழிப்பு. (”எந்த மானத்தைக் காப்பாற்ற இந்தப் பணத்தை நம்��ியிருந்தானோ அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர்மேல் நம்பிக்கை இழந்தவன். உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர்மேல் நம்பிக்கை இழந்தவன். உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது” – பக்/83) சிந்தனையின் முதல் உயிரிப்பு.\nதன் தாயை, மனைவியை அந்தக் கணத்தில் அவன் நினைத்துப் பார்க்கிறான். அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தான் பிரிந்து வந்த தன் தவறை உணர்கிறான்.\nகதை முழுதும் யதார்த்தத் தளத்தில் நிகழவில்லை எனினும் படிப்படியான அவன் மனமாற்றங்களை ஊடுசரமாய்ப் பற்றிக்கொண்டே வரமுடிகிறது இடையே அற்புதமான தரிசன வரிகள். ”எதையுமே கொல்லாமல் அனுபவிக்க முடியாதா ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே இருக்கிறோம் ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே இருக்கிறோம்” – பக்/90. ”உலகம் முழுதும் ஒரு உயிர். ஒரே உயிர்தான். அதன் உருவங்கள்தாம் பல்வேறு.” பக்/91.\nவாழ்வின் விஷம்போன்ற பொருளாசையை இவன் இன்னும் துறக்கவில்லை என்கிற விதத்தில், பெட்டியைப் பாம்பு பாதுகாக்கிற கதை கனவாக வருகிறது. மனசாட்சியின் உருவோங்குதலில் ”என் எண்ணங்களை நானே நூற்று, என்மேலேயே பின்னிக்கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.” – பக்/99. ”வீட்டில் பெண்டு ஒண்டியாய் இருக்கையில், ஒரு அன்னியன் பேசாமல் உள்ளே புகுந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாப்போல் பயம் என் உள்ளத்தில்.” – பக்/101. ”என் வீடு காலியானதும், அதில் என் குரல் எழுப்பிய எதிரொலிகளே என்னை எழுப்பியிருக்கின்றன.” – பக்/101.\nஅவன் மீண்டும் தன் மனைவியையும், குழந்தையிடமும் சென்றடைவதுவரை கதை ஒரு கவிதையின் நளினத்துடன் அற்புதமாய்ச் செல்கிறது.\n‘தாட்சாயணி’ கதையைப் படிக்கையில் இவரது இன்னொரு கதை ‘அபூர்வ ராகம்’ நினைவுக்கு வருகிறது. ”சில விஷயங்கள் சிலசமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நேர்ந்த விதம் அல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது.” – பக்/71. இதே தன் கருத்தை ‘அபூர்வ ராகம்’ னகதையிலும் வலியுறுத்த���கிறார். சங்கீதம் பற்றிய தன் ஆழ்ந்த ரசனையை இந்தக் கதைகளில் முன்வைக்கிறார் லா.ச.ரா. பாத்திரங்கள் மென்மையும் மூர்க்கமும் ஒருங்கே பெற்று வார்த்தைகளின் சிறப்பில் பொலிகின்றன.\nலா.ச.ரா. பெண்களை மிக மதிக்கிறார். படித்தவர்களாக, தெளிவானவர்களாக அவர்களை அவர் சித்தரிக்கிறார். இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும், இந்தக் கதைகள் நிகழ்கிற காலத்தையும் வைத்துப் பார்த்தால் லா.ச.ரா.வின் இந்தத் தன்மையின் சிறப்பு புரியும்.\nலா.ச.ரா. தன் கதைகளில் உத்திகளை மிகத் திறமையாய்க் கையாள்கிறார். உவமைகளை மிகுந்த லாவகத்துடன் வெளிப்படுத்துகிறார். ”மெத்தைஉறை போன்ற அங்கி அணிந்த பாதிரி” என்பார். ”மழையில் நனைந்ததில் மார்பில் கொலுசு” என்பார். ”இறந்த பிணத்தின் கண்ணில் பளிங்கு ஏறியிருந்தது” என்பார். இவையெல்லாம் எங்கோ படித்திருந்தும் மனதில் தளும்புகின்றன.\nஇந்தத் தொகுதியில் ”தலையை இளநீர்போல முடிந்தாள்.” – ”வயிற்றில் பசி தேளாய்க் கொட்டிற்று.” – ”கேசுக்கு அலையும் போலிஸ்காரன் கவனிப்பது போல கவனித்தாள்.” – ”கற்கண்டுக் கட்டிகள்போல் நட்சத்திரங்கள்.” ”தலையில் சுருள்சுருளான மோதிரக் குவியல்.” – என்பனபோன்ற ஏராளமான ஜாலங்கள் மனதை நிறைக்கின்றன.\n‘இதழ்கள்’, ‘கொட்டுமேளம்’ இரண்டுமே நீண்ட கதைகள். ‘இதழ்கள்’ ஒரு மனிதன் உறவுக்கிளைகள் ஒவ்வொன்றாய் இழப்பதைச் சொல்லி, அவன் தனிமை ஆழப்பட்டு வருவதை விஸ்தரித்து, அவனது நம்பிக்கை சிதையச் சிதைய உடல் வற்றிவருவதை விவரித்து அவன் மரணத்துடன் முடிகிறது. ‘கொட்டுமேளம்’ முழுக்க யதார்த்தத் தளத்தில் அமைந்த கதை. இளம்விதவையான தன் சகோதரியை நேசிக்கிற சகோதரன் கதாநாயகன். கதை சகோதரியின் பார்வை சார்ந்தது. தன் மனைவி அன்புவழிப்பட்ட பொறாமைரீதியாய் அவர்கள் இருவரையும் பற்றி அவதூறாய்ப் பேசிப் பிறந்தகம் செல்கிறாள். ஊரே மூக்கும் காதும் வைத்துப் பேசுகையில் பொறுமையாய் இவர்கள் வெற்றி பெறுகிற கதை. குழந்தை பிறந்ததும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு மீண்டும் கதாநாயகனின் மனைவி வீட்டுக்குள் வந்து, (”இத்தனை மதில்கள் எழும்பிய இடத்தில் தொங்குவதற்கு இடம்தேடி அலையும் வெளவால் போன்று…” -பக்/86) மன்னிப்பு கேட்கிறாள். பிறகு அந்தக் குழந்தையின் கல்யாணத்தோடு விதவையின் வாழ்வு முடிகிறதாக கதை முடிகிறது.\n‘கஸ்தூரி’, ‘மண்��� திருப்பம் சார்ந்த கதைகள். சொல்நேர்த்தியால் சிறப்பு பெறுகின்றன.\n‘பச்சைக்கனவு’ ஒரு வித்தியாசமான கதைதான். இளம் வயதில் கண்ணிழந்த ஒரு குருடன் பற்றிய கதை. கண் இருக்கையில் அவன் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றியே அந்த வர்ணம் மனதைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு விட்டது. (பக்/5) அதிலிருந்து தான் கேள்விப்படுகிற உணர்கிற பொருட்களுக்கெல்லாம் பச்சை வர்ணமே அமைந்திருப்பதாய்க் கற்பனை செய்துகொள்வது இவனுக்குப் பிடிக்கிறது. லா.ச.ரா.வின் சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பாத்திரங்களூடே திடீரென்று வாழ்க்கை பற்றிய தரிசனங்களை மிக நெருக்கமாய் நுணுக்கமாய்த் தெரிவிக்க முடிவதுதான்.\n‘பச்சைக்கனவு’ கதையில் குருடனின் நினைவோட்டமாக, ”தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம் எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா அப்புறம் வெய்யிலில்லாது, தெருக் கொறடில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா அப்புறம் வெய்யிலில்லாது, தெருக் கொறடில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா தூக்கம் நிஜமா” – பக்/14. என்று அற்புதமாய் இவரால் எழுத முடிகிறது.\n‘இதழ்கள்’ கதையில் தன் சகோதரனை இழந்த நோயாளி இப்படி நினைக்கிறான். ”சந்துருவின் அகாலமான திடீர் மரணம் தேவலையா அல்லது நாளுக்கு நாள் அல்லது ஒரு கணக்கில் மூச்சுக்கு மூச்சு ஒருதுளியாய்ச் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா அல்லது நாளுக்கு நாள் அல்லது ஒரு கணக்கில் மூச்சுக்கு மூச்சு ஒருதுளியாய்ச் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா இம்மரணத்தில் நோயின் அவஸ்தை ஒருபக்கமிருக்கட்டும். இதில் எங்கோ ஒரு மூலையில் ஒருவிதமான அவமானம் ஒளிந்துகொண்டு ஊமையாய் உறுத்துகிறது.” – பக்/ 139-140.\nகொட்டுமேளம் கதையிலும் இப்படி ஓரிடத்தை ரசிக்க முடிந்தது. ஜானாவின் மன்னி, தன் கணவனையும், ஜானாவையும் பற்றி அவதூறு பேசிப் பிறந்தகம் செல்கிறாள். பிறந்தவீட்டில் இவள் கணவனை விட்டுவிட்டு வந்த துக்கம்கூ���த் தெரியாமலேயே வளைய வருகிறாள். பிறகு அவளுக்கும் அவள் தாயாருக்கும் முதல்பிணக்கு எப்படி ஏற்படுகிறது தெரியுமா ஜானாவிடம் யாரோ இதுபற்றி இப்படிச் சொல்கிறார்கள். ”ஏன்டி, மருமான் முழிமுழியாப் பேசறானாமே ஜானாவிடம் யாரோ இதுபற்றி இப்படிச் சொல்கிறார்கள். ”ஏன்டி, மருமான் முழிமுழியாப் பேசறானாமே நான் கேள்விப்பட்டேன். உன் மன்னிக்குப் புதுசா தங்கை பிறந்திருக்காம். அதிலேருந்து என்னமோ கசமுசப்பாயிருக்காம்.” – பக்/180.\n‘தரிசனம்’ இந்தத் தொகுப்பிலேயே தனித்தன்மை வாய்ந்தது. ஏனோ திருமணம் குதிராமல் தடைப்பட்டு வருகிற பெண்களை நினைத்த இவர் சோகம், மிகுந்த கலைநயத்துடனும் கவிதையின் அழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. ”எதிர்வீட்டில் ஒரு பெண் வயது முப்பத்திரெண்டாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்… அவளை அவள்பயிலும் வீணையின் இசையாய்த்தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹ¤தியாய்ச் சொரிகிறாள்… நாட்டில் பெண்களுக்குக் குறைவில்லை. பிள்ளைகளுக்கும் குறைவில்லை. ஆனால் தாலிமுடி ஏன் விழுவதில்லை” – பக்/112. ”கன்யாகுமரி காஷாயினி… காத்திருப்பது என்றால் என்ன” – பக்/112. ”கன்யாகுமரி காஷாயினி… காத்திருப்பது என்றால் என்ன இங்கு இத்தனை அழகும் அங்கு அத்தனை செளரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றாக ஏங்கி, வறட்டுக் கெளரவத்தில் வியர்த்தமாகப் போவதுதானா இங்கு இத்தனை அழகும் அங்கு அத்தனை செளரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றாக ஏங்கி, வறட்டுக் கெளரவத்தில் வியர்த்தமாகப் போவதுதானா கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய மூக்குத்தி உண்மையில் கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்றுதிரண்ட கண்ணீர்ச் சொட்டு.” (பக்/117)\nலா.ச.ரா.வின் ஒவ்வொரு கதையும் சிறப்புச் சிறுகதைதான். லா.ச.ரா.வின் சொற்செட்டும், கற்பனை அழகும், கவிதை மனமும் மிகுந்த சுவையும், அதேசமயம் கருத்துச் செறிவும் நிரம்பியவை.\nஎங்களைப்போன்ற இன்றைய இளைய எழுத்தாளர்களுக்கு லா.ச.ரா.வும், ஜானகிராமனும் தவிர்க்க முடியாத ஆதர்சங்கள். இருவரது கதைகளையும் தொடர்ந்து ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டு வருவது மகிழ்ச்சியோடு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.\n1) லா.ச.ரா. மரபுரீதியான பழக்கவழக்கங்களை தம் கதைகளில் ஆதரித்தார். எனினும் அவைகளை மரபை உதறிய புது முறைகளில் சொன்னார்.\n2) தமிழ்மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் கட்டுரைகளுக்கு சுந்தர ராமசாமியையும், கதைகளுக்கு லா.ச.ரா.வையும் சொல்லியாக வேண்டும்.\n3) லா.ச.ரா. உணர்வுகளின் மைக்ராஸ்கோப். சொற்களின் சூத்ரதாரி. இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம். லா.ச.ரா.வின் உலகம் குறுகியது என்று கூறுபவர்களால்கூட அது ஆழமானது என்பதை மறுக்க முடியாது.\n(ஐந்திணை பதிப்பகம் – லா.ச.ரா.வின் சிறப்புச் சிறுகதைகள் – முதல் தொகுதி.)\nலா.ச.ரா.வுடன் நட்பு (அடுத்த இதழில்)\nஒரே கதையைத்தான் லா.ச.ர வெவ்வேறு நடைகளில் எழுதுகிறார் என்று கு.அழகிரிசாமி ஒரு தடவை சொன்னார்\nஇந்தக் குற்றச்சாட்டு கி.ராஜநாராயணனைக் குறித்தும் உண்டு. பிரபஞ்சன் சொன்னதாக நினைவு.\nலா.ச.ராவை ‘அழுகுணிச் சித்தர்’ என்பார் க.நா.சு.\nஇ.பா சார் சொன்னபடி, அவர் ஒரு தலைமுறையின் கல்ட் ஃபிகர். ‘புத்ர’வும் ‘சிந்தாநதி’யும் அவர் பெயரை எக்காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் – கல்ட் பிகர்கள் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துப் போகப்படுவதில்லை என்றாலும்.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் (1998 என்று நினைவு) அவரைச் சந்தித்தபோது என்னிடம் சொன்னார் – “கதை நன்றாக வரும்வரை அதை விடாதே. திரும்பத் திரும்ப சோம்பல்படாது எழுது. என் வீட்டுக்கு வா, காண்பிக்கிறேன், புத்ரவுக்கு எத்தனை டிராப்ட் ட்ரங்குப் பெட்டியில் வைத்திருக்கிறேன் என்று”.\nஅவர் பட்ட கஷ்டம் நாம் படத்தேவையில்லாமல் செய்துவிட்டது டெக்னாலஜி. கம்ப்யூட்டரில் எழுதுவதால், அடித்தலும் திருத்தலும் ஒட்டுதலும் வெட்டுதலும் புதிதாக நுழைத்தலும் நாலே கீபோர்ட் விசைகள் மூலம் நடத்திவிட முடிகிறது. ஆனால் அந்த ‘சிரமத்தை’க்கூட எடுத்துக்கொள்ள எத்தனை எழுத்தாளார்கள் முயல்கிறார்கள் என்பதுதான் கேள்வி.\nபுத்ர-வை நாவலோடு அங்கங்கே அவர் டூடுல்ஸாகக் கிறுக்கிச் சேர்த்த படங்களுக்காகவும் நினைவு வைத்திருக்கிறேன்.வாசகர் வட்டம் (லட்சுமி கிருஷ்ணமூர்த்தி) கிட்டத்தட்ட ஐம்பது வருடம் முன்னால் நூல் பதிப்பில் செய்த அழகான புதுமை அது.\nThinnai: “லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும் :: பா. உதயகண்ணன்”\nThinnai: “லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக.. :: மகேஷ்.”\nThinnai: “லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி :: ம.ந.ராமசாமி”\nமுகங்கள்: எழுத்தையே சங்கீதமாக்க முயற்சித்தவர்\n“எழுத��து எனது சொந்த ஆத்மார்த்தம்’, “எனக்காகவே நான் எழுதுகிறேன், அதில் பிறர் தன்னை அடையாளம் காண முடிந்தால் அதுவே பெரிய விஷயம்’ என்றெல்லாம் கூறியவர் மறைந்த எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம். கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் நம்மை விட்டுப் பிரிந்த எழுத்தாளர் லா.ச.ரா.வுக்கு வயது 91.\nஅவரைப் பற்றிய ஓர் ஆவணக் காட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.\nஅவள் அப்படித்தான், ஏழாவது மனிதன், கருவேலம்பூக்கள், மோகமுள் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் பணியாற்றியவர் அருண்மொழி. காணிநிலம், ஏர்முனை ஆகிய படங்களை இயக்கியவர்.\nதற்போது எல்.வி.பிரசாத் ஃபிலிம் & டிவி அகாதெமியில் ஆசிரியராகப் பணியாற்றும் அவரைச் சந்தித்தோம்.\nலா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது\nநான் லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப் படம் எடுப்பதற்குக் காரணம் அவருடைய எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய கவித்துவமான நடை என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அவருடைய “கழுகு’ கதையை தொலைக்காட்சிக்காகப் படமாக்க வேண்டும் என்று 1992 இல் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போதிருந்து அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு எனக்கு ஆர்வம் வந்ததற்கு இன்னொரு காரணம் அவரது சொந்த ஊரான லால்குடிக்கு அருகேதான் எனது சொந்த ஊரும்.\nஅவருடைய “கழுகு’ கதையைப் படமாக்கினீர்களா\nநான் கழுகு கதையைப் படமெடுக்கலாம் என அவரை அணுகிய போது அதற்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை.\n“என் கதையைப் படமெடுக்காதீங்க…என் கதையைப் படமெடுத்து நஷ்டம் அடையாதீங்க’ என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டார். அவருடைய கதை படமாகும்போது மாறிவிடும் என்பதனால் அப்படிக் கூறுகிறாரோ என்று நினைத்தேன். அவரும், “கதையின் ஜீவன் படமாக்கும்போது வீணாகிவிடும்’ என்றார். நான் திரைக்கதையை அவரிடம் காட்டுகிறேன் என்றெல்லாம் கூறிப் பார்த்தேன். அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் எனக்கு அந்த ஆண்டு அந்தக் கதையைப் படமாக்குவதற்கான அப்ரூவல் தூர்தர்ஷனில் கிடைக்கவில்லை.\nஆனால் அந்தக் கதையை வேறொருவர் எடுத்தார். ஆனால் லா.ச.ரா., “அந்தப் படத்துக்கும் தனது கதைக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்றார்.\nலா.ச.ரா.வுக்கு சினிமாவைப் பற்றிய நல்ல அபிப்ராயங்கள�� இருந்தனவா உங்களைப் படமெடுக்க எப்படி அவர் அனுமதித்தார்\nஎனக்கும் எல்லாருக்கும் தெரிந்த லா.ச.ரா. ஓர் எழுத்தாளர் என்பதுதான். ஆனால் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவர் உலகத்தரம் வாய்ந்த ஏராளமான திரைப்படங்களின் ரசிகர் என்பது தெரியவந்தது. 1940 – 50 காலகட்டங்களில் வெளிவந்த தரமான படங்களின் ரசிகர் அவர். ஃபிராங் காப்ராவின் படங்களை எல்லாம் பார்த்து அணுஅணுவாக ரசித்திருந்தது தெரிய வந்தது.\nஉலகத்தரம் வாய்ந்த படங்களைப் பார்த்து ரசித்த லா.ச.ரா.விற்கு தமிழ்த் திரைப்படங்களில் அவ்வளவு பரிச்சயமில்லை. லா.ச.ரா. தொலைக்காட்சியில் கூட தமிழ் சினிமா பார்க்கமாட்டார் போலிருக்கிறது. 96 – 98 ஆம் ஆண்டில் கமல்ஹாசனைப் பற்றி அவரிடம் பேசினேன். அதற்கு அவர், “கமல்ஹாசனா யார் அவர்’ என்று கேட்டார். இத்தனைக்கும் கமல்ஹாசன் லா.ச.ரா.வின் தீவிர ரசிகர். அதற்குப் பின் கமல்ஹாசனோடு அவருக்குத் தொடர்பிருந்ததா என்று எனக்குத் தெரியாது. வயோதிகத்தின் காரணமாக ஒருவேளை அப்படி அவர் பேசினாலும் பேசியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.\nஅவரை ஆவணப்படம் எடுக்கப் போகிறேன் என்று சொன்ன போது, “உங்களுக்காக நான் நடிக்க எல்லாம் முடியாது. வேண்டுமானால் இயல்பா நான் இருக்கறதை படம் எடுத்துக்கங்க’ என்றார்.\nலா.ச.ரா.பற்றிய ஆவணப்படத்தில் என்ன காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன\nஅதற்குப்பின் பலமுறை க்ருஷாங்கினியுடன் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். டைனிங் டேபிள் முன் உட்கார்ந்து க்ருஷாங்கினிக்கு அவர் அளித்த பேட்டிகளைப் படமெடுத்தேன். அதன்பின் லா.ச.ரா. பங்கெடுத்த ஐந்து இலக்கியக் கூட்டங்களைப் பதிவு செய்தேன். அக்கூட்டங்களில் சிட்டி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோர் லா.ச.ரா.வைப் பாராட்டிப் பேசிய நிகழ்வுகளைப் படமெடுத்தேன். இதுதவிர வண்ணநிலவன், ஞானக்கூத்தன் ஆகிய இருவரையும் லா.ச.ரா.வின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்து அதையும் படமாக்கியிருக்கிறேன். லா.ச.ரா.வை அவர் வீட்டில் படமெடுக்கும் போதெல்லாம் அவருடைய துணைவியாரும், மகளும் ரொம்ப ஒத்துழைப்புக் கொடுத்துப் படமெடுக்க உதவினார்கள்.\nதான் ஓர் எழுத்தாளனாக இருப்பது பற்றி அவர் எண்ணம் எப்படி இருந்தது\n“நான் சம்பாத்தியத்துக்குத் தொழில் வச்சிருக்கேன். எழுத்தை வியாபாரம் பண்ணலை. முத்திரைக் கதையெல்லாம் எ��ுதமாட்டேன். நான் எழுத்தில் பரிசோதனைகள் பண்றேன்’ என்பார்.\nஎழுத்தாளர் தி.ஜானகிராமனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் உடையவராக இருந்தார் லா.ச.ரா. “தி.ஜானகிராமன் சங்கீதக்காரனைக் கதாபாத்திரமாக வைத்து எழுதுகிறார். நான் எழுத்தையே சங்கீதமாக்க முயற்சிக்கிறேன்’ என்பார்.\nலா.ச.ரா.விடம் உங்களைக் கவர்ந்த பண்பு\nபணத்தைப் பெரிதாக எண்ணாத மனிதர். 1996 இல் இருந்து 2000 க்குள் அவர் மூன்று வாடகை வீடுகள் மாறிவிட்டார்.\nஅவர் ஒருவரிடம் ஏதோ பேசணும் என்பதற்காகப் பேசமாட்டார். நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவரைப் பார்க்கப் போனால் அது பற்றி மட்டுமே அவர் பேசுவார். அதுபோல அவரின் ரசிகர் யாராவது நம்மோடு வந்து அவருடன் பேச ஆவலாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டு கொள்ளமாட்டார். அவருடன் பேச அவர் இன்னொரு நாள்தான் வரவேண்டும். நேரம் பற்றிய அப்படியொரு விழிப்புணர்வு அவருக்கு இருந்தது.\nமேலும் அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லி அவரைப் பாராட்டிவிட முடியாது. வாசகர்கள் யாராவது அவரை அரைகுறையாகப் படித்துவிட்டுப் பாராட்டினால் லா.ச.ரா.கேட்கும் நுட்பமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் விழிக்க நேரிடும்.\nபிற எழுத்தாளர்களைப் பற்றி ஆவணப்படம் எதுவும் எடுத்திருக்கிறீர்களா\nநான் லா.ச.ரா.வை மட்டும் ஆவணப்படம் எடுக்கவில்லை. நகுலனைப் பற்றிய ஆவணப்படமும் எடுத்திருக்கிறேன்.\nஎப்படி லா.ச.ரா.வை நீண்டகாலமாகப் பதிவு செய்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறேனோ அதைப் போல பிற எழுத்தாளர்களையும் பதிவு செய்துவருகிறேன்.\nகோவை ஞானியை நிறையப் பதிவு செய்திருக்கிறேன். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், இன்குலாப், இலங்கை இலக்கிய விமர்சகர் கா.சிவத்தம்பி ஆகியோரைப் பற்றிய பதிவுகள் என்னிடம் உள்ளன. மேலும் சில காட்சிகளை எடுத்தால் இவற்றையெல்லாம் ஆவணப்படங்களாக மாற்றிவிடலாம்.\nகவிஞர் பழமலய், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோரையும் படமெடுக்க ஆசை உள்ளது.\nஇணையத்து இளவரசிகள் – அவள் விகடன்\nபடங்கள்: ‘ப்ரீத்தி’ கார்த்திக், இரா.ரவிவர்மன், சௌந்தரவிஜயன்\nஇது பெண்களின் காலம். பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முட்களை ஒவ்வொன்றாகத் தூக்கி தூர வீசிவிட்டு தனக்கான வெற்றிப் பாதையை தானே அமைத்துக் கொள்ளும் நேரம். அந்த முன்னேற்றத்தின் டிஜி��்டல் அடையாளம்-தான் ‘பெண் வலைப்பதிவு (ப்ளாக் – blog) எழுத்தாளர்கள்’\n நம் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனையோ சிந்தனைகள் பொதிந்திருக்கும். இந்த சமூகத்தின் மீதான கோபம், ஆதங்கம், சந்தோஷம், நேசம்.. இப்படி ஏதாவது ஒரு உணர்வு மனசின் ஒரு ஓரத்தில் நிச்சயம் கிடக்கும். அதையெல்லாம் சுதந்திரமாக எழுதுவதற்கு நமக்கே நமக்கென்று தனியாக ஒரு மேடை கிடைத்தால்.. அப்படியரு மேடைதான் வலைப்பதிவு\nஅப்படியெனில், ஏதோ மிகப் பெரிய விஷய-மாக்கும் என்று பயந்து விட வேண்டாம். சாதாரண இ&மெயில் முகவரியைப் போலவே நமக்கென்று ஒரு வலைப் பதிவையும் மிக எளிதாக.. இலவசமாக.. உருவாக்கிக் கொள்ள முடியும்.\nஅதனால்தான், இன்றைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர் பதவி வகிக்கும் பெண்களில் இருந்து மானாமதுரையில் இருக்கும் இல்லத்-தரசி வரை ஒரு கலக்கு கலக்குகிறார்கள் வலைப்பதிவு என்ற மேடையில்\nஒரு காலத்தில் தமிழகத்தில் பேச்சாளராகவும் வழக்கறிஞராக-வும் வலம் வந்து, இப்போது அமெரிக்காவில் வசிக்கும் செல்வநாயகி ‘நிறங்கள்’ என்ற பெயரில் எழுதும் வலைப்பதிவு, மொழி நடையால் வசீகரிக்கிறது நம்மை. ‘‘எப்படி எழுத வந்தீர்கள் இங்கு..’’ என்று கேட்டால், தனது பிரத்யேக வார்த்தைகளிலேயே படபடக்கிறார்..\n‘‘உண்மையிலேயே தமிழகத்தை விட்டு இப்படி அயல் நாடுகளுக்கு வரும்போது நம் மண்ணின் மீதும் மொழியின் மீதும் ஆர்வம் அதிகரிக்கத்தான் செய்கிறது. மனதில் இருந்த ஏக்கம், வீட்டில் இருந்த கணினி.. இரண்டுமே என் தேடலுக்குத் தீனியானது. அப்போது கிடைத்த வரம்தான் இந்த வலைப்பதிவு.\nநான் வாசிக்கும் எழுத்துக்கள் எனக்குள் ஏற்படுத்-தும் பாதிப்புகளை, கேள்விகளை சுதந்திரமாக வெளியிடுவதற்கு மட்டுமல்ல.. என் பால்ய பருவத்-துச் சுவடுகளை, இந்திய மண்ணின் ஞாபகங்களை நாலு பேருக்குச் சொல்லி மகிழவும் இந்த வலைப்பதிவு உதவுகிறது.\nசிறு ஓடை, கொஞ்சம் கருவேல மரங்கள், சில ஓட்டு வீடுகள், நாட்டுப்புற மனிதர்கள்.. என்ற அடையாளங்களோடு என்னை ஆளாக்கிய பிரதேசங்-களை பல சமயங்களிலும் நான் கவிதைகளாகப் பதிவு செய்திருக்கிறேன்..’’ என்று சொல்லும் செல்வநாயகி ஏற்கெனவே, ‘பனிப்பொம்மைகள்’ என்ற பெயரில் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.\n‘‘எழுத்துக்கள் நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பதிலாகக் கிளறிவிடும்படியாக மாறி���ிடக் கூடாது’’ என்று அழுத்தமாகப் பேசும் செல்வநாயகியின் வலைப்பதிவு முழுக்க அந்த அக்கறையைப் பார்க்க முடிகிறது.\nமொழியார்வம் மிக்க ஈழத்தமிழர்களின் பங்களிப்பு வலைப்பதிவுகளிலும் பளிச்சிடவே செய்கிறது. துயரம் கசியும் தன் எழுத்தால், ஈழத்தின் சோகங்களை அப்படியே கண்முன் நிறுத்துகிற தமிழ்நதி, ‘இளவேனில்’ என்ற தலைப்-பில் தன் வலைப்பதிவை அமைத்திருக்கிறார். புலம் பெயர்ந்த ஈழத் தமிழரான இவர், தற்போது சென்னையில் வசிக்கிறார்.\n‘‘கண்ணீர்த் துளி வடிவில் இருக்கும் எங்கள் தேசத்திலிருந்து தெறித்துச் சிதறிய லட்சக்கணக்கான கண்ணீர்த் துளிகள்தான் நாங்கள். இன்று இணையமும் வலைப்பதிவும் எங்களை ஒன்றிணைத்திருக்கிறது என்றால், அதற்கு நாங்கள் நன்றி சொல்லியே தீர வேண்டும்’’ என்று உணர்ச்சிகரமாகத் தொடங்கியவர், தன்னைப் பற்றி விளக்கினார்.\n‘‘புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தபோது அங்குள்ள தமிழ்ப் பத்திரிகைகளில் கதை, கவிதை என்று நானும் ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன். மீண்டும் தாய்மண்ணுக்கே திரும்பிப் போக வேண்டும் என்ற என் முயற்சி முடியாமல் போகவே, தற்செயலாக சென்னையில் இருக்க வேண்டி வந்தது.\nஎங்கிருந்தாலும் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்று மனது சொன்னாலும் இங்குள்ள பத்திரிகைகளில் என் எழுத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற தயக்கம் இருந்தது. தகுதியில்லாதவை என்று அவை திருப்பி அனுப்பப்பட்டால், அந்த நிராகரிப்பின் வலியைத் தாங்க முடியாத மனம் எனக்கு. அந்த நேரத்தில்தான் தோழி ஒருத்தி வலைப்பதிவைப் பற்றிச் சொல்லி, எனக்கான வலைப்பதிவை உருவாக்கியும் தந்தார்.\n‘நீங்கள் ஏன் துயரத்தையே எழுதுகிறீர்கள்..’ என்று பலரும் என்னிடம் கேட்பதுண்டு. ‘உதடுகள் கண்ணீரின் கரிப்புக்கும் நாசிகள் குருதியின் வாடைக்குமே பழக்கமாக்கப்பட்டிருக்கும் என் மக்களைப் பற்றிப் பேசும்போது சந்தோஷம் எப்படி இருக்கும்..’ என்று பலரும் என்னிடம் கேட்பதுண்டு. ‘உதடுகள் கண்ணீரின் கரிப்புக்கும் நாசிகள் குருதியின் வாடைக்குமே பழக்கமாக்கப்பட்டிருக்கும் என் மக்களைப் பற்றிப் பேசும்போது சந்தோஷம் எப்படி இருக்கும்..’ என்பதுதான் என்னுடைய பதில்’’ என்று தன்னை நியாயப்படுத்தும் தமிழ்நதி, அண்மையில் ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்��ு உற்சாகமாக இலக்கிய நடை போடுகிறார்.\nவலைப்பதிவைப் பொறுத்தவரை அதைப் படிக்கும் வாசகர்-கள் கூட அது பற்றிய தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியும். இப்படிப்பட்ட கருத்துக்களாலேயே காரசாரமான விவாதங்கள் எழுந்து விடுவதும் உண்டு. அப்படி எந்த வலைப்பதிவில் பெண்களுக்கெதிரான கருத்துகள் பேசப்பட்டாலும் முதல் ஆளாக ஓடிச் சென்று தன் எதிர்ப்பை-பதிவு செய்பவர் ‘மலர்வனம்’ என்ற வலைப்பதிவை எழுதி வரும் லஷ்மி. இவரும் சென்னைவாசிதான்.\n‘‘இந்தக் காலத்தில் ஆணும் பெண்ணும் சமமாக சம்பாதித்து வாழ்க்கை நடத்தி-னாலும் எண்ணங்கள் மட்டும் மாறவேயில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெண்களை மட்டம் தட்டும் வேலையை இணையத்திலும் செய்கிறார்கள். சினிமா–வில் பெண்களை அடி முட்டா-ளாகக் காட்டுவதைக் கண்டித்து சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருந்-தேன்.\n‘ஆண்களுக்கு இன்ட்டலக்ச்சுவல் பெண்- களைப் பிடிக்காது. டிகிரி முடித்து ரெண்டு வருஷம் வீட்டில் இருந்து விட்டு, தையல், சமையல் என்று கற்றுக் கொண்டு கல்யாணத்–துக்காகவே காத்திருக்கும் பெண்களைத்-தான் பிடிக்கும். அதைத்தான் சினிமாவில் காட்டுகிறார்கள்’ என்று ஒரு கருத்தை மெத்தப் படித்த நண்பர் ஒருவர் எழுதினார்.\nகற்பு பற்றி குஷ்பு வெளியிட்ட கருத்து போல அவரது இந்தக் கருத்து வலைப்-பதிவாளர்கள் மத்தியில் மிகப்-பெரும் விவாதமாகவே பற்றியெரிந்தது. ஆக்ரோஷமாகத் தொடங்கினாலும் ஆரோக்கியமான சிந்தனைகளோடு முடிவது-தான் இப்படிப்பட்ட விவாதங்-களின் சிறப்பு’’ என்று பரவசப்படும் லஷ்மி ஒரு சாஃப்ட்வேர் என்ஜினீயரும் கூட\n‘‘அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் வலைப்பதிவு எனக்கு அறிமுகமானது. பொதுவாகவே என் வேலையில் சின்னச் சின்ன டென்ஷன்களும் எரிச்சல்களும் சகஜம். அதை மறக்கவும் ஜெயிக்கவும் நிச்சயமாக இந்த வலைப்பதிவு உதவுகிறது’’ என்று சான்றிதழும் தருகிறார் லஷ்மி.\n‘சீரியஸான விவாதங்களுக்கு மட்டு-மில்லை.. ஜாலியாக கலாய்க்கவும் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள்’ என்பதற்கு அத்தாட்சிதான் ஈரோட்டைச் சேர்ந்த காயத்ரி. சேலத்திலுள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ‘காம்பியரிங்’ செய்யும் இவர், வலைப்பதிவு ஆரம்பித்து ஆறு மாதங்கள்தான் ஆகிறதாம். அதற்குள் உலகம் முழுவதிலும் இருந்து இவர் எழுத்துக்கு ரசிகர��கள் குவிகிறார்கள்.\n‘‘நான் வலைப்பதிவு தொடங்-கியதற்கு கிடைத்த பிரமாதமான பரிசு, நண்பர்கள்-தான். சில மாதங்களுக்கு முன்பு வரை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நட்பு வட்டமே இல்லாமல் இருந்த எனக்கு, இப்போது கடல் தாண்டி கண்டங்கள் தாண்டி முகம் தெரியாத நட்புகள் கிடைத்திருக் கின்றன.\nசமீபத்தில் வந்த என் பிறந்த நாளில் முந்தின நாள் இரவு தொடங்கி வரிசையாக இ&மெயிலிலும், செல்-போனிலும் வந்த வாழ்த்துச் செய்தி-களில் நனைந்து விட்டேன். இதற்கு முன் என் பிறந்த நாளை நான் இந்த அளவுக்குக் கொண்டாடியதே இல்லை.’’ என்று நெகிழும் இவர், சமீபத்தில் தன் காமெடிகளைக் குறைத்துக் கொண்டு, தமிழ் இலக்கியத்தில் உள்ள ‘குறுந்தொகை’ பற்றி எளிய முறையில் ஒரு கட்டுரை எழுத, அதற்கு வரவேற்பு அள்ளிக் கொண்டு போயிருக்கிறது. ‘‘இனிமேல் என்னை இலக்கியவாதியாகவும் பார்க்கப் போகிறீர்கள்’’ என்கிறார் நகைச்சுவை உணர்வு பொங்க.\nபெரும்பாலும் வலைப்பதிவு எழுதும் அனைத்துப் பெண்களுமே அறிந்த நபராக இருக்கிறார் பொன்ஸ் என்ற பூர்ணா. சென்னையைச் சேர்ந்த இவர், வலைப்-பதி வா-ளர்களுக்கான தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக் கொடுப்பதற்காக ‘வலைப்பதிவாளர் பயிற்சிப் பட்டறைகள்’ பலவற்றை நடத்தியவர். தற்போது அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் பொன்ஸிடம் பேசினால், பல ஆச்சர்ய தகவல்களைத் தருகிறார்.\n‘‘இன்றைய நிலையில் சுமார் 150 பெண்கள் வலைப்-பதிவு எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் சுமார் நூறு பேரை ஒருங்கிணைத்து ‘மகளிர் சக்தி’ என்கிற திரட்டியை (வலைப்பதிவுகளை ஒன்று திரட்டும் இணைய தளம்) உருவாக்கியிருக்கிறோம். வலைப்பதிவு எழுதும் பெண்கள் இதில் பதிவு செய்து கொண்டால், அடுத்தடுத்த முறை தங்களது வலைப்பதிவில் அவர்கள் புதிய பதிவுகள் எழுதும்போது, அதை உடனே ‘மகளிர் சக்தி’யில் பார்க்கலாம்.\nகணினி துறையில் பெண்களின் எண்ணிக்கை பெருகிவரும் நிலையில், வலைப்பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் வரும் காலங்களில் அதிகரிக்கவே செய்யும்’’ என்கிறார் பளிச்சென்று.\nஇவர்கள் ஐந்து பேரும் ஒரு சாம்பிளுக்கு மட்டுமே. மற்றபடி வலைப்பதிவில் எழுதும் எல்லாப் பெண்களுமே தங்களுக்கான ஸ்பெஷல் எழுத்து நடையோடு தேர்ந்த இலக்கியவாதி போலத்-தான் எழுதுகிறார்கள். படித்து முடித்���ு, கை நிறைய சம்பாதித்தாலும் எழுதும் ஆர்வத்தை நிறுத்தி வைக்காமல் தங்களுக்கென்று ஒரு தளம் அமைத்துக் கொண்டவர்கள்தான் அனைவருமே.\nஇந்தக் காலப் பெண்களின் ‘தொழில்நுட்பம் சார்ந்த எழுத்துப் புரட்சி’ என்று இதற்குப் பட்டம் கொடுக்கலாமா என்றுகூடத் தோன்றுகிறது\n“பாவாடை காலிடற ஓடித் திரியும் குழந்தை-களில், நாதஸ்வர இசையில், மரங்களினி-டையே தெரியும் பிறைத் -துண்டில், வன்னி-மரத்தின் ஆழ்ந்த மௌனத் தில், யாரையும் புண்படுத்த முடியாத அந்தச் சூழலில் இறைத்-தன்மை இருக்கிறது. இறைத்தன்மை என்பது கல்லில் மட்டும் இருப்ப-தாக எவர் சொன்னது\n‘‘நீயும் நானும் பூமிக்கு வந்தபோது இருந்த ஆர்வம் இத்தனை வருடங்களிலும் எத்தனை முறை துளிர்த்திருக்க வேண்டும் சொட்டுச் சொட்டாய்க் குறையவிடலாமா அதை சொட்டுச் சொட்டாய்க் குறையவிடலாமா அதை வெளிவருவதற்காய் நமக்கும், வெளித்தள்ளுவதற்காய் அன்னையருக்கும் நிகழ்ந்த போராட்டங்களோடு–தானே பூமிக்கு வந்–தோம் வெளிவருவதற்காய் நமக்கும், வெளித்தள்ளுவதற்காய் அன்னையருக்கும் நிகழ்ந்த போராட்டங்களோடு–தானே பூமிக்கு வந்–தோம் தொடர்வதும் அதுதான். துவள்–வது எதற்கு தொடர்வதும் அதுதான். துவள்–வது எதற்கு\nநான் உயிர் வாழ விரும்புகிறேன்\n‘‘நான் கஸ்டப்பட்டு ப்ளஸ் டூ பரீட்சை எழுதி முடிச்சதும், ‘எப்பதான் உனக்கு பொறுப்பு வரும் காயத்ரி’ன்னு என் உள்மனசு பெஞ்ச் மேல நிக்க வச்சு கேள்வி கேட்டதால நான் அந்த விபரீத முடிவை எடுக்க வேண்டி வந்துச்சு. அதாங்க.. சமையல் கத்துக்குறது’ன்னு என் உள்மனசு பெஞ்ச் மேல நிக்க வச்சு கேள்வி கேட்டதால நான் அந்த விபரீத முடிவை எடுக்க வேண்டி வந்துச்சு. அதாங்க.. சமையல் கத்துக்குறது உடனே, ‘நான் இன்னும் கொஞ்சம் நாள் வாழணும்னு ஆசைப்படுறேன்’ அப்படினு சொல்லிட்டு சித்தி வீட்டுக்குப் போயிட்டான் என் தம்பி. நான் அசரலையே.. ‘அப்பா’னு ஒரு அப்பாவி ஜீவன் இருக்கும்போது எனக்கென்ன கவலை..\nஆனா, இன்னமும் எனக்கு சரியா டீ போட வராது. இதனால எங்க வீட்டுக்கு மழையில நனைஞ்சுக்கிட்டே விருந்தாளிக வந்தாலும், ‘ஜூஸ் சாப்பிடுறீங்களா..\nநடிகை மீரா ஜாஸ்மின் காதல் திருமணம்- திருப்பதியில் ரகசியமாக நடந்தது\nகேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர், மீரா ஜாஸ்மின். இவர், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தந்தை பெயர், ஜோசப். த��யார், ஜோசப் எலியம்மா. மீரா ஜாஸ்மினுக்கு ஜோ என்ற அண்ணனும், ஜெனி, ஜெவி என்ற 2 அக்காளும், ஜார்ஜ் என்ற தம்பியும் இருக்கிறார்கள்.\n`சூத்திரதாரு’ என்ற மலையாள படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தை பிரபல மலையாள டைரக்டர் லோகிததாஸ் இயக்கினார். பல மலையாள படங்களில் நடித்த பின், `ரன்’ என்ற படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆனார்.\nதொடர்ந்து, `புதிய கீதை’ படத்தில் விஜய் ஜோடியாகவும், `ஆஞ்சநேயா’ படத்தில் அஜீத்துடனும், `சண்டக்கோழி’ படத்தில் விஷாலுடனும் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்த `திருமகன்’ படத்தில், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது, `நேபாளி’ என்ற படத்தில் பரத் ஜோடியாக நடித்து வருகிறார்.\n`நேபாளி’ படப்பிடிப்பு கடந்த மாதம் ஊட்டியில் நடந்தபோது, மீரா ஜாஸ்மின் அவசரமாக திருப்பதி போக வேண்டும் என்று டைரக்டர் வி.இசட்.துரையிடம் கேட்டார். “நீங்கள் இல்லையென்றால், படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியிருக்கும். இதனால் பல லட்சங்கள் இழப்பு ஏற்படும்” என்று டைரக்டர் துரை கூறினார். “எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள். இது என் வாழ்க்கை பிரச்சினை. நாளை காலை நான் திருப்பதியில் இருந்தாக வேண்டும்” என்று மீரா ஜாஸ்மின் கெஞ்சிக்கேட்டு, அவசரம் அவசரமாக திருப்பதி விரைந்தார்.\nஅவருடைய உதவியாளர்கள் நான்கு பேரையும் உடன் அழைத்து சென்றார். திருப்பதியில், கடந்த மாதம் 21-ந் தேதி மீரா ஜாஸ்மின் திடீர் திருமணம் செய்து கொண்டார். இதுபற்றிய செய்தி, `தினத்தந்தி’யில்தான் முதன் முதலாக வெளியானது. இந்த செய்தியை மீரா ஜாஸ்மின் மறுக்கவில்லை.\nமீரா ஜாஸ்மினின் கணவர் பெயர், `மான்டலின்’ ராஜேஷ். இவருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். மீரா ஜாஸ்மின் எந்த ஊரில் படப்பிடிப்பில் இருந்தாலும், அந்த ஊருக்கு ராஜேஷ் சென்று விடுவார்.\nஉயிருக்கு உயிராக காதலித்து வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். இந்த திருமணத்துக்கு, மீரா ஜாஸ்மின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.\nஎதிர்ப்புகளை மீறி, மீரா ஜாஸ்மின் தனது காதலர் ராஜேசை கணவர் ஆக்கிக்கொண்டார். திருமணத்துக்குப்பின், இ���ுவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள்.\nஇப்போது மீரா ஜாஸ்மின் ஒரு மலையாள படப்பிடிப்புக்காக கொல்கத்தா போய் இருக்கிறார். அங்கு ராஜேசும் சென்று இருக்கிறார். இருவரும் ஜோடியாக ஒரே ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள்.\nஇதற்கு முன்பு ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்ட எல்லா நடிகைகளும் தங்கள் திருமணத்தை முதலில் மறைத்ததுபோல், மீரா ஜாஸ்மினும் தனது திருமணத்தை மறைத்து, ரகசியமாக வைத்து இருக்கிறார். விரைவில் அவர் தனது திருமணத்தை வெளியுலகுக்கு அறிவிப்பார் என்று தெரிகிறது.\nஎனக்கு திருமணம் நடக்கவே இல்லை – நடிகை மீரா ஜாஸ்மின் கொதிப்பு\nஇசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷுடன் எனக்கு திருமணம் நடக்கவில்லை என்று நடிகை மீரா ஜாஸ்மின் ஆவேசமாக கூறினார்.\nபிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், ஆந்திராவை சேர்ந்த மாண்டலின் கலைஞர் ராஜேஷுக்கும் திருப்பதியில் திருமணம் முடிந்து இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக செய்தி வெளியானது. ஆனால் இதனை மீரா ஜாஸ்மின் உறுதியாக மறுத்தார். ‘கொல்கத்தா நியூஸ்‘ என்ற மலையாளப்பட படப்பிடிப்புக்காக கொல்கத்தா வந்துள்ள மீரா ஜாஸ்மினை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது போது அவர் கூறியதாவது:\nசாதாரண குடும்பத்திலிருந்து நடிக்க வந்த நான் கடுமையான உழைப்பாலும், திறமையாலும் தென்னிந்திய சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். நான் எவ்வளவு வேகமாக வளர்ந்தேனோ அந்த அளவுக்கு பிரச்சினைகளையும் சந்தித்தேன்.\nநான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் குடும்பம் நடத்துவதாகவும் செய்திகள் வெளிவருவது புதிதல்ல. அதைபோலத்தான் இப்போதும் செய்தி வெளிவந்திருக்கிறது. என் மீது மீடியாக்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. என்னை நிம்மதியாகவே இருக்கவிட மாட்டேன் என்கிறார்கள்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு ‘நேபாளிÕ படப்பிடிப்பில் இருந்து திருப்பதிக்கு போனது உண்மை. சாமி கும்பிட கோவிலுக்கு போவது தப்பா உடனே அங்கு திருணம் நடந்தது என்பதா உடனே அங்கு திருணம் நடந்தது என்பதா திருப்பதியில் நேர்த்திகடன் நிறைவேற்ற வேண்டியது இருந்தது. அதற்காகத்தான் சென்றேன். மாண்டலின் ராஜேஷ் ஒரு நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார் அவரது விழா ஒன்றுக்கு சென்றே���். உடனேயே அவருக்கும் எனக்கும் திருமணம் செய்து பார்த்து விட்டார்கள்.\nநான் திருமணம் செய்யும்போது எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். ரகசிய திருமணம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இனிமேலாவது என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள். இவ்வாறு மீரா ஜாஸ்மின் கூறினார்.\nதிருமணம் நடந்ததா என்பது குறித்து இசை கலைஞர் மாண்டலின் ராஜேஷ் தரப்பில் விசாரித்தபோது அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியதாவது:\nமாண்டலின் ராஜேஷின் நண்பர் ஒருவர் மீராவுக்கும் நண்பர். அவரது ஏற்பாட்டின்படி கடந்த 20-ந் தேதி சென்னையில் நடந்த ராஜேஷின் இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் மீரா கலந்து கொண்டார். மற்றபடி ராஜேஷ§க்கும், மீராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nஇருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்பதெல்லாம் வடிகட்டிய பொய் என்றார்.\n“மீரா ஜாஸ்மின் குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும் அவரை பற்றிய பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. முதலில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் லோகிததாஸுடன் நெருக்கமாக இருந்தார். அவருடன் குடும்பம் நடத்துவதாக செய்தி வெளியானது. சொத்து பிரச்சினை காரணமாக உறவினர்களை பிரிந்து கேரள முதல்வர் கலந்து கொண்ட விழாவில் கண்ணீர் விட்டு அழுதார் மீரா.\nஅதன் பிறகு நடிகர் பிருத்விராஜுடன் நிச்சயதார்த்தம் நடந்தாக கூறப்பட்டது. எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்தபோது அவருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் வேளாங்கண்ணி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டது. இப்போது அதேபோல மாண்டலின் ராஜேஷுடன் திருமணம் செய்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது” என்கிறார் மீராவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர்.\n’ இதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட்டாக கேட்கப்படும் கேள்வி.\nஅவருடன் கிசுகிசுக்கப்படும் நபர் சினிமாக்காரர் அல்ல, கர்நாடக இசைத்துறையைச் சேர்ந்தவர். ‘மாண்டலின்’ ஸ்ரீனிவாஸின் தம்பி ‘மாண்டலின்’ ராஜேஷ்தான் இந்த கிசுகிசுக்களின் ஹீரோ.\nஇந்த பரபரப்பிற் கிடையே ஒரு சம்பவம். பொதுவாய் மீரா ஜாஸ்மின் விழாக்களுக்கு அதிகம் செல்வதில்லை. சென்றவாரம் மங்களகரமாக ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். சினிமா நிகழ்ச்சி அல்ல, கர்நாடக சங்கீத நிகழ்ச்சி. ‘மாண்டலின்’ ராஜேஷின் கச்சேரி.\nமுன்வரிசையில் அமர்ந்து முழுநிகழ்���்சியையும் பூரிப்புடன் ரசித்தார் மீரா. இந்தச் சம்பவம் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.\n‘‘இதெல்லாம் சும்மா கட்டுக்கதை. ஒரு நிகழ்ச்சிக்கு வந்ததை வச்சு காதல், கல்யாணம்னு சொல்றது தப்பு. முன்பு இப்படித்தான் மீராவை ஒரு இயக்குநருடன் இணைத்து கிசுகிசுத்தனர். இப்போது இந்த விஷயம்… பாவம்’’ என்று கேரளத்து மல்லிகைக்காக பரிதாபப்படுகிறார் அவரை நன்கு அறிந்த ஒருவர்.\nஇப்படி ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண் டிருக்கும்போது இன்னொரு உஷ்ணச் செய்தியும் காதில் விழுந்தது. ஊட்டியில் பரத்துடன் மீரா ஜாஸ்மின் நடிக்கும் ‘நேபாளி’ படத்தின் ஷ¨ட்டிங். அங்கு மீராவைச் ‘மாண்டலின்’ ராஜேஷ் வந்தாராம். நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அங்கிருந்துதான் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொண்டார்கள் என்கிறது இன்னொரு கிசுகிசு. கேள்விப்பட்ட விஷயங்களை மீராஜாஸ்மினிடம் கேட்கலாம் என்றால், அவர் செல்ஃபோன் நமது தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருந்தது (உஷாரோ). ஆனால் அவருடைய நண்பர்கள் இந்தத் திருமணச் செய்தியை அடியோடு மறுக்கிறார்கள்.\n‘‘நல்ல பொண்ணு சார். சத்தியமாக அவங்களுக்கு கல்யாணமாகலை’’ என்கிறார்கள்.\nஇங்கு அங்கு என்று சுற்றி இறுதியில் மும்பையிலிருக்கும் ராஜேஷை தொடர்புகொண்டு, விஷயத்தை உடைத்தபோது மனிதர் சற்று பதறினார்.\n‘‘சில மாதங்களுக்கு முன்பு தான் மீராவை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைச்சுது. அதிலிருந்து இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் பழகுறோம். அவருக்கும் மியூசிக்கில் ஆர்வம் இருப்பதால் என் நிகழ்ச்சிக்கு வந்தார். அவ்வளவுதான் அதற்குள் காதல் கல்யாணம், கார்த்திகை, என்று கதை கட்டிவிடுவது நியாயமா அதற்குள் காதல் கல்யாணம், கார்த்திகை, என்று கதை கட்டிவிடுவது நியாயமா தவிர, திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்புறம், ஒரு ஆணும், பெண்ணும் பழகினால் உடனே காதலா’’ என்று உலகின் முதல் காதல் மறுப்பு டயலாக்கோடு முடித்துக்கொண்டார்.\nதொல்லைக்காட்சிகளாக மாறிய தொலைக்காட்சிகள் பார்க்கும் ஆர்வம் குறைவதாக டைரக்டர் சேரன் வருத்தம்\nமதுரை, ஜுலை.24- தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சியாக இருப்பதால் அவற்றை பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது என்று சினிமா டைரக்டர் சேரன் கூறினார்.\nமதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய அரிமா மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும், அரிமா சங்க பொன்விழாவும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடந்தது.இந்தவிழாவில், முன்னாள் பண்பாட்டு இயக்குனர் கோவை ராமசாமி கலந்து கொண்டு மதுரை மாவட்ட அரிமா கவர்னர் டி.பாண்டியராஜன் தலைமையிலான அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்த விழாவில் சினிமா டைரக்டர் சேரன் கலந்து கொண்டு பேசினார்.\nஇன்றைய சூழ்நிலையில் மனித வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழுகின்றன. செல்போன்களாலும், தொலைக்காட்சிகளாலும், மனப்போராட்டம், கோபம் போன்றவை ஏற்படுகிறது.இப்போது டி.வி. பார்க்க கூட மக்களுக்கு ஆர்வம் இல்லை. அது தொல்லைக்காட்சியாக இருப்பதால் ஆர்வம் குறைந்துவருகிறது.\nநல்ல சினிமா படங்கள் எடுத்தால் சில நேரங்களில் ஓடுவது இல்லை. ஆனால் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் எப்படியோ ஓடின.\nஒரு மனிதனுக்கு அவன் செய்யும் சமூக சேவைதான் நிம்மதியை தருகிறது. நாம் ஒதுக்கப்படும்போது சமூகத்தில் நம்மை அடையாளம் காட்ட தேவைப்படுவது தொண்டு தான். இதனால் பலன் பெற்றவர்கள் நம்மை மதிக்கும்போது எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் போன்ற உயர்ந்த பதவிகளை பெற்றது போன்ற மனபூரிப்பு ஏற்படுகிறது.\nநான் டைரக்டு செய்த மாயக்கண்ணாடி படத்தின் கதாநாயகன் தோல்வியை மட்டுமே தழுவி வருவார். ஒருமுறை தனக்கு எந்த மாதிரியான திறமை உள்ளது என்று உணர்ந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வார்.\nநமக்கு தன்னம்பிக்கையை கொடுப்பது தொண்டு தான். காதல் இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழ முடியாது. எனவே தோழமை மிகவும் அவசியம். நான் சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தேன். ஆனால் அந்த இடத்தை பிடிக்க 10 ஆண்டுகள் ஆகியது. பல தியாகங்கள் செய்த பின்னர் தான் லட்சியத்தை அடைய முடிந்தது.\nசேவை செய்ததன் மூலம் பெரிய மனிதர்களாகியவர்கள் தான் இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறார்கள். எனவே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சேவை செய்து நட்பை வளர்த்துக்கொள்ளக்கூடிய மனப்பான்மையை பெறவேண்டும்.\nபட்டறிவு தான் ஒரு மனிதனுக்கு நல்ல பாடமாகும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர்களுக்கு பாடமாகும். நல்ல வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள வேண���டும்.\nவிழாவில், குழு தலைவர் சங்கரலிங்கம், இணைத்தலைவர் ரவிச்சந்திரன், பன்னாட்டு இயக்குனர் நாகராஜன், மக்கள் தொடர்பு அதிகாரி சோமசுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.\nமுன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வானுயர வாழ்த்திப் பேசிய இயக்குநர் சேரன், மதுரையில் நடந்த விழாவில் முதல்வரின் மகன் மு.க.அழகிரியை ‘வாய்க்கு வாய்’ அஞ்சா நெஞ்சன் என்று புகழ்ந்து ஆச்சரியப்படுத்தினார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிரசாரம் படு சூடாக நடந்து கொண்டிருந்தபோது, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேரன், வைகோவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.\nஇந் நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மு.க.அழகிரியை பாராட்டிப் புகழாரம் சூட்டியுள்ளார். மதுரை அரிமா சங்க அமைச்சரவை பதவியேற்பு விழா ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மு.க.அழகிரி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சேரன்,\nதொண்டுகள் மூலம் சாதனை செய்த மனிதர்கள் தான் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். யாரும் எடுத்த எடுப்பில் உயர முடியாது. படிப்படியாகத்தான் உயர முடியும். ஒரு மனிதன் வாழ்வில் உயர லட்சியம், தோழமை வேண்டும். காதல் கூட இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழவே முடியாது. பிறருக்கு சேவை செய்வதன் மூலமே நமது வாழ்க்கை உயரும். அஞ்சா நெஞ்சன் என்றால் அது ஒருவருக்குத்தான் பொருந்தும். அஞ்சாத உள்ளம், உள்ள உணர்வுடன் பிறருக்கு உதவக் கூடிய ஒருவரைத்தான் அஞ்சா நெஞ்சன் என்கிறோம்.\nவெற்றிக்கு இலக்கணமாக நமது அஞ்சா நெஞ்சன் திகழ்கிறார். வார்த்தையால் பேசுவதை விட செயல்களில் காட்டி வருகிறார். அவரைப் போல அனைவரும் வெற்றி பெற வேண்டும். மாயக்கண்ணாடியாக இல்லாமல், மக்கள் முன் உண்மைக் கண்ணாடியாக உள்ளார் அஞ்சா நெஞ்சன் என்று சேரன் கூறிக் கொண்டே போக அழகிரியே ஒரு கட்டத்தில் நெளிந்துவிட்டார். வைகோவின் தீவிர பக்தராக அறியப்பட்டவரான சேரன், தடாலடியாக அழகிரியை வாய்க்கு வாய் புகழ்ந்து பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜீ.வி. பிலிம்ஸ் நிறுவனம், புதிய படங்களை எடுப்பதோடு, பழைய கடன்களையும் பைசல் செய்து வருகிறது.\nகம்பெனிக்கு வரும் இயக்குனர்களை முழுதாய் நம்பி, “முதல் பிரதி’ அடிப���படையில் படம் தயாரித்து வருகிறார்கள்.\n“கைவந்த கலை’ படத்துக்கு பாண்டியராஜன் கொடுத்த பட்ஜெட்டைவிட பத்து லட்சம் அதிகம் செலவானதாம்\nஅடுத்து ஜீவாவின் (சமீபத்தில் மறைந்த இயக்குனர்) உதவியாளர் சங்கர் கே. என்பவர் ஐம்பது லட்சம் செலவில், “திருடி’ என்ற படத்தை எடுப்பதாகக் கூறி ஒரு கோடி வரை செலவை இழுத்துவிட்டாராம்.\nஜீ.வி. பிலிம்சுக்கு, இப்போது “உற்சாகம்’ என்ற படத்தை இயக்கிவரும் ரவிச்சந்திரன் (ஏற்கெனவே, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, மஜ்னு படங்களை இயக்கியவர்) அனுபவம் உள்ள டைரக்டர் என்பதால் அவர் கேட்ட பட்ஜெட்டை கொடுத்து உதவினர் தயாரிப்பாளர்கள். ஆனால், ரவிச்சந்திரன் கொடுத்த பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவழித்து படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.\nபழைய இயக்குனரும் கொடுத்த பட்ஜெட்டைக் காப்பாற்றவில்லை. புதிய இயக்குனரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. யாரைத்தான் நம்புவதோ என்று நேர்மையாக புலம்புகிறது தயாரிப்பு தரப்பு.\nஆப்பு’ ரேசன் சல்மா அயூப் – பவானந்தி\nகாந்தியக் கொன்ன கோட்சே, கொலை செய்யப் போகும் முன்பே கையில் ‘இஸ்மா-யில்’னு பச்சை குத்திக்கிட்டு சுன்னத் செஞ்சுகிட்டுத்தான் போனான். ஒரு வேளை தான் யார்னு அடையாளம் கண்டு பிடிக்கப் படாட்டா, முஸ்லீம்னு தெரியட்டும்; அதனால் கலவரம் வந்து முஸ்லீம்களைக் கொல்லட்டும்கிறதுக்காக அப்படி செஞ்சான். தான் செஞ்ச தப்பை அடுத்தவன் மேல போட்டு மாட்டிக் கொடுக்கிறது அவ்வாளுக்கு நிகர் அவாளே\nஇப்படி முஸ்லீம் பேரைப் பயன்படுத்தி பூணூல் கூட்டம் பண்ற முடிச்சவிக்கித் தனத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டுதான் இப்ப சமீபத்தில நடந்தது. ரிடையராகி வீட்டில உட்கார்ந்துகிட்டிருந்தாலும், ஏகப்பட்ட பார்ப்பான் இன்னைக்கு இண்டர்நெட்டிலதான் உட்கார்ந்திருக்கான். தங்கள் குல ஆதிக்கம் அழிஞ்சிடாம இருக்க மூளைச் சலவை செய்யற வேலையில ரொம்ப பூணூல் இறங்கயிருக்குது. இதுக ஒரு பேர்லதான் வரும்னு இல்ல. நல்ல பிள்ளையாட்டமா ஒரு பேர்ல இருந்து கட்டுரை எழுதுறது. அப்புறம் ஏகப்பட்ட போலி பேர்கள்ல தனக்குத்தானே பாராட்டி முதுகைச் சொறிஞ்சுக்கிறது; பகுத்தறிவு, இனஉணர்வு எவனாவது பேசிட்டா அவனைப் பத்தி தரக்குறைவா எழுதறதுன்னு இதுகளோட ஆட்டம் தாங்க முடியல இணையத்தில்.\n‘மொழி’ படத்துல வர்�� புரபசர் கேரக்டர் மாதிரி (எம்.எஸ்.பாஸ்கர் ஏற்ற பாத்திரம்) ‘சமீபத்தில 1967-ல அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தப்போ’, ‘சமீபத்தில நேரு இறந்தப்-போ’ன்னு இந்த மறதிக் கேஸு 40 வருஷத்துக்கு முன்னாடி இருக்குற மாதிரியே எழுதும். ‘சமீபத்துல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ’ன்னு எழுதும்போது, விவேக் படத்தில வர்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருது.\nஇது ஒரு கேஸுன்னா, இன்னொரு கேஸ் இருக்கு. அது அடுத்தவங்க பெயரில் ஒரு பக்கத்தை ஆரம்பிச்சு, இதுங்க அரிப்பை எல்லாம் அதில தீர்த்துக்கிறது. வலைப்பூக்கள்னு சொல்லப்படுகிற Blog Spot-கள் தமிழர்களால் அதிகளவு பயன்படுத்தப்-படுகிறது. பத்திரிகைகளில் பிரசுரிக்க அலையாமல், தங்கள் படைப்புகளை, கருத்துகளை உலகம் முழுக்கக் கொண்டுபோக எளிய வழி இது. தத்தம் பெயரிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த நல்ல வாய்ப்பைத்தான் தவறாய் பயன்படுத்துது இந்தக் கேஸு.\n“திராவிட இயக்கங்கள், பெரியாரியம், தமிழ் உணர்வு போன்றவற்றையொட்டி, தனது வலைப்பூ தளத்தின் மூலமாக தன் கருத்துகளை சொல்லி வந்த ஒரு பெண் பதிவாளரின் பெயரில் போலிப் பதிவு யாரோ உருவாக்கி-யிருந்தார்கள். ‘Eveready’ என்பதையே ‘Every day’ என்று போலி உருவாக்குவது போல அந்தப் பெண்னின் பெயருடன் ஒரு எழுத்தைச் சேர்த்து புதிய வலைப்பக்கம் உருவாக்கப்-படுகிறது. அதே வடிவமைப்பு அதே எழுத்து வடிவம்\nஆனால், தளம் முழுக்க ஆபாசப் படங்களும், கதைகளுமாக எழுதப்பட்டிருந்தது. தளத்தின் உரிமையாளர் பெயர் சல்மா அயூப் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே சல்மா அயூப் என்ற பெயரில் இதற்கு முன்பும் பல தளங்களில் கருத்துகள் வெளிவந்துள்ளது. யாரிந்த ‘சல்மா அயூப்’ என்பது பெருங்குழப்பமாயிருந்தது. அந்தக் குறிப்பிட்ட பெண் பதிவரே ‘இந்தச் சிக்கல் தீரும் வரை நான் இணையத்தில் செயல்படப்போவதில்லை’ என்று சொல்லுமளவுக்கு முடக்கிப் போடும் வேலை நடந்ததுங்கிறாரு. இந்தப் பிரச்சினையில இறங்கி வேலை பார்த்த பாலபாரதி.\n‘சல்மா அயூப் என்பது போலிப் பெயர் என்பது உறுதிப்பட்டுவிட்ட நிலையில், அது யாரெனக் கண்டுபிடிக்கும் பதியை மேற்கொண்டோம். அந்தத் தளம் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் (IP Member Tracker) வாய்ப்பைப் பயன்படுத்தி கிண்டியில இருக்கிற முகவரியைக் கண்டு பிடித்துவிட்டோம். நாளை காவல்துறை ஆண���யர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளோம். ஏற்கனெவே அவர்களிடம் சொல்லி வைத்தாயிற்று அப்படின்னு ஒரு பதிவு இணையதளத்தில் வெளிவந்தது.\nஅவ்வளவுதான் அடுத்த சில மணி நேரத்தில் பாலபாரதிக்கு போன் போட்டு “நான் உங்களைப் பார்க்கணும் எங்க வரணும்’னு கேட்குது ஒரு ஆண் குரல். இடத்தை சொன்னவு-டனே குறிப்பிட்ட நேரத்தில ஒரு கார்ல வந்திறங்கினார் ஒரு ஆளு. சல்மா அயூப்ங்கற பெயருக்கு பின்னாலே ஒளிஞ்சிருந்த பூணூல் பேர்வழி தான் அவரு.\nமுதல்ல “நான் எழுதல. என் தளத்தின் முகவரியிலிருந்து என் பாஸ்வேர்டு தெரிஞ்ச யாரோ இந்த மாதிரி செஞ்சிருக்காங்க’ன்னு சொல்லி கெஞ்சியிருக்காரு. “நாங்க இதுபத்தி போலீஸ்ல போட்டுக்கொடுக்கப்போறோம். உங்க பாஸ்வேர்டல எழுதறத யாருன்னு அப்பத் தெரிஞ்சிடும்ல’ என்று அ.மு.க. சார்பில் பாலபாரதி சொல்ல அ.மு.க. (அனானி முன்னேற்றக் கழகம்) ஒரு மணி நேரத்தில மெல்ல மெல்ல ஒத்துக்கிட்டு, மன்னிப்புக் கேட்டுட்டு இனிமே இதுமாதிரி செய்ய மாட்டேன்னு எழுதிக் கொடுத்துட்டுப் போயிட்டாரு.\n ஆனா சகபதிவர்தானே அதனால் மன்னிச்சு விட்டுடுவோம்’னு முடிவெடுத்து பெயரைக் கூட வெளியில சொல்லாம விட்டுட்டாங்க. இந்தப் பெருந்தன்மையை புரிஞ்சுக்கத் தெரியாத பூணூல், ‘நான் எழுதல என்னை மிரட்டிக் கையெழுத்து வாங்கிட்டாங்க’ன்னு வெளியில போய்ச் சொல்ல ‘பாப்பானுக்கு முன்புத்தி கொஞ்சமும் கிடையாதுங்கிறது’ அப்பத்தான் ரொம்பப் பேருக்கு விளங்குச்சு. “ஏன்டா, நீ எங்கிருந்து எழுதறன்னு இங்கிருந்தே கண்டுபிடிச்ச எங்களுக்கு நீ என்ன பேசினன்னு பதிஞ்சு வைக்கத் தெரியாதா இந்த புளுகு வேலை செஞ்சுக்கிட்டிருந்தா. நீ வந்ததிலிருந்து என்ன பேசினங்குற ஆடியோவை இணையத்தில் போட்டுடுவோம்’ நம்மாளுக சொன்னதுக்கப்புறம் தான் அந்த இழிபிறவிக்கு புரிஞ்சது- ‘ஆகா நமக்கு அறி-வில்லை’ங்கிறது.\n“இந்த மாதிரி பண்ற ஆளுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட இறக்கம் காட்டக்கூடாது வோய் ஆனா அதே மாதிரி பல புனை பெயர்ல எழுதற உங்களவாவைப்பத்தி ஏன் பேச மாட்டேங்குறீர்’னு ஒரு பூணூல் கொதிச்சது.\n“புனை பெயர் வேற, போலிப் பெயர் வேற, என் புனை பெயர்ல நான் என்ன வேண்ணா எழுதிட்டுப் போறேன். ஆனா உன்னைய மாதிரி ஆபாசமா நான் எழுதல. அப்படியும் என்னையக் கண்டுபிடிக்கணும்னா நீங்கதான் திறமைசாலி வெங்காயங்களாச்சே. முடிஞ்சா கண்டுபிடிச்சுக்க’ன்னு பதிலடிச்சுவிட்டதில மூக்கில ப்ளாஸ்திரி ஒட்டற அளவுக்கு உடைஞ்சு போச்சு.\nஇப்படி “ஆப்பு’ அடிச்ச ‘ஆபரேசன் சல்மா அயூப்’ பண்ண தோழர்களுக்கு பாராட்டு சொல்லணும்னாலும். அந்தப் பூணூலோட ‘சைபர் கிரைம்’ குற்றவாளியா போஸ் கொடுக்க வச்சிருந்தா தானே மத்தவங்களுக்கு புத்திவரும். விட்டுட்டீங்களே பாலபாரதி எங்களுக்கு அந்த இறக்கம்லாம் தேவையில்லை. அந்த இழி பிறவியோட பெயரை நாங்க சொல்லிடுறோம்.ஆபரேசன் சல்மா அயூப்ல ஆப்பு அடிக்கப்பட்ட ஆளு ‘ஜெயராமன்’ங்கிற பூணூலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ebatti.com/?p=72214", "date_download": "2021-09-18T13:58:02Z", "digest": "sha1:NI7RC67WPZM63KYACJAM54WZ3HUNOK6D", "length": 22320, "nlines": 199, "source_domain": "ebatti.com", "title": "இலுப்பூரில் எஸ்ஐ கையெழுத்தை போலியாக போட்டு போலி ஆவணம் தயாரித்ததாக அதிமுக வழக்கறிஞர் கைது - Ebatti.com", "raw_content": "\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nஇலுப்பூரில் எஸ்ஐ கையெழுத்தை போலியாக போட்டு போலி ஆவணம் தயாரித்ததாக அதிமுக வழக்கறிஞர் கைது\nஇலுப்பூரில் எஸ்ஐ கையெழுத்தை போலியாக போட்டு போலி ஆவணம் தயாரித்ததாக அதிமுக வழக்கறிஞர் கைது\nஇலுப்பூர்: கோயம்புத்தூரை சேர்ந்த பெண், லோன் பெறுவதற்கு காணாமல் போன பத்திரத்தின் நகல் பெறுவதற்கு இலுப்பூரில் பத்திரம் காணாமல் போனதாக போலிசான்றிதழ் பெற்றது தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு இவர்கள் ஜாமினில் வந்தனர்.இந்நிலையில் இலுப்பூர் போலீசார் நேற்று இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த பாபு என்பவரை கைது செய்தனர். கோயமுத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து இலுப்பூர் காவல் நிலையத்திற்கு பத்திரம் காணாமல் போனதாக வழங்கப்பட்ட சான்றிதழ் உண்மை தன்மை குறித்து விசாரணைக்கு வந்தனர்.\nஇதில் இலுப்பூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே எஸ்ஐ ஆக பணியாற்றியவாின் கையெழுத்து போட்டு போலியாக ஆவணம் தயாரித்தது தொிய வந்தது. இது தொடர்பாக கோயம்புத்தூர் தாமரை நகரை சேர்ந்த சங்கீதா. இதற்கு உடந்தையாக இருந்த குனியமுத்தூரை சேர்ந்த மனோகரன் மற்றும் பொியநாயக்கன் பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 3 பேரை இலுப்பூர் போலீசார் கைது செய்திருந்தனர். இவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வந்த நிலையில் நேற்று அதிமுக வழக்கறிஞர் அணியை சோ்ந்த பாபு என்பவரை இலுப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர திட்டம்: கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு | GST Council may consider bringing petrol diesel under GST\nபுதுடெல்லி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய தயாரிப்புகளின் விற்பனையை சரக்கு, சேவை வரிநடைமுறையின் கீழ் கொண்டுவரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை நடக்க உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. பெட்ரோலிய தயாரிப்புகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்று ஏற்கெனவே பலமுறை விவாதங்கள் எழுந்தன. அதேசமயம் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இதனால் தங்களின் வருவாய் குறையும் என்பதால் எதிர்ப்புகளையும் […]\nதென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மர்மநபர்களால் விவசாயி வெட்டிக்கொலை..\nபுதுச்சேரியில் பெட்ரோல் பங்க் வந்த இளைஞரை உயிரோடு எரித்த பாஜக நிர்வாகி கைது\nமடிப்பாக்கம் கலைமகள் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி நிறுவனர் மீது பாலியல் புகார்: போலீசார் விசாரணை\nகள்ளச்சந்தையில் கரும்பூஞ்சை மருந்து விற்பனை செய்ய முயன்ற 10 பேர் கைது\nசென்னை அசோக் நகரில் மதுபோதையில் தகராறு: காதை கடித்து துண்டாக்கி மர்ம நபர்கள் தப்பியோட்டம்\nகும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: கணவன் – மனைவி பலி | Car collides with two-wheeler near Kumbakonam: Couple killed\nசேலம்: மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக தந்தை போக்சோவில் கைது\nகுழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்\nமணல் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேருக்கு போலீஸ் வலை\nஅடுத்தடுத்து ஏமாற்றி 4 திருமணம்: அமைச்சர்களை உறவினர்கள் எனக் கூறி மோசடி செய்த பெண் கைது\nநகைக்காக மூதாட்டி கொலை – Dinakaran\nரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: 2 பேர் கைது\nபுனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மீது முன்னாள் மாணவிகள் குற்றச்சாட்டு: விளக்கம் கேட்டு தாளாளருக்கு முதன்மை கல்வி அலுவலர் கடிதம்\nரூ.200 கோடி மோசடி வழக்கு மும்பையில் தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது\nஇந்தியன் வங்கி மேலாளருடன் சேர்ந்து சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மோசடி: 9 பேர் கைது\nமருந்து கடையில் போதை மாத்திரை விற்பனை: கடைக்காரர் உள்பட 6 பேர் கைது\nசிறுமிக்கு டார்ச்சர்: மதபோதகர் கைது\nகேரளாவையே உலுக்கிய பயங்கர உண்மை கதை | ஷோரனூர் சௌமியா | Tamil | Bala Somu | Top Crime Tamil\nபைக் பள்ளத்தில் சிக்கியதால் வாலிபர் எஸ்கேப் ரூ.1 லட்சம் நகைகள் மீட்பு\nசென்னையில் ஐசிஐசிஐ வங்கி முகவரிடம் நூதன முறையில் ரூ.90 லட்சம் பறித்துச் சென்றதாக 3 பேர் கைது\nஏமாற்றும் செயலி மூலம் சென்னையில் வருமான வரித்துறை அதிகாரியிடம் ரூ.20,000 அபகரிப்பு | Rs 20,000 embezzlement from income tax officer in Chennai through a Cheat App\nதூத்துக்குடி: கோயில் திருவிழாவில் திமுக நிர்வாகி படுகொலை\nமைசூரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: தமிழகத்தை சேர்ந்த 5 பேரை விசாரிக்கும் போலீஸ்\nலாரி உதிரிபாகம் திருட்டு 5 வாலிபர்கள் சிக்கினர்\nபெங்களூருக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி 2 லாரிகளுடன் பறிமுதல்: மூன்று பேர் கைது\nநாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது\nசென்னை அடுத்துள்ள புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை\nஅரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வாலிபர் வெட்டி கொலை: போலீசார் விசாரணை\nசிவகங்கை: மருந்துக் கடையில் மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவர் கைது\nசாத்தானின் எண் 6 | நௌஷாத் கான் .லி | Tamil Audio Book\nஇந்த குழந்தைக்கு நடந்ததை கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar\nஉலகையே அதிர வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar\nமாமல்லபுரம்: மனைவியை கொலை செய்துவிட்டு பாம்பு கடித்ததாக நாடகமாடிய கணவர�� கைது\nஅரியலூர் தனியார் கம்பெனிக்கு போலி ரசீது மூலம் இறக்குமதி செய்த 23,000லிட்டர் கலப்பட எரிபொருள் பறிமுதல்\nசிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை: சென்னை போலீஸ் எஸ்.ஐ போக்சோ சட்டத்தில் கைது, உடந்தையாக இருந்த தாயும், பெரியம்மாவும் சிக்கினர் | Serious sexual harassment of a girl: Chennai police S.I arrested by Pocso Act, mother and grandparents who were accomplices arrested\nதிண்டுக்கல்லில் ரெட்டியார்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது\nஇளம்பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் பயங்கரம் வாலிபரை கொன்று சடலம் கிணற்றில் வீச்சு: தம்பதி உள்பட 8 பேர் கைது\nவிநாயகர் சதுர்த்தியை கொண்டாட மின் மோட்டாரை திருடியதாக 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது\nஉலகத்தையே அதிரவைத்த உண்மை கதை | Pradeep Kumar\nவீட்டை உடைத்து கொள்ளை – Dinakaran\nகுடிபோதை தகராறில் மூவருக்கு அடி, உதை\nஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்\nசம்பிக்காவின் மதச் சதியை சஜித்தின் பிரிவு கடுமையாக எதிர்க்கிறது\nCOVID-19 இறப்புகள் 12,000 ஐத் தாண்டின\nபுரட்டாதிச் சனி | Virakesari.lk\nகொள்கைகளை மாற்றாமல் 20 ஆண்டுகளில் ஒரு சிறந்த இலங்கையை உருவாக்க முடியும்\nபல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது\nலங்கா சி செய்தி | கொரோனா இறப்பு 12,000 ஆக உயர்ந்துள்ளது\nமொத்த எண்ணிக்கையில் 1,530 புதிய கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன\nகோவிட் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது\nலொஹான் விவகாரம் ; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சாகர காரியவசம்\nமேலும் 1,530 கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன\nமதுபானக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவால் சுகாதார அமைச்சகம் ‘குழப்பம்’ அடைந்தது ONLANKA செய்திகள்\nஉயிருக்கு அச்சுறுத்தல் பதவியை இராஜினாமா செய்ய போகிறேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார\nலங்கா சி செய்தி | ஆல்கஹால் வரிசைகளின் மீதான கட்டுப்பாட்டை கொரோனா கட்டுப்பாடு இழக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/ilaiyaraja-speaks-about-purushothaman/", "date_download": "2021-09-18T12:50:00Z", "digest": "sha1:IQWXFB4UEQSVIFJE74XRJCGVQGXHSHDE", "length": 6171, "nlines": 134, "source_domain": "gtamilnews.com", "title": "காலம் சென்ற இசைக்கலைஞர் புருஷோத்தமன் பற்றி நெகிழும் இளையராஜா வீடியோ - G Tamil News", "raw_content": "\nகாலம் சென்ற இசைக்கலைஞர் புருஷோத்தமன் பற்றி நெகிழும் இளையராஜா வீடியோ\nகாலம் சென்ற இசைக்கலைஞர் புருஷோத்தமன் பற்றி நெகிழும் இளையராஜா வீடியோ\nசந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nஆமாம்… விஜய்க்கும் எனக்கும் சண்டைதான் – எஸ் ஏ சி\nசென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு\nதுக்ளக் தர்பார் திரை விமர்சனம்\nசூர்யா தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் செப் 24ம் தேதி அமேசானில் வெளியீடு\nஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்\nதியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்\nமுருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள் – நெகிழ்ந்த சாந்தனு பாக்யராஜ்\nஇடியட் டீமில் பெரிய இடியட் இயக்குனர் ராம்பாலாதான் – மிர்ச்சி சிவா\nஅண்ணாத்த கட் அவுட்டுக்கு ரத்தாபிஷேகம் – நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuzhali.blogspot.com/2010/08/", "date_download": "2021-09-18T13:50:57Z", "digest": "sha1:TEPOCWD6L6DJM35F6ZZZLGRJIYMBJEOA", "length": 9643, "nlines": 320, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: August 2010", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nஅழகிய தமிழ் பெயர் தேவை\nநண்பரின் ஆண் குழந்தைக்கு அழகிய தூய தமிழ்பெயர் தேவை, ஆங்கில எழுத்து P,N ஆகியவைகளில் ஆரம்பிப்பது போல இருந்தால் மிக்க சிறப்பு...\nநித்திலன் என்ற பெயரின் பொருள் தெரிந்தாலும் யாரேனும் கூறுங்கள்\nஅழகிய தமிழ் பெயர் தேவை\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://milaap.org/fundraisers/anbarasan", "date_download": "2021-09-18T14:59:00Z", "digest": "sha1:H244UI3U6V4F3PWHUFWWVC2MROY6H43J", "length": 3450, "nlines": 68, "source_domain": "milaap.org", "title": "Support S.Anbarasan To Recover From Kidney Failure | Milaap", "raw_content": "\nஎன் பெயர் எஸ்.அன்பரசன், எனக்கு 26 வயது. எனக்காக நிதி திரட்ட நான் இங்கு வந்துள்ளேன். நான் பினாப்பிள் டயாலிசிஸ் பராமரிப்பில் சிறுநீரக டயாலிசிஸைப் பெறுகிறேன் ஆனால் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இப்போது வரை, நான் சுமார் ரூ. 5 லட்சம் வரை செலவு செய்து விட்டேன்,மேற்கொண்டு எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு இன்னும் ரூ .6 லட்சம் தேவை. நிதி திரட்ட தயவுசெய்து எனக்கு உதவுங்கள், தயவுசெய்து பங்களித்து & உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த இணைப்பைப் பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-09-18T14:40:06Z", "digest": "sha1:6HSWDXXZBHWM6Q6SYNTAIEIPYDQ2KJMC", "length": 10055, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "பிரான்ஸ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nலியோனல் மெசி : காற்பந்து விளையாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடக்கினார்\nபாரிஸ் : உலகின் முதல்நிலை காற்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவரான லியோனல் மெசி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) முதல் தனது காற்பந்து விளையாட்டுப் பயணத்தில் அடுத்த கட்ட புதிய பயணத்தைத் தொடங்க பாரிஸ் நகரை...\nஈரோ 2020 : பிரான்ஸ் 3 – சுவிட்சர்லாந்து 3 ; பினால்டி கோல்களில்...\nபுச்சாரெஸ்ட் (ரோமேனியா) : ஈரோ 2020 ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் தற்போது நடைபெற்று வரும் 16 குழுக்களுக்கிடையிலான ஆட்டத்தில் திங்கட்கிழமை (ஜூன் 28) நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், மற்றொரு பலம் வாய்ந்த...\nஈரோ 2020 : போர்ச்சுகல் 2 – பிரான்ஸ் 2 ; மீண்டும் கிண்ணத்தை...\nபுடாபெஸ்ட் (ஹங்கேரி) - ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் வியாழக்கிழமை (ஜூன் 24) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் \"எஃப்\" பிரிவில் காற்பந்து உலகின் பரம வைரிகளான பிரான்சும் போர்ச்சுகலும்...\nஈரோ 2020 : ஜெர்மனி 4 – போர்ச்சுகல் 2; போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்...\nமூனிக் (ஜெர்மனி) - ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 19) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனி அதிர்ச்சி தரும் வகையில் 4-2 கோல் எண்ணிக்கையில்...\nஈரோ 2020 : ஹங்கேரி 1 – பிரான்ஸ் 1\nபுடாபெஸ்ட் (ஹங்கேரி) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 19) இரவு 9.00 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஹங்கேரியும் பிரான்சும் மோதின. எஃப் (F) பிரிவுக்கான இந்த ஆட்டத்தில்...\nஈரோ 2020 : ��ிரான்ஸ் 1 – ஜெர்மனி 0; முதல் ஆட்டத்திலேயே தோல்வி...\nமூனிக் (ஜெர்மனி) : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று புதன்கிழமை (ஜூன் 16) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி-பிரான்ஸ் இரு நாடுகளும் களமிறங்கின. ஜெர்மனியின் மூனிக் நகரில்...\nபிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசி ஊழல் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு\nபாரிஸ்: முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசிக்கு ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல்களுக்காக பிரெஞ்சு நீதிமன்றம் திங்களன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை இரத்து செய்தது. 2007 முதல்...\n‘எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது\nகோலாலம்பூர்: பிரான்சின் நிலைமை குறித்த தமது கருத்துக்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக சித்தரிக்கும் நோக்கத்துடன் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். தனது அறிக்கையின் 12- வது பத்தி இந்த விவகாரம்...\nபிரான்ஸ், நீஸ் நகரில் கத்திக் குத்து சம்பவம் – 3 பேர் மரணம்\nபாரிஸ் : (மலேசிய நேரம் மாலை 7.00 மணி நிலவரம்) பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நடைபெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஒரு பெண்மணியின் கழுத்து அறுக்கப்பட்டதாக...\nபிரான்சில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது\nபிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டில் கொவிட்19 தொற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் அந்நாட்டில் இரண்டாம் அலை தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றைக் கட்டுப்படுத்தத் தடுக்கும் நடவடிக்கையாக பிரான்ஸ் நாட்டில் ஊரடங்கு...\nசொக்சோ உதவித் தொகையை சரவணன் நேரில் வழங்கினார்\nஎல்.முருகன் மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டி\n“பெரியாருக்கு சிலை என்பது அபத்தம்” – இராமசாமி கண்டனம்\nநரேந்திர மோடி பிறந்த நாளில் 21 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன\nஜப்பான் : யோஷிஹிடே சுகாவுக்கு பதிலாக பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-09-18T13:19:49Z", "digest": "sha1:VHWNEBTKUJUPDXIV56AIDXFR3B6CJ3JS", "length": 9422, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோடம்பாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோடம்பாக்கம் ஊராட்சி உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nகோடம்பாக்கம் சென்னையின் முன்னேறியப் பகுதிகளில் ஒன்றாகும். முக்கிய குறியீட்டு நிறுவனங்களாக மீனாட்சி சுந்தர்ராசன் மகளிர் கலைக்கல்லூரியும், இருபாலரும் சேர்ந்து பயிலும் பொறியியற் கல்லூரியும் அமைந்துள்ளது.சேகர் எம்போரியம் விதவிதமான ஆடைகளை விற்பனை செய்யும் இடமே இப்பகுதியில் மிகப்பிரபலமாக கருதப்படும்.இப்பகுதியிலேயே நடிகர் ரஜினிகாந்த் அவர்களால் கட்டப்பெற்று பராமரித்து வரும் கல்யாணமண்டம் பிரபலியமானது.லிபர்ட்டி சினிமா தியேட்டரும் இங்குதான் இருந்தது.அங்கு இருந்த இடத்தில் தற்சமயம் லிபர்ட்டி பார்க் என்ற ஹோட்டலும் பாரத வங்கியும் செயல்பட்டு வருகிது. கோடம்பாக்கம் என்றாலே தமிழ்த் திரையுலகைதான் குறிப்பிடுவர். தமிழ்த் திரையுலகின் பெயரான‌ கோலிவுட் கோடம்பாக்கத்திலிருந்து வந்ததாகும்[4]. தமிழ்த் திரையுலகின் பல பிரபலங்கள் இங்கு வசிக்கின்றனர். ஏ.வி.எம் போன்ற பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கோட‌ம்பாக்க‌த்தின் அருகில் அமைந்துள்ளன.\nகோடம்பாக்கத்தில் உள்ள இரயில்வே மேம்பாலம்\n, சென்னை , இந்தியா\nஆளுநர் ஆர். என். ரவி[1]\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப [3]\nCivic agency சென்னை மாநகராட்சி\nWard வார்ட் நம்பர் 130 (கோடம்பாக்கம் மேற்கு) & வார்டு நம்பர் 131 (கோடம்பாக்கம் தெற்கு)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇணையதளம் சென்னை மாவட்ட இணையத்தளம்\nதியாகராய நகர், வடபழநி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, அசோக் நகர் மற்றும் மேற்கு மாம்ப‌லம் ஆகிய சென்னையின் பிறப் பகுதிகள் கோடம்பாக்கத்தின் எல்லைகளாக உள்ளன. சென்னைக் க‌ட‌ற்க‌ரையிலிருந்து தாம்ப‌ர‌ம் வரைச் செல்லும் புற‌ந‌க‌ர் ர‌யில் பாதை கோட‌ம்பாக்க‌ம் வ‌ழியாக‌ச் செல்கின்ற‌து. கோடம்பாக்கம் புற‌ந‌க‌ர் ர‌யில்நிலைய‌ம் இப்பாதையில் அமைந்துள்ள‌து.\nகோடம்பாக்கம் வ‌ழியே செல்லும் ஆற்காடு சாலை (என்.எஸ்.கே சாலை) வர்த்தக/வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவு விடுதிகள் நிறைந்த பகுதியாகும். யுனைட்டட் இந்தியா காலனி, ரங்கராஜபுரம், டிரஸ்ட்புரம் மற்றும் டெய்லர்ஸ் எஸ்டேட் ஆகிய பகுதிகள் கோடம்பாக்கத்தின் குடியிருப��புப் பகுதிகளாகும்.\nலிபர்டி திரையரங்கம், சேகர் பேரங்காடி, மேனகா அழைப்பிதழ்கள், மீனாட்சி கல்லூரி, மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, லயோலா மேனிலைப்பள்ளி மற்றும் பாத்திமா மேனிலைப்பள்ளி ஆகியவை கோடம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களாகும். ஆங்கிலச் செய்திப் பத்திரிக்கையான‌ 'மீடியா வாய்ஸ்' கோடம்பாக்கத்திலிருந்துத்தான் வெளியாகிறது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2020, 10:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/vetrimaran/", "date_download": "2021-09-18T12:44:54Z", "digest": "sha1:QPDZDJ7AJZ33BHZUU2NVOIIV3AH4XMWK", "length": 9562, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "vetrimaran Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஎல்லாம் ரியாலிட்டினா பர்ஸ்ட் நைட்டையும் காமிக்க வேண்டியது தான – வெளுத்து வாங்கிய டாப்...\nநாளுக்கு நாள் தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது போல தமிழ் சினிமாக்களை விமர்சிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் பல ஆண்டு காலமாக...\nஇது என்ன அப்படியே இருக்கு – பொல்லாதவன் படம் காப்பியா\nதமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இவர்...\n2003ல ஐபிஎல்-லே இல்லையே அப்புறம் எப்படி இது \nசினிமாவை பொறுத்த வரை எதிர்ச்சியாக பல தவறுகள் மற்றும் லாஜிக் மீறல்கள் இருப்பது வழக்கமான ஒன்று தான். இது ஒரு சில கத்துக்குட்டி இயக்குனர்கள் படங்களில் காணப்படுவதைவிட மிகவும் ஆண்பவம்...\nஇயக்குனர் ஆவதற்கு முன்பாக வெற்றிமாறன் நடித்த படம் தெரியுமா \nதமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இவர்...\nஇன்னிக்கி எல்லாம் அப்படி பேசினா வாய கிழிச்சிடுவாங்க- படங்களில் பெண்கள் விமர்சனம் குறித்து வெற்றிமாறன்.\nதமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இவர்...\nவிஜய்க்கும் ஒரு தேசிய விருது கிடைக்குமா அதான் இந்த இயக்குனர் படம் பண்ண...\nசினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில்...\nஇந்தி எதிர்ப்பு விவகாரம் : தனது மகனுடன் ட்ரெண்டிங் டி-ஷர்ட்டை அணிந்து மாஸ் காட்டிய...\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி...\nவெள்ளையா இருக்கவன் தப்பு பண்ண மாட்டானா இளம் இயக்குனரை வெளுத்து வாங்கிய வெற்றிமாறன்-...\nதமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இவர்...\nவெற்றிமாறன் பிறந்தநாள் ஸ்பெஷல் : இயக்குனர் ஆவதற்கு முன்பாக வெற்றிமாறன் நடித்த படம் தெரியுமா...\nதமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இவர்...\nதமிழங்க எல்லா தீவிர வாதிங்கனு, 45 நிமிஷம் நிக்க வச்சார்- டெல்லி விமான நிலையத்தில்...\nதமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் இவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/", "date_download": "2021-09-18T14:20:14Z", "digest": "sha1:4YUZMFKCISE2F2B524BE34FOS2DB6BN2", "length": 10048, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "India News in Tamil: Tamil News Online, Today's News – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#IPL2021 #உள்ளாட்சித் தேர்தல் #பிக்பாஸ் #கிரைம்\nகாரியாபட்டி : ஊசி போடலைன்னா கடிச்சிடுவேன் - இப்படிக்கு அழகர்\nகம்பத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை - காரணம் இதுதானா\nஅருப்புக்கோட்டை: போலிகளைக் கண்டு ஏமாறாதீர் - அலர்ட் ரிப்போர்ட்\nஃபோர்டு உற்பத்தி ஆலைகளை வாங்க முயற்சிக்கும் எம்.ஜி மோட்டார்ஸ்\nதேனி : தென்மேற்கு பருவமழையின் அளவு குறைவு - புள்ளிவிவரம்\nதேனி : பாதியாக குறைந்த ஏலக்காய் விலை - காரணம் தெரியுமா\nவிழுப்புரம்: சனி தோஷத்தை விரட்டும் கல்பட்டு யோக சனீஷ்வரன் கோயில்\nபழிக்குப் பழி.. பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை..\nவிழுப்புரம் : தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்\nதிருச்சி மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள், செப்டம்பர் 18\nதிருச்சியின் முதல் எஸ்.பி யார் தெரியுமா அவருக்கு பின் இப்படியொரு வரலாறா\nகோவை : அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்\nதிருச்சி: துர்நாற்றம் வீசும் துறையூர் சின்ன ஏரி- கண்டுகொள்ளுமா நகராட்சி\nகோவை : இன்றைய தலைப்பு செய்தி (செப்டம்பர் 18)\nஇன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்:-\nபாலிவுட் நடிகர் சோனு சூட் 20 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு..\nநேர்மையான நகரங்களின் பட்டியலில் 'இரண்டாமிடம்' பிடித்த மும்பை\nதலைமீது டிராக்டர் ஏறி இறங்கிய போதும் ஹெல்மெட்டால் உயிர் தப்பிய நபர்\nஉங்கள் பெஸ்ட்டியுடன் டேட்டிங் திட்டமிட்டிருக்கிறீர்களா\nபிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் - ப.சிதம்பரம்\nவறுமை தந்த வலியுடன் ஜெயித்தவர் பாக்கியலட்சுமி அமிர்தா\nஅறையுடன் சேர்த்து அட்டாச்சிடு பாத்ரூம் வைக்க கூடாதாம் ..\n‘அவமதிக்கப்பட்டேன்’ - முதல்வர் பதவி விலகலுக்கு அமரீந்தர் சிங் விளக்கம்\nதினமும் ஒரே மாதிரி காலை உணவு சாப்பிட்டு போர் அடிக்குதா \nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் திடீர் ராஜினாமா அறிவிப்பு\nரஸ்க்கை காலால் மிதித்து, நாக்கால் நக்கி பாக்கெட் போடும் ஊழியர்\nபெண் மருத்துவர் பலி; தொடர் போராட்டத்தால், பாதையை நிரந்தரமாக மூட முடிவு\nசிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாகாமல் இருக்க இது தான் காரணமாம்..\nஜிமெயிலில் குவியும் ப்ரமோஷ்னல், ஜங்க் மற்றும் சோஷியல் இ-மெயில்கள்\nசூயிங் கம்மை தவறுதலாக முழுங்கிவிட்டால் உண்மையில் என��ன தான் நடக்கும் \nஉங்க ஆதாரில் வேறொருவர் சிம் கார்டு வாங்கியிருக்கிறாரா\n’நட்புன்னா இது தான்’ 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஃபோட்டோ\nமனைவி மற்றும் மகளின் வாழ்த்துடன் சர்வைவர் ஷோவில் ஆயுத எழுத்து சக்தி\nதேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை .. தேர்வு இல்லை\n50 வயதை கடந்தாலும் முகம் ஜொலிக்க வேண்டுமா \nஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசாக கொடுத்த 2 புத்தகங்கள்\nபிள்ளைகள் உங்களிடமிருந்து சுதந்திரத்தை விரும்புகிறார்களா\nஅரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members வேலை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் போலவே சன் டிவி சீரியலிலும் நடிகை மாற்றம்\n - செய்தியாளரை சாடிய சமந்தா\nமாணவர்கள் தற்கொலை செய்யக்கூடாது - சூர்யா வலியுறுத்தல்\nஉங்கள் பெஸ்ட்டியுடன் டேட்டிங் திட்டமிட்டிருக்கிறீர்களா\n’நன்றி தங்கமே’..விக்னேஷ் சிவனின் பர்த்டே செலிபிரேஷன் போட்டோஸ்..\nசேலையில் கலக்கும் சன் டிவி திருமகள் ’அஞ்சலியின்’ புகைப்படங்கள்..\n‘அவமதிக்கப்பட்டேன்’ - முதல்வர் பதவி விலகலுக்கு அமரீந்தர் சிங் விளக்கம்\nபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் திடீர் ராஜினாமா அறிவிப்பு\nபாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றதில் பெருமை - ஆளுநர்\n2026 சட்டமன்றத் தேர்தல் - ராமதாஸ் சூசகப் பேச்சு\n31 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளியுள்ள கொரோனா தொற்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-state-records-more-than-50-of-total-new-cases-in-the-country-428368.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-09-18T13:48:17Z", "digest": "sha1:LSA7OJBTEMCJNTK2ONFD3YLK3KH4FIN5", "length": 20667, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டின் மொத்த கேஸ்களில் 50% கேரளாவில்.. இன்று மிகப்பெரிய ஸ்பைக் .. கவலையில் மத்திய அரசு | Kerala state records more than 50% of total new cases in the country - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனாவைரஸ் கேசி வீரமணி நீட் தேர்வு கோடநாடு சசிகலா\nபெரியார் பிறந்தநாள்.. செமையான ட்வீட் போட்ட பினராயி விஜயன்.. நெட்டிசன்கள் பாராட்டு மழை\nபச்சை சிக்னல்.. ஒரே ரூமில் 10 வருடங்கள்.. பகீரை கிளப்பிய ரகசிய ஜோடி.. முறைப்படி நடந்த திருமணம்\nநைட்டியுடன் ரோட்டில்.. மோடியை கண்டித்து.. மீசை வழித்த.. \"மேக்ஸி மாமா\"வை ஞாபகம் இருக்கா.. ஷாக் தகவல்\nஇஸ்லாமிற்கு எதிராக பேசிய கேரள பாதிரியார்.. கொதித்து போன கன்னியாஸ்திரிகள்- சர்ச்சிலிருந்து வெளிநடப்பு\n ஒரே ஒரு போட்டோஷூட்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸ்.. கேரள நடிகைக்கு நேர்ந்த அவலம்\nதேன் கூடு, குருவி கூடு, குளவி கூடெல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்க அதென்ன புத்தக கூடு.. வைரல் வீடியோ\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்\n'வெறும் 48 மணி நேரம்..' என்னவாகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம்\nபக்கா ஸ்கெட்ச்.. விஜயகாந்த் பாணியில் அரசியலுக்கு வருகிறார் விஜய்\nஅடிபொலி...ஆட்டம் போட்டு ஆடவைக்கும் ரோஜா.. பார்த்ததும் ஓடோடி வரும் ரசிகர்கள்\nஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்\nஉள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்\nAutomobiles Ford Ecosport காரைபோல் இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார் மாடல்... இப்படியோ போன என்ன ஆகுறது\nMovies \"கோடியில் ஒருவன்\" இயக்கிய ஆனந்த கிருஷ்ணனுக்குக் ரசிகர்கள் கொடுத்த பாராட்டுகள்\nFinance 400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..\nSports ஆர்சிபியில் 5 மாற்றம்.. ராஜஸ்தான் நிலைமை பரிதாபம் - வெளியான 16 புதிய மாற்று வீரர்களின் லிஸ்ட்\nTechnology யூடியூப் வீடியோ மூலம் அதிக ஃபாலோவர்ஸ், மாதம் ரூ.4 லட்சம் வருமானம்: மத்திய அமைச்சர் நிதின்கட்காரி\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டின் மொத்த கேஸ்களில் 50% கேரளாவில்.. இன்று மிகப்பெரிய ஸ்பைக் .. கவலையில் மத்திய அரசு\nதிருவனந்தபுரம் : இந்தியாவின் 50 சதவீதம் கொரோனா கேஸ்கள் கேரளாவில் இருப்பதாக அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.\nஇந்த தகவலை வெளியிட்டுள்ள மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 22000 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 131 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமத்த��ய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜூலை 28ம் தேதி நிலவரப்படி 3,99,436 ஆக்டிவ் கேஸ்கள் இந்தியாவில் உள்ளன. இதில் கேரளாவில் மட்டும் 1,45,876 கேஸ்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழகத்தில் இன்று 1756 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 29 பேர் மரணம்\nஇந்தியா டுடே ஆஙகில் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வின் படி , கோட்டயத்தில் ஜூன் 28ம்தேதியுடன் இன்றைய தேதியான ஜூலை 28ம் தேதியை ஒப்பிபிட்டால் 64 சதவீதம் கொரோனா கேஸ்கள் அதிகரித்திருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மலப்புரம் மாவட்டத்தில் 59 சதவீதம் கேஸ்கள் அதிகரித்து இருப்பது உறுதியாகி உள்ளது. இதேபோல் எர்ணாகுளம் மாவட்டத்தில் 46.5 சதவீதம் கேஸ்கள் அதிகரித்துள்ளது. திருச்சூரில் ஒரு மாதத்தில் மட்டும 45.4 சதவீதம் கேஸ்கள் அகிதரித்துள்ளது.\nஇதையடுத்து கூடுதல் கட்டுப்பாடுகளை உடனடியாக விதிக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளி, கட்டுப்பாட்டு மண்டலங்கள், முககவசம் அணிவது உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கேரளாவிற்கு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கேரளாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளருக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.\nஜூலை 5 முதல் ஜூலை 9 வரை கேரளாவுக்குச் சென்ற மத்திய குழு தெரிவித்த ககுத்துககளை மேற்கோள் காட்டியுள்ள மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் , கேரளா, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இன்னமும் கூடுதலாக செயலாற்ற வேண்டும் என்று கடிதத்தில் எழுதி உள்ளார்.\nநாட்டில் புதிய கோவிட் -19 கேஸ்களில் 50 சதவீதம் கேரளாவில் உள்ளது, இப்போது அது அப்படித்தான் உள்ளது. உயிரிழப்புகள் கூட அதிகரித்துள்ளன. நோய்த்தொற்றின் வீதத்தைக் குறிக்கும் விகிதமும் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலை கேரள அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்ட்டுள்ளது. தற்போது, கேரளாவில் செயலில் உள்ள கோவிட் கேஸ்களில் 95 சதவீதம் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளன.\nகேரளாவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடையே கோவிட்-பொருத்தமான நடத்தை பின்பற்றப்படாதது குறித்தும் மத்திய சுகாதார செய���ாளர் கவலை தெரிவித்தார். சில கோவிட் நோயாளிகள் தனிமைப்படுத்தும் மையங்களில் சேர்ந்து கொள்ள மறுப்பது குறித்தும் பகார்கள் எழுந்துள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 22000 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 131 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபெண் பத்திரிகையாளருக்கு மீண்டும், மீண்டும் ஆபாச ஸ்டிக்கர்: ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு\nகேரளாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து... படிபடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்..\nகேரளாவில் சீக்ரெட் மீட்.. சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த 8 மாவோயிஸ்ட்.. துப்பு துலக்கிய என்ஐஏ: பின்னணி\n'28 நாட்கள் கால இடைவெளியில் கோவிஷீல்டு தடுப்பூசி..' மத்திய அரசுக்கு கேரளா ஐகோர்ட் உத்தரவு\n'தரைமட்டம் ஆக்கிவிடுவோம்..' கொச்சி கடற்படை தளத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. உச்சக்கட்ட அலர்ட்.\n கேரளாவை அச்சுறுத்தும் நிபா.. 11 பேருக்கு வைரஸ் அறிகுறிகள்.. அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்\nகேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. அறிகுறிகள் என்ன.. வேக்சின் உள்ளதா அறிகுறிகள் என்ன.. வேக்சின் உள்ளதா A to Z தகவல்கள்\nபுன்னகை மன்னன் பட பாணியில்.. மலையிலிருந்து குதித்து பலியான காதலன்.. தப்பித்த காதலி பகீர் வாக்குமூலம்\nஅதே கோழிக்கோட்டில் மீண்டும் நிபா வைரஸ்.. பதற்றத்தில் பினராயி.. குழப்பத்தில் வீணா.. சைலஜா எங்கே\nகேரளா: இனி பேருந்து நிலையங்கள் தோறும் மதுபான கடைகள்- குடிமகன்களுக்கு குஷியோ குஷி- பொதுமக்கள் ஷாக்\nகொரோனாவிற்கு இடையே கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தாக்குதல்.. சிறுவன் பரிதாப பலி.. அதிர்ச்சி\nஎடா... எடி என்று பேசாதீங்க கண்ணியமாக பேசுங்க - காவல்துறைக்கு உத்தரவிட்ட கேரளா ஹைகோர்ட்\nகொடூரம்.. காரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த அம்மா-மகன் மீது இளைஞர் தாக்குதல்: பகீர் காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala coronavirus கேரளா கொரோனா வைரஸ் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-articles-on-religion/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-109011200024_1.htm", "date_download": "2021-09-18T14:43:26Z", "digest": "sha1:MLADVOAN2CKII3BDLSKJ2HY74HJTVSTZ", "length": 12597, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியாவின் மிகப்பெரிய சனி பகவான் கோயில் | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 செப்டம்பர் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியாவின் மிகப்பெரிய சனி பகவான் கோயில்\nஇந்த கோயில் தோன்றியது பற்றிய கதை ஒன்று உள்ளது. அதாவது இந்த கோயிலின் பூசாரி நந்திகிஷோர் மீனா கூறுகையில், என்னுடைய மாமியாரான மதுபாலா சுரேந்தர் சிங் மீனா ஜெய்ப்பூரை சேர்ந்தவர். அவருக்கு சேவை மனப்பான்மை அதிகம். அவருடைய நிலம் ஒன்று பாய் கிராமத்தில் இருந்தது. அங்கு ஒரு இல்லத்தைத் துவக்க வேண்டும் என்று மதுபாலா விருப்பப்பட்டார். அதன் காரணமாக அங்கு கட்டடம் கட்டும் பணி துவங்கியது. அடிக்கல் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது அங்கு சனி பகவானின் திருவுருவச் சிலை கண்டெடுக்கப்பட்டது.\nஇதையடுத்து மதுபாலா பல அனுபவம் வாய்ந்த நபர்களிடம் எல்லாம் கலந்து ஆலோசனை செய்து இறுதியாக இங்கு மிகப்பெரிய சனி பகவான் ஆலயத்தை எழுப்பினார். இல்லம் உருவாக வேண்டிய இடத்தில் சனி பகவானின் ஆலயம் உருவானது.\n2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி கோயில்\nகட்டி முடிக்கப்பட்டு சனி பகாவனின் சிலை நிறுவப்பட்டது. மேலும் இந்த கோயிலில் அரிய சிலைகளான வடக்கு நோக்கியபடி விநாயகர் சிலையும், தெற்கு நோக்கியபடி அனுமன் சிலையும் உள்ளன.\nஒவ்வொரு ஆண்டும் சனி ஜெயந்தி என்ற திருவிழா 5 நாட்களுக்கு நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சனி பகவானை வழிபாடு செய்வார்கள்.\nசாலை மார்கம் - கந்த்வா அல்லது இந்தூரில் இருந்து பேருந்து அல்லது டாக்ஸி மூலம் செல்லலாம்.\nரயில் மார்கம் - இந்தூர் - கந்த்வா மீட்டர்கேஜ் ரயில் பாதையில் வரும் சோரல் ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம்.\nவிமான மாரகம் - இந்தூரில் உள்ள தேவி அஹில்யா விமான நிலையம் அருகில் உள்ளது.\nஇந்த வாரப் புனிதப் பயணத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய சனி பகவான் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.\nமத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பாய் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.\nசப்தஷ்ரிங்கி தேவியின் அர்த சக்திபீடம்\nமிகப் பழமையான பக்லாமுகி கோயில்\nசாங்கலி கணேஷ் பஞ்சாயத்தன் கோயில்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pirpagal.com/12778/", "date_download": "2021-09-18T13:33:01Z", "digest": "sha1:VMIPEQXYIWDNMU7PEPOWH53ZHUZTMAWR", "length": 15031, "nlines": 125, "source_domain": "www.pirpagal.com", "title": "சூலூர் பகுதியில் டிரோன் பறக்க தடை: ஆட்சியர் எச்சரிக்கை - பிற்பகல்", "raw_content": "\nHome தமிழ்நாடு சூலூர் பகுதியில் டிரோன் பறக்க தடை: ஆட்சியர் எச்சரிக்கை\nசூலூர் பகுதியில் டிரோன் பறக்க தடை: ஆட்சியர் எச்சரிக்கை\nகுடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு நாளை (ஆக.3) முதல் 6-ம் தேதி வரை சூலூர் விமான நிலைப் பகுதியில் பறக்கும் கலம் (டிரோன்) பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.\nகுடியரசுத் தலைவர் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை கோவை மாவட்டம் சூலூர் விமான நிலையம் வருகிறார். அதனையொட்டி, பாதுகாப்பு கருதி, சூலூர் விமான நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பறக்கும் கலம் பறக்க தடை விதிக்கப்படுகிறது.\nஇதனை மீறி யாராவது பயன்படுத்தினால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleசேலம் மாவட்ட திருக்கோயில் பணியாளர்கள் கொரோனா நிவாரண உதவிக்கு நன்றி\nNext articleஒலிம்பிக்கில் ஏன் இந்த பின்னடைவு\nசேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nபிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nசேலம் மாவட்ட கலெக்டர் ��லுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.\nபிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nபிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nகோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.\nகோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு\nபிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nகோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகுபடுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...\nதூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்\nபிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.\nசேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nசேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.\nபிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nகோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.\nகோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nகோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகு���டுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...\nதூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.\nகோவை ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு\nதமிழ்நாடு பிற்பகல் - செப்டம்பர் 18, 2021 0\nதந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பணி...\nபிற்பகல் என்பது ஒரு செய்தித்தாளின் ஆன்லைன் பதிப்பாகும், இது அச்சிடப்பட்ட காலக்கட்டத்தின் ஆன்லைன் பதிப்பாகும். ஆன்லைனில் செல்வது செய்தித்தாள்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கியது, அதாவது ஒளிபரப்பு பத்திரிகைகளுடன் போட்டியிடுவது போன்ற செய்திகளை மிகவும் சரியான நேரத்தில் வழங்குவதில்.\nகோவிட் 19 தடுப்பூசி திட்டத்தில் அரசுடன் கைகோர்க்கும் வோடஃபோன்\nபிற்பகல் - ஆகஸ்ட் 21, 2021 0\nவி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு செயல்பாட்டு பிரிவான வோடஃபோன் ஐடியா பவுண்டேஷன், அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் செயல்படும் சிஎஸ்சி எனப்படும் பொது சேவை...\nநுண்ணீர்ப்பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு ஆவணங்களை வழங்க முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்\nபிற்பகல் - ஜூலை 24, 2021 0\nகோவை மாவட்டத்தில் நுண்ணீர்ப் பாசன திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயி களுக்கு தேவையான ஆவணங்களை வழங்கிட முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி சார்பில் ஆதிவாசி கிராமத்துக்கு சூரியசக்தி மின்சார வசதி\nபிற்பகல் - ஜூலை 24, 2021 0\nபெரிய நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத் திற்குள்பட்ட 24. வீரபாண்டியில் மின் இணைப்பே இல்லாத ஆதி வாசிகளுக்கு சூரியசக்தி மின்வசதி வழங்கும் ந��கழ் ச்சி சனிக்கிழமை நடந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/71837/pradeep-kavur-sadi-about-again-full-lockdown-in-chennai", "date_download": "2021-09-18T13:40:34Z", "digest": "sha1:Z2K7RM2TMQVJRDCIMUBMBW2JYBWRNH6G", "length": 8858, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அவசியம்? - மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் சூசகம் | pradeep kavur sadi about again full lockdown in chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ\nசென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அவசியம் - மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் சூசகம்\nபொது சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் கொரோனா பரவலை தடுக்க முடியாது என மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரொனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழகத்தில் மொத்தம் இதுவரை 38,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 349 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,705ஆக உள்ளது.\nஇதில், சென்னையில் மட்டும் 27,398 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,875 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 23 பேர் கொரோனாவால் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.\nஇதனால் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு செய்யப்படும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவின் மருத்துவர் பிரதீப் கவுர் தனது டிவிட்டர் பக்கத்தில், “கண்காணிப்பு, சோதனை, தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற பொது சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் கொரோனா பரவலை தடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.\n‘காவல்நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக்டாக் வீடியோ’- இளைஞர்கள் இருவர் கைது\nகேட்டது ரூ.300க்கு ஸ்கின் லோஷன்; வந்தது விலையுயர்ந்த ஹெட்போன் - அமேசான் குளறுபடி\nRelated Tags : chennai, lockdown, pradeep kavur, full lockdown, முழு ஊரடங்கு, மீண்டும் ஊரடங்கு, சென்னை, மருத்துவ நிபுணர் குழு, பிரதீப் கவுர்,\nகிருஷ்ணகிரி: ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 5 பேர் மரணம் - விலகுமா மர்மம்\nவிண்வெளியில் ஆய்வு மையம் அமைத்த சீனா: பத்திரமாக பூமி திரும்பிய 3 வீரர்கள்\nசர்வதேச கடலோர தூய்மை தினம்: கடற்பகுதியில் தூய்மைப்பணி\nஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் - மாவட்ட ஆட்சியர் விசாரணை\n\"3-வது முறையாக அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்\" - பதவியை துறந்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்\n'கிரிக்'கெத்து 1: அமீர் சோஹைல் இழுத்த வம்பு... வெங்கடேஷ் பிரசாத் பறக்கவிட்ட ஸ்டம்பு\n‘எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ – திரு.வி.க நினைவுதினம் இன்று\nஅரசுத் துறையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு - ஆண்களுக்கான வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறதா\n“கொரோனா பரவலை தடுக்க பூஸ்டர் டோஸ் செலுத்தும் எண்ணமில்லை“ - ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractors/farmtrac/champion-35/", "date_download": "2021-09-18T14:27:43Z", "digest": "sha1:VTFS7XPCO7JHYMW5USB6DJZ5GQ7OCCLG", "length": 30213, "nlines": 293, "source_domain": "www.tractorjunction.com", "title": "இரண்டாவது கை பார்ம் ட்ராக் சாம்பியன் 35 இந்தியாவில் விலை, பழைய பார்ம் ட்ராக் சாம்பியன் 35 விற்பனை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nபயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் டிராக்டர்கள்\nஇந்தியாவில் இரண்டாவது கை பார்ம் ட்ராக் சாம்பியன் 35\n68 இரண்டாவது கை பார்ம் ட்ராக் சாம்பியன் 35 மாதிரிகள் டிராக்டர் சந்திப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. நல்ல விலையுள்ள பழைய பார்ம் ட்ராக் சாம்பியன் 35 கட்டாய விலையில் எளிதாகக் காணலாம். இங்கே, நீங்கள் பயன்படுத்திய பார்ம் ட்ராக் சாம்பியன் 35 வியாபாரி மற்றும் வியாபாரி என சான்றிதழ் பெறலாம். இரண்டாவது கை பார்ம் ட்ராக் சாம்பியன் 35 விலை ரூ. 1,00,000 ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் பார்ம் ட்ராக் சாம்பியன் 35 பயன்படுத்தவும். வடிகட்டியைப் பயன்படுத்துங்கள் மற்றும் உங்கள் வலது இரண்டாவது கை பார்ம் ட்ராக் சாம்பியன் 35 ஐப் பெறுங்கள். கீழே நீங்கள் இரண்டாவது கை பார்ம் ட்ராக் சாம்பியன் 35 விலை பட்டியலைக் காணலாம்.\nபயன்படுத்தியவை பார்ம் ட்ராக் சாம்பியன் 35 டிராக்டர் விலை பட்டியல் 2021 இந்தியாவில்\nடிராக்டர் விலை வாங்கிய ஆண்டு இடம்\nRs. 1,25,000 Lakh 2004 இந்தூர், மத்தியப் பிரதேசம்\nRs. 1,80,000 Lakh 2004 ஜுன்ஜுன், ராஜஸ்தான்\nRs. 2,60,000 Lakh 2014 ஜெய்ப்பூர், ராஜஸ்தான்\nRs. 1,60,000 Lakh 2005 சம்பால், உத்தரபிரதேசம்\nRs. 4,50,000 Lakh 2020 உதய்பூர், ராஜஸ்தான்\nRs. 1,70,000 Lakh 2007 விதிஷா, மத்தியப் பிரதேசம்\nதரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : Sep 18, 2021\nடிராக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டது - 68\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nபயன்படுத்தியதைக் கண்டுபிடி பார்ம் ட்ராக் சாம்பியன் 35 இந்தியாவில் டிராக்டர் - இரண்டாவது கை பார்ம் ட்ராக் சாம்பியன் 35 டிராக்டர் விற்பனைக்கு\nநீங்கள் இரண்டாவது கை பார்ம் ட்ராக் சாம்பியன் 35 “மாதிரி பெயர்” டிராக்டரை வாங்க விரும்புகிறீர்களா\nபயன்படுத்தப்பட்ட பார்ம் ட்ராக் சாம்பியன் 35 டிராக்டர் சந்திப்பில் எளிதாகக் கிடைக்கும். இங்கே, பழைய பார்ம் ட்ர���க் சாம்பியன் 35 தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நீங்கள் பெறலாம். நல்ல நிலை இரண்டாவது கை பார்ம் ட்ராக் சாம்பியன் 35 டிராக்டர் சரியான ஆவணங்களுடன். டிராக்டர் சந்திப்பில், 68 பார்ம் ட்ராக் சாம்பியன் 35 இரண்டாவது கை பட்டியலிட்டோம். எனவே உங்களுக்கு பொருத்தமான ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.\nஇந்தியாவில் இரண்டாவது கை பார்ம் ட்ராக் சாம்பியன் 35 விலை என்ன\nபயன்படுத்தப்பட்ட பார்ம் ட்ராக் சாம்பியன் 35 விற்பனையை சந்தை விலையில் வழங்குகிறோம், அதை நீங்கள் எளிதாக வாங்கலாம். பார்ம் ட்ராக் சாம்பியன் 35 பயன்படுத்திய டிராக்டர் விலை ரூ. 1,00,000 மற்றும் பல. சரிபார்க்கப்பட்ட ஆவணங்களுடன் நியாயமான விலையில் பழைய பார்ம் ட்ராக் சாம்பியன் 35 பெற டிராக்டர் சந்தி உங்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.\nஎனக்கு அருகிலுள்ள பழைய பார்ம் ட்ராக் சாம்பியன் 35 டிராக்டரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nஎங்களைப் பார்வையிட்டு, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் பிறவற்றில் இரண்டாவது கை பார்ம் ட்ராக் சாம்பியன் 35 ஐப் பெறுங்கள். நீங்கள் ஆண்டு கோப்பையும் விண்ணப்பிக்கலாம், எந்த ஆண்டில் நீங்கள் பழைய பார்ம் ட்ராக் சாம்பியன் 35 டிராக்டரை எடுக்க விரும்புகிறீர்கள்.\nபயன்படுத்தப்பட்ட பார்ம் ட்ராக் சாம்பியன் 35 நீங்கள் பெறும் அம்சங்கள்: -\nஇரண்டாவது கை பார்ம் ட்ராக் சாம்பியன் 35 ஆர்டிஓ எண், பைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி மற்றும் ஆர்.சி.\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35 இரண்டாவது கை டயர் நிபந்தனைகள்.\nபழைய பார்ம் ட்ராக் சாம்பியன் 35 டிராக்டர் இயந்திர நிபந்தனைகள்.\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35 பயன்படுத்திய டிராக்டர் உரிமையாளர்களின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல், மாவட்டம் மற்றும் மாநிலம் போன்ற விவரங்கள்.\nசெகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் சாம்பியன் 35 பற்றிய கூடுதல் தகவலுக்கு, டிராக்டர் சந்திப்புடன் இணைந்திருங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மே��ாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractors/mahindra/585-di-xp-plus/", "date_download": "2021-09-18T14:39:36Z", "digest": "sha1:LJDRGEMDAWRFKXEL5OMM2MKFIQ7NMHA6", "length": 29069, "nlines": 285, "source_domain": "www.tractorjunction.com", "title": "இரண்டாவது கை மஹிந்திரா 585 DI XP Plus இந்தியாவில் விலை, பழைய மஹிந்திரா 585 DI XP Plus விற்பனை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஇந்தியாவில் இரண்டாவது கை மஹிந்திரா 585 DI XP Plus\n29 இரண்டாவது கை மஹிந்திரா 585 DI XP Plus மாதிரிகள் டிராக்டர் சந்திப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. நல்ல விலையுள்ள பழைய மஹிந்திரா 585 DI XP Plus கட்டாய விலையில் எளிதா���க் காணலாம். இங்கே, நீங்கள் பயன்படுத்திய மஹிந்திரா 585 DI XP Plus வியாபாரி மற்றும் வியாபாரி என சான்றிதழ் பெறலாம். இரண்டாவது கை மஹிந்திரா 585 DI XP Plus விலை ரூ. 1,80,000 மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் மஹிந்திரா 585 DI XP Plus பயன்படுத்தவும். வடிகட்டியைப் பயன்படுத்துங்கள் மற்றும் உங்கள் வலது இரண்டாவது கை மஹிந்திரா 585 DI XP Plus ஐப் பெறுங்கள். கீழே நீங்கள் இரண்டாவது கை மஹிந்திரா 585 DI XP Plus விலை பட்டியலைக் காணலாம்.\nபயன்படுத்தியவை மஹிந்திரா 585 DI XP Plus டிராக்டர் விலை பட்டியல் 2021 இந்தியாவில்\nடிராக்டர் விலை வாங்கிய ஆண்டு இடம்\nRs. 5,20,000 Lakh 2020 ஜபல்பூர், மத்தியப் பிரதேசம்\nRs. 5,70,000 Lakh 2020 ஜபல்பூர், மத்தியப் பிரதேசம்\nRs. 5,40,000 Lakh 2021 ரைசன், மத்தியப் பிரதேசம்\nRs. 6,50,000 Lakh 2021 ரேவா, மத்தியப் பிரதேசம்\nRs. 6,30,000 Lakh 2020 உஜ்ஜயினி, மத்தியப் பிரதேசம்\nRs. 7,10,000 Lakh 2020 ஜோத்பூர், ராஜஸ்தான்\nRs. 5,00,000 Lakh 2018 மைன்புரி, உத்தரபிரதேசம்\nRs. 4,89,000 Lakh 2018 சுஜல்பூர், மத்தியப் பிரதேசம்\nRs. 6,40,000 Lakh 2020 சிவபுரி, மத்தியப் பிரதேசம்\nதரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : Sep 18, 2021\nடிராக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டது - 29\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nபயன்படுத்தியதைக் கண்டுபிடி மஹிந்திரா 585 DI XP Plus இந்தியாவில் டிராக்டர் - இரண்டாவது கை மஹிந்திரா 585 DI XP Plus டிராக்டர் விற்பனைக்கு\nநீங்கள் இரண்டாவது கை மஹிந்திரா 585 DI XP Plus “மாதிரி பெயர்” டிராக்டரை வாங்க விரும்புகிறீர்களா\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா 585 DI XP Plus டிராக்டர் சந்திப்பில் எளிதாகக் கிடைக்கும். இங்கே, பழைய மஹிந்திரா 585 DI XP Plus தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நீங்கள் பெறலாம். நல்ல நிலை இரண்டாவது கை மஹிந்திரா 585 DI XP Plus டிராக்டர் சரியான ஆவணங்களுடன். டிராக்டர் சந்திப்பில், 29 மஹிந்திரா 585 DI XP Plus இரண்டாவது கை பட்டியலிட்டோம். எனவே உங்களுக்கு பொருத்தமான ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.\nஇந்தியாவில் இரண்டாவது கை மஹிந்திரா 585 DI XP Plus விலை என்ன\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா 585 DI XP Plus விற்பனையை சந்தை விலையில் வழங்குகிறோம், அதை நீங்கள் எளிதாக வாங்கலாம். மஹிந்திரா 585 DI XP Plus பயன்படுத்திய டிராக்டர் விலை ரூ. 1,80,000 மற்றும் பல. சரிபார்க்கப்பட்ட ஆவணங்களுடன் நியாயமான விலையில் பழைய மஹிந்திரா 585 DI XP Plus பெற டிராக்டர் சந்தி உங்களுக்கு ஒரு தளத்தை வழ��்குகிறது.\nஎனக்கு அருகிலுள்ள பழைய மஹிந்திரா 585 DI XP Plus டிராக்டரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nஎங்களைப் பார்வையிட்டு, மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பிறவற்றில் இரண்டாவது கை மஹிந்திரா 585 DI XP Plus ஐப் பெறுங்கள். நீங்கள் ஆண்டு கோப்பையும் விண்ணப்பிக்கலாம், எந்த ஆண்டில் நீங்கள் பழைய மஹிந்திரா 585 DI XP Plus டிராக்டரை எடுக்க விரும்புகிறீர்கள்.\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா 585 DI XP Plus நீங்கள் பெறும் அம்சங்கள்: -\nஇரண்டாவது கை மஹிந்திரா 585 DI XP Plus ஆர்டிஓ எண், பைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி மற்றும் ஆர்.சி.\nமஹிந்திரா 585 DI XP Plus இரண்டாவது கை டயர் நிபந்தனைகள்.\nபழைய மஹிந்திரா 585 DI XP Plus டிராக்டர் இயந்திர நிபந்தனைகள்.\nமஹிந்திரா 585 DI XP Plus பயன்படுத்திய டிராக்டர் உரிமையாளர்களின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல், மாவட்டம் மற்றும் மாநிலம் போன்ற விவரங்கள்.\nசெகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 585 DI XP Plus பற்றிய கூடுதல் தகவலுக்கு, டிராக்டர் சந்திப்புடன் இணைந்திருங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractors/sonalika/di-35/", "date_download": "2021-09-18T14:09:18Z", "digest": "sha1:HKGG6XQHAYBOTJLWBXWH7APX3EJMSHZS", "length": 28505, "nlines": 295, "source_domain": "www.tractorjunction.com", "title": "இரண்டாவது கை சோனாலிகா DI 35 இந்தியாவில் விலை, பழைய சோனாலிகா DI 35 விற்பனை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஇந்தியாவில் இரண்டாவது கை சோனாலிகா DI 35\n276 இரண்டாவது கை சோனாலிகா DI 35 மாதிரிகள் டிராக்டர் சந்திப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. நல்ல விலையுள்ள பழைய சோனாலிகா DI 35 கட்டாய விலையில் எளிதாகக் காணலாம். இங்கே, நீங்கள் பயன்படுத்திய சோனாலிகா DI 35 வியாபாரி மற்றும் வியாபாரி என சான்றிதழ் பெறலாம். இரண்டாவது கை சோனாலிகா DI 35 விலை ரூ. 1,20,000 உத்தரபிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களில் சோனாலிகா DI 35 பயன்படுத்தவும். வடிகட்டியைப் பயன்படுத்துங்கள் மற்றும் உங்கள் வலது இரண்டாவது கை சோனாலிகா DI 35 ஐப் பெறுங்கள். கீழே நீங்கள் இரண்டாவது கை சோனாலிகா DI 35 விலை பட்டியலைக் காணலாம்.\nபயன்படுத்தியவை சோனாலிகா DI 35 டிராக்டர் விலை பட்டியல் 2021 இந்தியாவில்\nடிராக்டர் விலை வாங்கிய ஆண்டு இடம்\nRs. 1,20,000 Lakh 2006 ராய்கர், சத்தீஸ்கர்\nRs. 2,60,000 Lakh 2017 பதான், உத்தரபிரதேசம்\nRs. 1,80,000 Lakh 2008 காஸியாபாத், உத்தரபிரதேசம்\nRs. 3,40,000 Lakh 2018 ஹோசங்காபாத், மத்தியப் பிரதேசம்\nதரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : Sep 18, 2021\nடிராக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டது - 276\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் ��யர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nபயன்படுத்தியதைக் கண்டுபிடி சோனாலிகா DI 35 இந்தியாவில் டிராக்டர் - இரண்டாவது கை சோனாலிகா DI 35 டிராக்டர் விற்பனைக்கு\nநீங்கள் இரண்டாவது கை சோனாலிகா DI 35 “மாதிரி பெயர்” டிராக்டரை வாங்க விரும்புகிறீர்களா\nபயன்படுத்தப்பட்ட சோனாலிகா DI 35 டிராக்டர் சந்திப்பில் எளிதாகக் கிடைக்கும். இங்கே, பழைய சோனாலிகா DI 35 தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நீங்கள் பெறலாம். நல்ல நிலை இரண்டாவது கை சோனாலிகா DI 35 டிராக்டர் சரியான ஆவணங்களுடன். டிராக்டர் சந்திப்பில், 276 சோனாலிகா DI 35 இரண்டாவது கை பட்டியலிட்டோம். எனவே உங்களுக்கு பொருத்தமான ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.\nஇந்தியாவில் இரண்டாவது கை சோனாலிகா DI 35 விலை என்ன\nபயன்படுத்தப்பட்ட சோனாலிகா DI 35 விற்பனையை சந்தை விலையில் வழங்குகிறோம், அதை நீங்கள் எளிதாக வாங்கலாம். சோனாலிகா DI 35 பயன்படுத்திய டிராக்டர் விலை ரூ. 1,20,000 மற்றும் பல. சரிபார்க்கப்பட்ட ஆவணங்களுடன் நியாயமான விலையில் பழைய சோனாலிகா DI 35 பெற டிராக்டர் சந்தி உங்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.\nஎனக்கு அருகிலுள்ள பழைய சோனாலிகா DI 35 டிராக்டரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nஎங்களைப் பார்வையிட்டு, உத்தரபிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பிறவற்றில் இரண்டாவது கை சோனாலிகா DI 35 ஐப் பெறுங்கள். நீங்கள் ஆண்டு கோப்பையும் விண்ணப்பிக்கலாம், எந்த ஆண்டில் நீங்கள் பழைய சோனாலிகா DI 35 டிராக்டரை எடுக்க விரும்புகிறீர்கள்.\nபயன்படுத்தப்பட்ட சோனாலிகா DI 35 நீங்கள் பெறும் அம்சங்கள்: -\nஇரண்டாவது கை சோனாலிகா DI 35 ஆர்டிஓ எண், பைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி மற்றும் ஆர்.சி.\nசோனாலிகா DI 35 இரண்டாவது கை டயர் நிபந்தனைகள்.\nபழைய சோனாலிகா DI 35 டிராக்டர் இயந்திர நிபந்தனைகள்.\nசோனாலிகா DI 35 பயன்படுத்திய டிராக்டர் உரிமையாளர்களின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல், மாவட்டம் மற்றும் மாநிலம் போன்ற விவரங்கள்.\nசெகண்ட் ஹேண்ட் சோனாலிகா DI 35 பற்றிய கூடுதல் தகவலுக்கு, டிராக்டர் சந்திப்புடன் இணைந்திருங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதே���ம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamilsites/website/page-4", "date_download": "2021-09-18T12:53:27Z", "digest": "sha1:YPCXWAONB44VFDLEZ5CAGDJCAV2UU7RP", "length": 7898, "nlines": 198, "source_domain": "www.valaitamil.com", "title": "WEBSITE tamil websites - ValaiTamil.com", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம்\nஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 38\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் : 27\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-39/segments/1631780056476.66/wet/CC-MAIN-20210918123546-20210918153546-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}